Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுமந்திரனே பாராளுமன்றத்தில் யாரை கேட்டு பௌத்தத்துக்கு முதலிடம் கொடுத்தீர் - காணாமல் ஆக்கபட்ட உறவினர்கள்

Featured Replies

தமிழரசுகட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் வவுனியா விருந்தினர் விடுதி ஒன்றில் இன்று காலை ஆரம்பமாகி இடம்பெற்றுவருகிறது.

இதன்போது அவர்களது கூட்டம் இடம்பெறும் பகுதிக்கு சென்ற காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவினர்களை வழிமறித்த பொலிஸார் கூட்டம் இடம்பெறும் இடத்திற்கு செல்ல விடாததன் காரணத்தினால் வீதியோரத்தில்  போராட்டத்தில் ஈடுபட்டனர்

 

DSC_0377_1.JPG

 

DSC_0379_1.JPG

வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக கடந்த 985 நாட்களாக போராடிவரும் காணாமல்  ஆக்கபட்டவர்களின் உறவினர்களாலேயே குறித்த ஆர்பாட்டம் இன்று மாலை 3 மணியளவில்  முன்னெடுக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், சம்பந்தன் நீங்கள்  2015 தேர்தலின்போது வடகிழக்கு ஒன்றிணைந்த சமஸ்டிக்கு உறுதியளித்தீர்கள். இப்போது  ஒன்றுபட்ட, ஒருமித்த பிளவுபடாத, பிரிக்கமுடியாத நாட்டுக்குள் தீர்வு வேண்டும் என்று ஏன் அடம் பிடிக்கிறீர்கள் நீங்கள் ஏன் தமிழர்களிடம் தொடர்ந்து பொய் சொல்னீர்கள்?

DSC_0405_1.JPG

சம்பந்தா தமிழ் ஜனாதிபதி வேட்பாளருக்கு வாக்களிக்க நீங்கள் தமிழர்களை கேட்கவில்லை என்றால் நீங்கள் தமிழர்களை பிரதிநிதித்துவப் படுத்த தகுதியற்றவர்கள் சுமந்திரனே பாராளுமன்றத்தில் பௌத்தத்துக்கு முதலிடம் யாரை கேட்டு கொடுத்தாய்?

DSC_0410_1.JPG

சம்பந்தா இலங்கை ஒரு பௌத்த நாடு என்று மோடிக்கு சொல்வதற்கு தமிழர்கள் உங்களுக்கு அனுமதி தந்தார்களா? போன்ற பதாதைகளை தாங்கிய வண்ணம் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

https://www.virakesari.lk/article/68098

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் காணாமல் போன தமது உறவுகளை தேடுகிறார்களா, அல்லது அந்த போர்வையில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எதிரான அரசியல் செய்கிறார்களா? இவர்களது உண்மையான நோக்கம் உறவுகளை தேடுவதாக தெரியவில்லை.

காணமல் போனோருக்கும், மோடிக்கு இலங்கை பெள்த்த நாடு என்று குறிப்பிட்டதுக்கும் என்ன சம்பந்தம் ..... கணக்கு எங்கேயோ இடிக்கிதே....

 மண்ட மேல இருக்கிற கொண்டையை மறைக்க முடியவில்லையே காட்சி தான் ஞாபகம் வருது ...!!!!

  • கருத்துக்கள உறவுகள்

மக்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லத்தெரியாது சம்பந்தனும் சுமத்திரன் ஓடி ஒழிக்கின்றனர் செம்புகள் மட்டும் காவடி எடுக்கின்றனர் .

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, பெருமாள் said:

மக்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லத்தெரியாது சம்பந்தனும் சுமத்திரன் ஓடி ஒழிக்கின்றனர் செம்புகள் மட்டும் காவடி எடுக்கின்றனர் .

கனவுகளே, கனவுகளே! காலமெல்லாம் வாரீரோ! 😃

இந்த காணாமல் போனோரின் உறவுகள் விடும் கண்ணீரை பார்த்து இதுவரையும் நான் உண்மையிலேயே ஏமாந்து போய் விட்டேன்.

இவர்கள் அப்படியே தெளிவாக கூலிக்கு மாரடிக்கும் அரசியல் வியாபாரிகள்! நாம் பிறந்த நாடு இப்படி முன்னேறி அமெரிக்காவில் உள்ளது போல அரசியல் வியாபாரம் கூட கனகச்சிதமாக செய்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Jude said:

இவர்கள் காணாமல் போன தமது உறவுகளை தேடுகிறார்களா, அல்லது அந்த போர்வையில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எதிரான அரசியல் செய்கிறார்களா? இவர்களது உண்மையான நோக்கம் உறவுகளை தேடுவதாக தெரியவில்லை.

