Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கிளிநொச்சி பள்ளிவாசல்களில் ஆயுதம் தரித்த இரானுவத்தினர் குவிப்பு!!!

Featured Replies

கிளிநொச்சி பள்ளிவாசல்களில் ஆயுதம் தரித்த இரானுவத்தினர் குவிப்பு!!!

 

 

நாட்டில் நிலவியுள்ள அசம்பாவித சூழ்நிலைகளை தொடர்ந்து கிளிநொச்சியில் உள்ள  பள்ளிவாசல்களில் ஆயுதம் தரித்த இரானுவத்தினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

 கிளிநொச்சி நகர்ப்பகுதியில் உள்ள நான்கு பள்ளிவாசல்களுக்கும் மற்றும் வட்டக்கச்சிப் பகுதியில் அமைந்துள்ள பள்ளிவாசல் ஒன்றுக்குமாக ஐந்து பள்ளிவாசல்களுக்கு 57 ஆவது படைப்பிரிவின் இராணுவ வீரர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

 

பள்ளிவாசல்களின் பாதுகாப்பினைக் கருத்தில் கொண்டும் ஏதாவது அசம்பாவிதங்கள் இடம்பெறலாம் எனக் கருதியுமே இவ் பாதுகாப்பு இன்று காலைமுதல் வழங்கப்பட்டுள்ளது. 

கிளிநொச்சியின் கரைச்சிப் பகுதில் அமைந்துள்ள இவ் ஐந்து பள்ளிவாசல்களையும் கரைச்சியில் உள்ள 249  இஸ்லாமிய  குடும்பங்கள் வழிபாட்டிற்காக பாவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது 

http://www.virakesari.lk/article/31391

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

கிளிநொச்சியில் உள்ள பள்ளிவாசல்களுக்கு இராணுவப் பாதுகாப்பு..

KIli-Mosque-protection-1.jpg?resize=800%

 

நாட்டில் நிலவியுள்ள அசம்பாவித சூழ்நிலைகளை தொடர்ந்து கிளிநொச்சியில் உள்ள முஸ்லீம் பள்ளிவாசல்களுக்கும் ஆயுதம் தரித்த இராணுவத்தினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்

கிளிநொச்சி நகர்ப்பகுதியில் உள்ள நான்கு பள்ளிவாசல்களுக்கும் மற்றும் வட்டக்கச்சிப் பகுதியிலும் அமைந்துள்ள பள்ளிவாசல் ஒன்றுக்குமாக ஐந்து பள்ளிவாசல்களுக்கு 57 வது படைப்பிரிவின் இராணுவ வீரர்கள் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பள்ளிவாசல்களின் பாதுகாப்பினைக் கருத்தில் கொண்டு ஏதாவது அசம்பாவிதங்கள் இடம்பெறலாம் எனக் கருதியே இவ் பாதுகாப்பு இன்று காலைமுதல் வழங்கப்பட்டுள்ளது

கிளிநொச்சியின் கரைச்சிப் பகுதில் அமைந்துள்ள இவ் ஐந்து பள்ளிவாசல்களையும் கரைச்சியில் உள்ள 249 முஸ்லீம் குடும்பங்கள் வழிபாட்டுக்காக பாவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 KIli-Mosque-protection-2.jpg?resize=800%KIli-Mosque-protection-3.jpg?resize=800%KIli-Mosque-protection-4.jpg?resize=800%KIli-Mosque-protection-5.jpg?resize=800%KIli-Mosque-protection-8.jpg?resize=800%KIli-Mosque-protection-9.jpg?resize=800%KIli-Mosque-protection-11.jpg?resize=800KIli-Mosque-protection-12.jpg?resize=800KIli-Mosque-protection-13.jpg?resize=800KIli-Mosque-protection-14.jpg?resize=800

http://globaltamilnews.net/2018/69888/

5 பள்ளி வாசல்களா ? கிளினொச்சியில் ???

அவர்கள் வந்து குடியறட்டும்.

எமது வெங்காயங்கள் அவங்களுக்கு வித்து போட்டு அசைல்ம் அடிக்கட்டும்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Dash said:

5 பள்ளி வாசல்களா ? கிளினொச்சியில் ???

அவர்கள் வந்து குடியறட்டும்.

எமது வெங்காயங்கள் அவங்களுக்கு வித்து போட்டு அசைல்ம் அடிக்கட்டும்

முஸ்லிம்கள் குடியேறினால் தமிழ் மொழி ஒரளவுக்கு நின்று பிடிக்கும் ஆனால் சைவமும் உருவ வழிபாடும் அழிந்து போகும்...

