Jump to content

அமெரிக்க அரசின் உடனடி அறிக்கை - கோத்தா அமெரிக்க குடிமகன்.


Recommended Posts

Gotas-deneutralisation.jpeg

அமெரிக்க அரசின் புலனாய்வு இரகசியங்கள், வெளிநாட்டு உறவு ஆகியவற்றை பாதிக்கும் காரணங்களால். EO 13526 - 1.4(c)  and 1.4(d), கோத்தாவின் அமெரிக்க குடியுரிமையை இரத்து செய்யும் நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டு இரகசிய விசாரணைக்கு மாற்றப்பட்டு விட்டது. இதுபற்றிய வேறுவிதமான அனைத்து ஆவணங்களும் தகவல்களும் போலியானவை என அமெரிக்க அரசு உத்தியோகபூர்வமாக கசிய விட்டுள்ளது.

 

 

Link to comment
Share on other sites

இது உறுதிப்படுத்தப்பட கூடிய செய்தியா? அமெரிக்க இணையத்தளத்தில் உள்ளதா? 

Link to comment
Share on other sites

அமெரிக்கா ஒன்றும் அப்படி அறிக்கை விடவில்லை என்று கூறியுள்ளது। அமெரிக்கா கோத்த ஜனாதிபதியாவதை  விரும்புகிறது। இப்போது அமெரிக்காவிடம் பெரிய துரும்பு இருக்கிறது। கோத்தாவின் குடியுரிமைபற்றி அவர்கள் எதுவுமே கூறப்போவதில்லை। இதை வைத்தே கோத்தாவை ஆட்டிப்படைக்கப்போகிறார்கள்। சிலவேளைகளில் கோத்த ஜனாதிபதியானால் நிச்சயமாக ஒரு அமெரிக்க பெண்தான்  இலங்கையின் முதல் பெண்மணியாக இருப்பார்।

Link to comment
Share on other sites

11 minutes ago, ampanai said:

இது உறுதிப்படுத்தப்பட கூடிய செய்தியா? அமெரிக்க இணையத்தளத்தில் உள்ளதா? 

இணையத்தில் போடப்பட்ட தகவலா என்று தெரியவில்லை, ஆனால், கடிதத்தின் உள்ளடக்கம், எழுதப்பட்டுள்ள விதம், காட்டப்பட்ட சட்டங்கள் கடிதம் உண்மை என காட்டுகின்றன. அமெரிக்கா எனது நாடு, மேலும் அமெரிக்க சட்டங்கள் பற்றி நான் போதிய அறிவை கொண்டிருக்கிறேன். அமெரிக்க அரசுடன் பல சட்டரீதியான ஆவண பரிமாற்றங்களில் ஈடுபட்டு இருப்பதால் இது உண்மையானது என எனக்கு தெரிகிறது.

Link to comment
Share on other sites

போர்க்குற்றவாளி கோட்டாபயவின் குடியுரிமையைக் கைவிடும் செயற்பாடுகள் முடிவடையவில்லை எனப் பலரும் கூறுகின்றதால் இது உண்மையாக இருக்கும் சந்தர்ப்பம் அதிகம்.

மேலும் சீனாவின் பின்னணியுடனேயே  கொலைகாரன் கோட்டாபயவின் தேர்தல் பரப்புரைகள் இடம்பெற்றிருந்தன. எனவே வென்றால் சீனா சார்பாகவே பயங்கரவாதி  கோட்டாபயவின் நடவடிக்கைகள்  அமையும்.

Link to comment
Share on other sites

மேலும் தேர்தலின் மூலம் ஆட்சியைக் கைப்பற்ற முடியாது போனால் இராணுவப் புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றும் திட்டங்களும் பயங்கரவாதி கோட்டபாயவுடன் இருக்கும் கும்பலால் ஆராயப்பட்டதாவும் அதற்காக பல பகுதிகளுக்கும் முன்னாள் / ஓய்வுபெற்ற இராணுவப் பயங்கரவாதிகள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

எனினும் சிங்கள இராணுவத்தின் கணிசமான தொகையினர் பயங்கரவாதி கோட்டபாயவுக்கு எதிரான மனநிலையில் இருப்பதால் இராணுவப் புரட்சி வெற்றிபெறும் சாத்தியங்கள் மிகக் குறைவு!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, போல் said:

மேலும் தேர்தலின் மூலம் ஆட்சியைக் கைப்பற்ற முடியாது போனால் இராணுவப் புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றும் திட்டங்களும் பயங்கரவாதி கோட்டபாயவுடன் இருக்கும் கும்பலால் ஆராயப்பட்டதாவும் அதற்காக பல பகுதிகளுக்கும் முன்னாள் / ஓய்வுபெற்ற இராணுவப் பயங்கரவாதிகள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

எனினும் சிங்கள இராணுவத்தின் கணிசமான தொகையினர் பயங்கரவாதி கோட்டபாயவுக்கு எதிரான மனநிலையில் இருப்பதால் இராணுவப் புரட்சி வெற்றிபெறும் சாத்தியங்கள் மிகக் குறைவு!

ஏனய்யா பீதிய கிளப்புறீங்கள்?!

