Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடாவில் தமிழ்ப் பெண்ணிடம் சங்கிலி அறுக்க முனைந்த திருடன் மாட்டினார்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் தமிழ் பெண் ஒருவரைத் தள்ளி விழுத்தி விட்டு அவரது கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை அறுக்க முயற்சித்த திருடனை வீதியால் சென்ற தமிழர்கள் மடக்கிப் பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்தனர். கனடா ஸ்காபரோ (Scarborough) நகர் பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு 8 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

கனடாவில் தமிழ் பெண் ஒருவரைத் தள்ளி விழுத்தி விட்டு அவரது கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை அறுக்க முயற்சித்த திருடனை வீதியால் சென்ற தமிழர்கள் மடக்கிப் பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்தனர். கனடா ஸ்காபரோ (Scarborough) நகர் பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு 8 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.
கனடாவில் தமிழ் பெண் ஒருவரைத் தள்ளி விழுத்தி விட்டு அவரது கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை அறுக்க முயற்சித்த திருடனை வீதியால் சென்ற தமிழர்கள் மடக்கிப் பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்தனர். கனடா ஸ்காபரோ (Scarborough) நகர் பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு 8 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

   
ஸ்காபரோ நகர் பகுதியில் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக குறித்த தமிழ் பெண் வந்திருந்த போது, வீதியால் சென்ற கறுப்பினத்தை சேர்ந்த ஒருவர் குறித்த பெண் அணிந்திருந்த சங்கிலியை அறுக்க முயன்றுள்ளார். எனினும் தமிழ் பெண் தனது சங்கிலியை கையால் இறுகப் பற்றிய நிலையில் அப்பெண்ணை வீதியில் தள்ளி விழுத்தி விட்டு திருடன் தப்பி சென்றுள்ளார். பெண் கீழே விழுந்ததை அவதானித்த அந்த வீதியால் சென்ற ஏனைய தமிழ் உறவுகள் தப்பி ஓடிய திருடனை துரத்திச் சென்றனர்.

அவர்களிடம் திருடன் அகப்பட்ட போது திருடனுடன் ஏனைய மூன்று கறுப்பினத்தவா்களும் ஒன்று சோ்ந்து தமிழ் இளைஞா்களிடம் தகராறில் ஈடுபட்டனா். இந்நிலையில் இந்த சம்பவம் தொடா்பில் பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டு உடனடியாக திருடன் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

canada-thief-230817-seithy%20(1).jpg

canada-thief-230817-seithy%20(2).jpg

http://www.seithy.com/breifNews.php?newsID=188830&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

எங்கப்பா திருடனை காணவில்லை :unsure:

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தனி ஒருவன் said:

எங்கப்பா திருடனை காணவில்லை :unsure:

நீங்கள் திருடனைக் காணவில்லை என்று ஏங்குறீங்க.. நான் கனடாவில் வெள்ளையைக் காணேல்லையே என்று ஏங்கிறன். :rolleyes:tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தனி ஒருவன் said:

எங்கப்பா திருடனை காணவில்லை :unsure:

இதென்ன மாட்டு கள்வன் போலீசிடம் தஞ்சமடைய சொறிலங்கா போலீசா கனடா போலிஸ் ஐயா 

குற்றவாளிகளின் கடைசி தஞ்சம் சொறிலங்கா போலிஸ் ஆக இருப்பது நாட்டுக்கு கேவலமா தெரியலையாக்கும் .

  • கருத்துக்கள உறவுகள்

இதில் என்ன கேவலம் அவங்க நாடாம் அவங்க பொலிசாம் ஆனால் மாட்டு கள்ளன் தமிழனாம் அதான் கேவலம்  அவனை தூண்டியவர்களை களவு எடுக்க  மறந்திட்டீர்கள்  எய்தவன் எங்கோ  இருக்க அம்பை நோகலாமா ஐயா??tw_blush: 

36 minutes ago, பெருமாள் said:

இதென்ன மாட்டு கள்வன் போலீசிடம் தஞ்சமடைய சொறிலங்கா போலீசா கனடா போலிஸ் ஐயா 

குற்றவாளிகளின் கடைசி தஞ்சம் சொறிலங்கா போலிஸ் ஆக இருப்பது நாட்டுக்கு கேவலமா தெரியலையாக்கும் .

