Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மிக் 27 தமிழீழ விமானப்படையினரால் சுட்டுவீழ்த்தப்பட்டது

Featured Replies

அப்புகாமி பெற்றெடுத்த லொக்கு பண்டா மல்லி!

அங்கிருந்து வந்து மகே அம்மே என்று சொல்லி!

அப்புகாமி பெற்றெடுத்த லொக்கு பண்டா மல்லி!

அங்கிருந்து வந்து மகே அம்மே என்று சொல்லி!

தப்புவழி ஏதும் இன்றி சம்பளத்தை நம்பி!

தங்கத் தமிழீழம் வந்து சாவதுமே தம்பி!

http://www.eelasongs.com/songs/poonakarinayagan/05.smil

dancehandbagyy3.gif

http://www.eelasongs.com/songs/poonakarinayagan/05.smil

  • Replies 245
  • Views 72.6k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

நல்ல செய்தி..கட்டுப்படுத்தமுடியாத சந்தோசமாக இருக்குது :blink::lol::lol::lol:

நல்லதொரு செய்தி மிகவும் சந்தோசமா இருக்கு

:blink: முதலில் செய்தி சொன்ன ஆளவந்தானுக்கு வாயில் சர்க்கரை போட வேண்டும்!!!

ஆளவந்தான் தினமும் இப்படி செய்திகள் பல சொல்வீராக

  • கருத்துக்கள உறவுகள்

இனி தினமும் திருவிளாதான்.ஆளவந்தானின் வாய்குள் 1 மூடை சக்கரை :P

ஏற்கனவே காலி துறைமுகத் தாக்குதல் நடைபெற்ற போது நீர்கொழும்பு வாவியில் வீழ்ந்த கிபிரும் சுட்டு வீழ்த்தப்பட்டதாக சிறிலங்கா அரசின் விசாரணையின்போது தெரிய வந்ததாம்.

அனால் அந்த தாக்குதல் தரையிறங்க விமானம் பதிந்து வந்தபோது நடந்தது.

ஆனால் இன்றைய கிளிநொச்சித் தாக்குதல் வழமையான கிபிரின் பறப்பு உயரத்தில் வைத்தே மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எனவே இனி கிபிர்களிற்கு தொடர்ந்து சங்கு ஊதப்படப்போகிறது.

இது வரை காலமம் புலிகள் ஏன் விமான எதிப்பு ஏவகனைகளை பாவிக்கவில்லை

என்ற கேள்விக்கு புலிகள் பதிலழித்துள்ளார்கள்.

தாமது வான் பரப்பை காப்பதுடன் இல்ங்கை வான் படைக்கு சவலாகவும் புலிகள் எள முனைவது இதனை

காட்டியுள்ளது.

தொடராக இலங்கை வான் படையை முற்றக அழிப்பது அல்லது அவைகளின் தாக்குதல்

திறனை குறைப்பது என்பவற்றை புலிகள் முன்னிலையாக கொண்டு செயற் படுவதை

இந்த செய்திகள் தெட்ட தெளிவாக கூறுகின்றன.

தற்போது விமான தாக்குதலால் திகிலடைய வைத்திருக்கும்

புலிகளது அடுத்த இலக்கு எதுவென்பது இலங்கை படையை குளப்பமடைய வைத்துள்ளது.

பிரகடனப் படுத்தப்படாத 4 ம் கட்ட போர் தொடங்கி விட்டதாகவே தற்போது

வெளிப்படையாக தெரிகிறது.

இராணுவ பேச்சாளரும் இலங்கை படைகளின் nதிவு செய்யப்பட்ட இலக்ககள் மீது

தாக்குதல் தொடருமென 4றிய சில மணி துளிகளில் இந்த தாக்குதல் நடை பெற்றுள்ளது

குறிப்பிட தக்கது.

