Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பிள்ளையானை விடுதலை செய்யக்கோரி போராட்டம்

Featured Replies

பிள்ளையானை விடுதலை செய்யக்கோரி போராட்டம்

 

 
 

முன்னாள் முதலமைச்சர்  சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அவரை விடுதலை செய்யக்கோரி மட்டக்களப்பு காந்தி பூங்காவில் அடையால உண்ணாவிரத போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

36225068_2184355858259029_43772394690240

36229367_2184356011592347_84362692134290

36199933_2184355601592388_83121228530256

35889431_2184355808259034_41962854273274

http://www.virakesari.lk/article/35498

  • கருத்துக்கள உறவுகள்

அய் பொம்பிளையளும் இருக்கினம் வாயைக் கட்டிக் கொண்டு ?


 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, ரதி said:

அய் பொம்பிளையளும் இருக்கினம் வாயைக் கட்டிக் கொண்டு ?


 

அதென்ன கருணாவுக்கு ஒரு நீதி? பிள்ளையானுக்கு ஒரு நீதி?

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

அதென்ன கருணாவுக்கு ஒரு நீதி? பிள்ளையானுக்கு ஒரு நீதி?

நீதி நிஞாயம் உள்ள நாட்டில்த் தான் உங்கள் கேள்விக்கு பதில் கிடைக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

இனி அவைக்கு விட விருப்பம் இருந்தாலும் 
பிடிக்கிறதுக்கு சொன்ன காரணம்தான் சிக்கலானது. 

  • கருத்துக்கள உறவுகள்

இலட்ச்சக்கணக்கான மக்கள் செய்யும் இந்த ஆர்ப்பாட்டத்தை பார்த்ததுமே.. மக்கள் தலைவர் பிள்ளையான் என்பவர் விடுதலை ஆகிவிட்டுவார். ?

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, ரதி said:

அய் பொம்பிளையளும் இருக்கினம் வாயைக் கட்டிக் கொண்டு ?

 

எங்கே பிள்ளையான் விடுதலையாகினால் கூட்டமைப்பு கவிழ்ந்துவிடும் என்ற நினைப்பு கன பேருக்கு ஓடுது நில ஆக்கிரமிப்பு உன்னிச்சை தண்ணீர் போத்தல் தொழிற்சாலை (நிலத்தை உறிஞ்சி) என்பன கூட்டு சதியால் நடந்தேறவுள்ளது தடுப்பார் யாரும் இல்லை இன்று யாழ்ப்பாண வாசிகசாலையை பார்த்து விட்டு அதைவிட பெரியதாக கிழக்கில் கட்ட வேண்டும் என்ற திட்டமும் கொண்டு ஆரம்பித்து இடைநடுவில் உள்ளது எங்கே மீள் அதை கட்டியமைத்தால் அதன் பெயர் பிள்ளையானுக்கு போய்விடும் என்ற நினைப்பு கன பேருக்கு துரோகி செய்த நல்ல செயல்கள் கூட சில நல்லவர்கள் என்று காட்டிக்கொண்ட வர்களால் செய்ய முடியவில்லை மூன்று மாவட்டங்கள் கையறு நிலையில் அம்பாறை கழிந்து விட்டது அரிப்புக்களால் தற்போது மட்டும் , திருகோணமலையும் சுரண்டப்படுகிறது 

இந்த ஆர்ப்பாட்டத்தில் கன பேர் கலந்து கொள்ளவில்லை ஆனால் நினைப்பு அவனும் விடுதலையாகவேண்டும் என்பது எதிரிக்கு எதிரி நண்பன் பிள்ளையான் ஆட்சிக்காலத்தில் நிலச்சுரண்டல் நடக்கவில்லை என்று கூற முடியாது அதை தடுத்த நிறுத்த முழு மூச்சோடு நின்றான் ஆக எதிரியும் எமக்கு வேண்டும் 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, தனிக்காட்டு ராஜா said:

எங்கே பிள்ளையான் விடுதலையாகினால் கூட்டமைப்பு கவிழ்ந்துவிடும் என்ற நினைப்பு கன பேருக்கு ஓடுது நில ஆக்கிரமிப்பு உன்னிச்சை தண்ணீர் போத்தல் தொழிற்சாலை (நிலத்தை உறிஞ்சி) என்பன கூட்டு சதியால் நடந்தேறவுள்ளது தடுப்பார் யாரும் இல்லை இன்று யாழ்ப்பாண வாசிகசாலையை பார்த்து விட்டு அதைவிட பெரியதாக கிழக்கில் கட்ட வேண்டும் என்ற திட்டமும் கொண்டு ஆரம்பித்து இடைநடுவில் உள்ளது எங்கே மீள் அதை கட்டியமைத்தால் அதன் பெயர் பிள்ளையானுக்கு போய்விடும் என்ற நினைப்பு கன பேருக்கு துரோகி செய்த நல்ல செயல்கள் கூட சில நல்லவர்கள் என்று காட்டிக்கொண்ட வர்களால் செய்ய முடியவில்லை மூன்று மாவட்டங்கள் கையறு நிலையில் அம்பாறை கழிந்து விட்டது அரிப்புக்களால் தற்போது மட்டும் , திருகோணமலையும் சுரண்டப்படுகிறது 

இந்த ஆர்ப்பாட்டத்தில் கன பேர் கலந்து கொள்ளவில்லை ஆனால் நினைப்பு அவனும் விடுதலையாகவேண்டும் என்பது எதிரிக்கு எதிரி நண்பன் பிள்ளையான் ஆட்சிக்காலத்தில் நிலச்சுரண்டல் நடக்கவில்லை என்று கூற முடியாது அதை தடுத்த நிறுத்த முழு மூச்சோடு நின்றான் ஆக எதிரியும் எமக்கு வேண்டும் 

பிரதேசவாதம் பேசின கொண்ணர் கருணா  இப்ப எங்க போட்டார்?

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

பிரதேசவாதம் பேசின கொண்ணர் கருணா  இப்ப எங்க போட்டார்?

நீங்க தான் அண்ணன கண்டு பிடிக்கணும் என்னிட்டா கேட்டா நான் என்ன சொல்லுவன் :grin::grin:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.