Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கைத் தாக்குதல்களுக்கு நியுசிலாந்துத் தாக்குதலைக் காரணம் காட்டுவது கீழ்த்தரமானது - நியுசிலாந்து இலங்கை மீது கண்டனம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உயிர்ப்பு ஞாயிறு படுகொலைகள் நியுசிலாந்து கிறைஸ்ட்சேர்ச் தாக்குதலுக்கான பழிவாங்கல்தான் என்று இலங்கையின் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் கூறியிருந்தது நினைவிருக்கலாம்.

ஆனால், தமது நாட்டில் நடந்த சம்பவம் ஒன்றிற்கான பழிவாங்கலாக இலங்கைக் குண்டுவெடிப்புகளை காட்டியது தொடர்பாக நியுசிலாந்து அரசு இலங்கையைக் கண்டித்திருக்கிறது.

 

இதுபற்றி நியுசிலாந்து பிரதி பிரதமர் கருத்துக் கூறுகையில், “ இப்படி கூறுவதற்கு அவர்களிடம் எந்த ஆதாரங்களும் இல்லை. நிபுணர்களின் கருத்துப்படி இத்தாக்குதலுக்கான ஏற்பாடுகள் நியுசிலாந்துத் தாக்குதல் நடைபெறுவதற்கு பல மாதங்களுக்கு முன்னமே நடைபெற்றிருக்கின்றன”.

“இது மிகவும் கீழ்த்தரமான செயற்பாடு. உங்களின் பாதுகாப்புத்துறையில் உள்ள ஓட்டைகளை மறைப்பதற்காக, எங்கள் நாட்டின் பெயரைத் தேவையில்லாமல் பாவித்திருக்கிறீர்கள். முடிந்தால் ஆதாரங்களை முன்வையுங்கள்”.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

“உங்கள் உதடுகளை திறந்து ஒரு விடயத்தைக் கூறு முன்னர், நீங்கள் கூறுவது சரிதானா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்”.

“எங்கள் நாட்டின் பெயரை உங்களின் கையாலாகாத் தனத்தை மறைப்பதற்குப் பாவிப்பதை நாங்கள் இங்கிருந்து கைகட்டி வேடிக்கை பார்க்கப்போவதில்லை” என்றும் காட்டமாகக் கூறியிருக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, ரஞ்சித் said:

உயிர்ப்பு ஞாயிறு படுகொலைகள் நியுசிலாந்து கிறைஸ்ட்சேர்ச் தாக்குதலுக்கான பழிவாங்கல்தான் என்று இலங்கையின் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் கூறியிருந்தது நினைவிருக்கலாம்.

ஆனால், தமது நாட்டில் நடந்த சம்பவம் ஒன்றிற்கான பழிவாங்கலாக இலங்கைக் குண்டுவெடிப்புகளை காட்டியது தொடர்பாக நியுசிலாந்து அரசு இலங்கையைக் கண்டித்திருக்கிறது.

 

இதுபற்றி நியுசிலாந்து பிரதி பிரதமர் கருத்துக் கூறுகையில், “ இப்படி கூறுவதற்கு அவர்களிடம் எந்த ஆதாரங்களும் இல்லை. நிபுணர்களின் கருத்துப்படி இத்தாக்குதலுக்கான ஏற்பாடுகள் நியுசிலாந்துத் தாக்குதல் நடைபெறுவதற்கு பல மாதங்களுக்கு முன்னமே நடைபெற்றிருக்கின்றன”.

“இது மிகவும் கீழ்த்தரமான செயற்பாடு. உங்களின் பாதுகாப்புத்துறையில் உள்ள ஓட்டைகளை மறைப்பதற்காக, எங்கள் நாட்டின் பெயரைத் தேவையில்லாமல் பாவித்திருக்கிறீர்கள். முடிந்தால் ஆதாரங்களை முன்வையுங்கள்”.

பிரபல யாழ்கள அரசியல் விமர்சகர் நானே😄 நியுசிலாந்து குண்டு வெடிப்புக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லை என்று சொல்லும் பொழுது நியுசிலாந்துக்காரன் சும்மா இருப்பானோ? 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் இண்டைக்கு, சிரியாவில தங்கட கடைசிப் புகலிடமான பாகூஸ் வீழ்ந்ததற்கான பழிவாங்கலாகவே இலங்கைத் தாக்குதலை மேற்கொண்டதாக ஐஸிஸ் தலைவர் பக்டாடி திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார். 

  • கருத்துக்கள உறவுகள்

குண்டு வைக்க சொன்னவன் ரைட்ல போய்ட்டான் .. கண்டும் காணாது இருந்தவயல் லெப்ட்டுல போய்ட்டான்.. வச்சவன் மேலே போய்ட்டான்.. உறவுகளை இழந்த அப்பாவிகள்தான் பாவம் ..😢

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

குண்டு வைக்க சொன்னவன் ரைட்ல போய்ட்டான் .. கண்டும் காணாது இருந்தவயல் லெப்ட்டுல போய்ட்டான்.. வச்சவன் மேலே போய்ட்டான்.. உறவுகளை இழந்த அப்பாவிகள்தான் பாவம் ..😢

உண்மைதான்.

இஸ்லாமியப் பயங்கரவாதம் முற்றாகத் துடைத்தழிக்கப்பட வேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரஞ்சித் said:

உண்மைதான்.

இஸ்லாமியப் பயங்கரவாதம் முற்றாகத் துடைத்தழிக்கப்பட வேண்டும்

கழை புடுங்கினால் புடுங்குபவர்களுக்குப் பயங்கரவாதிகள் என்று பெயர் சூட்டப்படுமே.....🤔

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, putthan said:

பிரபல யாழ்கள அரசியல் விமர்சகர் நானே😄 நியுசிலாந்து குண்டு வெடிப்புக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லை என்று சொல்லும் பொழுது நியுசிலாந்துக்காரன் சும்மா இருப்பானோ? 

உண்மையாவா?!

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த காலங்களில் எவ்வாறு திரிபுடடுத்தப்பட்ட செய்திகளை கூறியது என்பதை எம்மால் உணர முடிந்ததிற்கு காரணம் அந்த நிகழ்வுகளை நாளாந்த வாழ்வில் நாம் சந்திப்பவர்களாக இருந்தோம் , இப்போது முஸ்லீம் மக்களுக்கெதிராக ஒரு அச்ச உணர்வை ஏற்படுத்தி அதன் மூலம் அந்த சமூகத்திற்கெதிரான வெறுப்புணர்வை திட்டமிட்டு மேற்கொள்கிறது பெரும்பான்மை  அரசு.அதற்காக மிகைப்படுத்தப்பட்ட செய்திகளின் மூலம் மக்களை தவறாக  வழிநடத்த முயல்கிறது.

Edited by vasee

ரஞ்சித்

இணைப்புக்கு நன்றி. செய்தியின் மூலத்தினைக் குறிப்பிடுங்கள். உங்கள் மொழிபெயர்ப்பு எனில் மூலத்தை இணைத்து விடுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி மீரா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.