Jump to content

கருத்துகள குழுமங்கள் குறித்த உதவிகள்


Recommended Posts

என்னால் சிரிப்பு பகுதிக்குள் எழுத முடியவில்லையே. ஏன்? நான் ரொம்ப தடவை முயற்சி பண்ணினேன். இப்படி தான் வருகின்றது ஏன்? :icon_idea::blink:

post-89-1176158342_thumb.jpg

அனைத்து கள உறுப்பினர்களும் கருத்துகள் குழுமங்கள் குறித்த தங்கள் கருத்துகளை எழுத வசதியாக தலைப்பை மாற்றியுள்ளேன். - மதன்

Link to comment
Share on other sites

  • Replies 111
  • Created
  • Last Reply

ஓஹோ! இதுவா பிரச்சனை. ஓகே ஓகே நன்றி அத்ஸ் :lol: :P

Link to comment
Share on other sites

ஆ... என்னாலும் எழுத முடியவில்லை... அஞ்சலோட்ட போட்டிக்கு களத்தில் குழுக்கள் பிரிக்கபடுகின்றன போல இருக்கின்றது?

நானும் எனது மாப்பிளை என்ற லொள்ளுப் பெயரை கலைஞன் என்று மாற்றிவிட்டேன், மாப்பு/மாப்பி/மாப்ஸ் என அன்புடன் நம்மை அழைக்கவிரும்புவர்கள் தொடர்ந்தும் என்னை அவ்வாறே அழைக்கவும். கலைஞன் என்று அழைக்க விரும்புபவர்கள் கலைஞன் என்று அழைக்கவும். பலருக்கு முக்கியமாக புதியவர்கள், உறுப்பினர்கள் அல்லாத விருந்தினர்களிற்கு சில வேளைகளில் மாப்பிளை எனும் பெயர் குழப்பத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால் எனது பெயரை கலைஞன் என மாற்றிவிட்டேன், நன்றி! :lol:

Link to comment
Share on other sites

கலைஞன்,

இனி உங்களால் கருத்துக்களத்தில வழமைபோல் எழுதமுடியும்.

வேறு யாருக்காவது

கருத்துக்களத்தில் எழுதமுடியாது இருப்பின் அறியத்தரவும்.

நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கலைஞன்,

இனி உங்களால் கருத்துக்களத்தில வழமைபோல் எழுதமுடியும்.

வேறு யாருக்காவது

கருத்துக்களத்தில் எழுதமுடியாது இருப்பின் அறியத்தரவும்.

நன்றி

என்னால் எழுத முடியவில்லை

நன்றி

Link to comment
Share on other sites

பண்டிதர்,

இனி உங்களாலும் வழமைபோல் எழுதமுடியும்.

நன்றி

Link to comment
Share on other sites

கருத்துக்கள உறுப்பினர்கள், கருத்துக்கள உறவுகள் என்று இரண்டு பிரிவுகள் காணப்படுகின்றது போல உள்ளது, இவை இரண்டிற்குமான வித்தியாசம் என்ன? :lol:

அளவுக்கு மிஞ்சி அரட்டை அடித்து, லொள்ளுகள் செய்து, களத்தில் குழப்படி செய்பவர்கள் கருத்துக்கள உறவுகள் பிரிவினுள் அடக்கப்பட்டுள்ளார்கள் போல இருக்கின்றது? :lol:

மேலும், பெயர் மாற்றம் பகுதியில் என்னால் பதில் கருத்து இட முடியவில்லை, இதற்கான காரணம் என்ன?

Link to comment
Share on other sites

கருத்துக்கள உறுப்பினர்கள் (Members)--> கருத்துக்களத்தில் இணையும்/இணைந்துள்ள அனைவருமே கருத்துக்கள உறுப்பினர்கள் தான். இருப்பினும், எந்தவித அங்கத்துவ நிலையும் / குழும உறுப்பு நிலையும் இல்லாத புதிய உறுப்பினர்களையே இங்கே குறிப்பிடுகிறோம்.

