Jump to content

ஈழப் பிரச்சனை குறித்து சீமான் தேவையில்லாமல் பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்-நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
On 12/2/2019 at 1:06 PM, பையன்26 said:

முனிவா , சீமான் என்ன‌ இப்ப‌ த‌மிழ் நாட்டு முத‌ல் அமைச்ச‌ராயா இருக்கிறார் , இந்த‌ கேள்விய‌ திராவிட‌ கும்பல்க‌ளிட‌ம் கேட்க‌னும் 

சீமான் முதலமைச்சராக இருந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது இந்திய அரசாங்கத்தை மீறி  அதுதான் இந்திய அரசியல் 

இன்றைய காலத்தில் கோத்தபாய ஜனாதிபதியாக வந்தததும் உடன் அழைத்து சீனாவுக்கு முட்டுக்கட்டை போட்ட இந்திய அரசின் காய்நகர்த்தல்கள் நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என நினைக்கிறன் ஆனால் சீமானையெல்லாம் தமிழ் நாட்டின் அரசியலை கொஞ்சம் பிரித்து விட மட்டுமே வைத்திருக்கிறது அப்படி பிரிவும் பிளவுறும் போது சீமானுக்கு கடிவாளம் போடப்படும் அப்போது பொட்டி பாம்பாக அடங்கி விடுவார் இதை புரிந்து கொள்ள நாள் எடுக்கும் போடா சட்டம் வந்து வைகோவையே உள்ள வச்சவங்கள் இதெல்லாம் இந்திய அரசியலில் சகஜம் .

நான் எந்த இந்திய அரசியல் செய்யும் அரசியல் வாதிகளுக்கும் சப்போட் கிடையாது அதுபோக சீமான் வெளியிடங்களில் பேசும் பேச்சுக்கள் உதாரணமாக தலைவரை சந்திச்சது  அந்தக்கறி , இந்தக்கறி பொட்டம்மான் இப்படியான பொய்களையும் அவர் செய்வதையும் வைத்துப்பார்க்க போனால் ஈழ மக்களின் அதாவது இலங்கையில் இருப்பவர்கள் இவரை அதிகம்  வெறுக்க காரணமாகிறது 

Link to comment
Share on other sites

  • Replies 67
  • Created
  • Last Reply
10 hours ago, சண்டமாருதன் said:

// முன்பு கவிஞர் வைரமுத்து குறித்து அறியப்பட்டவர்கள் என்ற தலைப்பில் ஒரு கருத்துப்படம்  வரைந்திருந்தீர்கள். ஆதராமற்ற குற்றச்சாட்டுக்கு உங்களின் அவசர ஆர்வக்கோளாறு புரிந்தது. இவ்வாறான படங்களால் யாருக்கு என்ன நன்மை என்பது புரியவில்லை.  இவ்வாறான படங்களால் தமிழ்ச் சமூகத்திற்கு நன்மைசெய்வதாக நீங்கள் கருதினால் அதில் எனக்கு உடன்பாடு கிடையாது என்பதை பதிவு செய்கின்றேன். //

உங்கள் கருத்துக்கு நன்றிகள்.  ஓவியத்தை வரைவதும் இணைப்பதும் அவரது உரிமை அவரது ஓவியக் கருத்தில் சமூக நன்மை குறித்து எனக்கு உடன்பாடு இல்லை என்பதை பதிவுசெய்துள்ளேன் அவ்வளவுதான். இதனால் சமூகத்திற்கு நன்மை என்று கருதுபவர்கள் இவ் ஓவியத்துடன் உடன்படுவார்கள். அது அவர்களது உரிமை. அதில் குறுக்கிடவும் இல்லை. கருத்து சுதந்திரத்துக்கு எதிராக எனது கருத்தும் இல்லை. 

Mr. & Mrs. டாமோடிரன் இக்குப் பின் ஈழத்தமிழர் மத்தியில் கேலிச்சித்திர கலை  வளர்ச்சி பெறவில்லை என்பது என்னுடைய கணிப்பு.  

கேலிசித்திரம் வரைபவனுக்கு சிறந்த அரசியல் நுண்ணறிவும்,  நகைச்சுவை உணர்வும் வேண்டும். வெறுமனே பக்கசார்பான சிந்தனை முறையும்,  நகைச்சுவை உணர்வும் இல்லாத வரைதல்கள் கேலிச்சித்திரம் என்கின்ற வகைக்குள் அடங்கா என்கிறேன். அந்த வெற்றிடத்தை இலங்கை தமிழ் நாளேடுகளில் நாம் நாளாந்தம் காணலாம்.  இத்  துறையில் சிங்களமும்,  தமிழ்நாடும் நான்கு வளர்ச்சி அடைந்துள்ளன. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Maharajah said:

Mr. & Mrs. டாமோடிரன் இக்குப் பின் ஈழத்தமிழர் மத்தியில் கேலிச்சித்திர கலை  வளர்ச்சி பெறவில்லை என்பது என்னுடைய கணிப்பு.  

கேலிசித்திரம் வரைபவனுக்கு சிறந்த அரசியல் நுண்ணறிவும்,  நகைச்சுவை உணர்வும் வேண்டும். வெறுமனே பக்கசார்பான சிந்தனை முறையும்,  நகைச்சுவை உணர்வும் இல்லாத வரைதல்கள் கேலிச்சித்திரம் என்கின்ற வகைக்குள் அடங்கா என்கிறேன். அந்த வெற்றிடத்தை இலங்கை தமிழ் நாளேடுகளில் நாம் நாளாந்தம் காணலாம்.  இத்  துறையில் சிங்களமும்,  தமிழ்நாடும் நான்கு வளர்ச்சி அடைந்துள்ளன. 

தங்களுக்கு சார்பான தொலைக்காட்சிகளை வைத்தே நிகழ்சிகளையும் , ஒளிபரப்புக்களையும் நடத்தும் போது நடுநிலை என்பதை எங்கும் எதிர்பார்க்க முடியாது 

Link to comment
Share on other sites

11 hours ago, சண்டமாருதன் said:

இந்திய மத்திய அரசு இயக்கங்களுக்கு ஆயுதப்பயிற்சி கொடுத்து வளர்த்தது இலங்கையில் குழப்பங்களை ஏற்படுத்தி தனக்கு சாதகமாக தலையீடு செய்வதற்காக அன்றி தமிழர்களுக்கு விடுதலை பெற்றுத்தர இல்லை. தமிழகத்தில் இருந்த ஆதரவு மத்திய அரசின் இந்த நிலைப்பாட்டை உடைத்தெறிந்து கொடுக்கப்பட்ட ஆதரவு கிடையாது. மேலும் பத்மநாபா கொலை ராஜீவ் கொலைகளுக்கு பிறகு ஆங்காங்கே இருந்த ஆதரவு என்பது எந்த ஒரு அரசியல் நன்மையையும் ஈழத்தமிழருக்கு ஏற்படுத்துமளவுக்கு வலிமையாக இருந்தது கிடையாது. இறுதியுத்தத்தில் மக்கள் அழிவை எவ்வகையிலும் தமிக அரசியலால் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து தடுக்க வக்கற்ற நிலையிலேயே இந்த ஆதரவு இருந்தது. நாம் தமிழர் கட்சியின் தமிழ்த்தேசிய அரசியல் முன்னெடுப்பு இலங்கையில் தமிழர் விடுதலைப்போராட்டம் தோற்கடிக்கப்பட்டு பல்லாயிரம் மக்கள் கொல்லப்பட்டதில் இருந்து ஆரம்பிக்கின்றது. போராட்ட காலத்தில தமிழகத்தில் இருந்த ஆதரவானது  அரசியல் வலிமையற்றதால் இறுதியில் நடந்த படுகொலைகளை கூட தடுக்க முடியாத நிலையின் விழைவில் இருந்த அரசியல் வலிமையை வளர்த்தெடுப்பது நோக்கியே நாம்தமழர் கட்சி தொடங்குகின்றது. மேலுள்ள உங்கள் கருத்துக்கள் மொட்டந்தலைக்கும் முழுங்காலுக்கும் முடிச்சுபோடுவதாக உள்ளது. 