சிங்களவர் குடியேறினால் தமிழ் மொழி அழிந்து போகும் இந்து மதமும் உருவ வழ்பாடும் நின்று பிடிக்கும் 

  • கருத்துக்கள உறவுகள்

கண்டியில் பள்ளிவாசல்கள் எரியுது கிளிநொச்சியில் பாதுகாப்பு? தமிழரையும் முஸ்லீம்களையும் முடிஞ்சு விடுகிற பிளான். இவைன்ர தாளத்துக்கு தமிழரை வீணாக அழித்தார்கள். அந்த விளையாட்டு இங்க தமிழரை உசுப்பி பிரச்னையை மாற்றி தம்மை சர்வதேசத்திடம் இருந்து பாதுகாக்க முயலுவதுபோல் தெரிகிறது. தமிழர் மிக அவதானமாக இருப்பது நல்லது. அவர்கள் என்ன சண்டை பிடித்தாலும் ஒன்று சேர்ந்து தமிழரை அடிப்பார்கள். இது காலம் தந்த பாடம்.  

1 hour ago, satan said:

கண்டியில் பள்ளிவாசல்கள் எரியுது கிளிநொச்சியில் பாதுகாப்பு? தமிழரையும் முஸ்லீம்களையும் முடிஞ்சு விடுகிற பிளான். இவைன்ர தாளத்துக்கு தமிழரை வீணாக அழித்தார்கள். அந்த விளையாட்டு இங்க தமிழரை உசுப்பி பிரச்னையை மாற்றி தம்மை சர்வதேசத்திடம் இருந்து பாதுகாக்க முயலுவதுபோல் தெரிகிறது. தமிழர் மிக அவதானமாக இருப்பது நல்லது. அவர்கள் என்ன சண்டை பிடித்தாலும் ஒன்று சேர்ந்து தமிழரை அடிப்பார்கள். இது காலம் தந்த பாடம்.  

சிங்களவரும் முஸ்லிம்களிம் இனி ஒன்று சேர வாய்ப்பே இல்லை.....!

தமிழனின் அரசியல் என்பது தனது வடக்கு கிழக்கு தாயகத்தில் சுதந்திரமாக வாழ விடு என்பது மட்டும் தான், தமிழன் ஒரு நாளும் சிங்கள தேசத்துக்கோ அல்லது சிங்கள பொருளாதாரத்துக்கோ நயவஞகமான முறையில் உரிமை கோர மாட்டான்.

ஆனால் முஸ்லிம் அரசியல் அப்படி இல்லை அவர்களது இலக்கு முழு இலங்கையையும் இஸ்லாமிய மயப்படுத்த வேண்டும்.......!!!

அதற்குரிய ஏற்பாடுகளும் வேகமாக நடகின்றன.......!

இவர்கள் முன்னெடுக்கும் பாரிய மத்ம் மாற்றும் நடவடிக்கைகளை ஈடு கொடுக்க முடியாமல் தமிழ் இனமுன்ம் சிங்கள இனமும் திக்கு முக்காடியுள்ளது.

முல்லைத்தீவில் மட்டும் 200 முன்னாள் போராளிகளுக்கு மேல் இஸ்லச்ம் மதம் மாறி விட்டார்கள்

வடமராட்சி பகுதியில் வசதியான படித்த குடும்பங்களை சேர்ந்த இஸ்லாம் மதம் மாறிய இளைஞர்களை சர்வ சாதாரண,ஆக காணலாம்.

காங்கேசதுரை, மயிலிட்டி பிரதேசம் முழுமையாக இஸ்லாமியர் கையில் தமிழருக்கு மிக பெரும் அதிர்ச்சி கச்த்திருக்கின்றது இந்த விடயத்தில்.

மன்னார் மாவட்டம் இப்பொழுது முஸ்லிம்கள் 46%

அதே போல் சிங்களவருக்கும் தமிழருடன் மோத போவதில்லைனேன் என்றால் தமிழன்  சிங்கள பிரதேசங்கள் அடைந்து வரும் பாரிய பொருளாதார வளர்ச்சி அடைய தமிழன் தேசமோ பொருளாதாரமோ சிங்களவனுக்கு தேவை இல்லை.

 

தமிழனுக்கு இருக்கும் 2 தெரிவுகள், ஒன்று சிங்களவனுட சேர்ந்த்து வாழ்வது அல்லது இஸ்லாமியனுக்கு அடிமையாக அதுவும் வடக்கு மாகாணத்தில் யாழ்பாணத்தில் வாழ வேண்டிய நிலை தச்ன் ஏற்படும்.

 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, satan said:

கண்டியில் பள்ளிவாசல்கள் எரியுது கிளிநொச்சியில் பாதுகாப்பு? தமிழரையும் முஸ்லீம்களையும் முடிஞ்சு விடுகிற பிளான். இவைன்ர தாளத்துக்கு தமிழரை வீணாக அழித்தார்கள். அந்த விளையாட்டு இங்க தமிழரை உசுப்பி பிரச்னையை மாற்றி தம்மை சர்வதேசத்திடம் இருந்து பாதுகாக்க முயலுவதுபோல் தெரிகிறது. தமிழர் மிக அவதானமாக இருப்பது நல்லது. அவர்கள் என்ன சண்டை பிடித்தாலும் ஒன்று சேர்ந்து தமிழரை அடிப்பார்கள். இது காலம் தந்த பாடம்.  