Link to comment
Share on other sites

1 hour ago, Vankalayan said:

அமெரிக்கா ஒன்றும் அப்படி அறிக்கை விடவில்லை என்று கூறியுள்ளது।

இது அமெரிக்க அரசின் பகிரங்க அறிக்கை அல்ல. அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு திணைக்களம், அமெரிக்க இராஜாங்க திணைக்களத்துக்கு அனுப்பிய ஆவணத்தை வெளியில் கசிய விட்டுள்ளது. அமெரிக்கா ஒன்றும் அப்படி அறிக்கை விடவில்லை என்று கூறியுள்ளதும் உண்மையே.🤪

Link to comment
Share on other sites

56 minutes ago, Jude said:

இது அமெரிக்க அரசின் பகிரங்க அறிக்கை அல்ல. அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு திணைக்களம், அமெரிக்க இராஜாங்க திணைக்களத்துக்கு அனுப்பிய ஆவணத்தை வெளியில் கசிய விட்டுள்ளது. அமெரிக்கா ஒன்றும் அப்படி அறிக்கை விடவில்லை என்று கூறியுள்ளதும் உண்மையே.🤪

இந்த ஆவணம் போலி என்றும் அமெரிக்காவில் 11 November 2019 விடுமுறை நாள் என்றும் பலர் கூறினார்கள்.

Link to comment
Share on other sites

11 hours ago, Lara said:

இந்த ஆவணம் போலி என்றும் அமெரிக்காவில் 11 November 2019 விடுமுறை நாள் என்றும் பலர் கூறினார்கள்.

நவம்பர் 11 அரச அலுவலகங்களுக்கு விடுமுறைநாள் என்பது உண்மை. ஆனால், இங்கு விடுமுறை நாளிலும் அலுவலக வேலைகளில் அலுவலகங்களுக்கு போய், அல்லது வீட்டில் இருந்தே கூட வேலை செய்வது வழமையனது. இந்த ஆவணம் அமெரிக்க அரசின் இரு நிறுவனங்களுக்கு இடையேயான உள்ளக ஆவணம். ஆகவே, விடுமுறை நாளிலும் கூட அவசர தேவை கருதி அனுப்பப் பட்டதாகவே தெரிகிறது. ஏன் இந்த அவசரம்? அமெரிக்க நிருவாகத்தை பொறுத்த அளவில், இலங்கை மிகச்சிறிய நாடு. அமெரிக்க நிருவாகம் சாதாரணமாக கோத்தபாயவையும், என்னையும் ஒரே விதமாகவே கையாளுகிறது. ஆனால், இறுதி நேரம் நெருங்க, ஏதோ வகையில், இலங்கையின் அமெரிக்க தூதுவரோ, அல்லது மங்கள சமரவீர, ரனில் போன்றவர்களோ சக்தி மிக்க உள்நாட்டு பாதுகாப்பு பிரிவின் உயர்மட்டத்துக்கு (Home Land Security) நிலமையை கொண்டுபோய் இருக்கிறார்கள். உடனேயே விடுமுறை நாளிலேயே URGENT என்று போட்டு அவசரமாக இந்த ஆவணம் கோத்தபாயவின் குடியுரிமை அகற்றும் முயற்சியை இரகசிய விசாரணைக்கு மாற்றி இருக்கிறது. அன்றைய திகதியையே அவசர உள்ளக ஆவணம் என்பதால் போட்டு இருக்கிறார்கள்.

எதிர்கால பயன் கருதி இன்னும் ஒரு விடயத்தையும் இங்கு பதிவு செய்கிறேன். நொவெம்பர் 11, இரண்டாம் உலக யுத்த நினைவு நாள். விடுமுறை நாளானாலும் அமெரிக்க அரசின் உயர் அதிகாரிகள் மாண்ட போர்வீரர்களுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு அலுவலகங்களில் உத்தியோகபற்றற்ற முறையில் காணப்படும் நாள். இவர்களை சந்தித்து காரியங்களை சாதிக்க சிறந்த நாள் நொவெம்பர் 11. இந்த நாளை விடுதலை புலிகள் காலத்தின் மாவீரர் நாளுடன் ஒப்பிட்டு பார்க்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோத்தா  ஜனாதிபதியாய் வந்து விடுவார் என்று அங்கிருப்பவர்கள் கவலைப்படுவதை விட  ஜூட்  தான் அதிகம் கவலைப்படுகிறார்...தப்பி,தவறி அவர் வென்றாலும் கூட  அமேரிக்கா ஆதரவில் வென்றால்,சீனா ஆதரவில் வென்றார்,கள்ள வோட்டு போட்டு  வென்றார் என்று சொல்ல இப்பவே ஒரு கூட்டம் ரெடியாயிருக்கு 🤣🤣🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோத்தா மனித குலம் மன்னிக்கப்பட முடியாத ஒரு போர்க்குற்றவாளி. ஐநா பணியாளர்களே குற்றம் சாட்டியுள்ள ஒருவர். இவரை அமெரிக்கா தனது பிரஜா உரிமை சலுகைகளுக்குள் வைச்சு பாதுகாப்பதும்.. பகடைக்காய் நகர்த்துவம்.. அமெரிக்காவின் கீழ்த்தரமான பிராந்திய நலன் சார்ந்த நகர்வுகளை அப்பட்டமாக வெளிக்காட்டியுள்ளது. 

Link to comment
Share on other sites

5 hours ago, Jude said:

இணையத்தில் போடப்பட்ட தகவலா என்று தெரியவில்லை, ஆனால், கடிதத்தின் உள்ளடக்கம், எழுதப்பட்டுள்ள விதம், காட்டப்பட்ட சட்டங்கள் கடிதம் உண்மை என காட்டுகின்றன. அமெரிக்கா எனது நாடு, மேலும் அமெரிக்க சட்டங்கள் பற்றி நான் போதிய அறிவை கொண்டிருக்கிறேன். அமெரிக்க அரசுடன் பல சட்டரீதியான ஆவண பரிமாற்றங்களில் ஈடுபட்டு இருப்பதால் இது உண்மையானது என எனக்கு தெரிகிறது.

நன்றி ஜுட்.

அமெரிக்க நாடு தனது நலத்திற்காக எதையும் செய்யும். தனது நாட்டின் குடியுரிமையை கூட ஒரு ஆயுதமாகத்தான் பயன்படுத்திவருகின்றது. 