 

இந்திய அரசு போராளிகளுக்கு ஆதரவு கொடுத்தமை தன்னலத்துக்காக மட்டுமே என்பது அனைவருக்கும் தெரிந்தது. நான் குறிப்பிட்டது அதை அல்ல. எந்த தன்னலமும் இன்றி போராளிகளை பாதுகாத்த சாதாரண தமிழக மக்கள் பற்றியது. இது சீமான் சினிமாவுக்கு வர முந்தியது. சினிமாவுக்கு வந்து பின் அரசியலுக்கு வர முந்தியது. தலைவர் பிரபாகரனையும் புலிகளையும் தமிழகத்தில் தான் மட்டுமே மக்கள் மத்தியில் கொண்டு வந்தவர் எனும் சீமானின் பம்மாத்துகள் பற்றிய என் கருத்துகள் அவை.

நீங்கள் கூறுகின்றீர்கள் புலிகளின் வீழ்ச்சிக்கு பின்ன்னர் / தமிழர்களது போராட்டத்தின் வீழ்ச்சியின் பின் சீமான் தமிழகத்தில் தமிழ் தேசியத்தை முன்னெடுக்க ஆரம்பித்து தொடர்கின்றார் என. என்னைப் பொறுத்தவரைக்கும் சீமான் முன்னெடுப்பது தனித்தமிழ் தேசியம் எனும் பாசிசத்தை. அதையும் கடும் அனாகரீகமான பேச்சுகளினூடாகவும் பொய்கள், பம்மாத்துகள் ஊடாகவுமே முன்னெடுத்து வருகின்றார். அத்துடன் இவர் செய்வது ஒன்றும் மத்திய அரசுக்கு எதிரானது அல்ல. தமிழகத்தில் எழக்கூடிய நியாயமான தமிழ் தேசிய எழுச்சியை அடக்கி அதை வெற்று கோசங்களினூடாக நகர்த்தி எந்தளவுக்கு மலினப்படுத்த முடியுமோ அந்தளவுக்கு சீமான் மூலம் மத்திய அரசும் பார்ப்பனீயமும் மலினப்படுத்தப்படுகின்றது. அத்துடன் தான் செய்ய நினைக்கும் விடயங்களுக்கான புறச்சூழலையும் சீமான் மூலமே உருவாக்கி வருகின்றது. இதற்கு நல்ல உதாரணம் ராஜீவ் கொலையை நாம் தான் / புலிகள் தான் செய்தனர் என சீமான் திடீரென காது சவ்வு கிழிய உரத்து சொன்னது. அதன் பின் சில நாட்களிலேயே கவர்னர் பேராறிவாளன் மற்றும் ஏனைய ராஜீவ் கொலையில் சம்பந்தப்பட்டவர்களை விடுவிக்க மறுத்து வந்த செய்தி. சீமான் கூறியிருக்காவிடினும் அவர்கள் விடுதலை செய்யப்பட்டு இருக்க மாட்டார்கள். ஆனால் விடுதலை செய்யாமையை நியாயப்படுத்துகின்ற புறச் சூழலை உருவாக்கியதில் தான் சீமானின் பங்கு உள்ளது. அதே போல் வழக்கமாக இரு ஆண்டுகளுக்கு ஒரு தடவை நீட்டிக்கப்படும் புலிகளின் மீதான தடை இம்முறை 5 ஆண்டுகளுக்கு என ஒரே தடவையில் நீடிக்கப்பட்டு இருக்கு (உடனே ஒரு கூட்டம் சீமான் உரிமை கோரியிருக்காவிடின் தடையை எடுத்து இருப்பார்களா என கிளம்பும்). சீமான் பிஜேபி, காங்கிரஸ், பார்ப்பனியம் போன்ற உண்மையான தமிழ் தேசிய எதிர்ப்புச் சக்திகளுடன் சமாந்தரமாக பயணிக்கும் ஒருவர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

சீமான் முதலமைச்சராக இருந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது இந்திய அரசாங்கத்தை மீறி  அதுதான் இந்திய அரசியல் 

இன்றைய காலத்தில் கோத்தபாய ஜனாதிபதியாக வந்தததும் உடன் அழைத்து சீனாவுக்கு முட்டுக்கட்டை போட்ட இந்திய அரசின் காய்நகர்த்தல்கள் நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என நினைக்கிறன் ஆனால் சீமானையெல்லாம் தமிழ் நாட்டின் அரசியலை கொஞ்சம் பிரித்து விட மட்டுமே வைத்திருக்கிறது அப்படி பிரிவும் பிளவுறும் போது சீமானுக்கு கடிவாளம் போடப்படும் அப்போது பொட்டி பாம்பாக அடங்கி விடுவார் இதை புரிந்து கொள்ள நாள் எடுக்கும் போடா சட்டம் வந்து வைகோவையே உள்ள வச்சவங்கள் இதெல்லாம் இந்திய அரசியலில் சகஜம் .

நான் எந்த இந்திய அரசியல் செய்யும் அரசியல் வாதிகளுக்கும் சப்போட் கிடையாது அதுபோக சீமான் வெளியிடங்களில் பேசும் பேச்சுக்கள் உதாரணமாக தலைவரை சந்திச்சது  அந்தக்கறி , இந்தக்கறி பொட்டம்மான் இப்படியான பொய்களையும் அவர் செய்வதையும் வைத்துப்பார்க்க போனால் ஈழ மக்களின் அதாவது இலங்கையில் இருப்பவர்கள் இவரை அதிகம்  வெறுக்க காரணமாகிறது 

முனிவ‌ர் விம‌ர்ச‌ன‌ம் ம‌ற்ற‌வ‌ர்க‌ள் மீது வைக்க‌ எம்ம‌வ‌ர்க‌ளை  மிஞ்ச‌ ஆட்க‌ள் இல்லை ,

சீமானின் ப‌ணியை உங்க‌ளால் குறைந்த‌து ஒரு சில‌ நாட்க‌ளும் செய்ய‌ முடியாது ,

விஜ‌யை வைத்து ( ப‌ல‌ல‌வ‌ன் ) ப‌ட‌த்தை எடுத்து சீமான் கோடிஸ்வ‌ர‌ன் ஆகி இருக்க‌லாம் ,  எதிலும் குறை க‌ண்டு பிடிக்கும் இந்த‌ ****** த‌மிழ் இன‌த்துக்காக‌ குர‌ல் கொடுக்க‌ வெளிக்கிடார் பாரு , அது தான் அவ‌ர் செய்த‌ முத‌ல் த‌வ‌று /

2009ம் ஆண்டுக்கு பிற‌க்கு சொறில‌ங்கா அர‌சிய‌லை நான் எட்டியும் பார்க்கிற‌து இல்லை கார‌ண‌ம் ( அதிக‌ வெறுப்பு )

சீமான் என்ற‌ ஒரு ம‌னித‌ர் க‌ட்சி ஆர‌ம்பிக்காம‌ விட்டு இருக்க‌னும் , த‌மிழ் உண‌ர்வில் இருந்து எம் போராட்ட‌ம் தொட்டு எம் த‌லைவ‌ரின் வ‌ர‌லாறுக‌ள் குறுகிய‌ கால‌த்தில் அழிந்து போய் இருக்கும் இது தான் உண்மை  /

போய் பிள்ளைக‌ள் குட்டிக‌ளை ப‌டிக்க‌ வையுங்கோ சீமான் மீது வாந்தி எடுத்த‌து போதும் , 

அண்ணன் சீமான் க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் பேசின‌ ப‌ல‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் இப்ப‌ நிஜ‌த்தில் ந‌ட‌க்குது  அதை ப‌ற்றி நீங்க‌ள் எப்ப‌வாவ‌து எழுதின‌து உண்டா /

ஈழ‌த‌மிழ‌ர்க‌ள் த‌ங்கி இருக்கும் அக‌தி முக‌மாய் மூட‌ அண்ண‌ன் சீமான் எவ‌ள‌வோ ந‌ட‌வ‌டிக்கை எடுத்தார் , த‌மிழிழ‌த் துரோகி க‌ருணாநிதி தொட்டு திருட்டு திராவிட‌ கும்ப‌ல்க‌ள் அதுக்கு முன் வ‌ர‌ வில்லை ,

