Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கிழக்கில் பாலியல் சேட்டை செய்த நபர்! கொதித்தெழுந்த தமிழ் இளைஞர்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மூக சீர்கேடு:கிழக்கு மாகாணத்தில் தமிழரும் முஸ்லிம்களும் ஒரு ஊர் தமிழர் எனின் மற்றைய ஊர் முஸ்லிம் என பரவலாக வாழ்கின்றார்கள்.

இதில் முஸ்லிம் ஊரில் கூலிவேலை செய்ய செல்லும் தமிழர் மாலையாக முதல் ஊர் திரும்பிவிடுவார்கள்.

ஆனால் முஸ்லிம் இளைஞர்களுக்கு தமிழர் ஊரில் நேர, காலம் தெரியாமல் 24மணித்தியாலயமும் ஊரை ஒப்பந்தம் எடுத்தது போன்று மூளை முடுக்கெல்லாம் பதுங்கி காணப்படுவார்கள்.

அவர்கள் இப்படி நடப்பார்கள் என நாம் பொருட்படுத்தாமல் விட்டாலும் எமது பெண்களுக்கும் இரவு நேரம்தான் கடை செல்வதும் பிரத்தியோக வகுப்பு என அழைவது இறுதியில் ஒன்றுமே செய்வதில்லை படிப்பிலும் பிரகாசிப்பதில்லை, கடை சென்றவர் ஏதாவது பொருட்களை வாங்க சென்று ஏமாற்றப்பட்டு இருப்பார்கள்.

தற்போது திருகோணமலை நகராட்சி மன்றம் நல்லதொரு சட்டம் கொண்டுவந்துள்ளது இரவு நேரம் தனியார் வகுப்புகளுக்கு தடை இதை அணைத்து தமிழர் வாழும் பகுதிகளிலும் பிரகடனப்படுத்தப்பட வேண்டும் இதன் மூலம் தமிழ் மாணவர் கல்வி மேம்படும் அதே நேரம் தேவையற்ற வீண் பிரச்சினைகள் தவிர்க்கப்படும்.

இதை சொல்ல முற்படுவது மூலம் பெண்ணுரிமையை சுகந்திரத்தை நசுக்க சொல்லவில்லை ஏதும் தப்பு தண்டா நடந்தால் பெண்கள் அமைப்புகள் உங்களுக்காக முன்வர போவதில்லை. உங்கள் பாதுகாவலரான பெற்றோர் உறவினரே பதில் சொல்ல வேண்டிவரும்.

அந்த வகையில் காரைதீவு தமிழர் ஊரில் தற்போது தனியாக சென்ற தமிழ் பெண்ணை பின்தொடர்ந்து ஊர் மூலையில் பதுங்கிருந்து அப்பெண்ணின் மீது தமது பாலியல் சேட்டையை ஈடுபட முயன்றவேளை ஏதோ கடவுளின் புண்ணியத்தால் அவ்வீதியால் சென்ற தமிழ் இளைஞர்கள் பார்வைக்கு பட்டதால் உடனே சகல ஊர் இளைஞர்கள் ஒன்றுகூடி குறித்த காமக்கொடூர முஸ்லிம் நபரை பிடித்து உரிய படி கவனித்து வைத்துள்ளார்கள்.

 
  • கருத்துக்கள உறவுகள்

நடந்த சம்பவம் உன்மையா பொய்யா என்று தெரியாது ஆனால் 4 நாளைக்கு பிறகுதான் செய்தியா வந்திருக்கு போல ஒரு வேளை டுடே ஜப்பினா தூரமாக இருக்கும் போல செய்தி சென்றடைய:grin:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உடனே சகல ஊர் இளைஞர்கள் ஒன்றுகூடி குறித்த காமக்கொடூர முஸ்லிம் நபரை பிடித்து உரிய படி கவனித்து வைத்துள்ளார்கள்.

 

தமிழர்களின் இந்த காட்டுமிராண்டி மனநிலை மாறவேண்டும் 

5 minutes ago, colomban said:

உடனே சகல ஊர் இளைஞர்கள் ஒன்றுகூடி குறித்த காமக்கொடூர முஸ்லிம் நபரை பிடித்து உரிய படி கவனித்து வைத்துள்ளார்கள்.

 

தமிழர்களின் இந்த காட்டுமிராண்டி மனநிலை மாறவேண்டும் 

என்ன கூற வருகின்றீர்கள். இப்படியான சம்பவங்கள் சமூக ரீதியிலான வன்முறைகள். எந்தநகரீக மனிதனும்  அதை ஆதரிக்க மாட்டான. 

Edited by tulpen

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, tulpen said:

என்ன கூற வருகின்றீர்கள். இப்படியான சம்பவங்கள் சமூக ரீதியிலான வன்முறைகள். எந்தநகரீக மனிதனும்  அதை ஆதரிக்க மாட்டான. 