 

2 minutes ago, Jude said:

கனவுகளே, கனவுகளே! காலமெல்லாம் வாரீரோ! 😃

இந்த காணாமல் போனோரின் உறவுகள் விடும் கண்ணீரை பார்த்து இதுவரையும் நான் உண்மையிலேயே ஏமாந்து போய் விட்டேன்.

இவர்கள் அப்படியே தெளிவாக கூலிக்கு மாரடிக்கும் அரசியல் வியாபாரிகள்! நாம் பிறந்த நாடு இப்படி முன்னேறி அமெரிக்காவில் உள்ளது போல அரசியல் வியாபாரம் கூட கனகச்சிதமாக செய்கிறார்கள்.

சம்மந்தனும் சுமந்திரனும் ஒழுங்காக இருந்து இருப்பின் சிறையில் இருந்தவர்களை என்றாலும் விடுவித்து இருக்கலாம் 
அவர்கள் இருவரும் புறோம்போக்கு அரசியலைத்தான் செய்கிறார்கள். இலங்கை பௌத்த நாடு என்று சொல்ல சம்மந்தன் யார்? எப்போதிருந்து இலங்கை பௌத்த நாடு?

அவர்கள் யாரை இருந்தால் என்ன? கேள்விக்கு பதில் என்ன?

நீங்கள் என்ன எதிர்பாக்கிறீர்கள்?
இவர்கள் சுமந்திரனுக்கு சம்மந்தருக்கும் எமது உறவுகள் காணாமல் ஆக்கபட்டுளார்கள் என்று பாதாதையில் எழுதி அதை தூக்கி பிடித்துக்கொண்டு அவர்கள் இருவருக்கும் அதை 2019இல் தெரிய படுத்த வேண்டும்  என்றா? 

இவர்களுக்கு ஆதரவாக இன்று ஒரு கட்சியும் இல்லை .... எடுப்பப்பார் பிள்ளைபோல இவர்களை யார்வேண்டுமானாலும் பயன்படுத்தி கொள்ளலாம் ..... இவர்களுக்கு ஆதர்வாவு தருவதாக வருபவர்கள் இவர்கள் மூலமாக தங்கள் சொந்த விடயங்களை முன் எடுக்கலாம்........... அதெல்லாம் வாசித்து புரிந்துகொள்ளும்  நிலையில் அவர்கள் இல்லை என்பதுதான் யதார்த்தம் .... யார் வந்தாலும் அவர்களை பிடித்து தொங்கும் நிலையில்  இவர்களை விட்ட கூத்தமைப்பு பற்றி உங்கள் விளக்கம் என்ன? 

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, Maruthankerny said:

 

சம்மந்தனும் சுமந்திரனும் ஒழுங்காக இருந்து இருப்பின் சிறையில் இருந்தவர்களை என்றாலும் விடுவித்து இருக்கலாம் 
.....

இவர்களுக்கு ஆதரவாக இன்று ஒரு கட்சியும் இல்லை .... எடுப்பப்பார் பிள்ளைபோல இவர்களை யார்வேண்டுமானாலும் பயன்படுத்தி கொள்ளலாம் ..... இவர்களுக்கு ஆதர்வாவு தருவதாக வருபவர்கள் இவர்கள் மூலமாக தங்கள் சொந்த விடயங்களை முன் எடுக்கலாம்........... அதெல்லாம் வாசித்து புரிந்துகொள்ளும்  நிலையில் அவர்கள் இல்லை என்பதுதான் யதார்த்தம் .... யார் வந்தாலும் அவர்களை பிடித்து தொங்கும் நிலையில்  இவர்களை விட்ட கூத்தமைப்பு பற்றி உங்கள் விளக்கம் என்ன? 

இவர்கள் கூட்டமைப்பை கைவிட்டார்களா, அல்லது கூட்டமைப்பு இவர்களை கைவிட்டதா, அல்லது அரசியல் வியாபாரம் இவர்களுக்கு (கூட்டமைப்பு உட்பட) மிகவும் இலாபகரமாகி விட்டதா என்ற கேள்விகள், நியாயமான, பதில் தேவையான கேள்விகள். ஆனால், வெளுத்ததெல்லாம் பால் அல்ல என்பதை இவர்களின் பாதகைகளும், அண்மைக்கால போராட்ட முறைகளும், கோரிக்கைகளும் ஐயத்துக்கு இடமின்றி எனக்கு காட்டி இருக்கின்றன.

