Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நகைக் கள்ளனும் நானும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
On 9/17/2018 at 4:24 PM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ஏன்தம்பி எழுதியிருப்பதை ஒழுங்கா வாசிக்கிறேல்லையோ???????

:):)  இப்பெல்லாம் வாசிக்கவே மனசு இல்ல :)

  • Replies 83
  • Views 9.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, தனிக்காட்டு ராஜா said:

:):)  இப்பெல்லாம் வாசிக்கவே மனசு இல்ல :)

சாப்பிடவும் மனம் வராதே?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, குமாரசாமி said:

கிரடிட் கார்ட்டுக்கு பதிலாய் டம்மி கார்ட் கொண்டு திரியுங்கள்.....ஆபத்து இல்லை......கள்ளர்  ஒரு சதம் கூட உருவி எடுக்கேலாது...tw_blush:

உதுவும் நல்ல யோசனைதான்

20 hours ago, புங்கையூரன் said:

ஆத்திரத்தில்....திரும்பவும்....வந்து.....சாத்தினாலும்....சுமேய்க்கு...சாத்தினாலும் சாத்துவார்கள்!

அப்பிடியும் சிலது நடந்திருக்கு ?

4 hours ago, தனிக்காட்டு ராஜா said:

:):)  இப்பெல்லாம் வாசிக்கவே மனசு இல்ல :)

தப்பினியள் போங்கோ

  • கருத்துக்கள உறவுகள்

பெண்களோ பெண்பிள்ளைகளோ சிறு சிறு பொன் நகைகள் போடுவது ஒன்றும் பாரதூரமான குற்றமல்ல. களவுகள் இன்று அதிகரித்து விட்டனதான் என்ன செய்வது, காரணம் களவும் பிச்சை எடுத்தலும் இன்று தனிநபர் செயல் என்பது போய் கூட்டுறவுத் தொழிலாக மாற்றமடைந்து விட்டது.

இரவு 11 மணி ,வேலையால் களைத்து வந்து காரை விட்டிறங்கி கராஜ் கேற்றைத் திறக்க பின்னால் பதுங்கி வந்தவன் காரை எடுத்து கொண்டு பறந்திட்டான். என்ன செய்வது, உனக்கு எதற்கு கார். அவசியம் கார் தேவைதானோ என்பது எவ்வளவு அபத்தமோ அதுபோல்தான்.

சுமார் 45 நிமிடத்துக்குள் மூன்று தாள் உள்ள கதவை உடைத்து களவு எடுத்து கொண்டு போட்டார்கள்.(சில மாதங்களுக்கு முன் என் வீட்டில்) நிறைய ஆட்கள் நடமாடும் இடம் ஆனால் யாருக்கும் தெரியவில்லை. உனக்கு எதற்கு வீடு, போய் வீதியில் இரு என்று சொல்ல முடியுமா.

அது அது  ஆங்காங்கே நடக்கத்தான் செய்யும், நடக்கட்டும் நாம் ஒன்றும் மாறவேண்டும் என்ற அவசியமில்லை சகோதரி.....!  tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
On 9/19/2018 at 10:13 PM, குமாரசாமி said:

சாப்பிடவும் மனம் வராதே?

லைட்டாத்தான் வருது :):)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 9/19/2018 at 9:13 PM, suvy said:

பெண்களோ பெண்பிள்ளைகளோ சிறு சிறு பொன் நகைகள் போடுவது ஒன்றும் பாரதூரமான குற்றமல்ல. களவுகள் இன்று அதிகரித்து விட்டனதான் என்ன செய்வது, காரணம் களவும் பிச்சை எடுத்தலும் இன்று தனிநபர் செயல் என்பது போய் கூட்டுறவுத் தொழிலாக மாற்றமடைந்து விட்டது.

இரவு 11 மணி ,வேலையால் களைத்து வந்து காரை விட்டிறங்கி கராஜ் கேற்றைத் திறக்க பின்னால் பதுங்கி வந்தவன் காரை எடுத்து கொண்டு பறந்திட்டான். என்ன செய்வது, உனக்கு எதற்கு கார். அவசியம் கார் தேவைதானோ என்பது எவ்வளவு அபத்தமோ அதுபோல்தான்.

சுமார் 45 நிமிடத்துக்குள் மூன்று தாள் உள்ள கதவை உடைத்து களவு எடுத்து கொண்டு போட்டார்கள்.(சில மாதங்களுக்கு முன் என் வீட்டில்) நிறைய ஆட்கள் நடமாடும் இடம் ஆனால் யாருக்கும் தெரியவில்லை. உனக்கு எதற்கு வீடு, போய் வீதியில் இரு என்று சொல்ல முடியுமா.