கருத்துக்கள உறவுகள் --> புதிய உறுப்பினர்களாக இணைந்து, "யாழ் இனிது" பகுதியில் தமது அறிமுகத்தை எழுதிய பின், கருத்துக்கள நிர்வாகத்தால் அவர்களின் கருத்துக்கள் ஆராயப்பட்டு, அதன்பின் "கருத்துக்கள உறவுகள்" என்கிற குழும உறுப்பு நிலை வழங்கப்படும்.

"யாழ் இனிது" பகுதியில் உள்ள "யாழ் முரசம்" என்கிற பிரிவு கருத்துக்கள நிர்வாகத்துக்கான பிரிவு. நிர்வாகம் சார்ந்த விளக்கங்களுக்கும், அறிவித்தல்களுக்குமான பிரிவு. எனவே பொறுப்பாளர்களும், மட்டுறுத்துனர்களும் மட்டுமே அப்பகுதியில் புதிய தலைப்பினைத் தொடங்கவும், பதிலளிக்கவும் முடியும். (இதுபற்றிய மேலதிக விபரம் விரைவில் இணைக்கப்படும்)

"பெயர் மாற்றங்கள்" தலைப்பு "யாழ் உறவோசை" என்கிற பிரிவுக்குள் நகர்த்தப்பட்டுள்ளது. இனி நீங்கள் எழுதலாம்.

நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் குழுமப் பிரிப்பு அவசியம் தானா..??!

கருத்துக்களத்தில் ஒரு தலைப்பிடுவதற்கும் களப் பொறுப்பாளரை அணுக வேண்டும் என்பது கட்டாயமானால் கருத்து எழுதுபவர்களுக்கு உள்ள உரிமைதான் என்ன..??! வெறும் கருத்து எழுதுவதுதானா..??!

செய்திகள் கிடைக்கும் வேகத்துக்கு ஏற்ப பல தரப்பட்டவர்களாலும் முதன்மை அளித்து இணைக்கப்பட்டு வருகின்றன. வெகுசிலரே பிறமொழியில் வரும் செய்திகளை மொழிபெயர்த்து வழங்குகின்றனர். பலர் அடுத்த தளங்களில் உள்ள தமிழ் செய்திகளை ஒட்டுகின்றனர். இந்தக் குழுமப் பிரிப்பு தன்னார்வச் செயற்பாட்டுக்கு மேலும் தடையாகலாம்..! செய்திகள் கிடைக்கும் வேகத்தைத் தடுக்கலாம்..! கேட்டுப்பெற்று சேவை செய்யென்பது கொஞ்சம் ஓவரா தெரியுது..!

எம்மைப் பொறுத்தவரை பழைய நடைமுறை சிறந்தது..என்றே எண்ணுகின்றோம். இது என்னவோ ஆட்களை தேவைக்கு யூஸ் பண்ணுறது போல இருக்குது..! எம்மைப் பொறுத்தவரை கேட்டுப்பெற்று தலைப்பிடுவதிலும் எல்லோருக்கும் அனுமதிக்கப்படும் உரிமையை அனுபவிப்பதில் மட்டுமே நாட்டம் இருக்கிறது..! :lol::lol::lol:

Link to comment
Share on other sites

நான் வழமையாகப் பதியும் இளைப்பாற்றுக்களம், நான் நடாத்தும் யாழ்களப் போட்டிக்கும் பதில் எழுத முடியாமல் இருக்கிறது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

'செய்திக்களக் குழுமம்: உறுப்பினர்கள்' பகுதியில் எனது பெயர் இல்லை. என்றாலும் என்னால் புதிய தலைப்பில் செய்திகள் இட முடிகிறது & பதில் அனுப்பவும் முடிகிறது.

Link to comment
Share on other sites

கந்தப்பு உங்கள் பேட்டி படித்தோன். நன்றாக பதில் எழுதி உள்ளீர்கள். வாழ்த்துக்கள். ஆனலும், யாழ்கவியை பற்றிய கருத்துகளுக்கு நான் விளக்கம் அழிக்க கடமைப் பட்டுள்ளொன். அவர் கவிதை எழுத மாட்டார். பலர் அவரைப் பற்றி கவிதை எழுதியாகக் கோள்வி? அவர் கவிதையின் கருப் பொருள். அவரையா, கவிதை எழுத சொல்லுவது. தப்பு.