எங்களிடமும் ராடர் எல்லாம் இருக்கு,அது இயக்க ஆள் தேவையில்லை.சுதந்திரமாக இயங்கக்கூடியது.எப்படியாயினு

தமிழ்செல்வன் கடைசி எச்சரிக்கை என்டு சொல்லும்போதோ நான் சொன்னனன்

http://www.yarl.com/forum3/index.php?s=&am...st&p=292174

இனி சொறிலன்காவின் விமானபடைக்கு புலிகளின் விமான எதிர்ப்பு ஏவுகனைகள் பதில் சொல்லும்

http://www.yarl.com/forum3/index.php?s=&am...st&p=291471

விமானப்படைக்கு இறுதி எச்சரிக்கை- தமிழ்ச்செல்வன்

ஏப்ரல் 24, 2007

கிளிநொச்சி: காட்டுநாயகே மற்றும் பலாலி விமான தளங்கள் மீது விடுதலைப் புலிகள் நடத்திய விமான தாக்குதல்கள் 100 சதவீத வெற்றி பெற்றுள்ளன. இது இலங்கை விமானப் படைக்கு விடப்பட்ட இறுதி எச்சரிக்கை என புலிகள் அமைப்பின் அரசியல் பிரிவு தலைவர் தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார்.

இதுகுறித்து கிளிநொச்சியில் தமிழ்ச்செல்வன் அளித்த பேட்டியில்,

  • தொடங்கியவர்

செய்தியை இன்னமும் யாரும் உறுதிப்படுத்தவில்லை. என்றபடியால் அவசரப்படாம பொறுத்திருந்து பாப்பம் :lol:

ம் நல்ல அரசியல் தீர்க்கதரிசனம்தான்..

எல்லாம் மீளக்கெறுவோம்..

வெற்றி நமதே..

மயிலே ..மயிலே என்றால்..

இறகு போடாதாம்..

கிபீர் முலம் தீமுட்டையிட்ட

கூமுட்டை மகிந்தவிற்கு

இனி தூக்கம்என்று ஒன்று வருமாயின் அது அவனின் நிரந்தரத் தூக்கம்தான்..

planegs6.jpg

அப்புகாமி பெற்றெடுத்த லொக்கு பண்டா மல்லி!

அங்கிருந்து வந்து மகே அம்மே என்று சொல்லி!

அப்புகாமி பெற்றெடுத்த லொக்கு பண்டா மல்லி!

அங்கிருந்து வந்து மகே அம்மே என்று சொல்லி!

தப்புவழி ஏதும் இன்றி சம்பளத்தை நம்பி!

தங்கத் தமிழீழம் வந்து சாவதுமே தம்பி!

http://www.eelasongs.com/songs/poonakarinayagan/05.smil

dancehandbagyy3.gif

http://www.eelasongs.com/songs/poonakarinayagan/05.smil

  • தொடங்கியவர்

செய்தியை இன்னமும் யாரும் உறுதிப்படுத்தவில்லை. என்றபடியால் அவசரப்படாம பொறுத்திருந்து பாப்பம் :lol:

...

When inquired from the Air Force of any Air craft not returning to the base during the day it was confirmed by senior Air Force officials that all Aircraft of the Sri Lanka Air Force are reported entered in the bases and hangers today subsequent to their routine reconnaissance and other strike missions over the tiger held areas.

....

நிதர்சனத்தின் வாசகரின் தகவலின்படி கிfபீர் அநுராதபுரம் பகுதியில் வீழ்ந்துள்ளதாகவும் விழுந்த இடத்தை சுற்றி நான்கு கெலிகள் பறப்பில் ஈடுபட்டுள்ளதாகவும் நிதர்சனத்துக்கு அறிவித்துள்ளாராம்.

நன்றி-நிதர்சனம்

www.nitharsanam.com

  • கருத்துக்கள உறவுகள்

உதென்ன? தாங்கள் வேணுமெண்டு விழுத்தயில்ல ஓட்டோமெற்றிக் டிற்ரெக்ரெர்ஸ் அடிச்சு விழுத்திப்போட்டுது எண்டு சொல்லியினம். ஏதாவது ஒப்பந்தத்த இன்னும் நாங்கள் மீறயில்ல எல்லைகக்குள்ள வந்தது உங்கட பிழை எண்டமாதிரித் தொனிக்குது. உந்த விலகிப் போன மந்திரிமார் சொல்லுறதெல்லாம் சரிதானோ?

நவாலித் தேவாலயதில் ஏதிலிகளாய் தஞ்சம் தேடியவர்களை.....