2008ம் ஆண்டு வ‌ன்னியில் என்ன‌ ந‌ட‌ந்த‌து என்று அங்கை நிண்ட‌வைக்கு தான் தெரியும் , 

 

*****
******, 

சீமான் சொல்லுவ‌து பொய் என்றால் த‌லைவ‌ர் அருகில் இருந்த‌ ஜ‌யா அண்ண‌ன் சீமான் பேசின‌தை க‌ண்டித்து இருப்பார் , அண்ண‌ன் சீமான் மாவீர‌ நாளில் பேசும் போது அந்த‌ ஜ‌யாவும் முன்னுக்கு இருந்து கேட்டு கொண்டு தான் இருந்தார் ,

ஏன் இந்த‌ திரியில் க‌ருத்து ப‌திவிட்ட‌ அனைவ‌ரும் அவையின் நெஞ்சில் கைவைத்து சொல்ல‌ட்டும் பாப்போம் தாங்க‌ள் தேசிய‌ த‌லைவ‌ரை நேரில் பார்த்து இருக்கிறோம் ச‌ந்திச்சு இருக்கிறோம் என்று , 

உயிர் த‌ப்பினால் போதும் என்று ******** ****** புல‌ம் பெய‌ர் நாட்டுக்கு ஓடி வ‌ந்து விட்டு , 2008ம் ஆண்டு சிங்க‌ள‌வ‌னின் க‌டும் குண்டு ம‌ழைக்குள் ம‌த்தியில் த‌ன‌து உயிரையும் பொருட் ப‌டுத்தாம‌ வ‌ன்னிக்கு அண்ண‌ன் சீமான் துனிந்து போனார் அங்கை தான் அவ‌ரின் துணிவு வெளிச்ச‌ம் போட்டு  காட்டுது / 


இந்த‌ திரியில் க‌ருத்து எழுதும் ஆட்க‌ள் புல‌ம் பெய‌ர் நாட்டுக்கு வ‌ந்து எம் போராட்ட‌த்துக்காக‌ ஒருசில‌ நாட்க‌ள் வெளியில் போய் கொடி பிடிச்ச‌த‌ த‌விர‌  வேற‌ என்ன‌த்தை சாதிச்சு கிழிச்ச‌வை , 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, பையன்26 said:

ஏன் இந்த‌ திரியில் க‌ருத்து ப‌திவிட்ட‌ அனைவ‌ரும் அவையின் நெஞ்சில் கைவைத்து சொல்ல‌ட்டும் பாப்போம் தாங்க‌ள் தேசிய‌ த‌லைவ‌ரை நேரில் பார்த்து இருக்கிறோம் ச‌ந்திச்சு இருக்கிறோம் என்று , 

 

என் வாழ்வில்  எந்த வாய்ப்பையாவது தவறவிட்டிருக்கின்றேனா  என்றால்

அது 2003இல்  தலைவரை  சந்திக்காமல்  விட்டது  தான்

இப்படி  நடக்கும்  என்று  அன்று  நினைக்கவோ

களநிலையோ இருக்கவே  இல்லை...😥

விரிவாக  இது  பற்றி  இன்னொரு  நாள் எழுதணும்

Link to comment
Share on other sites

50 minutes ago, பையன்26 said:

முனிவ‌ர் விம‌ர்ச‌ன‌ம் ம‌ற்ற‌வ‌ர்க‌ள் மீது வைக்க‌ எம்ம‌வ‌ர்க‌ளை  மிஞ்ச‌ ஆட்க‌ள் இல்லை ,

சீமானின் ப‌ணியை உங்க‌ளால் குறைந்த‌து ஒரு சில‌ நாட்க‌ளும் செய்ய‌ முடியாது ,

விஜ‌யை வைத்து ( ப‌ல‌ல‌வ‌ன் ) ப‌ட‌த்தை எடுத்து சீமான் கோடிஸ்வ‌ர‌ன் ஆகி இருக்க‌லாம் ,  எதிலும் குறை க‌ண்டு பிடிக்கும் இந்த‌ ***** த‌மிழ் இன‌த்துக்காக‌ குர‌ல் கொடுக்க‌ வெளிக்கிடார் பாரு , அது தான் அவ‌ர் செய்த‌ முத‌ல் த‌வ‌று /

2009ம் ஆண்டுக்கு பிற‌க்கு சொறில‌ங்கா அர‌சிய‌லை நான் எட்டியும் பார்க்கிற‌து இல்லை கார‌ண‌ம் ( அதிக‌ வெறுப்பு )

சீமான் என்ற‌ ஒரு ம‌னித‌ர் க‌ட்சி ஆர‌ம்பிக்காம‌ விட்டு இருக்க‌னும் , த‌மிழ் உண‌ர்வில் இருந்து எம் போராட்ட‌ம் தொட்டு எம் த‌லைவ‌ரின் வ‌ர‌லாறுக‌ள் குறுகிய‌ கால‌த்தில் அழிந்து போய் இருக்கும் இது தான் உண்மை  /

போய் பிள்ளைக‌ள் குட்டிக‌ளை ப‌டிக்க‌ வையுங்கோ சீமான் மீது வாந்தி எடுத்த‌து போதும் , 

அண்ணன் சீமான் க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் பேசின‌ ப‌ல‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் இப்ப‌ நிஜ‌த்தில் ந‌ட‌க்குது  அதை ப‌ற்றி நீங்க‌ள் எப்ப‌வாவ‌து எழுதின‌து உண்டா /

ஈழ‌த‌மிழ‌ர்க‌ள் த‌ங்கி இருக்கும் அக‌தி முக‌மாய் மூட‌ அண்ண‌ன் சீமான் எவ‌ள‌வோ ந‌ட‌வ‌டிக்கை எடுத்தார் , த‌மிழிழ‌த் துரோகி க‌ருணாநிதி தொட்டு திருட்டு திராவிட‌ கும்ப‌ல்க‌ள் அதுக்கு முன் வ‌ர‌ வில்லை ,

2008ம் ஆண்டு வ‌ன்னியில் என்ன‌ ந‌ட‌ந்த‌து என்று அங்கை நிண்ட‌வைக்கு தான் தெரியும் , 

சீமான் சொல்லுவ‌து பொய் என்றால் த‌லைவ‌ர் அருகில் இருந்த‌ ஜ‌யா அண்ண‌ன் சீமான் பேசின‌தை க‌ண்டித்து இருப்பார் , அண்ண‌ன் சீமான் மாவீர‌ நாளில் பேசும் போது அந்த‌ ஜ‌யாவும் முன்னுக்கு இருந்து கேட்டு கொண்டு தான் இருந்தார் ,

ஏன் இந்த‌ திரியில் க‌ருத்து ப‌திவிட்ட‌ அனைவ‌ரும் அவையின் நெஞ்சில் கைவைத்து சொல்ல‌ட்டும் பாப்போம் தாங்க‌ள் தேசிய‌ த‌லைவ‌ரை நேரில் பார்த்து இருக்கிறோம் ச‌ந்திச்சு இருக்கிறோம் என்று , 

உயிர் த‌ப்பினால் போதும் என்று ***** ****** புல‌ம் பெய‌ர் நாட்டுக்கு ஓடி வ‌ந்து விட்டு , 2008ம் ஆண்டு சிங்க‌ள‌வ‌னின் க‌டும் குண்டு ம‌ழைக்குள் ம‌த்தியில் த‌ன‌து உயிரையும் பொருட் ப‌டுத்தாம‌ வ‌ன்னிக்கு அண்ண‌ன் சீமான் துனிந்து போனார் அங்கை தான் அவ‌ரின் துணிவு வெளிச்ச‌ம் போட்டு  காட்டுது / 


இந்த‌ திரியில் க‌ருத்து எழுதும் ஆட்க‌ள் புல‌ம் பெய‌ர் நாட்டுக்கு வ‌ந்து எம் போராட்ட‌த்துக்காக‌ ஒருசில‌ நாட்க‌ள் வெளியில் போய் கொடி பிடிச்ச‌த‌ த‌விர‌  வேற‌ என்ன‌த்தை சாதிச்சு கிழிச்ச‌வை , 

விமர்சனம் என்பது தாய், தந்தை,  ஆசான் நிலையிலிருந்துதான் செய்யவேண்டும்.  தமிழர்கள் மீது அக்கறை உள்ளோர் அதனைத்தான் செய்வார்கள். 