இரணிலும் அமெரிக்க குடியுரிமை பற்றி அதிகம் தெரிந்தவர், இதுவரை மௌனமாக உள்ளார்.  பார்க்கலாம்.  

Link to comment
Share on other sites

16 hours ago, ரதி said:

கோத்தா  ஜனாதிபதியாய் வந்து விடுவார் என்று அங்கிருப்பவர்கள் கவலைப்படுவதை விட  ஜூட்  தான் அதிகம் கவலைப்படுகிறார்...

அங்கிருப்பவர்களில் எத்தனை ஆயிரம் மக்கள் கோத்தாவை ஜனாதிபதியாய் வந்து விடாமல் தடுக்க வாக்களித்து இருக்கிறார்கள் என்று நீங்களே பார்க்கலாம். கோத்தா தோற்றால் உங்கள் அண்ணையின் எதிர்கால திட்டம் என்ன? தொடர்ந்தும் அரசியலில் ஈடுபட்டு பாராளுமன்ற தேர்தலில் நிற்பாரா? அவரிடம் சிறந்த ஆற்றலும் தலைமைத்துவமும் இருக்கிறது, அவற்றை கொண்டு அவர் மக்களுக்கு மீண்டும் உதவினால் நல்லது. 

Link to comment
Share on other sites

போர்க்குற்றவாளி கோட்டாபயவை தோற்கடிக்க இதுபோன்ற ஆவணங்களை அமெரிக்காவோ, மங்கள போன்றவர்களோ  உருவாகியிருக்கலாம்.

Link to comment
Share on other sites

வடபகுதியில் மகிந்தாவிற்கு வழங்கிய வாக்கைக் கூட கோத்தப்பாயாவிற்கு வழங்க தமிழ் மக்கள் தயாராக இல்லை. மகிந்தாவை விட கோத்தபாயா மீது அதிகரித்த கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர். 

அதேவேளை மகிந்தாவிற்கு எதிராக மைத்திரிக்கு வழங்கிய வாக்கை விட அதிகரித்த வாக்கை சஜித்திற்கு வழங்குகின்றனர் எமது மக்கள். 

ஆனால் சிங்களப்பகுதிகளில் காலி, கம்பகா மாவட்ட வாக்குகளின் நிலைமை முற்றிலும் மாறுபட்டு உள்ளது. மைத்திரி பெற்ற வாக்கிலும் குறைவாக சஜித்துக்கும் மகிந்தா பெற்ற வாக்கிலும் அதிகரித்து கோத்தாவும் பெறும் நிலை தென்படுகிறது. 

தமிழ் முஸ்லீம் வாக்குகளை கடந்து சிங்கள வாக்குகளிலேயே வெற்றி பெறுதல் என்ற மகிந்தா தரப்பின் நிலைப்பாட்டிற்கு ஏதுவாகவே இம்முதல் முடிவுகள் அமைகின்றன.

இருந்தாலும், கோத்தா ஒரு அமெரிக்க பிரசை என்பதை கிண்டுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள். பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் போன்றவர்கள் ரணில் பக்கமும் இருப்பார்கள். விஷயம் சூடு பிடிக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Jude said:

அங்கிருப்பவர்களில் எத்தனை ஆயிரம் மக்கள் கோத்தாவை ஜனாதிபதியாய் வந்து விடாமல் தடுக்க வாக்களித்து இருக்கிறார்கள் என்று நீங்களே பார்க்கலாம். கோத்தா தோற்றால் உங்கள் அண்ணையின் எதிர்கால திட்டம் என்ன? தொடர்ந்தும் அரசியலில் ஈடுபட்டு பாராளுமன்ற தேர்தலில் நிற்பாரா? அவரிடம் சிறந்த ஆற்றலும் தலைமைத்துவமும் இருக்கிறது, அவற்றை கொண்டு அவர் மக்களுக்கு மீண்டும் உதவினால் நல்லது. 

உப்ப என்ன சொல்றீங்கள் மிஸ்டர் ஜூட்?... எத்தனை பேர் கோத்தாவுக்கு ஆதரவாய் வாக்களித்து இருக்கினம் ...எதற்கெடுத்தாலும் என்ட  அண்ணையை இழுப்பது உங்கள் இயலாமை ...என்ட அண்ணெய் முதலிலேயே சொல்லி விட்டார்...பிள்ளையான் திரும்ப வெளியில் வரோணும், அவர் திரும்பவும் முதலமைச்சர் ஆகோணும் என்று...ஜ.பி.சியில் அவரது பேட்டி வந்தது தேர்தலுக்கு முன்னர்...ஒப்கோஸ் உங்களுக்கு இதையெல்லாம் பார்க்க நேரம் கிடைக்காது...ஆனால் அவர் யாரை வெச்சிருக்கார் ,யாரோடு படுத்தார் போன்ற காணொளிகளை இணைப்பதற்கு,பார்ப்பதற்கும் இங்கு ஒரு கூட்டம் இருக்கு .
 

Link to comment
Share on other sites

12 hours ago, Jude said:

அங்கிருப்பவர்களில் எத்தனை ஆயிரம் மக்கள் கோத்தாவை ஜனாதிபதியாய் வந்து விடாமல் தடுக்க வாக்களித்து இருக்கிறார்கள் என்று நீங்களே பார்க்கலாம். கோத்தா தோற்றால் உங்கள் அண்ணையின் எதிர்கால திட்டம் என்ன? தொடர்ந்தும் அரசியலில் ஈடுபட்டு பாராளுமன்ற தேர்தலில் நிற்பாரா? அவரிடம் சிறந்த ஆற்றலும் தலைமைத்துவமும் இருக்கிறது, அவற்றை கொண்டு அவர் மக்களுக்கு மீண்டும் உதவினால் நல்லது. 