நாகர்கோவில் பள்ளியில் பயிலச் சென்ற பாலகர்களை...

செஞ்சோலைச் சிறார்களை.....

இன்னும் இன்னும் எத்தனையோ எம்மவர்களை

துடிக்கத் துடிக்கக் கொன்றாயே பாதகா!

இரணைமடுவில் இன்று வாங்கிக் கட்டினாய்

புறமுதுகிட்டாய்...

புகை கக்கி புழுதியோடு புழுதியானாய்.

இன்று "கிபீர்", நாளை "மிக்"

நாளை மறுதினமும்...

அதற்குப் பிறகும் தொடரும்.

காலம் மாறுகிறது - எம்

கனவுகளும் பலிக்கின்றன.

சிங்களத்துத் தலைநகர் எங்கணும்

காரிருள் படர்ந்து கருமேகங்கள் மூடுகையில்

வானம் ஏறிய வானோடிப் புலிகள்

வட்டமிட்டு வட்டமிட்டு

குத்தெனக் குண்டுகளையும் போட்டு - சிங்களம்

குலைநடுங்கி குடல்தெறித்தோடச் செய்தனர்.

வாழ்க எம்வீரர்! வளர்க புலிவீரம்!! வெல்க தமிழீழம்!!!

  • கருத்துக்கள உறவுகள்

தக்க நேரத்தில் தக்க வேலைகளைச் செய்வது என்பது இது தான். ஆரம்ப காலத்தில் விமானப்படையைச் சுட்டிருந்தால், அவன் திரும்பவும் சமாதானம் பேச அழைத்து விட்டு, விமானப்படைக்கு பாதுகாப்பிற்கு ஆயுதம் வாங்கி விட்டு யுத்தத்தைத் தொடங்கியிருப்பான். ஏனென்றால் அக் காலப்பகுதியில் யுத்தத்தில் தோற்றால் சமாதானம் பேசுகின்ற நிலையிருந்தது. ஆனால் இன்று சமாதானப் பேச்சுவார்த்தையை நினைத்துப் பார்க்க முடியாத அளவு வந்து விட்டோம்.

அதனால் சந்தர்ப்பம் வாய்க்கின்றது. அன்று தாக்கி, அவன் புது ஆயுதம் வாங்கியிருந்தால், இயக்கமும் புது ஆயுதத்துக்கு அலைய வேண்டி ஏற்பட்டிருக்கும். இது தேவையா??

எனவே காலத்தின் தேவை கருதி அமைதி காக்க வேண்டியது அவசியமாகும். இப்போது மெளனம் கலைகின்றது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அரணை கடித்தால்

அதற்குத்தான் மரணம்

இரணை மடுவில்

இப்படியொரு கரணம்!

பகலில் வாருங்கள்

பார்த்திடுவோம் என்றார்

பட்டப் பகலில்

பார்க்காமல் சிதறினார்!

சொரணை கெட்ட

சோதரரை நம்பி

சொர்க்கத்தின் வாசலில்

சுகப் பிரவேசம்!

ம(கி)ந்த பக்ஸவும் .... அவர்

மந்தி(ரி)க் கூட்டமும்

மறுபடியும் என்ன

குளறுபடி ? ... சொல்லுங்கள்!

அரணை கடித்தால்

அதற்குத்தான் மரணம்

இரணை மடுவில்

இப்படியொரு கரணம்!

பகலில் வாருங்கள்

பார்த்திடுவோம் என்றார்

பட்டப் பகலில்

பார்க்காமல் சிதறினார்!

சொரணை கெட்ட

சோதரரை நம்பி

சொர்க்கத்தின் வாசலில்

சுகப் பிரவேசம்!

ம(கி)ந்த பக்ஸவும் .... அவர்

மந்தி(ரி)க் கூட்டமும்

மறுபடியும் என்ன

குளறுபடி ? ... சொல்லுங்கள்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கிபிர் யுத்த விமானம் விடுதலைப் புலிகளால் சுட்டுவீழ்த்தப்பட்டுள்ளது.

சிறீலங்கா விமானப் படையினருக்குச் சொந்தமான கிபிர் யுத்த விமானம் விடுதலைப் புலிகளால் சுட்டுவீழத்தப் பட்டுள்ளது.