மதிலில் இருந்து போவோர் வருவோர் மீது கல்லெறிவோர் பிறரை காயப்படுத்தவே முடியும். உண்மையான அக்கறை உள்ளோர் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மதிலின் மேலிருந்து கல்லேரியார். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பையன்26 said:

ஏன் இந்த‌ திரியில் க‌ருத்து ப‌திவிட்ட‌ அனைவ‌ரும் அவையின் நெஞ்சில் கைவைத்து சொல்ல‌ட்டும் பாப்போம் தாங்க‌ள் தேசிய‌ த‌லைவ‌ரை நேரில் பார்த்து இருக்கிறோம் ச‌ந்திச்சு இருக்கிறோம் என்று , 

உயிர் த‌ப்பினால் போதும் என்று ******** ****** புல‌ம் பெய‌ர் நாட்டுக்கு ஓடி வ‌ந்து விட்டு ,

தலைவரை யாரும் பார்க்கல இருக்கட்டும்  சீமான் தலைவரைத்தான் பார்க்க வந்தார் என்று யார் சொன்னது?? அதை நீங்கள் ஆராயுங்கள்  சீமான் எதுக்கு வந்து தலைவரைச்  சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது என்று ???

புலம்பெயர்து சென்று அவர்களால் கொடி மட்டும் தானே அங்கே பிடிக்க முடியும் ஈழத்துக்காக அங்கவா சண்டை பிடிக்க முடியும் அது போக நீங்களும் நாட்டை விட்டு வெளியில் தானே இருக்கிறீர்கள் தம்பியா 

சீமான் குரல் கொடுக்கட்டும் அது பிரச்சினை இல்லை ஆனால் பொய் சொல்லி ஏன் திரிவான்  சீமான் பக்க்கத்தில் இருக்கும் ஐயாவாகட்டும் ஏன் வேறு யாரும் பிரபலம் என்றால் கூட அனுமதி கிடைத்த பிறகுதான் அருகில் செல்லலாம் பையா  ஐயா பக்கத்தில் இருந்து மெளனமாக இருக்குறார் ந்ன்றால் ஐயாவுக்கும் இந்த சம்பவம் தெரியாமல் இருக்கலாம் அல்லது கண்டுகொள்ளாமல் இருக்கலாம் சீமான் அரசியல் செய்து பிழைத்து போகட்டும் என்று 

ஒன்றை அழுத்தமாக சொல்ல விரும்புகிறன் யார் என்ன செய்தாலும் இலங்கையில் ஓர் ஆணியும் அசைக்கவும் ஏலாது புடுங்கவும் ஏலாது 

 

1 hour ago, Maharajah said:

விமர்சனம் என்பது தாய், தந்தை,  ஆசான் நிலையிலிருந்துதான் செய்யவேண்டும்.  தமிழர்கள் மீது அக்கறை உள்ளோர் அதனைத்தான் செய்வார்கள். 

மதிலில் இருந்து போவோர் வருவோர் மீது கல்லெறிவோர் பிறரை காயப்படுத்தவே முடியும். உண்மையான அக்கறை உள்ளோர் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மதிலின் மேலிருந்து கல்லேரியார். 

இப்படித்தான் தமிழர்களுக்கு தனிநாடு தேவையென போராட ஆயத்தமான பல போராட்ட குழுக்கள் இருக்கு இருந்தது ஆனால் இதுவரை ????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

தலைவரை யாரும் பார்க்கல இருக்கட்டும்  சீமான் தலைவரைத்தான் பார்க்க வந்தார் என்று யார் சொன்னது?? அதை நீங்கள் ஆராயுங்கள்  சீமான் எதுக்கு வந்து தலைவரைச்  சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது என்று ???

புலம்பெயர்து சென்று அவர்களால் கொடி மட்டும் தானே அங்கே பிடிக்க முடியும் ஈழத்துக்காக அங்கவா சண்டை பிடிக்க முடியும் அது போக நீங்களும் நாட்டை விட்டு வெளியில் தானே இருக்கிறீர்கள் தம்பியா 

சீமான் குரல் கொடுக்கட்டும் அது பிரச்சினை இல்லை ஆனால் பொய் சொல்லி ஏன் திரிவான்  சீமான் பக்க்கத்தில் இருக்கும் ஐயாவாகட்டும் ஏன் வேறு யாரும் பிரபலம் என்றால் கூட அனுமதி கிடைத்த பிறகுதான் அருகில் செல்லலாம் பையா  ஐயா பக்கத்தில் இருந்து மெளனமாக இருக்குறார் ந்ன்றால் ஐயாவுக்கும் இந்த சம்பவம் தெரியாமல் இருக்கலாம் அல்லது கண்டுகொள்ளாமல் இருக்கலாம் சீமான் அரசியல் செய்து பிழைத்து போகட்டும் என்று 

ஒன்றை அழுத்தமாக சொல்ல விரும்புகிறன் யார் என்ன செய்தாலும் இலங்கையில் ஓர் ஆணியும் அசைக்கவும் ஏலாது புடுங்கவும் ஏலாது 

 

 

சீமான் த‌மிழீழ‌ ப‌ட‌ம் பிடிப்பு ச‌ம்ம‌ந்த‌மாய் தாய் ஈழ‌த்துக்கு அழைக்க‌ ப‌ட்டார் , இது ப‌ல‌ருக்கு தெரிந்த‌ உண்மை , 2009ம் ஆண்டு த‌மிழ் நாட்டில் அம்ம‌ட்டு பேரும் இருக்க‌ ( அண்ணன் சீமானை ம‌ட்டும் ஏன் க‌ருணாநிதி ப‌ல‌ த‌ட‌வை சிறை ப‌டுத்தினார்( இதுக்கு ப‌தில‌ சொல்லுங்கோ முத‌ல் ) 

த‌மிழீழ‌த்தை விட்டு புல‌ம் பெய‌ர் நாட்டுக்கு வ‌ரும் போது என‌க்கு 12 ,13வ‌ய‌து , ***** ****** ***** 

நான் எம‌க்காக‌ போராடுகிற‌வ‌ர்க‌ளை கேலியும் கிண்ட‌லும் செய்கிறேனா ,

சீமான் பேசின‌ ஆயிர‌ம் ந‌ல்ல‌ விடைய‌ம் இருக்கே அதை ப‌ற்றி எங்கையாவ‌து யாழில் எழுதி இருக்கிறீங்க‌ளா , 

அண்ண‌ன் சீமானை க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் யாரும் உட‌ன‌ ச‌ந்திக்க‌லாம் , தேர்த‌ல் ப‌ணிக‌ள் ம‌ற்றும் வேறு இட‌ங்க‌ளில் நின்றால் ச‌ந்திப்ப‌து கொஞ்ச‌ம் சிர‌ம‌ம் , 

க‌ண்ட‌வ‌ன் கிண்ட‌வ‌ன் சொல்லுவ‌தை எல்லாம் உங்க‌ளின் காதால் கேட்டால் , அது உண்மையாகி விடாது / 

அண்ண‌ன் சீமானை கொல்ல‌ முய‌ற்சிக‌ள் ந‌ட‌ந்த‌து , இது எல்லாம் வாயால் வ‌டை சுடும் உங்க‌ளுக்கு எங்கை தெரிய‌ப் போகுது , சீமானின் த‌லைக்கு விலை பேசின‌ ஆட்க‌ளும் இருக்கின‌ம் , மிர‌ட்ட‌ல்க‌ள் விட்ட‌ ஆட்க‌ளும் இருக்கின‌ம் , உண்மை நில‌வ‌ர‌த்தை தெரிந்து விட்டு எழுதுங்கோ , ****** *******