 

2 hours ago, ரதி said:

உப்ப என்ன சொல்றீங்கள் மிஸ்டர் ஜூட்?... எத்தனை பேர் கோத்தாவுக்கு ஆதரவாய் வாக்களித்து இருக்கினம் ...எதற்கெடுத்தாலும் என்ட  அண்ணையை இழுப்பது உங்கள் இயலாமை ...என்ட அண்ணெய் முதலிலேயே சொல்லி விட்டார்...பிள்ளையான் திரும்ப வெளியில் வரோணும், அவர் திரும்பவும் முதலமைச்சர் ஆகோணும் என்று..
 

ஏற்கனவே சொன்னதை தான் சொல்கிறேன். அவரிடம் சிறந்த ஆற்றலும் தலைமைத்துவமும் இருக்கிறது, அவற்றை கொண்டு அவர் மக்களுக்கு மீண்டும் உதவினால் நல்லது. 

 

2 hours ago, ரதி said:

ஒப்கோஸ் உங்களுக்கு இதையெல்லாம் பார்க்க நேரம் கிடைக்காது...ஆனால் அவர் யாரை வெச்சிருக்கார் ,யாரோடு படுத்தார் போன்ற காணொளிகளை இணைப்பதற்கு,பார்ப்பதற்கும் இங்கு ஒரு கூட்டம் இருக்கு .
 

அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை பற்றி நான் அக்கறை செலுத்துவதில்லை.

 

Link to comment
Share on other sites

On 11/16/2019 at 9:30 AM, Jude said:

நவம்பர் 11 அரச அலுவலகங்களுக்கு விடுமுறைநாள் என்பது உண்மை. ஆனால், இங்கு விடுமுறை நாளிலும் அலுவலக வேலைகளில் அலுவலகங்களுக்கு போய், அல்லது வீட்டில் இருந்தே கூட வேலை செய்வது வழமையனது. இந்த ஆவணம் அமெரிக்க அரசின் இரு நிறுவனங்களுக்கு இடையேயான உள்ளக ஆவணம். ஆகவே, விடுமுறை நாளிலும் கூட அவசர தேவை கருதி அனுப்பப் பட்டதாகவே தெரிகிறது. ஏன் இந்த அவசரம்? அமெரிக்க நிருவாகத்தை பொறுத்த அளவில், இலங்கை மிகச்சிறிய நாடு. அமெரிக்க நிருவாகம் சாதாரணமாக கோத்தபாயவையும், என்னையும் ஒரே விதமாகவே கையாளுகிறது. ஆனால், இறுதி நேரம் நெருங்க, ஏதோ வகையில், இலங்கையின் அமெரிக்க தூதுவரோ, அல்லது மங்கள சமரவீர, ரனில் போன்றவர்களோ சக்தி மிக்க உள்நாட்டு பாதுகாப்பு பிரிவின் உயர்மட்டத்துக்கு (Home Land Security) நிலமையை கொண்டுபோய் இருக்கிறார்கள். உடனேயே விடுமுறை நாளிலேயே URGENT என்று போட்டு அவசரமாக இந்த ஆவணம் கோத்தபாயவின் குடியுரிமை அகற்றும் முயற்சியை இரகசிய விசாரணைக்கு மாற்றி இருக்கிறது. அன்றைய திகதியையே அவசர உள்ளக ஆவணம் என்பதால் போட்டு இருக்கிறார்கள்.

எதிர்கால பயன் கருதி இன்னும் ஒரு விடயத்தையும் இங்கு பதிவு செய்கிறேன். நொவெம்பர் 11, இரண்டாம் உலக யுத்த நினைவு நாள். விடுமுறை நாளானாலும் அமெரிக்க அரசின் உயர் அதிகாரிகள் மாண்ட போர்வீரர்களுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு அலுவலகங்களில் உத்தியோகபற்றற்ற முறையில் காணப்படும் நாள். இவர்களை சந்தித்து காரியங்களை சாதிக்க சிறந்த நாள் நொவெம்பர் 11. இந்த நாளை விடுதலை புலிகள் காலத்தின் மாவீரர் நாளுடன் ஒப்பிட்டு பார்க்கலாம்.

இவை நான் Twitter இல் கண்டவை.

EJaH3yDUcAABVlH?format=jpg&name=medium

EJaOV4_UUAEVQcw?format=jpg&name=medium

Link to comment
Share on other sites

5 hours ago, Lara said:

இவை நான் Twitter இல் கண்டவை.

EJaH3yDUcAABVlH?format=jpg&name=medium

EJaOV4_UUAEVQcw?format=jpg&name=medium

Law and Policy Office, Department of Justice இணைப்பு இதோ:

https://www.justice.gov/nsd/sections-offices#law

தொடர்புகளுக்கு தந்து இருக்கும் இணைப்பு:

CONTACT 

National Security Division
nsd.public@usdoj.gov

National Security Division தலைமை:

general-info-nsd_1.jpg
LEADERSHIP 

John C. Demers
Assistant Attorney General for National Security

இவருக்கு கீழே இருக்கும் Law and Policy Office தலைவர் என்று தான் Christopher Hardee என்பவர் கையொப்பம் இட்டு இருக்கிறார். இது போலியானது என்றால் அமெரிக்க அரசை பொறுத்தளவில் அது பாரிய குற்றமாகும். சர்வதேச விசாரணையை FBI உடனடியாக முடுக்கிவிடும். உங்கள் சந்தேகத்தையும், நீங்கள் வைத்து இருக்கும் ஆதாரங்களையும் John C. Demers Esq வின் கவனத்துக்கு என்று போட்டு மேற்படி மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவிடுங்கள். நிச்சயமாக தொடர்பு கொள்வார்கள் (அனுபவம் பேசுகிறது 🙂). அமெரிக்க அரசின் மிகவும் சக்திவாய்ந்த ஒரு பிரிவுக்கு பிடித்தமானவராக போகும் சந்தர்ப்பமும் உள்ளது.

