Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தேர்தலின் முதல் பெறுபேறு இரவு 7.00 மணிக்கு வெளியாகும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

340 உள்ளுராட்சிமன்றங்களுக்காக நாளை நடைபெறவுள்ள தேர்தலின் முதல் பெறுபேறு இரவு 7.00 அளவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

நாளை நடைபெறும் தேர்தலில் வரலாற்றில் முதன்முறையாக அளிக்கப்பட்ட வாக்குகள் குறிப்பிட்ட உள்ளுராட்சி மன்றத்தில் வட்டார வாக்களிப்பு நிலையங்களிலேயே எண்ணப்படவுள்ளது. வாக்குகள் எண்ணும் பணி 3 கட்டங்களாக இடம்பெறும்.

முதலாவது கட்டத்தில் ஒவ்வொரு வாக்குப்பெட்டிகளிலுமுள்ள வாக்குகளின் எண்ணிக்கை கணக்கிடப்படும். இரண்டாம் கட்டத்தின் கீழ் அந்த வட்டாரத்திற்கு உட்பட்ட தபால் மூல வாக்குகள் எண்ணப்படும்.

இந்த தபால் மூல வாக்குகளின் எண்ணிக்கை 50இற்கு அதிகமாக இருந்தால் தனியாகவும் , 50க்கு குறைவாக இருப்பின் அவற்றை ஏனைய வாக்குகளுடன் கலந்து எண்ணப்படும். மூன்றாம் கட்டத்தின் கீழ் ஒவ்வொரு கட்சி அல்லது சுயேட்சை குழுக்களினால் பெற்ற வாக்குகள் வெவ்வேறாக எண்ணப்படும்.

வாக்குகள் எண்ணப்படும்போது சந்தேகம் தொடர்பாக ஏதேனும் கட்சி அல்லது சுயேட்சைக்குழுக்களின் முகவரினால் முன்வைக்கப்படும் கோரிக்கைக்கு அமைவாக வாக்குகள் எண்ணும் முகவரினால் வாக்குகள் மீள எண்ணப்படும் . இந்த கோரிக்கைகளுக்கு அமைவாக வாக்குகள் இரண்டு தடவை மாத்திரமே எண்ணப்படும்.

 

http://oorukai.com/?p=1602

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாளைக்கு...  7 மணிக்கு,  செய்ய இருந்த அலுவல் எல்லாவற்றையும் நிறுத்தி,
சம்பந்தன், சுமந்திரனுக்கு... தமிழ் மக்கள், தமது வாக்குகளால்...  கொடுக்கப் போகும்  மரண அடியை,
ரசித்து பார்க்க.... ஆவலாக உள்ளேன். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

நாளைக்கு...  7 மணிக்கு,  செய்ய இருந்த அலுவல் எல்லாவற்றையும் நிறுத்தி,
சம்பந்தன், சுமந்திரனுக்கு... தமிழ் மக்கள், தமது வாக்குகளால்...  கொடுக்கப் போகும்  மரண அடியை,
ரசித்து பார்க்க.... ஆவலாக உள்ளேன். :)

ஜாக்பொட் விழப்போகின்றது என்று வாங்கி வைத்த ஐம்பது லொட்டரி ரிக்கெட்களையும், வென்றதைக் கொண்டாட வாங்கிய 24 பியர் கான்களையும்  வரிசையாக அடுக்கி வைத்துக் காத்திருந்த நண்பனின் நினைவுதான் வந்தது.

அடுத்தநாள் 24 பியர் கான்களும் காலியாக இருக்க சிங்கன் பித்தம் தெளிய இரண்டு நாள் எடுத்தது. 

தமிழ் சிறி அண்ணா எத்தனை கான் வாங்கப் போகின்றீர்கள்??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, கிருபன் said:

தமிழ் சிறி அண்ணா எத்தனை கான் வாங்கப் போகின்றீர்கள்??

ஆள் ஒண்டுக்கு மேல அடிக்கிறேல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, ஈழப்பிரியன் said:

ஆள் ஒண்டுக்கு மேல அடிக்கிறேல.