அடுத்தது, உங்கள் குந்தல். எனது ஜாயா, இப்படிதான் திண்ணையில் இருக்கிறவர். ஏனொன்றால், வேட்டி ஊத்தையாகி விடுமாம். உங்களுக்கும் அதே பிரச்சனையோ. யார் உடுப்பு தோய்க்கிறது? குச்சாச்சியோ?

Link to comment
Share on other sites

அதெல்லாம் சரி இந்த வானவில் எதுக்குள்ள இருக்கேன் என்டு கொஞ்சம் பாத்து சொல்லுங்கோ ஏனென்டா வந்து என்னும் 50நாள் ஆகல

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதெல்லாம் சரி இந்த வானவில் எதுக்குள்ள இருக்கேன் என்டு கொஞ்சம் பாத்து சொல்லுங்கோ ஏனென்டா வந்து என்னும் 50நாள் ஆகல

நீங்கள் கருத்துக்கள உறவுகள் ஆக இருக்கிறீர்கள். என்னை கருத்துக்கள உறுப்பினர்களில் ஒருவராக குறிப்பிட்டிருந்தாலும், என்னால் எல்லாப்பகுதியிலும் தலைப்புக்கள் இட முடிகிறது,

Link to comment
Share on other sites

யாழ் களத்தில் தமிழில் பல பாரிய பெயர் மாற்றங்கள் இடம்பெற்றுள்ளதால், எங்கெங்கு நாம் எழுதமுடியும், எங்கெங்கு நாம் எழுதமுடியாது என்று சரியாக விளங்கவில்லை, அவரவர் தம் தம் அனுபவங்களினூடு எங்கே தாம் எழுத முடியாது, எங்கே தாம் எழுத முடியும் என்பதை மெல்ல, மெல்ல கண்டுகொள்ள வேண்டியதுதான்! :lol:

Link to comment
Share on other sites

மாப்பி காக்கி நாம எல்லா இடத்திலேயும் எழுதலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தயவுசெய்து ஆர்வக் கோளாறினால் இதற்கு மேலும் புதிய களப்பிரிவுகளை ஆரம்பிக்காதீர்கள்..! ஏலவே பல பிரிவுகள் வெறிச்சோடிக் கிடக்கின்றன..! ஓரிரண்டு தலைப்புகளுக்காக ஒரு பிரிவை ஆரம்பிப்பதன் மூலம் களம் நீண்டு பல தலைப்புக்கள் கவனயீர்ப்புக் குறைந்து செல்கின்றன..!

யாழ் களத்தை செய்திகள் படிக்கவே அதிகம் பேர் பயன்படுத்துகின்றனர். காரணம் அது செய்தித் திரட்டை ஒரே இடத்தில் கொண்டிருப்பதால்..

உலகச் செய்திகள் தொடர்பில் வெட்டி ஒட்டுதலை விட ஆங்கில மொழி மூல செய்தி இணையங்களில் இருந்து செய்திகளை எடுத்து மொழிபெயர்த்து இட முன்வர வேண்டும். இந்தியத் தளங்கள் மொழிபெயர்ந்து வெளியிட அதை நோகாமல் வெட்டி ஒட்டி அதையே பின்பற்றிக் கொண்டிருக்காமல்.. (உலகச் செய்திகளில் இந்திய இணையங்களில் வரும் செய்திகளே அதிகம் உள்ளன..!). செய்திப் பிரிவுக்குரியவர்களாக உள்ளவர்கள் இக்களத்திற்கு என்று தனித்துவமா செய்திகளை தமிழில் தரவும் முனைய வேண்டும்..!