உங்கை ஒரு ஆணியும் புடுங்க‌ முடியாது என்றால் ஏன் கொழும்பில் இருந்து  யாழ்பாண‌த்துக்கு வ‌ருப‌வ‌ர்க‌ள் ப‌ல‌த்த‌ பாதுகாப்போடு வ‌ருகின‌ம் , புலி இன்னும் உற‌ங்க‌ வில்லை என்ற‌ ப‌ய‌த்தில் தானே அவைக்கு அவ‌ள‌வு பாதுகாப்புக‌ள் , 

உங்க‌ட‌ நாட்டு அர‌சிய‌ல் வாதிக‌ள் எல்லாம் உண்மையை சொல்லி  நேர்மையா தானே செய‌ல் ப‌டின‌ம் , இதில் சீமான் பொய் சொல்லுகிறார் என்று சொன்ன‌ நொன்டி சாட்டையே திருப்ப‌ திருப்ப‌ சொல்லுறீங்க‌ள் 

இது ஒரு பொது வெளித் த‌ள‌ம் இதுக்கை ப‌ல‌த எழுதுவ‌த‌ த‌விர்ப்ப‌து ந‌ல்ல‌ம் , என்ன‌ ஆணியை எங்க‌ளால் புடுங்க‌ முடியும் என்று என‌க்கும் என‌து ந‌ட்பு வ‌ட்டார‌த்துக்கும் தெரியும் , 

எம்ம‌வ‌ர்க‌ள் வாழ்ந்த‌ இட‌ங்க‌ளை நேரில் வ‌ந்து பார்த்த‌ போது க‌ண்ணீருட‌ன்  க‌ல‌ந்த‌ சோக‌மும் வ‌ந்த‌து / அது யாழ்பாண‌ம் 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, பையன்26 said:

சீமான் த‌மிழீழ‌ ப‌ட‌ம் பிடிப்பு ச‌ம்ம‌ந்த‌மாய் தாய் ஈழ‌த்துக்கு அழைக்க‌ ப‌ட்டார் , இது ப‌ல‌ருக்கு தெரிந்த‌ உண்மை , 2009ம் ஆண்டு த‌மிழ் நாட்டில் அம்ம‌ட்டு பேரும் இருக்க‌ ( அண்ணன் சீமானை ம‌ட்டும் ஏன் க‌ருணாநிதி ப‌ல‌ த‌ட‌வை சிறை ப‌டுத்தினார்( இதுக்கு ப‌தில‌ சொல்லுங்கோ முத‌ல் ) 

த‌மிழீழ‌த்தை விட்டு புல‌ம் பெய‌ர் நாட்டுக்கு வ‌ரும் போது என‌க்கு 12 ,13வ‌ய‌து , அந்த‌ வ‌ய‌தில் கோம‌ன‌ம் என்னால் க‌ட்ட‌ முடியாது , 

நான் எம‌க்காக‌ போராடுகிற‌வ‌ர்க‌ளை கேலியும் கிண்ட‌லும் செய்கிறேனா ,

சீமான் பேசின‌ ஆயிர‌ம் ந‌ல்ல‌ விடைய‌ம் இருக்கே அதை ப‌ற்றி எங்கையாவ‌து யாழில் எழுதி இருக்கிறீங்க‌ளா , 

அண்ண‌ன் சீமானை க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் யாரும் உட‌ன‌ ச‌ந்திக்க‌லாம் , தேர்த‌ல் ப‌ணிக‌ள் ம‌ற்றும் வேறு இட‌ங்க‌ளில் நின்றால் ச‌ந்திப்ப‌து கொஞ்ச‌ம் சிர‌ம‌ம் , 

க‌ண்ட‌வ‌ன் கிண்ட‌வ‌ன் சொல்லுவ‌தை எல்லாம் உங்க‌ளின் காதால் கேட்டால் , அது உண்மையாகி விடாது / 

அண்ண‌ன் சீமானை கொல்ல‌ முய‌ற்சிக‌ள் ந‌ட‌ந்த‌து , இது எல்லாம் வாயால் வ‌டை சுடும் உங்க‌ளுக்கு எங்கை தெரிய‌ப் போகுது , சீமானின் த‌லைக்கு விலை பேசின‌ ஆட்க‌ளும் இருக்கின‌ம் , மிர‌ட்ட‌ல்க‌ள் விட்ட‌ ஆட்க‌ளும் இருக்கின‌ம் , உண்மை நில‌வ‌ர‌த்தை தெரிந்து விட்டு எழுதுங்கோ , பூச்சாண்டி க‌தைக‌ளை வேறு யாருட‌னும் க‌தையுங்கோ , 

உங்கை ஒரு ஆணியும் புடுங்க‌ முடியாது என்றால் ஏன் கொழும்பில் இருந்து  யாழ்பாண‌த்துக்கு வ‌ருப‌வ‌ர்க‌ள் ப‌ல‌த்த‌ பாதுகாப்போடு வ‌ருகின‌ம் , புலி இன்னும் உற‌ங்க‌ வில்லை என்ற‌ ப‌ய‌த்தில் தானே அவைக்கு அவ‌ள‌வு பாதுகாப்புக‌ள் , 

உங்க‌ட‌ நாட்டு அர‌சிய‌ல் வாதிக‌ள் எல்லாம் உண்மையை சொல்லி  நேர்மையான‌ தானே செய‌ல் ப‌டின‌ம் , இதில் சீமான் பொய் சொல்லுகிறார் என்று சொன்ன‌ நொன்டி சாட்டையே திருப்ப‌ திருப்ப‌ சொல்லுறீங்க‌ள் 

இது ஒரு பொது வெளித் த‌ள‌ம் இதுக்கை ப‌ல‌த எழுதுவ‌த‌ த‌விர்ப்ப‌து ந‌ல்ல‌ம் , என்ன‌ ஆணியை எங்க‌ளால் புடுங்க‌ முடியும் என்று என‌க்கும் என‌து ந‌ட்பு வ‌ட்டார‌த்துக்கும் தெரியும் , 

எம்ம‌வ‌ர்க‌ள் வாழ்ந்த‌ இட‌ங்க‌ளை நேரில் வ‌ந்து பார்த்த‌ போது க‌ண்ணீருட‌ம் க‌ல‌ந்த‌ சோக‌மும் வ‌ந்த‌து / அது யாழ்பாண‌ம் 

 

கருத்துக்கள் யாரும் வைக்கலாம் அப்பு அதுக்காக நீங்கள் சொன்னதை தான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதி இல்லையே அது போல நான் சொல்வதையும் அப்படித்தான் நீங்களும் எடுத்துக்கொள்ளலாம் 

கருணாதியையே ஜெயலலிதா உள்ள போட்டு எடுத்தவ அந்த அரசியல் இருக்கட்டும் சீமானால இலங்கையில் என்ன செய்ய முடிந்தது அதற்கு உங்கள் பதில் என்ன??

உங்களுக்கு நான் ஏன் பூச்சாண்டி காட்டுவான் தம்பி  நீங்கள் நல்லம் ஈழம் மீது அதிக அக்கறை கொண்டவர்  வாழ்த்துக்கள் 

உங்கட அரசியல் வாதிகள் ( யாரப்பா அது ??) 