?

அடி ஆத்தி. அவ்வளவு கட்டுப்பாடா!?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, கிருபன் said:

?

அடி ஆத்தி. அவ்வளவு கட்டுப்பாடா!?

எந்த தலைப்புக்களின் கீழும்  ஒரு கட்டுப்பாட்டுக்கு மேல் அதிகம் எழுதாத, கிருபனின்மேல்தான் பியர்கான் தொடர்பான சந்தேகம் எனக்கு <_< தமிழ்சிறி சார் எனக்கு தயங்காம ஒரு லைக் போடலாம் நீங்க, ஹெல்ப் பண்றோம்ல,,  உங்களுக்காக யாழின் மிக சிறந்த கருத்தாளர்களில் ஒருவரான கிருபன்கிட்ட மோதுறோம்ல <_<

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

ஜாக்பொட் விழப்போகின்றது என்று வாங்கி வைத்த ஐம்பது லொட்டரி ரிக்கெட்களையும், வென்றதைக் கொண்டாட வாங்கிய 24 பியர் கான்களையும்  வரிசையாக அடுக்கி வைத்துக் காத்திருந்த நண்பனின் நினைவுதான் வந்தது.

அடுத்தநாள் 24 பியர் கான்களும் காலியாக இருக்க சிங்கன் பித்தம் தெளிய இரண்டு நாள் எடுத்தது. 

தமிழ் சிறி அண்ணா எத்தனை கான் வாங்கப் போகின்றீர்கள்??

 

Bild könnte enthalten: Text

கிருபன் ஜீ....  புலிகள் ஆயுதத்தை,  கீழே வைத்த பின், 
தமிழ் மக்களுக்கு...  சம்பந்தன் கும்பல் செய்த துரோகங்களை, வரலாறு மன்னிக்காது.

நாளைக்கு... சம்மந்தன் கும்பல் தோற்றால், 
கிடாய் வெட்டி, ஊருக்கே... விருந்து வைக்க வேணும் போல் உள்ளது.
எக்ஸ்ராவாக... பியரும் கொடுக்கலாம். அவ்வளவு சந்தோசமாக இருக்கும் எனக்கு.
ஆனால்.... தமிழ் மக்கள்,  "கூழ்  பானையில், விழும், "பல்லி "  தானே...". :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, தமிழ் சிறி said:

 

Bild könnte enthalten: Text

கிருபன் ஜீ....  புலிகள் ஆயுதத்தை,  கீழே வைத்த பின், 
தமிழ் மக்களுக்கு...  சம்பந்தன் கும்பல் செய்த துரோகங்களை, வரலாறு மன்னிக்காது.

நாளைக்கு... சம்மந்தன் கும்பல் தோற்றால், 
கிடாய் வெட்டி, ஊருக்கே... விருந்து வைக்க வேணும் போல் உள்ளது.
எக்ஸ்ராவாக... பியரும் கொடுக்கலாம். அவ்வளவு சந்தோசமாக இருக்கும் எனக்கு.
ஆனால்.... தமிழ் மக்கள்,  "கூழ்  பானையில், விழும், "பல்லி "  தானே...". :grin:

இது உள்ளூராட்சித் தேர்தல்தானே. கூரை ஏறி கோழி பிடிக்க வழி தெரியாத மற்றைய கட்சிகள் வைகுண்டம் போகமுடியுமா என்ன? தமிழ் மக்கள் தெரியாத தேவதையை விட தெரிந்த பிசாசைத்தான் தேர்வார்கள். என்ன கொஞ்ச சீட் குறையலாம்.?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, valavan said:

எந்த தலைப்புக்களின் கீழும்  ஒரு கட்டுப்பாட்டுக்கு மேல் அதிகம் எழுதாத, கிருபனின்மேல்தான் பியர்கான் தொடர்பான சந்தேகம் எனக்கு <_< தமிழ்சிறி சார் எனக்கு தயங்காம ஒரு லைக் போடலாம் நீங்க, ஹெல்ப் பண்றோம்ல,,  உங்களுக்காக யாழின் மிக சிறந்த கருத்தாளர்களில் ஒருவரான கிருபன்கிட்ட மோதுறோம்ல <_<

நான் லொட்டரி எடுப்பதில்லை?