 

3 hours ago, nedukkalapoovan said:

நீங்கள் திருடனைக் காணவில்லை என்று ஏங்குறீங்க.. நான் கனடாவில் வெள்ளையைக் காணேல்லையே என்று ஏங்கிறன். :rolleyes:tw_blush:

ஏனப்பா அங்க திருடனை பிடிச்சி கொடுத்தது தமிழர்களாமே பிறகேன் வெள்ளையை தேடுவான் tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தனி ஒருவன் said:

ஏனப்பா அங்க திருடனை பிடிச்சி கொடுத்தது தமிழர்களாமே பிறகேன் வெள்ளையை தேடுவான் tw_blush:

 

திருடனும் தமிழன் என்றால் பிடிப்பது சுலபம் தானே. எல்லாம் ஒன்றுக்குள்ள ஒன்று. இங்க லண்டனில்.. முதல் நாள் நகைக்கடையில் நகை வாங்கினால்.. அடுத்த நாள் அது வீட்டில் திருடப்படும்.. அதற்கு அடுத்த நாள் அது மீண்டும் நகைக்கடைக்கு வந்திடும். tw_blush:

உப்படி செய்து பிடிபட்டு.. இப்ப  காலில சலங்கை கட்டிவிட்ட மாதிரி பொலிஸ் ரக் கட்டிவிட்ட எங்கட ஆக்களும் இருக்கினம். tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தனி ஒருவன் said:

இதில் என்ன கேவலம் அவங்க நாடாம் அவங்க பொலிசாம் ஆனால் மாட்டு கள்ளன் தமிழனாம் அதான் கேவலம்  அவனை தூண்டியவர்களை களவு எடுக்க  மறந்திட்டீர்கள்  எய்தவன் எங்கோ  இருக்க அம்பை நோகலாமா ஐயா??tw_blush: 

ஒ நீங்களே சொல்லிட்டிங்க அப்ப போலீஸ்தான் எய்பவன் என்று நன்றி .

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, nedukkalapoovan said:

 

திருடனும் தமிழன் என்றால் பிடிப்பது சுலபம் தானே. எல்லாம் ஒன்றுக்குள்ள ஒன்று. இங்க லண்டனில்.. முதல் நாள் நகைக்கடையில் நகை வாங்கினால்.. அடுத்த நாள் அது வீட்டில் திருடப்படும்.. அதற்கு அடுத்த நாள் அது மீண்டும் நகைக்கடைக்கு வந்திடும். tw_blush:

உப்படி செய்து பிடிபட்டு.. இப்ப  காலில சலங்கை கட்டிவிட்ட மாதிரி பொலிஸ் ரக் கட்டிவிட்ட எங்கட ஆக்களும் இருக்கினம். tw_blush:

இதை தான் நானும் சொல்கிறன் ஆனால் தமிழர்கள் எல்லாம் நல்லவர்கள் என்று சொல்கிறார்களே tw_blush:

 

5 hours ago, பெருமாள் said:

ஒ நீங்களே சொல்லிட்டிங்க அப்ப போலீஸ்தான் எய்பவன் என்று நன்றி .