செய்திப் பிரிவில் அதிகம் செய்தி இணைக்காதவர்களை.. களத்துக்கு வாறதைக் குறைத்துள்ளவர்களை அதற்குள் இடுவதன் மூலம் செய்திகள் கிடைக்கத் தாமதமாகின்றன. செய்திகளை பிரசுரிப்பதில் ஆர்வமுள்ளவர்களை அதற்குள் இணைக்கலாம்..! தனிமடல் மூலம் இன்றி களத்தில் பகிரங்கமாகவே கள உறுப்பினர்களின் விருப்பங்களைக் கோருவது அவர்களை உற்சாகம் ஊட்டும் செயலாக அமையும்..! :lol:

செய்திகளின் முக்கியத்துவம் ஆளாளுக்கு வேறுபடும்... இதனால் சில செய்திகள் உடனுக்குடன் வருவது இல்லாது ஆகிறது. எனவே செய்திகள் விடயத்தில் ( அது ஊர்ப் புதினம் ஆகினும்.. உலகமாகினும்.. புகலிடம் ஆகினும்) முதன்மையும் தெளிவான நிலையும் உற்சாகமூட்டலும் அவசியம்..!

யூட் என்பவர் கூட ஒரு செய்தியை யாழ் இனிதுக்குள் இணைத்துவிட்டுச் சென்றுள்ளார்..! அதை யாரும் சரியான இடத்துக்கு நகர்த்துவதாக இல்லை..!

கள உறுப்பினர்கள்.. கள உறவுகள் என்ற குழும நிலை கள உறவுகள் மத்தியில் பாகுபாட்டை காட்டுவதாக அமைவது விரும்பத்தக்கதல்ல..! அது அவர்களிடையே உள்ள எழுதும் ஆர்வத்தைப் பாதிக்கலாம்..! சில உறுப்பினர்கள் வெகு சில கருத்துக்களுடன் நீண்ட காலம் இருக்கின்றனர். அவசியம் என்று கருதுபனவற்றில் மட்டும் கருத்துரைப்பர்..! இன்னும் சிலர் தினமும் சராசரியாக கருத்துரைப்பர்..! இன்னும் சிலர் களத்தில் கருத்தெழுதாமல் இருக்கமாட்டார்கள்..! எனவே இந்தக் குழும நிலைகள் அவர்களின் ஆர்வத்தைக் குறைக்காத வகைக்குள் அமைய வேண்டும் அது சிரமம் என்றால் குழும நிலை வழங்குதலை தவிர்த்தல் நன்று..! :lol:

இவை நிகழ்கால மாற்றங்கள் தொடர்பில் எமது பார்வைகளின் வெளிப்பாடுகள் மட்டுமே..!

நன்றி.

Link to comment
Share on other sites

கருத்துக்கள குழுமங்கள் பற்றிய விளக்கங்களை இவ் இணைப்பில் பார்த்துக் கொள்ளுங்கள். http://www.yarl.com/forum3/index.php?showtopic=22030

மேலும் கருத்துக்கள குழுமங்கள் பிரிப்பில் சில விடயங்கள் இன்னமும் சீர் செய்ய வேண்டியுள்ளது. விரைவில் மேலதிக விபரங்கள் தருகின்றோம்.

Link to comment
Share on other sites

என்னால் ல்லா இடமும் எழுத முடிகிறது அதுக்காக எல்லா இடமும் நிப்பாட்டி விடுறதில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம், என்னைக் கருத்துக்கள உறுப்பினர்கள் பகுதியில் சேர்க்கப்பட்டுள்ளதினை யாழில் பார்த்தேன். கருத்துக்கள உறுப்பினர்கள் புதிய உறுப்பினர்களைத் தான் குறிப்பதுண்டு. கருத்துக்கள உறுப்பினர்கள், கருத்துக்கள உறவுகள் போல எல்லாப்பகுதியிலும் கருத்துக்கள் எழுத முடியாது. என்றாலும் என்னால் எல்லாப் பகுதியிலும் இலகுவாக முடிகிறது. செய்திக்குழுவிலும் எனது பெயரைக்காணவில்லை. என்றாலும் என்னால் புதிய தலையங்கத்தில் செய்திகள் பதியக்கூடியதாக இருக்கிறது. அப்படியானால் தவறுதலாக எனது பெயர் கருத்துக்கள உறுப்பினர்கள் பகுதியில் வந்ததா? அல்லது கருத்துக்கள உறுப்பினராக என்னை தெரிவு செய்யப்பட்டிருந்தாலும் கருத்துக்கள உறவுகள் போலவும், செய்திக்குழுக்களில் இருப்பவர்கள் போலவும் தவறுதலாக எனக்கு எழுத உரிமை வழங்கப்பட்டுள்ளதா?