கடந்த பாராளுமன்றத் தேர்தலில் குறைந்தது கஜேந்திரகுமாராவது வெல்லக்கூடும் என்று நினைத்தேன். அப்படி நடக்கவில்லை. தாயகத்தில் இருக்கும் மக்களின் அரசியல் நிலைப்பாடுகளை புலம்பெயர் நாடுகளில் இருந்து எடைபோடமுடியாது.

தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளை முன்னெடுக்கக்கூடிய வசீகரமான தலைவர்கள்  வரும்வரை சம்பந்தரையும் சுமந்திரரையும் மக்கள் தூக்கியெறியமாட்டார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஈழப்பிரியன் said:

ஆள் ஒண்டுக்கு மேல அடிக்கிறேல.

அது... அமெரிக்காவில், உள்ள ஈழப் பிரியனுக்கு  தெரியுறது. :grin:

2 hours ago, கிருபன் said:

?

அடி ஆத்தி. அவ்வளவு கட்டுப்பாடா!?

இங்கிலாந்தில் உள்ள, கிருபனுக்கு.... தெரியவில்லையோ..... :grin:
நாங்கள் இப்ப,  டயட்டில் இருக்கிறோம். :D:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, கிருபன் said:

இது உள்ளூராட்சித் தேர்தல்தானே. கூரை ஏறி கோழி பிடிக்க வழி தெரியாத மற்றைய கட்சிகள் வைகுண்டம் போகமுடியுமா என்ன? தமிழ் மக்கள் தெரியாத தேவதையை விட தெரிந்த பிசாசைத்தான் தேர்வார்கள். என்ன கொஞ்ச சீட் குறையலாம்.?

பரம சிவன் கழுத்தில் இருக்கும் பாம்பு போன்றவர்கள் தான்.... சம்பந்தன், சுமந்திரன் கோஸ்டி.
அவர்கள்.... மகிந்தவுக்கும், மைத்திரிக்கும்..... மாறி, மாறி   தலை ஆட்டும்,  தற் குறிகள்.

அதிலும்... பார்க்க, நாங்கள் நேரடியாகவே.....
ஸ்ரீலங்கா  ஐக்கிய தேசிய  கட்சியிலோ, ஸ்ரீமாவோவின்  சுதந்திர கட்சியிலிலோ இணைந்தால்....
நேரடி பலன், எமக்கு கிடைக்கும் தானே....   என்ன.... மாதிரி, உங்கள் ஐடியா?   

பிறகு என்ன... இழவுக்கு,  சம்பந்தனும், சந்திரனும் ... புறோக்கர்  வேலை பார்க்க வேணும். 
நான்... ரெடி, நீங்கள்... ரெடியா...? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, valavan said:

எந்த தலைப்புக்களின் கீழும்  ஒரு கட்டுப்பாட்டுக்கு மேல் அதிகம் எழுதாத, கிருபனின்மேல்தான் பியர்கான் தொடர்பான சந்தேகம் எனக்கு <_< தமிழ்சிறி சார் எனக்கு தயங்காம ஒரு லைக் போடலாம் நீங்க, ஹெல்ப் பண்றோம்ல,,  உங்களுக்காக யாழின் மிக சிறந்த கருத்தாளர்களில் ஒருவரான கிருபன்கிட்ட மோதுறோம்ல <_<

வளவன் அண்ணா....  பகிடி, விடுகின்றீர்களா?
சிவனே... என்று இருந்த எனக்கு,  நீங்கள் இரண்டு பேரும்  தான், பிரஷர் ஏத்திநீங்கள்.
ஐ... திங்க்,   சம்  திங்க்  ரோங்.....   (நாங்களும்  இங்கிலீஸ் கதைப்பம்) :love:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கிருபன் said:

நான் லொட்டரி எடுப்பதில்லை?