இதுதொடர்பில் ........................

"சுடப்பட்டது" என்றுதானே பதிவில் உள்ளது!!

வீழ்த்தப்பட்டதாக இல்லையே!! :lol:

Edited by yarlpaanan

இரண்டு வருடங்களுக்கு முன்னர் வன்னிக்கு வெளிநாடு பிரதிநிதிகளை கூட்டிக் கொண்டு போன ஹெலிகளின் விமானிகள் கூறி இருந்தனர் இரணைமடுவுக்கு மேலே சென்ற போது ஹெலியில் விமான எதிர்ப்பு ஏவுகணை இருப்பதற்க்காண அறிகுறியை ஹெலி காட்டியது என்று அதை தற்போது நிரூபித்து விட்டார்கள்

தம்பி தூயவன்!

தங்கள் கருத்து சிந்தனையின் வெளிப்பாடாகவிருக்கிறதே,அரும

உறுதிப்படுத்தப் படாத தகவல்களின் படி இரானுவப் பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கி விட்டது என்று கூறப் பாடுகிரது

Kfir Shot Over Iranamadu: Dreams in Desperation

30 Apr 2007 - 19:08

VAVUNIA: TAMIL TIGERS HAD DREAMT OF A SRI LANKAN AIR FORCE Kfir jet being shot over Iranamadu in which they had viewed an Israel built attack air craft crashing with a large cloud of smoke being spewed between 2:45 and 3:00 p.m. today (30). A pro –tiger website was too quick to carry the details of the dream with information added to say that a Kfir aircraft as had not returned to the base quoting unconfirmed reports from Colombo.

When inquired from the Air Force of any Air craft not returning to the base during the day it was confirmed by senior Air Force officials that all Aircraft of the Sri Lanka Air Force are reported entered in the bases and hangers today subsequent to their routine reconnaissance and other strike missions over the tiger held areas.

This is yet another clear example of the attempts by the tigers to cover up their pains of severe defeats suffered in the East of the island by fabricating and disseminating false propaganda around.

The pains of losses in the East were heightened when the tiger efforts to use their last resort in desperation, a light air craft to drop locally made bombs to cause damages to the national security were in total failure. All these four occasions ended in total failure with near destruction to the tiger craft. Tigers so far had employed their fullest strength in which the employment of air craft being the last and the most to weaken the Security Forces of the State.

It could be assessed that tigers are now resorting to some preposterous measures to satisfy themselves when nothing is effective against the Security Forces.

It will not be long before the tigers fall in to the laughing stock.

http://www.rnhit.com/mcns/fullnews.php?id=5539

Source: Media centre for national security

சிறிலங்காவின் மிக் - 27 ரக வானூர்தியை சுட்டு வீழ்த்தியது புலிகளின் வானூர்தி எதிர்ப்பு அணி

சிறிலங்கா வான்படையினரின் மிக் - 27 ரக தாக்குதல் வானூர்தியை சுட்டு வீழ்த்தியதாக தமிழீழ விடுதலைப் புலிகள் உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

வன்னி வான்பறப்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்படைத்தளத்தை தாக்குவதற்காக இன்று திங்கட்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் சிறிலங்கா வான்படையினரின் மிக் - 27 ரக வானூர்திகள் வந்தன.

அவற்றின் மீது விடுதலைப் புலிகளின் வானூர்தி எதிர்ப்பு அணியினர் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

விடுதலைப் புலிகளின் வானூர்தி எதிர்ப்புப் படையினரின் தானியங்கிப் பீரங்கிகன் நடத்திய இத்தாக்குதலில் மிக் - 27 வானூர்தி சிக்கியது. இதனால் கடுமையாகச் சேதமைடந்த மிக் - 27 ரக வானூர்தி வேகமாகப் பறந்து சிறிலங்கா இராணுவ ஆக்கிரமிப்புப் பகுதியில் வீழ்ந்து நொறுங்கியுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

http://www.eelampage.com/?cn=31607

அது மிக் விமானம் கிபிரல்ல

ஈழவன் அப்போ எப்படி நிதர்சனக்காரர்களுக்கு கிபீர்ட படம் கிடைச்சது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.