Link to comment
Share on other sites

என்னை இப்பொழுது கருத்துக்கள உறவுகளாகச் சேர்ந்துள்ளதினால் நானும் வழமையாகப் பதியும் பதிவுகளில் பதியக்கூடியதாக இருக்கிறது. நிர்வாகத்தினருக்கு நன்றிகள்

Link to comment
Share on other sites

ஊரடங்கு வேளையில் நடைபெறும் கொடுரம்... எனும் தலைப்பின் கீழ் எனது கருத்தை எழுதி முடிக்காமல் விட்டுவிட்டேன் காரணம் மோகன் அண்ணாவிற்கு அனுப்பி வைத்துள்ளேன். அதை இப்போது தொடர முடியவில்லை அதுமட்டுமல்லாது ஊர்ப்புதினம் பகுதியில் எதுவும் எழுத முடியவில்லை.

காரணம் அறியலாமா?

Link to comment
Share on other sites

என்ன நடக்குது யாழ் நிவாகத்தில்?

ஈழவன் யாழ்களத்தில் தடைசெய்யப்பட்டார் என்ற துன்பச் செய்தி அறிந்தேன்.

. ஏன் தடை செய்யப்பட்டுள்ளார்?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்" / பகுதி: 15     எமது முன்னோர்கள் நல்ல மருந்து ஒன்றைக் கண்டு பிடித்து அதை உடல் நலியும் நேரத்தில் உண்மையாகக் கடைப்பிடித்து ஒழுங்காக நடை முறைப்படுத்தி நலத்துடன் வாழ்ந்து சென்றனர். அந்த அற்புத மருந்துக்கு பெயர் தான் உண்ணாவிரதம் ஆகும். மிருகங்கள் பொதுவாக தமது உடம்பு நோய்வாய் படும் பொழுது சாப்பிடுவதை நிறுத்தி விடுகிற உணர்வைப் பெற்று சும்மா இருந்து அதன் மூலம் அது குணமடைவதாக ஒரு குறிப்பு உண்டு.   எனவே மிருகத்தில் இருந்து பரிணமித்த மனிதனுக்கு அது தெரிந்து இருக்க அதிக வாய்ப்புண்டு. உதாரணமாக உண்ணாவிரதம் மூலம் தேகத்தில் உள்ள நோய் எதிர்ப்புச் சக்தியானது அதிக வலிமையடைதலும், அதனால் நீண்ட நாட்கள் நலமுடன் வாழுதல் ஆகும். அது மட்டும் அல்ல, இந்த உண்ணாவிரதம் குழப்பமில்லாத, பத்தியம் என்று கடுமையான விதி முறைகள் இல்லாத, மிகவும் பத்திரமான மருந்து எனலாம். மேலும் உண்ணா விரதத்தால், உடல் இலேசாக மாறுகிறது. தூய்மையடைகிறது. மூளை வளம் அதிகரிக்கிறது.   இன்று உண்ணாவிரதம் இருப்பது கணிசமான இதய ஆரோக்கியத்துக்கு வழி வகுத்து இருப்பதாக ஆய்வு மூலமாகவும் தகவல் வெளியிடப் பட்டுள்ளது.   "நோயிலே படுப்பதென்ன பெருமானே நீ நோன்பிலே உயிர்ப்பதென்ன பெருமானே"   என்று பாரதியும் பாடுகிறான். அதாவது ”நோய் வந்த போது நீ சோர்ந்து படுத்துக் கொள்கிறாய். ஆனால் நோன்பிருக்கும் போது உண்ணாதிருந்தும் மிகத்தெம்புடன் உற்சாகமாய் காணப்படுவதன் காரணம் என்ன” என்று வியக்கிறான் பாரதி.   