அது அது  ஆங்காங்கே நடக்கத்தான் செய்யும், நடக்கட்டும் நாம் ஒன்றும் மாறவேண்டும் என்ற அவசியமில்லை சகோதரி.....!  tw_blush:

உதுக்குத்தான் சுவி அண்ணா வேணும் எண்டுறது.?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

உதுக்குத்தான் சுவி அண்ணா வேணும் எண்டுறது.?

சுவி அண்ணருக்கென்ன....அவர் சொல்லுவார்.... ஒரு நாளைக்கு கள்ளன் தோட்டோடை காதையும் அறுத்துக்கொண்டு ஓடேக்கைதான் தெரியும் ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, குமாரசாமி said:

சுவி அண்ணருக்கென்ன....அவர் சொல்லுவார்.... ஒரு நாளைக்கு கள்ளன் தோட்டோடை காதையும் அறுத்துக்கொண்டு ஓடேக்கைதான் தெரியும் ?

ஏன் இன்னொரு காது இருக்கும் தானே  அவருக்கு ?

  • கருத்துக்கள உறவுகள்

சிறுவயதில் காது குத்தினதுதான், நல்ல காலம் தோடு போடவில்லை. இருக்கிறதிலேயே அதுதான் மக்கர் பண்ணாமல் வேலை செய்யுது.அதையும்அறுப்பதில் அப்படி என்ன ஆசை உங்களுக்கு......!  tw_blush:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
Just now, suvy said:

சிறுவயதில் காது குத்தினதுதான், நல்ல காலம் தோடு போடவில்லை. இருக்கிறதிலேயே அதுதான் மக்கர் பண்ணாமல் வேலை செய்யுது.அதையும்அறுப்பதில் அப்படி என்ன ஆசை உங்களுக்கு......!  tw_blush:

? இது ஒரு சாதாரண ஆசை. அதைக்கூட விடுறியள் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

? இது ஒரு சாதாரண ஆசை. அதைக்கூட விடுறியள் இல்லை.

இப்பதான் கவனித்தனான்.. புரொபைல்  படத்தை...

டபக்கெண்டு சில்வர் செயினைப் போட்டு பெண்டனையும் வெளியால தெரியிற மாதிரி விட்டிருக்கிறியள்...

இனி இந்த நகை கள்வர் பாடு.... பட்டினி தான்.... சுவியர் சொன்ன மாதிரி பயப்பிடாம தங்கத்தில போடுங்கோ..

796116744_.jpg.0b0ea96f998765a4bcc099ee78ad304e.jpg

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, Nathamuni said:

இப்பதான் கவனித்தனான்.. புரொபைல்  படத்தை...

டபக்கெண்டு சில்வர் செயினைப் போட்டு பெண்டனையும் வெளியால தெரியிற மாதிரி விட்டிருக்கிறியள்...

இனி இந்த நகை கள்வர் பாடு.... பட்டினி தான்.... சுவியர் சொன்ன மாதிரி பயப்பிடாம தங்கத்தில போடுங்கோ..

796116744_.jpg.0b0ea96f998765a4bcc099ee78ad304e.jpg

காதிலையும் வெள்ளிபோலை கிடக்கு.......நல்லாய்த்தான் நொந்து போச்சினம் போலை ....?

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, குமாரசாமி said:

காதிலையும் வெள்ளிபோலை கிடக்கு.......நல்லாய்த்தான் நொந்து போச்சினம் போலை ....?

ஆ... காதைக் கவனீக்கேல்ல....

இனி நகைக் கள்ளர்... பண்ணீயில் பண்ணிப் பார்க்கட்டுமன்... ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 9/22/2018 at 2:33 AM, குமாரசாமி said:

காதிலையும் வெள்ளிபோலை கிடக்கு.......நல்லாய்த்தான் நொந்து போச்சினம் போலை ....?

நல்ல சந்தோசமாக்கும்☺️

On 9/22/2018 at 2:58 AM, Nathamuni said:

ஆ... காதைக் கவனீக்கேல்ல....

இனி நகைக் கள்ளர்... பண்ணீயில் பண்ணிப் பார்க்கட்டுமன்... ?

இனி நகையை எடுக்கவே ஏலாது. ஆனால் கான்ட்பாக்கும் எல்லே கொண்டுபோக யோசினையாக் கிடக்கு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 9/22/2018 at 3:58 AM, Nathamuni said:

ஆ... காதைக் கவனீக்கேல்ல....