 

 

Link to comment
Share on other sites

7 hours ago, Jude said:

Law and Policy Office, Department of Justice இணைப்பு இதோ:

https://www.justice.gov/nsd/sections-offices#law

தொடர்புகளுக்கு தந்து இருக்கும் இணைப்பு:

CONTACT 

National Security Division
nsd.public@usdoj.gov

National Security Division தலைமை:

general-info-nsd_1.jpg
LEADERSHIP 

John C. Demers
Assistant Attorney General for National Security

இவருக்கு கீழே இருக்கும் Law and Policy Office தலைவர் என்று தான் Christopher Hardee என்பவர் கையொப்பம் இட்டு இருக்கிறார். இது போலியானது என்றால் அமெரிக்க அரசை பொறுத்தளவில் அது பாரிய குற்றமாகும். சர்வதேச விசாரணையை FBI உடனடியாக முடுக்கிவிடும். உங்கள் சந்தேகத்தையும், நீங்கள் வைத்து இருக்கும் ஆதாரங்களையும் John C. Demers Esq வின் கவனத்துக்கு என்று போட்டு மேற்படி மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவிடுங்கள். நிச்சயமாக தொடர்பு கொள்வார்கள் (அனுபவம் பேசுகிறது 🙂). அமெரிக்க அரசின் மிகவும் சக்திவாய்ந்த ஒரு பிரிவுக்கு பிடித்தமானவராக போகும் சந்தர்ப்பமும் உள்ளது.

அதை இணைத்தவர் சுட்டிக்காட்டிய சில விடயங்கள்.

1. Zip code 20530-0001 என வர வேண்டுமாம். தற்போதைய முறைப்படி Zip code xxxxx-xxxx format இல் தான் எழுதப்படுவதுண்டாம்.

2. கீழேயுள்ள திகதி அச்சடிக்கப்பட்டிருக்க மேலேயுள்ள திகதி கையால் எழுதப்பட்டிருக்கிறது.

3. Date format - கீழே 11 November 2019 என்று போடப்பட்டுள்ளது. அமெரிக்காவில் November 11, 2019 என்றே எழுதப்படுவதுண்டு.

4. jeopardise என்பதை அமெரிக்காவில் jeopardize என எழுதுவார்கள்.

5. scrunity என்பது scrutiny என வர வேண்டும்.

6. of the என்பது the என வர வேண்டும்.

7. in order to என்பது to என வர வேண்டும்.

8. intitated என்பது initiated என வர வேண்டும்.

9. encl. என உபயோகித்துள்ளார்கள்.

10. Chief - Policy என்பது Chief Counsel Policy என வர வேண்டும்.

Link to comment
Share on other sites

12 minutes ago, Lara said:

அதை இணைத்தவர் சுட்டிக்காட்டிய சில விடயங்கள்.

1. Zip code 20530-0001 என வர வேண்டுமாம். தற்போதைய முறைப்படி Zip code xxxxx-xxxx format இல் தான் எழுதப்படுவதுண்டாம்.

2. கீழேயுள்ள திகதி அச்சடிக்கப்பட்டிருக்க மேலேயுள்ள திகதி கையால் எழுதப்பட்டிருக்கிறது.

3. Date format - கீழே 11 November 2019 என்று போடப்பட்டுள்ளது. அமெரிக்காவில் November 11, 2019 என்றே எழுதப்படுவதுண்டு.

4. jeopardise என்பதை அமெரிக்காவில் jeopardize என எழுதுவார்கள்.

5. scrunity என்பது scrutiny என வர வேண்டும்.

6. of the என்பது the என வர வேண்டும்.

7. in order to என்பது to என வர வேண்டும்.

8. intitated என்பது initiated என வர வேண்டும்.

9. encl. என உபயோகித்துள்ளார்கள்.

10. Chief - Policy என்பது Chief Counsel Policy என வர வேண்டும்.

இந்த இலக்கண, இலக்கிய தவறுகள், வேறுபாடுகள் எல்லாம் இங்கே அமெரிக்க அரச ஆவணங்களில் பொதுவாக இடம்பெறுபவை. இதற்கு காரணம் இந்த அலுவலகங்களில் வேலை செய்பவர்கள் ஆங்கிலத்தில் பாண்டித்தியம் பெற்றவர்கள் அல்ல. ஆங்கிலத்தை தொடர்பாடலுக்கு பயன்படுத்துவதே அவர்களின் தேவை. சந்தேகம் இருப்பவர்கள் இலகுவாக ஒரு மின்னஞ்சலுடன் சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்ள ஏதோ என்னால் முடிந்ததை செய்து இருக்கிறேன் 😊.

Link to comment
Share on other sites

13 minutes ago, Jude said:

இந்த இலக்கண, இலக்கிய தவறுகள், வேறுபாடுகள் எல்லாம் இங்கே அமெரிக்க அரச ஆவணங்களில் பொதுவாக இடம்பெறுபவை. இதற்கு காரணம் இந்த அலுவலகங்களில் வேலை செய்பவர்கள் ஆங்கிலத்தில் பாண்டித்தியம் பெற்றவர்கள் அல்ல. ஆங்கிலத்தை தொடர்பாடலுக்கு பயன்படுத்துவதே அவர்களின் தேவை. சந்தேகம் இருப்பவர்கள் இலகுவாக ஒரு மின்னஞ்சலுடன் சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்ள ஏதோ என்னால் முடிந்ததை செய்து இருக்கிறேன் 😊.