உண்மையில் உண்ணா நோன்பு இருக்கும் போது உயிராற்றல் உடலில் உள்ள கழிவுப் பொருள்களை எவ்வளவுக்கு முடியுமோ அவ்வளவுக்கு வெளியேற்றி விடுகிறது. இதனால் உடலின் உறுப்புகள் தூய்மையடைகின்றன. மனமும் தூய்மை யடைகிறது. உண்மையாக உயிர்த்தெழ முடிகிறது என்று பாரதி சுட்டிக் காட்டுகிறான். நோன்பு அல்லது பசித்திரு என்றால் பட்டினி கிடப்பது அல்ல. வயிற்றைக் காயப்போடுதல் ஆகும். இதை சித்த ஆயுர் வேத மருத்துவர்கள் மிகச்சிறந்த மருந்து என்பார்கள். இல்லாமையால் பட்டினி கிடப்பதற்கும், எல்லாம் இருந்தும் உண்ணாமல் நோன்பு இருப்பதற்கும் நிறைய வேறுபாடு உண்டு. இது உடலுடன் நேரடியாக சம்பந்தப் பட்டது அல்ல, மனித உணர்வுடனும் அவனது ஆளுமையின் ஆற்றலுடனும் தொடர்புடையது. அவனுக்கு எல்லா வசதியும் இருந்தும், அவன் தன் புலன் அடக்க, உணர்ச்சி அடக்கி அதன் மூலம் அவனது உணர்வு விழிக்க, உயிர் ஒங்க, அவன் கடை பிடிக்கும் ஒரு ஒழுக்கம் அல்லது ஒரு செயல் முறை தான் இந்த விரதம் என்பது ஆகும்.   சுருக்கமாக விரதம் என்பது மனதை ஒரு முகப் படுத்தல் அல்லது புலன்களை அடக்குதல் என நாம் கூறலாம். மனிதரை நெறிப்படுத்துவதற்கும் முறைப்படுத்துவதற்கும் தோன்றிய நெறிகளில் ஒன்று இந்த விரதம் என்றும் கூறலாம். மேலும் இந்த நோன்பிற்கு சிறந்த அடையாளம் என்ன என்பதை பார்த்தால் அது கட்டாயம் அவனின் ஒழுக்கமாகத்தான் இருக்கும்.   பழமையான கலாச்சாரங்களில் [In primitive cultures], ஒரு போருக்கு போகும் முன்பு ஒரு ஒழுக்கத்தை பேண, மனதை ஒரு முகப் படுத்த, நோன்பு இருக்கும் படி பெரும்பாலும் கோரப்பட்டனர். அதே போல பூப்படைதல் சடங்கில் ஒரு பகுதியாகவும் நோன்பு இருந்ததும் குறிப்பிடத் தக்கது. ஒழுக்கத்தாலே எல்லாரும் மேம்பாட்டை அடைவராவர் அதனின்று தவறுதலால், அடையக் கூடாத பொருந்தாப் பழியை அடைவர் என்று திருவள்ளுவர் தனது குறள் 137 இல்   "ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின் எய்துவர் எய்தாப் பழி"   என்று கூறியது போல உயர்ந்தோர் என்பவர் ஒழுக்கத்திற்கு சிறந்தோர் என்பதையும் அதுவே தமிழர் பண்பு என்பதையும் நாம் மேலும் அறிகிறோம். இன்று நம்மில் பலர் விரதம் இருந்து வருவதாக கூறிவதை நாம் அன்றாட வாழ்க்கையில் கேட்க்கிறோம். ஆனால் எல்லோரும் தமது மனதை ஒரு முகப் படுத்துகிறார்களா அல்லது புலன்களை அடக்கு கிறார்களா விரத்தின் உயரிய அடையாளமான ஒழுக்கம் – நேர்மை அங்கு எல்லோரிடமும் இருக்கிறதா என்பது ஒரு கேள்விக்குறியே?   பொதுவாக விரதம் என்பது ‘மனவலிமை கொள்ளுதல் ‘ அல்லது ‘துன்பத்தினைத் தாங்குதல் ‘ என்றும் பொருள் கொள்ளலாம். தாமே துன்பத்தினை தாங்கிக் கொண்டு, தங்களை நெறிப்படுத்திக் கொள்ளும் நெறி இதுவாகும். இது ஒரு குறிக்கோளைக் கொண்டும் உள்ளடக்கியது.   