இது பொதுத்தளம் யார் வேண்டுமானாலும் இணைந்து கருத்து வைக்கலாம் நீங்கள் புடுங்கும் ஆணி  மீண்டும் அடிக்க பயன்பட வேண்டும் மாறாக வளையாமல் இருக்கணும் அதுதான் தேவை இல்லையென்றால் அடிவாங்கிய ஆணி மீண்டும் வளைந்து விடும்😏

Quote

எம்ம‌வ‌ர்க‌ள் வாழ்ந்த‌ இட‌ங்க‌ளை நேரில் வ‌ந்து பார்த்த‌ போது க‌ண்ணீருட‌ம் க‌ல‌ந்த‌ சோக‌மும் வ‌ந்த‌து / அது யாழ்பாண‌ம் 

இப்பவும் நீங்கள் போர் நடந்தது  யாழ்ப்பாணம் தான் என நினைத்து இருக்குறீர்கள் பாருங்க என்னத்த சொல்ல யாழ்ப்பாணத்தை விட மிக மோசமான இடங்கள் இருக்கு அதைப்பார்த்தால் .............. அதையெல்லாம் நீங்க பார்க்கணும் பையா😉

சீமான் நல்லது செய்தால் நன்றாக அரசியல் செய்தால் அவரை விமர்ச்சிக்க வேண்டிய தேவை வராது  அரசியலில் விமர்சனம் இல்லாமல் அரசியலும் இல்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, பையன்26 said:

சீமான் த‌மிழீழ‌ ப‌ட‌ம் பிடிப்பு ச‌ம்ம‌ந்த‌மாய் தாய் ஈழ‌த்துக்கு அழைக்க‌ ப‌ட்டார்

எழுத்தாளர் சயந்தனின் முகநூலில் இருந்து..

புலிகளுடைய சினிமா தயாரிப்புக்களில் பங்காற்றிய எனது நண்பர் கீழ்வரும் கதையை அடிக்கடி குறிப்பிடுவார். அவர் சொல்லும் பாங்கில் சிரிப்பு வெடிக்குமென்றாலும் ஒருவேளை கதை ‘பிக்சனாயிருக்குமோ’ என்றும் தோன்றுவதுண்டு. கடந்த ஓரிரண்டு நாட்களில் சீமானுடைய கதைகளைக் கேட்டபோது,நண்பர் சொன்ன கதையில் உண்மையிருக்கலாமோ என்றும் தோன்றுகிறது. 

கதை இதுதான். 

ஒரு தமிழீழத் திரைப்படத்தை (ஆணிவேர்..?) தயாரிக்கத் திட்டமிட்ட புலிகள், அதை இயக்குவதற்குத் தோதான ஒருவரைப் பரிந்துரைக்கும்படி தமிழகத்தில் சிலரிடம் கேட்டிருக்கிறார்கள். அவ்வாறு சீமானும் ஒருவருடைய பெயரைப் பரிந்துரைக்கின்றார். ‘கொழும்பு கட்டுநாயக்க விமானநிலையத்தில்’ வந்து இறங்கிய அந்த ஒருவரை ஒரு போராளிச் சாரதியே சென்று ஏற்றிவருகிறார். இரவாகியிருந்தது. பரஸ்பர உரையாடல்களோடு பொழுது போகின்றது. இப்பொழுது புத்தளத்திற்கு வந்தாயிற்று. கொஞ்சம் கண்ணயர்ந்திருந்த இயக்குனராகப்பட்டவர், இருந்தாற்போல “அப்பிடி என்னதான் இங்க பிரச்சனை.. கொஞ்சம் சொல்ல முடியுமா” என்று கேட்டிருக்கிறார். போராளிச் சாரதி திகைத்தே போய்விட்டார். சுதாகரித்துக்கொண்டு வீதியின் மருங்கே பார்க்கிறார். நுரைச்சோலைப்பக்கமாகவும் கற்பிட்டிப்பக்கமாவும் வெளிச்சங்கள் தெரிகின்றன. நடுவில் இருட்டு. போராளிச் சாரதி இயக்குனராகப்பட்டவருக்குக் கை காட்டுகின்றார். “இந்தப் பக்கம் பாத்தீங்களெண்டால் பாகிஸ்தான், அந்தா பாருங்க,  அந்த வெளிச்சம்.. அது  இந்தியா.. இவனுகள் ரெண்டு பேரும் திடீர் திடீரென்று சண்டை பிடிக்கத் தொடங்கிடுவானுகள். நடுவில நாங்கள்தான் போய் விலக்கி விடணும். அதனால எங்கட  பக்கமும் இழப்பு..” என்று அலுத்துக்கொண்டே சொல்கிறார். 

ஆழ்ந்த பெருமூச்சொன்றை விட்ட இயக்குனரானவர் இருக்கையில் சாய்ந்தவாறே “இந்த பாகிஸ்தான் காரனுகளுக்கு இதே பொழைப்பா போயிட்டுது. அவனுக வாலை ஒட்ட நறுக்கணும் தம்பி” என்றுவிட்டு துாங்கிப்போனார். 

இப்படித்தான் சீமானையும் ஒரு சாரதி ஏற்றி வந்தார்

 

https://www.facebook.com/725549950/posts/10159097332174951?d=n&sfns=mo

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

கருத்துக்கள் யாரும் வைக்கலாம் அப்பு அதுக்காக நீங்கள் சொன்னதை தான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதி இல்லையே அது போல நான் சொல்வதையும் அப்படித்தான் நீங்களும் எடுத்துக்கொள்ளலாம் 

கருணாதியையே ஜெயலலிதா உள்ள போட்டு எடுத்தவ அந்த அரசியல் இருக்கட்டும் சீமானால இலங்கையில் என்ன செய்ய முடிந்தது அதற்கு உங்கள் பதில் என்ன??

உங்களுக்கு நான் ஏன் பூச்சாண்டி காட்டுவான் தம்பி  நீங்கள் நல்லம் ஈழம் மீது அதிக அக்கறை கொண்டவர்  வாழ்த்துக்கள் 

உங்கட அரசியல் வாதிகள் ( யாரப்பா அது ??) 

இது பொதுத்தளம் யார் வேண்டுமானாலும் இணைந்து கருத்து வைக்கலாம் நீங்கள் புடுங்கும் ஆணி  மீண்டும் அடிக்க பயன்பட வேண்டும் மாறாக வளையாமல் இருக்கணும் அதுதான் தேவை இல்லையென்றால் அடிவாங்கிய ஆணி மீண்டும் வளைந்து விடும்😏

இப்பவும் நீங்கள் போர் நடந்தது  யாழ்ப்பாணம் தான் என நினைத்து இருக்குறீர்கள் பாருங்க என்னத்த சொல்ல யாழ்ப்பாணத்தை விட மிக மோசமான இடங்கள் இருக்கு அதைப்பார்த்தால் .............. அதையெல்லாம் நீங்க பார்க்கணும் பையா😉

சீமான் நல்லது செய்தால் நன்றாக அரசியல் செய்தால் அவரை விமர்ச்சிக்க வேண்டிய தேவை வராது  அரசியலில் விமர்சனம் இல்லாமல் அரசியலும் இல்லை

2009ம் ஆண்டுட‌ன் சொறில‌ங்கா அர‌சிய‌லை நான் எட்டி கூட‌ பார்த்த‌து இல்லை என்று இந்த‌ திரியில் உங்க‌ளுக்கு எழுதி இருக்கிறேன் , மீண்டும் கேக்கிறீங்க‌ள் யார் உங்க‌ட‌ அர‌சிய‌ல் த‌லைவ‌ர் என்று ச‌ரி விடுங்கோ /

உற‌வே  யாழில் இணைந்த‌ கால‌ம் தொட்டு , நான் ஆத‌ர‌வு குடுத்த‌து எம் போராட்ட‌த்துக்கு , ஆயுத‌ம் மெள‌வுனிச்ச‌ பிற‌க்கு நானும் என்ர‌ பாடுமாய் தான் இருந்தேன் , யோச‌னைக‌ள் க‌வ‌லைக‌ளில் எம் போராட்ட‌த்தை நினைத்து  , 

அண்ண‌ன் சீமான் க‌ட்சி ஆர‌ம்பிச்சா பிற‌க்கு அவ‌ரின் பேச்சில் கொள்கையில் உண்மை தெரிந்த‌து , அதுக்கு பிற‌க்கு அவ‌ரை பின் தொட‌ர்ந்தேன் , 

சீமான் ஈழ‌ த‌மிழ‌ர்க‌ளுக்காக‌ என்ன‌ செய்தார் என்றால் இது என்ன‌ கேள்வி முனிவர் , ப‌த‌வியில் இருப்ப‌வ‌ர்க‌ளிட‌ம் கேக்க‌ வேண்டிய‌ கேள்வியை சீமானிட‌ம் கேக்கிறிங்க‌ள் , 