அப்படியானால் இந்த போலி வீடியோவையும் உண்மை என நீங்கள் நம்ப வேண்டும். 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "தமிழரின் தோற்றுவாய்? [எங்கிருந்து தமிழர்?]" / பகுதி: 06        [1] குமரிக் கண்டம் :        தெற்கே அவுஸ்திரேலியா, மேற்கே ஆபிரிக்கா, வடக்கே தற்போது உள்ள இந்தியா முதலியவற்றை தொட்டுக் கொண்டு இலங்கையையும் உள்ளடக்கிக் கிடந்தது குமரிக்கண்டம் என்று வாதாடுபவர்கள் இன்னும் சிலர் உள்ளனர்.  இதுவே உலக நாகரிகத்தின் தொட்டில்; கன்னித் தமிழ் முன்னோரின் இருப்பிடம் என்று அதற்கு ஒரு மதிப்பும் கொடுக்கிறார்கள். எப்படி பூம்புகார் நகரம் கடலில் மூழ்கியதோ, அப்படி, இதுவும், ஆனால் மாபெரும் அனர்த்தத்தால் மூழ்கியிருக்கலாம் என நம்புகிறார்கள்??       ஸ்பென்சர் வேல்ஸ் [Spencer Wells] இனதும் பிச்சப்பன் [Pitchappan] இனதும் இந்த ஆய்வு மட்டும் கல்விமான்களின் கவனத்தை இந்திய [குறிப்பாக தமிழ் நாடு] பக்கம் திருப்பவில்லை. பிரித்தானிய கடல் துறை தொல் பொருள் ஆய்வாளர் கிரகம்ஹன்கொக் [Graham Hancock]  பூம்புகாரின் கடற்கரையிலிருந்து 3கி.மீ. தூரத்தில் 75 அடி ஆழத்தில் 2012ல் ஆய்வு மேற்கொண்டார். அங்கு, ஆய்வின் பொழுது, கடலடியில்  நகரம் ஒன்றைக் கண்டார். அது 9500 ஆண்டுகள் முதல் 11,500 ஆண்டுகள் வரை பழமையானது என்று கருதப் படுகிறது. அவருடைய கருத்தை டர்காம் பல்கலைக்கழகப் பேராசிரியர் கிளன் மில்னே [Dr.Glen Milne  / The Durham geologists] உறுதி செய்துள்ளார். எனவே, பூம்புகார் நாகரிகம் இக்கால ஈராக்கில் இருந்த சுமேரியா நாகரிகத்தை விடவும்  சிந்துவெளி நாகரிகத்தை விடவும், அதாவது அரப்பா, மொகஞ்சதரோ நாகரிகங்களை விடவும் பழமையானவை ஆகும் என்று மேலும் கருத்து கூறினார். முன்பு பனி யுகம் [ICE AGE  / பனி உருக்கு காலம்] எனப்படும் பனி உருகி கடல் மட்டம் உயர்வது நடந்து உள்ளதாக வரலாறு கூறும். அதாவது வடதுருவப் பனி உருகி பல நாடுகளின் பகுதிகள் கடலில் மூழ்கின என அறிகிறோம். அவ்வாறே, கடைசி பனி உருகும் காலத்தில், அதாவது 17000 இற்கும் 7000 ஆண்டிற்கும் இடையில் பூம்புகாரின் நாகரிகம் கடலடியில் முழ்கியுள்ளது என்கிறார்.     தேசிய ஆழ்கடல் ஆராய்ச்சிக் கழகம் என்ற நிறுவனம் 1980 ஆம் ஆண்டு தொடக்கம் வரலாற்றுப் புகழ் பெற்ற பூம்புகார் நகரக் கடற்பகுதியில் ஆய்வுகள் மேற்கொண்டது. அப்பொழுது அங்கே கண்டு பிடிக்கப் பட்டவை, கிரகம்ஹன்கொக்கின் கொள்கையை மேலும் வலுவூட்டியது. ஆய்வின் போது, பூம்புகார் கடற் பகுதியிலிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவிற்குள் பல வட்ட வடிவமான கிணறுகள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இந்தக் கிணறுகள் பூம்புகார் முதல் தரங்கம்பாடி வரையிலான கடற்பகுதியில் பரவியிருப்பது கண்டறியப்பட்டது. இது தவிர குதிரை குளம்பு வடிவில் அமைந்த கட்டட பகுதியும்  கண்டறியப் பட்டன [படம்: 01]. இவை அனைத்தும் பூம்புகார் கடற் பகுதியில் ஒரு பெரிய நகரம் மூழ்கி இருக்கக் கூடும் என்பதை உறுதிப்படுத்தும் விதத்தில் அமைந்திருகிறது. சங்க காலத்தைச் சேர்ந்தது என கருதப்படும் சுட்ட செங்கற்களால்லான  கட்டிட அமைப்பு கடல்வற்றும் போது வானகிரி போன்ற பகுதிகளில் இன்னும் காணக் கூடியதாக உள்ளது.      இங்கு புதைந்து கிடப்பது ஒரு பட்டினம் மட்டுமல்ல. தமிழர்களின் பண்பாட்டு வரலாற்றின் தொன்மையும் கூட என நாம் கருத இடம் உண்டு. பூம்புகாருக்கு அருகில் உள்ள மேலப் பெரும்பள்ளத்தில் ஒரு முதுமக்கள் தாழியும் கிடைத்துள்ளது. 2700-2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த புறநானூறு 228, 256 முதுமக்கள் தாழி [burial urn] பற்றிய குறிப்பைத் தருகிறது.     "கலம் செய்கோவே கலம் செய்கோவே அச்சுடைச் சாகாட்டு ஆரம் பொருந்திய சிறு வெண் பல்லி போலத் தன்னொடு சுரம் பல வந்த எமக்கும் அருளி வியன் மலர் அகன் பொழில் ஈமத் தாழி அகலிது ஆக வனைமோ நனந்தலை மூதூர்க் கலம் செய்கோவே."    [புறநானூறு 256]     ஒருபெண் தன் கணவனுடன் சென்று கொண்டிருந்தாள். அவர்கள் சென்று கொண்டிருந்த வழியில், போரில் அவள் கணவன் இறந்தான். கணவனை இழந்த அப்பெண், இறந்தாரை அடக்கம் செய்யும் தாழி செய்யும் குயவனை நோக்கி, “தாழி செய்யும் குயவனே! நான் வண்டியின் உருளையில் உள்ள ஆர்க்காலைப் [ஆரம் = ஆர்க்கால்] பற்றிக்கொண்டு வந்த பல்லிபோல் என் கணவனுடன் இங்கு வந்தேன். வந்த இவ்விடத்தில் அவன் போரில் இறந்தான். அவனை அடக்கம் செய்வதற்குத் தாழி ஒன்று தேவைப் படுகிறது. நீ அவனை அடக்கம் செய்வதற்குத் தாழி செய்யும் பொழுது, நானும் அவனுடன் உறையும் அளவுக்குப் பெரிய தாழியை எனக்காக அருள் கூர்ந்து செய்வாயாக” என்று அவள் வேண்டுவதாக இப்பாடலில் புலவர் கூறுகிறார்.     குமரிக்கண்டம் என்பது பண்டைத் தமிழ் இலக்கிய நூற்களில் கூறப்பட்ட கடலில் மூழ்கிப்போன ஒரு கண்டம் அல்லது பெரு நிலப்பரப்பாகும். இது இந்தியா கடலில், இன்றைய கன்னியாகுமரி மாவட்டத்திற்கு தெற்கே, ஆஸ்திரேலியாவையும் தென்னாப்பிரிக் காவையும் இந்தியாவையும் இணைத்துக் கொண்டிருந்த பெரும் நிலப்பரப்பு என நம்பப்படுகிறது. இது பின் மூழ்கிப் போனதாக கருதப்படுகிறது. இந்த நிகழ்விற்கான சொல் அவர்களிடம் இருந்துள்ளது. அது தான் கடற் கோள் ஆகும் . இதன் கருத்து கடல் நிலத்தை விரைவாக விழுங்குதல் ஆகும்.     தேசிய கடலாராய்ச்சி நிறுவனம் மார்ச் 7, 1991ல் தரங்கம்பாடிக்கும் பூம்புகாருக்கும் இடையே உள்ள பகுதியில் கடல் ஆய்வு செய்தது. சோனோகிராப் [Sonography] எனப்படும் கருவியை இதற்குப் பயன்படுத்தினர். இந்தக் கருவி கடலில் மிதக்கும் போது, கடலுக்கடியில் கட்டடமிருந்தால் ஒலி எழுப்பக் கூடியது. அப்போது 23 மீ. ஆழத்தில் ஆங்கில எழுத்தான U வடிவத்தில் [குதிரைலாட  வடிவத்தில்] கட்டுமானம் ஒன்றைக் கண்டுபிடித்தனர். அதன் இரண்டு முனைகளுக்கும் மிடையில் 20 மீட்டர் தூரம் இருக்கும். அது கோயிலாகவோ அல்லது கோட்டை மதில் சுவராகவோ இருக்கலாம்?  இந்த கட்டுமானம் கிறிஸ்துக்கு முன் 9000 ஆண்டளவில் மூழ்கியிருக்கலாம் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. அதாவது கிட்டத்தட்ட 11000 வருடங்களுக்கு முன் ஆகும். ஆகவே இந்த கட்டுமானம் மெசொப்பொத்தாமியா கட்டமைப்பை விட 5000 - 5500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த தொல்பொருள், புவியியல் சான்றுகள், முதலாவது தமிழ் சங்க காலத்தில், தமிழ் நாகரிகம் ஒரு உச்ச கட்டத்தில் இருந்ததை உறுதி படுத்துகின்றது. அப்பொழுது இலங்கை, தென் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்துள்ளது. சில ஆராய்ச்சி யாளர்கள் கிறிஸ்துக்கு முன் 6000 க்கும் 3000 க்கும் இடைபட்ட காலத்தில் இவை பிரிந்து இருக்கலாம் என முடிவு செய்துள்ளார்கள். அதன் பின் தற்போதைய பாக்கு நீரினை தோன்றியிருக்கலாம் என்கின்றனர். ஒரு காலத்தில் சோழர்களின் தலைநகரமாகவும் கோவலன், கண்ணகி வாழ்ந்த நகரமாகவும் விளங்கிய பூம்புகார் பல்வேறு சிறப்புகளைக் கொண்டதென இலக்கியத்தில் படித்திருக்கிறோம். சோழப் பேரரசின் தலைநகராக இருந்த பூம்புகார் ஊருக்கு காவிரிப்பூம் பட்டினம் என்றும் இன்னொரு பெயர் உண்டு. அப்படிப்பட்ட இந்த  நகரத்தை முழுமையாக அறிந்துகொள்ள பூம்புகார் குறித்த ஆய்வு மேலும் தீவிரப்பட வேண்டும் என்று எண்கிறேன்.     பாளி புத்த காப்பியம் 'மகாவம்சம்', புத்தர் காலத்தில் இலங்கையில் மனித இனத்திற்குக் கீழ்ப்பட்ட உயிரினமே [sub-human beings] இருந்ததாக குறிப்பிட்டு இருந்தாலும், உண்மையில் அங்கு மனிதர்கள் வாழ்ந்ததாக தொல் பொருள் ஆய்வு உறுதிப்படுத்தி உள்ளது. இலங்கையின் பாகியன் குகையில் (Fa Hien Cave), மேற்கொண்ட ஆய்வுகளில் அகழ்ந்தெடுக்கப்பட்ட ஆதி மனிதயெலும்புகள், அப்பெரிய குகையில் 37 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் துவங்கி 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்வரை, தொடர்ச்சியாகப் பல தலைமுறையினர் வாழ்ந்தனர் என்பது காணப்பட்டுள்ளது. மேலும் சில குகைகளிலும் இப்படி காணப்பட்டுள்ளன. அத்துடன் புதிய கற்காலத்தைச் சேர்ந்த கற்கருவிகளும் அங்கு அவர்களின் சமூக வாழ்வை உறுதிப் படுத்து கின்றன. இவர்களை பலாங்கொடை மனிதன் (Homo sapiens balangodensis, Balangoda Man) என்று அழைக்கிறார்கள். இந்த பலாங்கொடை மனிதன் 174 செ.