உதாரணமாக அன்று சேர மன்னன் பெருஞ்சேரல் இரும்பொறைக்கும், சோழ அரசன் கரிகாலனுக்கும் சண்டை வந்தது. அந்தச் சண்டையில் பெருஞ்சேரலுக்கு முதுகில் அம்பு தைத்து காயம் ஏற்பட்டது. அதனால் அவர் நோன்பு இருந்து [வடக்கிருந்து] உயிர் துறந்தார். அன்று பெண்கள் தாம் விரும்பும் ஆடவனைக் கணவனாகப் பெறுவதற்காகத் தை நோன்பு நோற்று நீராடுவார்கள். அதன் வழியில் திருமாலை கணவனாக அடைய வேண்டி ஆண்டாளும் பாவை நோன்பு இருந்தாள்.   மேலும் உடலுக்கு நலம் விளைவிப்பதற்காக உண்ணாவிரதம் பொதுவாக இருந்தாலும், உலகின் பார்வையை தம்பக்கம் கவர்ந்திழுக்க, எதிரிகளைத் தங்கள் பக்கம் வசப்படுத்த, பல நிபந்தனைகளை பிறர் மேல் அல்லது நிறுவனங்கள் மேல் அல்லது அரசின் மேல் விதித்து வெற்றி பெற, உண்ணா விரத்ததைக் கடைபிடிப்பவர்களும் பலர் உண்டு. உதாரணமாக, இன்று மகாத்மாக காந்தி, ரொபேர்ட் ஜெரார்ட் சான்ட்ஸ் (Robert Gerard Sands, அல்லது பொதுவாக பொபி சாண்ட்ஸ் (Bobby Sands], திலீபன் என சிலர் தமது நாட்டின், இனத்தின் விடுதலைக்காக நோன்பு இருந்தனர், அதில் பொபி சாண்ட்ஸ், திலீபன் சாகும் வரை உண்ணா விரதம் இருந்து, தாம் கடைபிடித்த ஒழுக்கம்,நோக்கம் ஆகியவற்றில் இருந்து எள்ளளவும் விலகாமல் தம் விலை மதிப்பற்ற உயிரை அங்கு தியாகம் செய்தவர்கள் ஆவார்கள்.   ஒரு வேளை, ஒரு நாள் உண்ணாவிரதம் என்கிற போது, உடல் உறுப்புக்கள் ஓய்வு பெறுகின்றன. உல்லாசம் அடைகின்றன. பல நாட்கள் பட்டினி என்றால் உடல் என்ன செய்யும்? எவ்வாறு அந்த வறட்சியை சந்திக்கும்? அத்தகைய நிலைமைக்கு ஆளானவர்கள் இவர்கள் ஆவார்கள். ஆகவே நோன்பில் ஒரு ஒழுக்கம் ஒரு நோக்கம் காண்கிறோம்.   பொதுவாக இன்று மத நம்பிக்கை கலந்த ஒரு பண்பாடாக, மரபாக பல இனங்களால் பின்பற்றப் படும் ஒன்றாக நோன்பு அல்லது விரதம் காணப்படுகிறது. உதாரணமாக இஸ்லாமிய மக்கள் ‘ரம்ஜான்’ என்று ஒரு மாதம் நோன்பிருப்பதும், கிறித்தவர்களும் ‘லென்ட்’ (Lent is a time of repentance, fasting and preparation for the coming of Easter) என்று நோன்பு இருப்பதும், இந்துக்கள்,சைவர்கள் சிவராத்திரி, நவராத்திரி, கந்த சஷ்டி, தைப்பூசம் என பலதரப் பட்ட விரதம் இருப்பதும் ஆகும். நம் அலைபேசியோ அல்லது கணினியோ சற்று மெதுவாக வேலை செய்தால், நாம் அதை முற்றிலுமாக அணைத்து விட்டு, மீண்டும் மறுபடி அதை துவக்குவம் அல்லவா, அது போலத்தான் நம் உடலில் ஜீரண கோளாறு, இப்படி பல உபாதைகளுக்கு, நாம் முதலில் செய்ய வேண்டியது, உணவைத் தவிர்த்து அல்லது குறைத்து ஒரு ஒழுங்கை கடைபிடிப்பது ஆகும். இப்படி செய்வதால், உடலிலுள்ள தேவையற்ற கொழுப்புகளை விரட்டி, ஆரோக்கியமான உடலை எளிதில் பெறலாம் என்பதும் குறிப்பிடத் தக்கது.     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]   பகுதி: 16 தொடரும்         