2009ஆண்டு ஒட்டு மொத்த‌ வ‌ன்னியுமே அழிந்து போன‌து , நான் சிறுவ‌ய‌தில் எம்ம‌வ‌ர்க‌ள் வாழ்ந்த‌ இட‌த்தை ப‌ற்றி எழுதினேன் , யாழ்பாண‌த்தை ப‌ற்றி ,

எம்ம‌வ‌ர்க‌ள் ( ஆயூத‌ம் மூல‌ம் சிங்க‌ள‌வ‌னுக்கு அடிக்கும் போது ) புலி அடிக்குது புலி அடிக்குது அட‌க்க‌ வ‌ந்த‌ சிங்க‌ள‌த்துக்கு த‌ல‌ வெடிக்குது என்று எழுதின‌ ஆட்க‌ள் எல்லாம் , இப்ப‌ ஒரு ஆணியும் புடுங்க முடியாது என்று எழுதுவ‌து உண்மையில் வெக்க‌க் கேடு முனிவர்  ,

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, பையன்26 said:

எம்ம‌வ‌ர்க‌ள் ( ஆயூத‌ம் மூல‌ம் சிங்க‌ள‌வ‌னுக்கு அடிக்கும் போது ) புலி அடிக்குது புலி அடிக்குது அட‌க்க‌ வ‌ந்த‌ சிங்க‌ள‌த்துக்கு த‌ல‌ வெடிக்குது என்று எழுதின‌ ஆட்க‌ள் எல்லாம் , இப்ப‌ ஒரு ஆணியும் புடுங்க முடியாது என்று எழுதுவ‌து உண்மையில் வெக்க‌க் கேடு முனிவர்  ,

தம்பி சில நாம் ஒரு திரைப்படத்தை பார்க்கும் அந்த கதாபாத்திரமாக மாறுவதுண்டு ஒருவனால் துன்பப்ட்டு துயரப்பட்டு உயிர் உடமைகளை விட்டு ஓடிவந்தவன் அதை ஏற்படுத்தியவனுக்கு அது நிகழும் போது உள்ளார்ந்த ரீதியாக சந்தோசம் ஏற்படும் . நமக்கு ஓர் தேசம் கிடைத்துவிடும் என்ற ஆசையும் தான் அப்படி நினையாதவன் யாரும் இல்ல அது போலத்தான். ஆனால் நிகழ்ந்தது மாறாக இருக்க அடங்கி செல்வதில் தவறில்லை புலிகளின் தலமை நேசித்த மக்களை இனி யாரும் வந்து நேசிக்க வாய்ப்பில்லை...  

Link to comment
Share on other sites

1 hour ago, கிருபன் said:

எழுத்தாளர் சயந்தனின் முகநூலில் இருந்து..

புலிகளுடைய சினிமா தயாரிப்புக்களில் பங்காற்றிய எனது நண்பர் கீழ்வரும் கதையை அடிக்கடி குறிப்பிடுவார். அவர் சொல்லும் பாங்கில் சிரிப்பு வெடிக்குமென்றாலும் ஒருவேளை கதை ‘பிக்சனாயிருக்குமோ’ என்றும் தோன்றுவதுண்டு. கடந்த ஓரிரண்டு நாட்களில் சீமானுடைய கதைகளைக் கேட்டபோது,நண்பர் சொன்ன கதையில் உண்மையிருக்கலாமோ என்றும் தோன்றுகிறது. 

கதை இதுதான். 

ஒரு தமிழீழத் திரைப்படத்தை (ஆணிவேர்..?) தயாரிக்கத் திட்டமிட்ட புலிகள், அதை இயக்குவதற்குத் தோதான ஒருவரைப் பரிந்துரைக்கும்படி தமிழகத்தில் சிலரிடம் கேட்டிருக்கிறார்கள். அவ்வாறு சீமானும் ஒருவருடைய பெயரைப் பரிந்துரைக்கின்றார். ‘கொழும்பு கட்டுநாயக்க விமானநிலையத்தில்’ வந்து இறங்கிய அந்த ஒருவரை ஒரு போராளிச் சாரதியே சென்று ஏற்றிவருகிறார். இரவாகியிருந்தது. பரஸ்பர உரையாடல்களோடு பொழுது போகின்றது. இப்பொழுது புத்தளத்திற்கு வந்தாயிற்று. கொஞ்சம் கண்ணயர்ந்திருந்த இயக்குனராகப்பட்டவர், இருந்தாற்போல “அப்பிடி என்னதான் இங்க பிரச்சனை.. கொஞ்சம் சொல்ல முடியுமா” என்று கேட்டிருக்கிறார். போராளிச் சாரதி திகைத்தே போய்விட்டார். சுதாகரித்துக்கொண்டு வீதியின் மருங்கே பார்க்கிறார். நுரைச்சோலைப்பக்கமாகவும் கற்பிட்டிப்பக்கமாவும் வெளிச்சங்கள் தெரிகின்றன. நடுவில் இருட்டு. போராளிச் சாரதி இயக்குனராகப்பட்டவருக்குக் கை காட்டுகின்றார். “இந்தப் பக்கம் பாத்தீங்களெண்டால் பாகிஸ்தான், அந்தா பாருங்க,  அந்த வெளிச்சம்.. அது  இந்தியா.. இவனுகள் ரெண்டு பேரும் திடீர் திடீரென்று சண்டை பிடிக்கத் தொடங்கிடுவானுகள். நடுவில நாங்கள்தான் போய் விலக்கி விடணும். அதனால எங்கட  பக்கமும் இழப்பு..” என்று அலுத்துக்கொண்டே சொல்கிறார். 

ஆழ்ந்த பெருமூச்சொன்றை விட்ட இயக்குனரானவர் இருக்கையில் சாய்ந்தவாறே “இந்த பாகிஸ்தான் காரனுகளுக்கு இதே பொழைப்பா போயிட்டுது. அவனுக வாலை ஒட்ட நறுக்கணும் தம்பி” என்றுவிட்டு துாங்கிப்போனார். 

இப்படித்தான் சீமானையும் ஒரு சாரதி ஏற்றி வந்தார்

 

https://www.facebook.com/725549950/posts/10159097332174951?d=n&sfns=mo

என் அனுபவத்தில்,  சேறடிப்பதற்கு தனித்திறமை வேண்டும்.

புலிகளின்பால் உள்ள காழ்ப்புணர்வால் புலிகளுடன் தொடர்புபட்டவர் முதல் பாடப் புத்தகத்தில் புலி படத்தைப் பார்த்தவர்களை கூட இந்த தனித்திறமை கொண்டோர் விட்டுவைக்கவில்லை. 

Link to comment
Share on other sites

10 hours ago, கிருபன் said:

எழுத்தாளர் சயந்தனின் முகநூலில் இருந்து..

புலிகளுடைய சினிமா தயாரிப்புக்களில் பங்காற்றிய எனது நண்பர் கீழ்வரும் கதையை அடிக்கடி குறிப்பிடுவார். அவர் சொல்லும் பாங்கில் சிரிப்பு வெடிக்குமென்றாலும் ஒருவேளை கதை ‘பிக்சனாயிருக்குமோ’ என்றும் தோன்றுவதுண்டு. கடந்த ஓரிரண்டு நாட்களில் சீமானுடைய கதைகளைக் கேட்டபோது,நண்பர் சொன்ன கதையில் உண்மையிருக்கலாமோ என்றும் தோன்றுகிறது. 

கதை இதுதான். 