தமிழரசு கட்சி ஆற்றலுள்ள நேர்மையான கட்சியாக இருந்து இருந்தால் 70களில் சிங்கப்பூர் ஏழை நாடாக இருந்த காலத்திலேயே இலங்கையில் தமிழர் பிரச்சினை தீர்க்கப்பட்டு இலங்கை இன்றைய சிங்கப்பூரின் இடத்தில் இருந்திருக்கும். இந்த கட்சிதான் அனைத்து அழிவுகளுக்கும் பொறுப்பு என்பதில் அவர்களுக்கே மாற்று கருத்து இருக்காது.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Jude said:

இவர்கள் கூட்டமைப்பை கைவிட்டார்களா, அல்லது கூட்டமைப்பு இவர்களை கைவிட்டதா, அல்லது அரசியல் வியாபாரம் இவர்களுக்கு (கூட்டமைப்பு உட்பட) மிகவும் இலாபகரமாகி விட்டதா என்ற கேள்விகள், நியாயமான, பதில் தேவையான கேள்விகள். ஆனால், வெளுத்ததெல்லாம் பால் அல்ல என்பதை இவர்களின் பாதகைகளும், அண்மைக்கால போராட்ட முறைகளும், கோரிக்கைகளும் ஐயத்துக்கு இடமின்றி எனக்கு காட்டி இருக்கின்றன.

தமிழரசு கட்சி ஆற்றலுள்ள நேர்மையான கட்சியாக இருந்து இருந்தால் 70களில் சிங்கப்பூர் ஏழை நாடாக இருந்த காலத்திலேயே இலங்கையில் தமிழர் பிரச்சினை தீர்க்கப்பட்டு இலங்கை இன்றைய சிங்கப்பூரின் இடத்தில் இருந்திருக்கும். இந்த கட்சிதான் அனைத்து அழிவுகளுக்கும் பொறுப்பு என்பதில் அவர்களுக்கே மாற்று கருத்து இருக்காது.

இவர்கள் இழந்து தவிப்பது குடும்ப துணை  சொந்த பிள்ளை 
அவர்கள்தான் உலகம் என்று இருந்த உறவுகள் ...
அவர்களின் உணர்வுகளை உங்களால் புரிந்துகொள்ள முடியாது 

நீங்கள் சொலவதுபோல் 
இவர்கள் என்று எடுப்பர் பிள்ளையாகி இருப்பது என்பது வெளிச்சமானது 
இந்த நிலையில் இவர்களை கூட விட்வர்களிடம் .... ஒரு தமிழன் எதிர்பார்க்க என்ன இருக்கு? 

  • கருத்துக்கள உறவுகள்

தலைவர்கள் மக்களை சந்திப்பை தவிர்க்கும் பட்சத்தில் அவர்களது சந்திப்புக்களுக்கு மக்கள் தேடிச்செல்வது தவிர்க்க முடியாது அதையும் தடுக்கும் போது????

 

  • தொடங்கியவர்
10 hours ago, ampanai said:

சம்பந்தா இலங்கை ஒரு பௌத்த நாடு என்று மோடிக்கு சொல்வதற்கு தமிழர்கள் உங்களுக்கு அனுமதி தந்தார்களா? போன்ற பதாதைகளை தாங்கிய வண்ணம் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்

சம்பந்தரின் அரசியல் இங்கு உறவுகளை தொலைத்த உறவுகளுக்கு   அவரால் விளங்க முடியாத நிலை இருக்கலாம். 😎

மோடி ஒரு இந்துத்துவா முகவர். அவரை இப்படி கூறி இங்கு நீங்கள் இந்து மதத்தை ( சைவத்தை ) காப்பாற்ற வேண்டும் என நாசூக்காக கூறி உள்ளார் 🔍

10 hours ago, ampanai said:

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், சம்பந்தன் நீங்கள்  2015 தேர்தலின்போது வடகிழக்கு ஒன்றிணைந்த சமஸ்டிக்கு உறுதியளித்தீர்கள். இப்போது  ஒன்றுபட்ட, ஒருமித்த பிளவுபடாத, பிரிக்கமுடியாத நாட்டுக்குள் தீர்வு வேண்டும் என்று ஏன் அடம் பிடிக்கிறீர்கள் நீங்கள் ஏன் தமிழர்களிடம் தொடர்ந்து பொய் சொல்னீர்கள்?