மீ. (ஐந்து அடி எட்டு அரை அங்குலம்) உயரம் உடையவனாகவும் காணப்படுகிறது. திரு R. பிரேமாதிலகே [Mr. R. Premathilake recorded in his paper presented at the seminar on ‘First Farmers in Global Perspective’] தனது 'உலகளாவிய பார்வையில் முதலாவது விவசாயிகள்' என்ற ஆய்வு கட்டுரையில், ஆரம்ப இரும்பு  காலத்தில், கி மு 900 ஆண்டில், குதிரை வளர்ப்பு, இரும்பு உற்பத்தி, மற்றும் நெல் சாகுபடி அனுராதபுரத்தில் காணப்பட்டதாகவும்,  கி மு 15,500 ஆண்டு அளவில் அங்கு பார்லி / வாற்கோதுமை மற்றும் ஓட்ஸின் / காடைக்கண்ணியின் [barley and oats] தொடக்க மேலாண்மை இருந்ததாகவும் கூறுகிறார் . அதே போல,   பேராசிரியர் T. W. விக்ரமநாயகே [Prof T. W. Wikramanayake] தனது 'வியயனின் வருகைக்கு முன் இலங்கையில் விவசாயம்' [‘Pre-Vijayan Agriculture in Sri Lanka’] என்ற புத்தகத்தில், வரலாற்றுக்கு முந்தைய குடியேற்றங்கள் இலங்கையில் 40,000 ஆண்டுகளுக்கு முன்பே இருந்தது என்றும், ஹோமோ சேபியன்ஸ் [Homo sapiens] தென் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் உலவி இருப்பார்கள் என்றும், இலங்கையும் தென் இந்தியாவும் துண்டிக்கப் பட்ட பின்பும் கூட, அவைகளுக்கு இடையில், கடல் மட்டம் வீழ்ச்சியடைந்த போதெல்லாம், நில பாலங்கள் [land bridges] உண்டாகி இருக்கும் என்றும், எனவே தங்கு  தடை இன்றி, மரபணு ஓட்டம் அல்லது பரம்பரையலகு ஓட்டம் [gene flow] நடை பெற்று இருக்கும் என்றும், எனவே கட்டாயம் அங்கு தென் இந்தியருக்கும் இலங்கையருக்கும் ஒரு இனக் கலப்பு [complex patterns of miscegenation, between the pre-historical people of South India and Sri Lanka] நடை பெற்று இருக்கும் என்று வாதாடுகிறார்.  இவை எல்லாம், தென் இந்தியாவும் இலங்கையும் ஒரு நிலப்பரப்பாக இருந்ததையும், ஒரே மொழி பேசும் இன மக்கள் [ திராவிடம் அல்லது தமிழ்] இரு இடமும் உலாவியதையும், புத்தர் காலத்துக்கு முன்பே இலங்கையில் நாகரிக மக்கள் இருந்ததையும் எடுத்து காட்டுகிறது.      [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]     பகுதி :07 தொடரும்       பி கு : படம் 02 : பூம்புகாரில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழி / burial urn found at Poompuhar         
    • 😀........ நீங்கள் இலங்கை அணியை மட்டும் தான் சொல்கிறீர்களா அல்லது இலங்கை அணி தோற்க வேண்டும் என்று இங்கு கும்பிட்ட 21 பேரையும் சேர்த்தும் சொல்கிறீர்களா என்று கொஞ்சம் குழப்பமாக இருக்குது........🤣.
    • எல்லோருக்கும் நன்றி  "புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை கனவு காணும் மனிதனுக்கு நினைப்பதெல்லாம் கனவு அவன் காணுகின்ற கனவினிலே வருவதெல்லாம் உறவு"  
    • உண்மை தான்.. ஆசிரியர் மாணவர்களும் நல்ல கட்டுப்பாடு. அதற்கு பிறகு எல்லாம் ஒரே மேய்ச்சல்.   அதிபரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.
    • எங்களுக்கு தகவல்கள் துண்டு துண்டாகவே கிடைக்கின்றன. முழுமையான தகவல்களுடன் செய்தி வருவதும் குறைவு, செய்தியை பிரசுரம் செய்பவர்களும் அக்கறை எடுப்பது இல்லை. செய்தியை கிரகிப்பவர்களும் மட்டுப்படுத்தப்பட்ட  அறிவுடன் தமக்கு தெரிந்ததை விளங்கிக்கொள்கின்றார்கள்.  கல்வித்திணைக்களத்தின்/பரீட்சை திணைக்களத்தின் பங்கு இங்கு உள்ளது. நான் நினைக்கின்றேன் விசாரணைகளின் பின் பரீட்சை முடிவுகள் வெளிவிடப்படும். அல்லது இம்மாணவர்களுக்கு மீண்டும் பிரத்தியேக பரீட்சை வைக்கவேண்டும்.
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.