இனி நகைக் கள்ளர்... பண்ணீயில் பண்ணிப் பார்க்கட்டுமன்... ?

தங்கச்சங்கிலி போடாமல் போனாலும் கள்ளன் தேடிவந்து சாத்துறானாமெல்லே.....ஏன் தங்கச்சங்கிலி போடேல்லையெண்டு....:grin:

7 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இனி நகையை எடுக்கவே ஏலாது. ஆனால் கான்ட்பாக்கும் எல்லே கொண்டுபோக யோசினையாக் கிடக்கு.

 ஆம்பிளையளுக்கு நாங்களும் நிகர்..... சம உரிமை....சம உரிமை எண்டு வாய்கிழிய கத்திப்போட்டு என்னத்துக்கு நீங்கள் கான்பாக்கோடை திரியுறீங்க.....ஆண்சிங்கங்களை மாதிரி நீங்களும் திரிய வேண்டியது தானே tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, குமாரசாமி said:

தங்கச்சங்கிலி போடாமல் போனாலும் கள்ளன் தேடிவந்து சாத்துறானாமெல்லே.....ஏன் தங்கச்சங்கிலி போடேல்லையெண்டு....:grin:

 ஆம்பிளையளுக்கு நாங்களும் நிகர்..... சம உரிமை....சம உரிமை எண்டு வாய்கிழிய கத்திப்போட்டு என்னத்துக்கு நீங்கள் கான்பாக்கோடை திரியுறீங்க.....ஆண்சிங்கங்களை மாதிரி நீங்களும் திரிய வேண்டியது தானே tw_blush:

எடுத்தேன் கவிழ்த்தேன் என்று அப்படி சொல்ல கூடாது கு. சா....!

பெண்களுக்கு கருப்பை இருக்கும்வரை கைப்பையும் அவசியம் புரிகிறதா.....!  tw_blush:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 9/22/2018 at 2:58 AM, Nathamuni said:

ஆ... காதைக் கவனீக்கேல்ல....

இனி நகைக் கள்ளர்... பண்ணீயில் பண்ணிப் பார்க்கட்டுமன்... ?

?

On 9/23/2018 at 10:01 PM, குமாரசாமி said:

 

 ஆம்பிளையளுக்கு நாங்களும் நிகர்..... சம உரிமை....சம உரிமை எண்டு வாய்கிழிய கத்திப்போட்டு என்னத்துக்கு நீங்கள் கான்பாக்கோடை திரியுறீங்க.....ஆண்சிங்கங்களை மாதிரி நீங்களும் திரிய வேண்டியது தானே tw_blush:

ஆண் சிங்கங்கள் சிங்கிளா ஊர் சுத்திப்போட்டு வரும். பெண்கள் அதிகமாகப் பொதுச் சோலியள் பாக்கிறதால எல்லாதையும் கையிலை கொண்டு போகேலாது. கசங்காமல் பையில்தான் வச்சுக்கொண்டு போகவேணும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 9/24/2018 at 10:08 AM, suvy said:

எடுத்தேன் கவிழ்த்தேன் என்று அப்படி சொல்ல கூடாது கு. சா....!

பெண்களுக்கு கருப்பை இருக்கும்வரை கைப்பையும் அவசியம் புரிகிறதா.....!  tw_blush:

கருப்பை இல்லாதவையும் கொண்டு போகத்தான் வேணும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 9/24/2018 at 11:08 AM, suvy said:

எடுத்தேன் கவிழ்த்தேன் என்று அப்படி சொல்ல கூடாது கு. சா....!

பெண்களுக்கு கருப்பை இருக்கும்வரை கைப்பையும் அவசியம் புரிகிறதா.....!  tw_blush:

4 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

கருப்பை இல்லாதவையும் கொண்டு போகத்தான் வேணும்.

அட்ரா..அட்ரா.....?
இப்ப என்ன சொல்லப்போறியள் சுவியர்? இப்ப....................... என்ன சொல்லப்போறியள்? :grin:

  • கருத்துக்கள உறவுகள்

எண்ணம் அந்த கள்ளன் இவவை பிடிக்கலியோ ஓடிகொண்டோ இருக்கிரர்கள் இவ்வளவுக்கு திரி நீளுது ?