கோலையும் போட முடியவில்லை ஆட்டத்தில் இருந்து ஓய்வு பெற விருப்பும் இல்லை. 

எனவே, நிலைத்திருக்க கோல் போஸ்ட்டை நகர்த்திய வண்ணம் உள்ளார் :LOL:

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, பெருமாள் said:

மக்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லத்தெரியாது சம்பந்தனும் சுமத்திரன் ஓடி ஒழிக்கின்றனர் செம்புகள் மட்டும் காவடி எடுக்கின்றனர் .

பெருமாள், 

உங்களிடம் ஒரு கேள்வி. 

யாழ் பல்கலைக்கழக துணை வேந்தராக சைவ,  வேளாளர் தவிர்ந்த வேறு ஒருவர் வர முடியுமா ????  (கவனிக்க - நான் இங்கு சாதியையோ மதத்தயோ ஒரு பிரச்சனையாக குறிப்பிடவில்லை. எனவே அதனை ஒரு பிரச்சனை ஆக்காமல் யதார்த்தமான பதிலை எதிர்பார்க்கிறேன் ) இல்லையல்லவா ?  அதுபோலதான் இதுவும்.  எங்கள் விருப்பங்கள் எதுவுமாக இருக்கலாம்.  ஆனால் யதார்த்தத்தை நாங்கள் புறக்கணிக்க முடியாது.  அதுவும் நாங்கள் மிகவும் பலவீனமாக உள்ளநிலையில் சிலவற்றை விரும்பாவிட்டாலும் ஏற்றுக் கொண்டேயாகவேண்டும்.  உங்கள் கருத்தை நிதானமாக குறிப்பிடவும். 

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, Maharajah said:

பெருமாள், 

உங்களிடம் ஒரு கேள்வி. 

யாழ் பல்கலைக்கழக துணை வேந்தராக சைவ,  வேளாளர் தவிர்ந்த வேறு ஒருவர் வர முடியுமா ????  (கவனிக்க - நான் இங்கு சாதியையோ மதத்தயோ ஒரு பிரச்சனையாக குறிப்பிடவில்லை. எனவே அதனை ஒரு பிரச்சனை ஆக்காமல் யதார்த்தமான பதிலை எதிர்பார்க்கிறேன் ) இல்லையல்லவா ?  அதுபோலதான் இதுவும்.  எங்கள் விருப்பங்கள் எதுவுமாக இருக்கலாம்.  ஆனால் யதார்த்தத்தை நாங்கள் புறக்கணிக்க முடியாது.  அதுவும் நாங்கள் மிகவும் பலவீனமாக உள்ளநிலையில் சிலவற்றை விரும்பாவிட்டாலும் ஏற்றுக் கொண்டேயாகவேண்டும்.  உங்கள் கருத்தை நிதானமாக குறிப்பிடவும். 

இந்த அறுந்த ரீலையே இவ்வளவுகாலமும் உங்கடை தலைகள் சொல்லியது புதிதாக ஒன்றுமில்லை உங்களிடமும் நாங்கள் பலவீனமான நிலைதான்   ஓகே குறைந்த பட்சம் முஸ்லீம் அரசியல் தலைவர்களை போல் தன்னும் தமிழ்மக்களுக்கு விசுவாசமாய் இருங்கள் என்றமே அப்படி கூட இருக்கமுடியவில்லை உங்கள் ஆட்களுக்கு அதுசரி வாலன்றியாக தலையை குடுக்கிறிங்கள் நீங்கள் பெரிய டான் போல் உள்ளது .

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Jude said:

இவர்கள் காணாமல் போன தமது உறவுகளை தேடுகிறார்களா, அல்லது அந்த போர்வையில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எதிரான அரசியல் செய்கிறார்களா? இவர்களது உண்மையான நோக்கம் உறவுகளை தேடுவதாக தெரியவில்லை.

அவர்களின் இழப்பின் வலி உங்களுக்கே நக்கலாக தெரிகிறது உங்கள் தலைவர்கள் பற்றி சொல்லதேவையில்லை அவர்களின் கேள்விக்கு பதில் இருக்கா இல்லையா ?

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, பெருமாள் said:

இந்த அறுந்த ரீலையே இவ்வளவுகாலமும் உங்கடை தலைகள் சொல்லியது புதிதாக ஒன்றுமில்லை உங்களிடமும் நாங்கள் பலவீனமான நிலைதான்   ஓகே குறைந்த பட்சம் முஸ்லீம் அரசியல் தலைவர்களை போல் தன்னும் தமிழ்மக்களுக்கு விசுவாசமாய் இருங்கள் என்றமே அப்படி கூட இருக்கமுடியவில்லை உங்கள் ஆட்களுக்கு அதுசரி வாலன்றியாக தலையை குடுக்கிறிங்கள் நீங்கள் பெரிய டான் போல் உள்ளது .