    • அப்ப  இனி அடிக்கடி ரெய்டு எனும் பெயரில் மோடி  கொள்ளை நடக்கும் .
    • தமிழகம் பாண்டிச்சேரியில் திமுக கூட்டணி 40/40 தொகுதிகளையும் கைப்பற்றி  க்ளீன் ஸ்வீப் செய்தது!
    • அப்ப‌ பெரிய‌ ஜ‌யா சின்ன‌ ஜ‌யாவுக்கு ஆப்பு    அன்பு ம‌ணியின் ம‌னைவி தானே வெற்றி அதிக‌ வாக்கு வித்தியாச‌த்தில் முன் நிலையில் நின்றா😮
    • "முதலில் அவர் எங்கு உள்ளார் என்று அறிய ஆவல் ?" நான் என் பெயரை, யாழ் மத்திய கல்லூரியில் சாதாரண, மற்றும் உயர் வகுப்பு கற்கும் பொழுது 'அகதி' என்றே என் புத்தகத்தில் குறிப்பேன்  அப்பொழுது இந்த 'அகதி' க்கு ஒரு பொருள் இருப்பது தெரியாது  அப்பொழுது இந்த 'அகதி' 'அ' த்தியடி 'க' ந்தையா 'தி' ல்லைவிநாயகலிங்கம் மட்டுமே! இன்று யாதும் ஊரே, யாவரும் கேளிர், மூன்று பிள்ளைகளிடமும் மூன்று நாட்டுக்கு ஓடித் திரிகிறேன்!   "ஈசன் ஒரு நம்பிக்கைக்கு மட்டுமே  ஈனப்புத்தி தவிர்த்து தரமாக வாழ்!  ஈடிகை எடுத்து எதோ எழுதுகிறேன்  ஈமஅழல் வானுறஓங்கி எரியும் வரை!!"    அன்று    "குழந்தைப் பருவம் சுமாராய்ப் போச்சு     வாலிபப் பருவம் முரடாய்ப் போச்சு  படிப்பு கொஞ்சம் திமிராய்ப் போச்சு  பழக்க வழக்கம் கரடாய்ப் போச்சு!" பின்  "நாற்பது வயது தொப்பை விழுகுது  கருத்த முடி நரை விழுகுது  ஐம்பது வயது ஆட்டிப் படைக்குது  குடைச்சலும் வலியும் எட்டிப் பார்க்குது சோர்வான உடல் எதோ கேட்குது  ஐம்பதில் ஏறியதில் மகிழ்ச்சி அடையுது!" "ஆடிப் பாடுது துள்ளிக் குதிக்குது    அறுபதை தாண்டி அலைக்கழிப்பு தருகுது    வேடிக்கை வாழ்வை நினைவு ஊட்டுது    மருத்துவம் படிக்க புத்தகம் தருகுது   தலைமுதல் கால் விரல்கள் வரை படிக்காத பாடங்களை தேடச் சொல்லுது!" "கேட்காத வியாதிகளை அவிழ்த்து விடுகுது   பச்சைக் காய்கறி பழக் கலவையை [சாலட்] பகலும் இரவும் சாப்பிட வைக்குது   விரலை குத்தி சீனி பார்க்குது   நடையும் பயிற்சியும் வாழ்வாய் போகுது  கொஞ்சம் தவறினால் நீரிழிவு கொல்லுது!" "சிரித்த முகத்துடன் கட்டிப் பிடிக்குது கோலம் மாறும் காலம் அதுவென  அறுபத்தி ஐந்து ஓய்வைச் சொல்லுது  பேரப் பிள்ளை தோளில் ஏறுது எழுபது  தாண்டி எண்பது வருமோ?    ஞானம் பிறந்து சவக்குழி தேடுமோ!"   பொறுத்திருந்து பார்க்கிறேன் !!!   எல்லோருக்கும் எனது நன்றிகள்   
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.