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

அட்ரா..அட்ரா.....?
இப்ப என்ன சொல்லப்போறியள் சுவியர்? இப்ப....................... என்ன சொல்லப்போறியள்? :grin:

Image associée

இவர்களுக்கும் கூட அது தேவைதான்.....!  tw_blush:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 9/27/2018 at 7:16 AM, suvy said:

Image associée

இவர்களுக்கும் கூட அது தேவைதான்.....!  tw_blush:

புரிஞ்சுதா குமாரசாமி ????

kumaarasaami

On 9/27/2018 at 12:22 AM, பெருமாள் said:

எண்ணம் அந்த கள்ளன் இவவை பிடிக்கலியோ ஓடிகொண்டோ இருக்கிரர்கள் இவ்வளவுக்கு திரி நீளுது ?

என்னைப் பிடிக்கேலாது ?

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் நண்பர் வாட்ஸப் குழுமத்தில் வந்தது..

...

நேற்றைய தினம் (Sep 29,2018) மாலைப் பொழுதில் GTA mall Scarborough வில் ஒரு வயதான பெண்மணி 8 பவுண் தங்கச்சங்கிலியை பறிகொடுத்து விட்டதாக அழுது புலம்பிக் கொண்டிருந்தா ..... என்னவென்று அங்குள்ள எல்லோரும் விசாரித்துக் கொண்டிருந்தார்கள். 

ஹிந்தி பேசும் ஆண் பெண் இருவர் காரில் இருந்தபடி இந்த பெண்மணியை கூப்பிட்டு இன்று எங்களின் பெற்றோரின் நினைவு தினம் உங்களுக்கு ஒரு மோதிரமும் சங்கிலியும் அணிவிக்கப் போவதாக கூறி மோதிரத்தையும், சங்கிலியையும் அணிவித்து விட்டார்கள். 

சந்தோசம் தாங்காத  மனிசி ஒரு தங்கச் சங்கிலியும் மோதிரம் இலவசமாக கிடைத்த சந்தோசத்தில் இரண்டு சங்கிலியையும் ஒரு தடவை தடவிப் பாப்பம் எண்டு தடவினால்.......
தனது 8 பவுண் தங்கச் சங்கிலியை காணேலையாம்......
பிறகு பார்த்தால் அவங்க போட்டு விட்டு போன சங்கிலியும் கில்லிட்டாம்......

நான் சொன்னன் இதில நிண்டு கத்தி என்ன போலீசுக்கு அறிவியுங்கோ எண்டு....

எனது நண்பர் கேட்டார் போலீசுக்கு என்ன கள்ளன் நகையை பறிச்சுக் கொண்டு போட்டான் எண்டு சொல்லுறதோ?

அல்லது கள்ளனுக்கு  களட்டிக் கொடுத்தனான் எண்டு சொல்லுறதோ?.......? 

(நான் நேரில் பார்த்த உண்மைச் சம்பவம்)

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப்படி பல பேருக்கு  சில வருடங்களாக நடக்கிறது . நானும்   கேள்வி   பட் டேன் 

  • கருத்துக்கள உறவுகள்

நெருங்கிய சொந்த கல்யாண வீட்டுக்கு கட்டாயம் வேட்டி கட்டனும் tooting ல் உள்ள நகைக்கடையில் வேட்டியும் விக்கிறார்கள் வேண்டிக்கொண்டு hasbc பாங் அலுவலுக்கு  போய் காரை நிப்பாட்டி விட்டு வந்த போனை கதைத்து கொண்டு இருக்கும்போது முக்காடு போட்ட காப்பிலி சட்டென்று பின்கதவை திறந்து வேட்டி பாக் உடன் ஓடுது அது ஒரு வன்வே உடனே காரை கிளப்பிக்கொண்டு பாங் போன நண்பனையும் ஏத்தாமல் சுத்திகொண்டு வர காப்பிலி பாக் உடன் நடந்து வருகிறார் காரை ரேஸ் பண்ணிக்கொண்டு கிட்டபோக பாக் ஐ காரை நோக்கி எறிந்தபடி கெட்ட வார்த்தையால் திட்டியபடி திரும்ப ஓடத்துவங்குகிறது .

நீதி எந்த கள்ளனும் பொருள் எடுத்துகொண்டு ஓடும்போது ஒரு முடக்கு தாண்டியபின் தன்னை கலைக்கவில்லைஎன்றால் சாதாரண மக்கள் போல் நடக்க தொடங்குவினம் .

இரண்டாவது ஜமேய்க்கன் காப்பிளிக்கு கூட எங்கடை நகைக்கடை பாக் தெரியுது .?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.