கொவிக்காதீர்கள் பெருமாள்.  நான் இதை ஒர்  உதாரணமாகத்த்தான்  குறிப்பிட்டேன்.  உங்களை சீண்டுவதட்காக அல்ல.  தமிழ் தலைமைகள் என கூறப்படுவோர் தொடர்ப்பில் எனக்கும் மிகப்  பெரும் அதிருப்தி (கோபம் )உண்டு.  ஆனால் அவர்களை திட்டி தீர்ப்பதால் பயனொன்றும் இல்லை.  குறைந்தபட்சம் நாங்கள் யதார்த்ததை உணர்ந்தாலே நாங்கள் எமது தாயகத்திலுள்ள மக்களை பலப்படுத்தலாம். இப்போது இதுதான் மிக மிக அவசரமானது.  சரியோ பிழையோ தற்போதைய நிலையில் தமிழ் தலைமைகள் எனக் கூறப்படுவோரை நாம் பலவீனப் படுத்தாமலிருப்பது தான் சிறந்தது. - பலப்படுத்தாவிட்டாலும். இதுதான் தற்போது நாம் தயக்கத்திலுள்ளோருக்கு செய்யக்கூடிய மிகப்பெரிய உதவி. 

3 hours ago, பெருமாள் said:

அவர்களின் இழப்பின் வலி உங்களுக்கே நக்கலாக தெரிகிறது உங்கள் தலைவர்கள் பற்றி சொல்லதேவையில்லை அவர்களின் கேள்விக்கு பதில் இருக்கா இல்லையா ?

நான் அவைகளின் கேள்வி பிழை என்கிறேன்.  இவ்வாறான கேள்விகள் அவர்களின் நியாயபூர்வமான கோரிக்கைகளை மழுங்கடித்துவிடும். இவர்களின் போராட்டம் முக்கியமான நியாயமான ஒன்று.  ஆனால் அவர்கள் நோக்கம் திசை திரும்பக் கூடாது. 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Maharajah said:

நான் அவைகளின் கேள்வி பிழை என்கிறேன்.  இவ்வாறான கேள்விகள் அவர்களின் நியாயபூர்வமான கோரிக்கைகளை மழுங்கடித்துவிடும். இவர்களின் போராட்டம் முக்கியமான நியாயமான ஒன்று.  ஆனால் அவர்கள் நோக்கம் திசை திரும்பக் கூடாது. 

இவ்வளவு வருடம் அவர்கள் சரியாகத்தான் கோரிக்கைகளை வைத்தார்கள்  யாருமே ஏறெடுத்து பார்க்கவில்லை  கூட்டமைப்பினர் பெயருக்கு கூட கண்டு கொள்ளவில்லை இப்ப அவர்கள் கேட்க்கும் கேள்வியில் என்ன பிழை கண்டு பிடித்து கொண்டு உள்ளார்கள் சில கேள்விகள் இன்னார்தான் கேட்கணும் எனும் விதிமுறை உள்ளதா ? அல்லது கூத்தமைப்பு என்ன அநியாயமும் செய்யும் தமிழ் மக்கள் பார்த்து கொண்டு இருக்கனுமா ? 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பெருமாள் said:

இவ்வளவு வருடம் அவர்கள் சரியாகத்தான் கோரிக்கைகளை வைத்தார்கள்  யாருமே ஏறெடுத்து பார்க்கவில்லை  கூட்டமைப்பினர் பெயருக்கு கூட கண்டு கொள்ளவில்லை இப்ப அவர்கள் கேட்க்கும் கேள்வியில் என்ன பிழை கண்டு பிடித்து கொண்டு உள்ளார்கள் சில கேள்விகள் இன்னார்தான் கேட்கணும் எனும் விதிமுறை உள்ளதா ? அல்லது கூத்தமைப்பு என்ன அநியாயமும் செய்யும் தமிழ் மக்கள் பார்த்து கொண்டு இருக்கனுமா ? 

மன்னிக்கவும் பெருமாள்,  நான் சொல்ல வந்ததை நீங்கள் புரிந்திருக்கொள்வீர்களென எதிர்பார்த்தேன்.  பிழைத்துப்போனது.  சரி விடுங்கள்.  நான் தப்பித்து ஓடுகிறேன். நன்றி. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.