கடந்த பாராளுமன்றத் தேர்தலில் குறைந்தது கஜேந்திரகுமாராவது வெல்லக்கூடும் என்று நினைத்தேன். அப்படி நடக்கவில்லை. தாயகத்தில் இருக்கும் மக்களின் அரசியல் நிலைப்பாடுகளை புலம்பெயர் நாடுகளில் இருந்து எடைபோடமுடியாது.

தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளை முன்னெடுக்கக்கூடிய வசீகரமான தலைவர்கள்  வரும்வரை சம்பந்தரையும் சுமந்திரரையும் மக்கள் தூக்கியெறியமாட்டார்கள்.

அவர்களை தூக்கியெறிக்கூடாது ...ஆனால்  நாங்கள்(தாயகமக்கள்)நினைத்தால் தூக்கியெறிவோம் என ஒரு பயத்தை ஏற்படுத்த வேண்டும்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

அதிலும்... பார்க்க, நாங்கள் நேரடியாகவே.....
ஸ்ரீலங்கா  ஐக்கிய தேசிய  கட்சியிலோ, ஸ்ரீமாவோவின்  சுதந்திர கட்சியிலிலோ இணைந்தால்....
நேரடி பலன், எமக்கு கிடைக்கும் தானே....   என்ன.... மாதிரி, உங்கள் ஐடியா?   

பிறகு என்ன... இழவுக்கு,  சம்பந்தனும், சந்திரனும் ... புறோக்கர்  வேலை பார்க்க வேணும். 
நான்... ரெடி, நீங்கள்... ரெடியா...? 

எனக்கும் சம்பந்தரையும் சுமந்திரரையும் அவர்கள் செய்யும்/செய்யாத அரசியலுக்காகப் பிடிப்பதில்லை.  தெரிந்தே தமிழ் மக்களை அரசியல் படுகுழியில் கொண்டுசென்று தள்ளுகின்றார்கள்.  

