Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையர்கள் அறுவர் டுபாயில் கைது

Featured Replies

இலங்கையர்கள் அறுவர் டுபாயில் கைது

 
இலங்கையர்கள் அறுவர் டுபாயில் கைது
 

பெருந் தொகைப் பணத்தை திருடிய குற்றச்சாட்டில் இலங்கையர்கள் அறுவர் டுபாயில் கைது செய்யப்பட்டனர் என்று தெரிவிக்கப்படுகிறது.

இவர்கள் அறுவரும் 11 இலட்சத்து 98 ஆயிரம் திர்ஹம் பணத்தை திருடியுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

வெவ்வேறு நிறுவனங்களுக்கு உரிய பணத்தை வாகனத்தில் கொண்டு செல்லும் போது இவர்கள் பணத்தைத் திருடியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

http://uthayandaily.com/story/15270.html

  • கருத்துக்கள உறவுகள்

பெயர்களையும் படங்களையும் போட்டால்தானே அண்ணன் தம்பி யாராவது இருக்கினமா என்று பார்க்க முடியும்....!  :unsure:

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, suvy said:

பெயர்களையும் படங்களையும் போட்டால்தானே அண்ணன் தம்பி யாராவது இருக்கினமா என்று பார்க்க முடியும்....!  :unsure:

ஏ டி எம்களை ஆட்டைய போட்டவர்களும் இருக்கிறார்கள் ஆனால் டுபாயில் உடனடியாக பிடித்து விடுவார்கள் கடவுளை விட கமறாக்கள் அதிகம் அண்ண  ஒரு ரூபாவை ஒரு வருடத்திற்கு மேலாக  மேசையில் வைத்து உளவுபார்ப்பான் திருடுகிரார்களா என  ஆனால திருட்டு பொய் களவ்வு இல்லாவிட்டால் நன் மதிப்பை அள்ளி தருவார்கள். கூடுதல் களவு  செய்வது அங்கே  இலங்கை , இந்தியா, வங்காளி , பாகிஸ்தானிகள்   ஆகும் 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, நவீனன் said:

பெருந் தொகைப் பணத்தை திருடிய குற்றச்சாட்டில் இலங்கையர்கள் அறுவர் டுபாயில் கைது செய்யப்பட்டனர் என்று தெரிவிக்கப்படுகிறது.

இவர்கள் அறுவரும் 11 இலட்சத்து 98 ஆயிரம் திர்ஹம் பணத்தை திருடியுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

வெவ்வேறு நிறுவனங்களுக்கு உரிய பணத்தை வாகனத்தில் கொண்டு செல்லும் போது இவர்கள் பணத்தைத் திருடியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இது இலங்கைத்தமிழர்களின் வேலையாகத்தான் இருக்கும்.:grin:

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

இது இலங்கைத்தமிழர்களின் வேலையாகத்தான் இருக்கும்.:grin:

அதிக களவில் ஈடுபடுவர்கள்   சிங்களவர்களே தமிழர்கள் குறைவ்வு 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தனி ஒருவன் said:

அதிக களவில் ஈடுபடுவர்கள்   சிங்களவர்களே தமிழர்கள் குறைவ்வு 

இங்கிலாந்தில் கள்ளகாட் போடுவது தமிழ்ர்களே

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, தனி ஒருவன் said:

அதிக களவில் ஈடுபடுவர்கள்   சிங்களவர்களே தமிழர்கள் குறைவ்வு 

3 hours ago, colomban said:

இங்கிலாந்தில் கள்ளகாட் போடுவது தமிழ்ர்களே

சரியான போட்டி. ஆர் வெல்லுறதெண்டு பாப்பம்? tw_tounge_xd:

 

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, தனி ஒருவன் said:

அதிக களவில் ஈடுபடுவர்கள்   சிங்களவர்களே தமிழர்கள் குறைவ்வு 

ஆம். கட்டாரிலும்.. பார்த்தேன். தமிழர்களை விட சிங்களவர்களின் எண்ணிக்கையும் அதிகம். மேலும்.. வெளிப்படையாக உதவி செய்யுறம் என்றிட்டு வெளிநாட்டு உல்லாசப் பயணிகளிடம் காசு வாங்குவதையும் கண்டம்.