ஓம் ஓம் அதே பொலிஸ்க்காரர்கள் தான் அதே சிங்கள பயங்கவாதினர்தான் tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
On 24/08/2017 at 3:22 PM, தனி ஒருவன் said:

இதை தான் நானும் சொல்கிறன் ஆனால் தமிழர்கள் எல்லாம் நல்லவர்கள் என்று சொல்கிறார்களே tw_blush:

 

ஓம் ஓம் அதே பொலிஸ்க்காரர்கள் தான் அதே சிங்கள பயங்கவாதினர்தான் tw_blush:

தனி நீங்கள் சொறிலங்காவில் வசிப்பவர்கள் எங்களைப் பாத்து கேள்வி எல்லாம் கேட்க்க  முடியாது.ஆனால் நாங்கள் உங்களுக்காகத்தான் போராடுகிறோம்.:unsure:<_<

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, சுவைப்பிரியன் said:

தனி நீங்கள் சொறிலங்காவில் வசிப்பவர்கள் எங்களைப் பாத்து கேள்வி எல்லாம் கேட்க்க  முடியாது.ஆனால் நாங்கள் உங்களுக்காகத்தான் போராடுகிறோம்.:unsure:<_<

சிறிலங்கா சுவீஸ் நாட்டை மாதிரி சட்டம் ஒழுங்குகளுடன் நலமேயிருந்தால்!!!!!!
சுகத்திற்காக புலம்பெயர்ந்தவன் நிச்சயம் நாலடி விலகியே நிற்பான். :cool:

  • கருத்துக்கள உறவுகள்
On 24.8.2017 at 0:24 AM, nedukkalapoovan said:

நீங்கள் திருடனைக் காணவில்லை என்று ஏங்குறீங்க.. நான் கனடாவில் வெள்ளையைக் காணேல்லையே என்று ஏங்கிறன். :rolleyes:tw_blush:

கனடா.... வெள்ளைக்காரன் எல்லாம்,
நல்லூர், திருவிழாவுக்கு.... போனால், 
எங்கள்....  ஆட்கள் தானே.... கனடாவை   பாதுகாப்பாய், பார்க்க வேணும்.

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, குமாரசாமி said:

சிறிலங்கா சுவீஸ் நாட்டை மாதிரி சட்டம் ஒழுங்குகளுடன் நலமேயிருந்தால்!!!!!!
சுகத்திற்காக புலம்பெயர்ந்தவன் நிச்சயம் நாலடி விலகியே நிற்பான். :cool:

நாலடி விலகி நிற்க தேவையில்லை கிட்ட வந்து  முட்டுக்கொடுத்து நின்றாலே போதும் ஏதோ ஓர் பின்பலம் இருக்கிற திருப்தி ஏற்படும் 

  • கருத்துக்கள உறவுகள்
On 8/23/2017 at 6:24 PM, nedukkalapoovan said:

நீங்கள் திருடனைக் காணவில்லை என்று ஏங்குறீங்க.. நான் கனடாவில் வெள்ளையைக் காணேல்லையே என்று ஏங்கிறன். :rolleyes:tw_blush:

அந்த இடம் பிரபலமான தமிழ் அங்காடி....அது மட்டுமே உள்ள இடத்தில் வெள்ளை ஏன் வரப்போகுது.....நெடுக்கர்....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 hours ago, தனி ஒருவன் said:

நாலடி விலகி நிற்க தேவையில்லை கிட்ட வந்து  முட்டுக்கொடுத்து நின்றாலே போதும் ஏதோ ஓர் பின்பலம் இருக்கிற திருப்தி ஏற்படும் 

கிட்டவந்து முட்டுகுடுத்தபடியாலைதான் சொல்லுறன். சுவிற்ச்லாந்தை மாதிரி சிறிலங்காவிலும் ஒரு கொள்கை/அரசியல் இருந்திருந்தால் அல்லது இருக்குமானால் மற்றவனுக்கு சிறிலங்காவில் என்ன வேலை???

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

கிட்டவந்து முட்டுகுடுத்தபடியாலைதான் சொல்லுறன். சுவிற்ச்லாந்தை மாதிரி சிறிலங்காவிலும் ஒரு கொள்கை/அரசியல் இருந்திருந்தால் அல்லது இருக்குமானால் மற்றவனுக்கு சிறிலங்காவில் என்ன வேலை???

எங்களின் முன்னோர்கள் உங்கள் அனுபவம் தேவை tw_blush:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.