பிறரின் மகுடிக்கு ஆடும் பாம்புகள் அவர்கள். ஆனால் மக்களுக்கு வேறு தெரிவுகள் இருக்கா என்ன?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ராமநாதன் அருணாசலம் காலத்தில் இருந்தே பிழைகள் விடப்பட்டன என்பது எல்லோருக்கும் தெரிந்ததே.  இவை எல்லோருக்கும் தெரிந்தவைதான். 
    • 1976 ஆம் ஆண்டு நடந்த வட்டுக்கோட்டைத் தீர்மானத்தில்த்தான் தமிழர்கள் தனி ஈழமே தீர்வென்று முதன்முதலில் கூறினார்கள். அதனை படிக்கும் ஒருவருக்கு தனிநாட்டிற்கான நிலைப்பாட்டிற்கு தமிழர்கள் ஏன் வந்தார்கள் என்பதற்கான காரணங்களை அவர்கள் தெளிவாக கூறியிருக்கிறார்கள். அவர்களின் பிரதேசத்தில் நடக்கும் அரச ஆதரவிலான நில ஆக்கிரமிப்பு, கல்வியில் ஏற்றத்தாழ்வு, மொழிப்பிரச்சினை போன்ற விடயங்கள் இன்றும் அவர்களுக்கு இருக்கிறது.   இன்று அவர்களின் பிரச்சினைகளை தேசியப் பிரச்சினை என்று மறைத்துவிட்டு, தற்போது அந்தத் தேசியப் பிரச்சினை குறித்தும் நாம் பேசுவதில்லை. 
    • முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்  ஏன் தமிழ் மக்களால் இன்றுவரை அதே உணர்வுடன் அனுஸ்ட்டிக்கப்படுகிறது என்று பார்த்தோமானால், அவர்களுக்கு அரசியலில் சுதந்திரமாகச் செயற்படுவதிலிருக்கும் பிரச்சினைகள், கல்விகற்பதில் இருக்கும் பிரச்சினைகள், தமது நிலத்தினை காத்துக்கொள்வதில் இருக்கும் பிரச்சினைகள், மதத்தினைப் பின்பற்றுவதில் இருக்கும் பிரச்சினைகள், தமது பொருளாதார நலன்களைக் காத்துக்கொள்வதில் இருக்கும் பிரச்சினைகள் என்பவற்றை விலக்கிவிட்டுப் பார்த்தாலும், இன்று அவர்களின் நிலத்திலிருக்கும் பிரச்சினைகளின் சேர்க்கையுமே அவர்களின் உணர்வுகளை இன்றுவரை உயிர்ப்புடன் வைத்திருக்கின்றன என்பதை நாம் உணர்கிறோம். முள்ளிவாய்க்கால நினைவுகூர்தல் என்பது அச்சமூகத்தின் ஒட்டுமொத்த உணர்வுகளின் வெளிப்பாடு.
    • சம்பூரில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சிய பெண்களை வீதியில் இழுத்துச் சென்ற பொலீஸ் அதிகாரி செய்தது முழுவதுமான இனவாதத்தால் பீடிக்கப்பட்டிருப்பவர் ஒருவரது செயல். அவர் முன்வைத்த அறிக்கையில்க் கூட புலிகளை நினைவுகூர்கிறார்கள் என்றே எழுதுகிறார். திருகோணமலையில்,  சில தமிழர்களை நாம் கண்டு பேசினேன். "ஏன் நீங்கள் பொதுவெளியில்ச் செய்யவில்லையா?" என்று கேட்டபோது, "இல்லை, பொதுவெளியில்ச் செய்ய எத்தனித்த பலமுறையும் எம்மை சித்திரவதைச் செய்து, தடைசெய்தார்கள். ஆகவேதான் வீடுகளில் செய்கிறோம்" என்று கூறினார்கள். அவர்களது ஊர்களில் இருக்கும் கோயில்களில்க் கூட புலநாய்வுத்துறையினர் வந்துநிற்கிறார்கள். முள்ளிவாய்க்கால் வாரத்தில் கோயிலில் எதுநடந்தாலும் ஏன் செய்கிறீர்கள் என்று கேள்வி கேட்கிறார்கள்.  வடக்கில் பணிசெய்யும் பல சிங்களவர்கள் ஒரு பொதுவிடயத்தைக் கூறுகிறார்கள். அதுதான், தாம் தங்கியிருக்கும் வீடுகளில் ஏதோவொரு பணிக்காக வரும் தாய்மார்கள் தமது தலைகளையும், முக‌ங்களையும் ஆசையாக வருடி, எனக்கும் உங்களைப்போன்றே மகனோ அல்லது மகளோ இருந்தார்கள் என்று கூறிக் கண்கலங்குகிறார்கள். இது வடக்கில் மட்டுமல்ல, இலங்கையின் எந்தப் பாத்திற்குச் சென்றாலும் தாய்மார் காட்டுகின்ற உணமையான உணர்வு, இதனை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.  வடக்கிலும் கிழக்கிலும் தமிழர்களின் பிரதேசங்களில் விகாரைகளை அமைப்பதற்காக ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை நாம் அடாத்தாக பிடித்துக்கொள்கிறோம். இதுகுறித்து நாம் பேசுவதில்லை. ஆனால், அவசியமாக இதுகுறித்து நாம் ஆராய வேண்டும், பேச வேண்டும். அவர்களின் பிரதேசத்தில் எங்காவது மேடான பகுதியிருந்தால் உடனேயே அங்கு விகாரையொன்றை நாம் கட்டிவிடுகிறோம் என்று தமிழர்கள் கூறுவதில் நியாயமிருக்கிறது. எனது வீட்டின் பின்காணியிலும் மேடான பகுதியொன்று இருக்கிறது. ஆனால், நான் ஒரு சிங்களவன் என்பதால் அதனை யாரும் அடாத்தாக ஆக்கிரமித்து விகாரை கட்டப்போவதில்லை என்பது எனக்குத் தெரியும். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.