உதைத்தான் நானும் நினைத்தேன்.

இங்க தமிழ் ஏரியா பள்ளிகளை உடைத்து, எரித்து, பாருங்கோ, சிங்களவர் மட்டுமில்ல, தமிழரும் உதைத்தானே செய்யினம் என்று சொல்லப் போறாங்கள், கோதாரி விழுவார்..

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, Dash said:

சிங்களவரும் முஸ்லிம்களிம் இனி ஒன்று சேர வாய்ப்பே இல்லை.....!

சேர் பொன் ராமநாதன் காலத்தில் இருந்து சிங்களவனும் முஸ்லீமும் கொள்ளுபடுகினம் இடையில் எங்கடை 30 வருட கொள்ளுபாடு அவர்களை பேருக்கு ஒற்றுமையாக்கி உள்ளது உண்மையில் சிங்களவனுக்கு பெரும் எதிரி என்று பார்க்க போனால் முஸ்லிம் தான் ஏனென்றால் அவர்களின் இயல்பு இன வளர்ச்சி வேகம் சிங்களத்தால் ஒரேயடியாய் பகைக்கவும் ஒத்துபோகவும் முடியாத இனம் இலங்கை முஸ்லீம் கூட்டம் இதே தமிழ்நாட்டு முஸ்லிம் என்றால் கதை வேறு ஏனென்றால் அவர்களுக்கு தாங்கள் யார் என்று புரியும் இதுகள் ?

https://ta.wikipedia.org/wiki/பொன்னம்பலம்_இராமநாதன்

எப்படியும் ஒரு கலவரத்தை உருவாக்கி முஸ்லீம்களை தமிழர் பகுதிகளில் தள்ளி விடுவதே சிங்களத்தின் திட்டம் அதற்க்கு இசைவாக முஸ்லிம்களை இலகுவாகு குடியேத்த சிறந்த இடம் கிளிநொச்சிஅதுதான்  கலவரமே நடக்காத ஊரில் விழுந்தடித்து பாதுகாப்பு குடுக்கினம் . அதுவும் கண்மூடி திறக்கையில் கட்டபட்ட கட்டுப்பட்டுகொண்டு இருக்கிற பள்ளிவாசல்களுக்கு .

2 தெரிவுகள்.

 1, உங்களை சிங்களவன் சேர்க்க மட்டான்.  

2,  முஸ்லீம் காறன் பதிலுக்கு சம்பல் அடி பொடுவான். 

வழக்கம் பொல,  பொத்திக்கொண்டு வேடிக்கை பார்க்கலாம்.. 

Edited by Panangkai
Because i can?

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, Dash said:

 

முல்லைத்தீவில் மட்டும் 200 முன்னாள் போராளிகளுக்கு மேல் இஸ்லச்ம் மதம் மாறி விட்டார்கள்

.

 

நல்ல விடயம் அவர்கள் மீண்டும் ஆயுதம் தூக்குவார்கள் இஸ்லாத்தை பாதுகாக்க ....ISS

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, Dash said:

முல்லைத்தீவில் மட்டும் 200 முன்னாள் போராளிகளுக்கு மேல் இஸ்லச்ம் மதம் மாறி விட்டார்கள்

கவலைபடாதீங்க இந்த கலவரத்துக்கு பிறகு அந்த 200ல் அரைவாசிக்கும் மேல் பட்டை திருநீறும் சந்தனமும்  அடித்துவிட்டு நிப்பினம் .

18 hours ago, Dash said:

வடமராட்சி பகுதியில் வசதியான படித்த குடும்பங்களை சேர்ந்த இஸ்லாம் மதம் மாறிய இளைஞர்களை சர்வ சாதாரண,ஆக காணலாம்.

சமயம் எனும் பெயரில் அவங்கள் ஒரு வீட்டிலை இரண்டு மூன்ரு மனைவிகள் வைத்திருப்பதை பார்த்து அவாவில் மதம் மாறியிருப்பினம் இங்கு  ஒண்டை வைச்சே    அவனவன் சிக்கி சிதிலமாகி   கிடக்கிறான் இதுக்குள்ள .

On 8.3.2018 at 6:05 PM, Dash said:

காங்கேசதுரை, மயிலிட்டி பிரதேசம் முழுமையாக இஸ்லாமியர் கையில் தமிழருக்கு மிக பெரும் அதிர்ச்சி கச்த்திருக்கின்றது இந்த விடயத்தில்.

:grin::grin::grin:

கொஞ்சமாவது உண்மை நிலையை புரிந்து எழுதுங்கள். தயவு செய்து உங்கள் புனை கதைகளை சுய இன்பத்திற்காக பரப்ப வேண்டாம். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.