அங்கிருந்து கொழும்பு செல்லும் சிங்களப் பணியாளர்கள்.. பணிப்பெண்கள்.. சினீ.. அரசி மா.. தாவர எண்ணெய் என்று.. ஏதோ பலசரக்குக் கடையில்.. சாமான் வாங்கிக் கொண்டு போவது போல.. விமானத்தில் பயணிக்க வருகிறார்கள். அதிலும் விமான பணியாட்களோடு கொலுவல்.. அவர்கள்.. சில பொருட்களை அனுமதிக்க மாட்டம் என்றிட்டினம். அதில இழுபறி. என்ன கறுமன்டா இது என்று ஆகிச்சுது. 

அதைவிடக் கேவலம்.. எங்கடை ஒன்று கீத்துறோவில் முருங்கக்காய் கட்டோடு வந்திறங்கினது தான்.  எல்லாம் காலக் கொடுமை. :rolleyes:tw_angry:

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

சரியான போட்டி. ஆர் வெல்லுறதெண்டு பாப்பம்? tw_tounge_xd:

 

உவையளுக்கு தெரியாது அந்த கோஸ்டிகள் தமிழ் சிங்களம் என்று அடிபடாமல் "அப்பே ஒக்கம எக்க ஜாதிக" என பணிபுரிவது:10_wink:

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, colomban said:

இங்கிலாந்தில் கள்ளகாட் போடுவது தமிழ்ர்களே

நான் சொன்னது மத்திய கிழக்கில்  குறிப்பாக கட்டார் டுபாயில் சவுதியில் வெட்டு விழுவதால் இல்லை  ஆனால் சவிதியில் பாகிஸ்தானி , ஆபிரிக்கர்களுக்குத்தான் தலைகள் வீழ்வது அதிகம் 

11 hours ago, குமாரசாமி said:

சரியான போட்டி. ஆர் வெல்லுறதெண்டு பாப்பம்? tw_tounge_xd:

 

இந்த இணையத்தில் வென்று என்ன செய்வது சிலருக்கு தொட்டில் பழக்கம் சுடுகாடு வரைக்கும்

1 hour ago, putthan said:

உவையளுக்கு தெரியாது அந்த கோஸ்டிகள் தமிழ் சிங்களம் என்று அடிபடாமல் "அப்பே ஒக்கம எக்க ஜாதிக" என பணிபுரிவது:10_wink:

அப்படி இல்லை 2009 ல் இறுதி கட்ட போரின் போது அங்கே தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் முறுகல் ஏற்பட்டு சண்டை சச்சரவாக அனைவரையும் கம்பனி நாட்டுக்கு அனுப்பியது உங்கள் நாட்டு  பிரச்சினைகளை உங்க நாட்டில் பாருங்கள் என  ஆனால் அன்றிரவு  ஒக்கமே கட்டிய ஒன்றானது மதுவுனால் ஆனால் தொழில் பறந்தது 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, nedukkalapoovan said:

 

அதைவிடக் கேவலம்.. எங்கடை ஒன்று கீத்துறோவில் முருங்கக்காய் கட்டோடு வந்திறங்கினது தான்.  எல்லாம் காலக் கொடுமை. :rolleyes:tw_angry:

ம்.... என்ன ஒரு ஆணவம்....! இன்னும் ஆறுமாதம் கூட ஆகவில்லை. பார்ப்பம் மரவள்ளிக் கிழங்கு மூட்டையை முதுகில கொண்டுவந்து ஹீ த்ரோவில  த்ரோ பண்ணிட்டு நிமிர்ந்து மூச்சு வாங்கேக்க வைச்சுக்கிறன்....!  tw_blush:

  • தொடங்கியவர்
On 31.7.2017 at 10:01 AM, suvy said:

பெயர்களையும் படங்களையும் போட்டால்தானே அண்ணன் தம்பி யாராவது இருக்கினமா என்று பார்க்க முடியும்....!  :unsure:

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.