இவருக்கு அடித்தது பிழை என்று சொல்கின்றேன் துல்பன்

37 minutes ago, colomban said:

இவருக்கு அடித்தது பிழை என்று சொல்கின்றேன் துல்பன்

இப்படியான சம்பவங்கள் நடக்கும் போது குற்றம் செய்தவரை பிடிக்கும் போது உணர்சசி வேகத்தால் அவரை தாக்குவது சட்டப்படி தவறு என்றாலும் அது இயல்பானது.புரிந்து கொள்ளக்கூடியது தான்.  ஆனால் அவரை கட்டி வைத்து வீடியோ எடுத்து காட்சிப் பொருளாக்குவது காட்டுமிராண்டித்தனம்.எமது கால சந்ததிக்கு சிறந்த முன்னுதாரணம் இல்லை. அனால் அப்படி அவர்கள் செய்யவில்லை.

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, colomban said:

இவருக்கு அடித்தது பிழை என்று சொல்கின்றேன் துல்பன்

வேறு ஏதோ அடிப்பது என்று சொல்வார்களே......? அதனைச் செய்திருக்க வேண்டும் என்று சொல்ல வருகிறீர்களா...??

26 minutes ago, colomban said:

இவருக்கு அடித்தது பிழை என்று சொல்கின்றேன் துல்பன்

தமிழ் பெண்ணை சீரழித்து இருந்தாலும் சும்மா பார்த்திட்டு இருக்கோணுமா ? உங்கள் சகோதரி என்றாலும் அவரை சட்டம் பார்க்கட்டும் என்று விடுவீர்களா ? ....அதனை நறுக்கி எறிந்து இருக்க வேண்டும் 

2 hours ago, பிரபாதாசன் said:

தமிழ் பெண்ணை சீரழித்து இருந்தாலும் சும்மா பார்த்திட்டு இருக்கோணுமா ? உங்கள் சகோதரி என்றாலும் அவரை சட்டம் பார்க்கட்டும் என்று விடுவீர்களா ? ....அதனை நறுக்கி எறிந்து இருக்க வேண்டும் 

நீங்க சவூதி அரேபியாவிலா இருக்கிறீர்கள் - நறுக்க 

நாகரீகமான மனிதர்களா மாறுங்கள் - காட்டுமிராண்டித்தனம் மலையேறி 10 வருடம் ஆகுது 

15 hours ago, ஜீவன் சிவா said:

நீங்க சவூதி அரேபியாவிலா இருக்கிறீர்கள் - நறுக்க 

நாகரீகமான மனிதர்களா மாறுங்கள் - காட்டுமிராண்டித்தனம் மலையேறி 10 வருடம் ஆகுது 

சட்ட ரீதியாக இவருக்கு சிறந்த தண்டனை கிடைக்குமா ? அந்த நம்பிக்கை இருக்கா ? இருந்தால் ஏன் இப்பவும் சுவிஸ் குமார் போன்றவர்களுக்கு உண்மையான தண்டனை கிடைக்க வில்லை ? கூட்டு பாலியல் அப்படி இப்படி என் எதுவும் நடக்கலாம் ஆனால் தண்டிக்க கூடாது ?

மக்கள் சட்டத்தினை கையில் எடுத்திருக்க மாற்றார் ...நீதியான தண்டனை கிடைக்கும் என்றால் ? 

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, ஜீவன் சிவா said:

நீங்க சவூதி அரேபியாவிலா இருக்கிறீர்கள் - நறுக்க 

நாகரீகமான மனிதர்களா மாறுங்கள் - காட்டுமிராண்டித்தனம் மலையேறி 10 வருடம் ஆகுது 

கிறீஸ் மனிதர்கள், ஆவா குழு எல்லாம் கி. முன்னா வந்தது? 

18 hours ago, colomban said:

உடனே சகல ஊர் இளைஞர்கள் ஒன்றுகூடி குறித்த காமக்கொடூர முஸ்லிம் நபரை பிடித்து உரிய படி கவனித்து வைத்துள்ளார்கள்.

 

தமிழர்களின் இந்த காட்டுமிராண்டி மனநிலை மாறவேண்டும் 

முஸ்லிம்களின் காம கொடூரம் மாற வேண்டும் என ஏன் உங்களால் எழுத முடியவில்லை??

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, Paanch said:

வேறு ஏதோ அடிப்பது என்று சொல்வார்களே......? அதனைச் செய்திருக்க வேண்டும் என்று சொல்ல வருகிறீர்களா...??

பாஞ்ச்...  இந்த நபருக்கு,  சும்மா அடித்தது தவறு. காயடித்து விட்டிருக்க வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.