ஒரு தமிழீழத் திரைப்படத்தை (ஆணிவேர்..?) தயாரிக்கத் திட்டமிட்ட புலிகள், அதை இயக்குவதற்குத் தோதான ஒருவரைப் பரிந்துரைக்கும்படி தமிழகத்தில் சிலரிடம் கேட்டிருக்கிறார்கள். அவ்வாறு சீமானும் ஒருவருடைய பெயரைப் பரிந்துரைக்கின்றார். ‘கொழும்பு கட்டுநாயக்க விமானநிலையத்தில்’ வந்து இறங்கிய அந்த ஒருவரை ஒரு போராளிச் சாரதியே சென்று ஏற்றிவருகிறார். இரவாகியிருந்தது. பரஸ்பர உரையாடல்களோடு பொழுது போகின்றது. இப்பொழுது புத்தளத்திற்கு வந்தாயிற்று. கொஞ்சம் கண்ணயர்ந்திருந்த இயக்குனராகப்பட்டவர், இருந்தாற்போல “அப்பிடி என்னதான் இங்க பிரச்சனை.. கொஞ்சம் சொல்ல முடியுமா” என்று கேட்டிருக்கிறார். போராளிச் சாரதி திகைத்தே போய்விட்டார். சுதாகரித்துக்கொண்டு வீதியின் மருங்கே பார்க்கிறார். நுரைச்சோலைப்பக்கமாகவும் கற்பிட்டிப்பக்கமாவும் வெளிச்சங்கள் தெரிகின்றன. நடுவில் இருட்டு. போராளிச் சாரதி இயக்குனராகப்பட்டவருக்குக் கை காட்டுகின்றார். “இந்தப் பக்கம் பாத்தீங்களெண்டால் பாகிஸ்தான், அந்தா பாருங்க,  அந்த வெளிச்சம்.. அது  இந்தியா.. இவனுகள் ரெண்டு பேரும் திடீர் திடீரென்று சண்டை பிடிக்கத் தொடங்கிடுவானுகள். நடுவில நாங்கள்தான் போய் விலக்கி விடணும். அதனால எங்கட  பக்கமும் இழப்பு..” என்று அலுத்துக்கொண்டே சொல்கிறார். 

ஆழ்ந்த பெருமூச்சொன்றை விட்ட இயக்குனரானவர் இருக்கையில் சாய்ந்தவாறே “இந்த பாகிஸ்தான் காரனுகளுக்கு இதே பொழைப்பா போயிட்டுது. அவனுக வாலை ஒட்ட நறுக்கணும் தம்பி” என்றுவிட்டு துாங்கிப்போனார். 

இப்படித்தான் சீமானையும் ஒரு சாரதி ஏற்றி வந்தார் 

 

https://www.facebook.com/725549950/posts/10159097332174951?d=n&sfns=mo

இந்த பதிவை இங்கு இணைத்ததிற்கு நன்றிகள். 

இதன் சாராம்சம் தங்களை தவிர வேறு ஒருவனுக்கும் ஒன்றும் தெரியாது என்ற பாராம்பரிய மேட்டுக்குடி மனநிலைதான். தங்களது அறிவைக் கொண்டு மற்றவர்களை மட்டந்தட்டுவது ஒன்றும் புதிதில்லை. அதே போலான ஒரு கேவலமான பாதிவுதான் இது. இப்பதிவில் சொல்வதுபோல்  இலங்கை பிரச்சனையை அறியாத நிலையில் ஒரு இயக்குனர் வந்தார் என்று செல்வதை நம்பி சுய இன்பம் காணும் ஒரு கூட்டமும் இருக்கின்றது.  நீ கீழானவன் நான் மேலானவன் என்ற சாதீயத்தின் நீட்சியிலேயே நான் அறிவாளி உனக்கு ஒன்றும் தெரியது உன்னை எப்படிவேண்டுமானாலும் எமாத்தலாம் என்ற பிரதேசவாத நக்கல் சொட்டை நொட்டைகள் உள்ளடங்கலான இம்மாதிரியான பாதிவுகள் வருகின்றது. வடக்கத்தையான் என்ற எள்ளிநகையாடலை தனது உலக மகா அறிவை பயன்படுத்தி புதுப்பாணியில் புத்திசாலித்தனமாக  சமூக வலைத்தளத்தில் பதிவுசெய்திருக்கினறார். இவருக்கு  எழுத்தாளர் பட்டம் ? இவரின் எழுத்துக்கள் எத்தகைய மாற்றத்தை சமூகத்தில் ஏற்படுத்தும் ?  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, சண்டமாருதன் said:

இந்த பதிவை இங்கு இணைத்ததிற்கு நன்றிகள். 

இதன் சாராம்சம் தங்களை தவிர வேறு ஒருவனுக்கும் ஒன்றும் தெரியாது என்ற பாராம்பரிய மேட்டுக்குடி மனநிலைதான். தங்களது அறிவைக் கொண்டு மற்றவர்களை மட்டந்தட்டுவது ஒன்றும் புதிதில்லை. அதே போலான ஒரு கேவலமான பாதிவுதான் இது. இப்பதிவில் சொல்வதுபோல்  இலங்கை பிரச்சனையை அறியாத நிலையில் ஒரு இயக்குனர் வந்தார் என்று செல்வதை நம்பி சுய இன்பம் காணும் ஒரு கூட்டமும் இருக்கின்றது.  நீ கீழானவன் நான் மேலானவன் என்ற சாதீயத்தின் நீட்சியிலேயே நான் அறிவாளி உனக்கு ஒன்றும் தெரியது உன்னை எப்படிவேண்டுமானாலும் எமாத்தலாம் என்ற பிரதேசவாத நக்கல் சொட்டை நொட்டைகள் உள்ளடங்கலான இம்மாதிரியான பாதிவுகள் வருகின்றது. வடக்கத்தையான் என்ற எள்ளிநகையாடலை தனது உலக மகா அறிவை பயன்படுத்தி புதுப்பாணியில் புத்திசாலித்தனமாக  சமூக வலைத்தளத்தில் பதிவுசெய்திருக்கினறார். இவருக்கு  எழுத்தாளர் பட்டம் ? இவரின் எழுத்துக்கள் எத்தகைய மாற்றத்தை சமூகத்தில் ஏற்படுத்தும் ?  

இவர்கள் இந்த மேட்டுக்குடி நாடகம் தவிர்த்து 
சமூகத்தில் வேறு எந்த ஆணியையும் புடுங்கியது கிடையாது.

இதே திரியில் மேலே இதிலும் விட கீழான நிலையில் கருத்துக்கள் இருக்கு 
இந்த அழுக்குடன்தான்   சீமானை வெளுக்க இவர்கள் வெளிக்கிட்டு இருக்கிறார்கள். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 3 26 APR, 2024 | 10:28 AM   குரங்குகளின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த வளையம் வடிவிலான புதிய கருப்பை கருவியை பேராதனை பல்கலைக்கழகத்தில் உள்ள கால்நடை மருத்துவ பீடம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கருவி பெண் குரங்களின் கருப்பையில் கருவுறுவதை தடுக்கும் என தெரிவித்துள்ளது. கருவியை ஒருமுறை குட்டி ஈன்ற ஒன்றரை வயது பெண் குரங்கிற்கு சோதனைக்காக பயன்படுத்தப்பட்டது. சோதனையின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட கதிரியக்க பரிசோதனையில், கருப்பையில் பொருத்தப்பட்ட கருவி வெற்றிகரமாக செயல்பட்டுள்ளதை அவதானித்ததாக பேராதனை பல்கலைக்கழகத்தின் கால்நடை மருத்துவ பீடத்தைச் சேர்ந்த சிரேஷ்ட பேராசிரியர் அசோக தங்கொல்ல தெரிவித்தார். பெண்களுக்கு கர்ப்பம் தரிப்பதை தடுக்கும் நடைமுறையிலுள்ள சாதாரண அளவிலான கருவியை பயன்படுத்திய போது அது தோல்லி அடைந்தது. அதனால் சிறிய அளவிலான வளையத்தை உருவாக்க முடிவு செய்தோம் என தெரிவித்துள்ளார்.  பேராதனை போதனா வைத்தியசாலையின் மகப்பேறு மற்றும் நரம்பியல் திணைக்களத்தின் வைத்தியர்களும் பேராதனையிலுள்ள பல் வைத்திய பீடத்தினரும் இந்த முயற்சிக்கு தமது ஒத்துழைப்பை வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். “இந்த கருவியை பொறுத்த விலங்கை அமைதிப்படுத்த அரை மணி நேரம் எடுக்கும், அதைத் தொடர்ந்து அறுவை சிகிச்சைக்கு மற்றொரு அரை மணி நேரம் எடுக்கும். இந்த முறை நாட்டில் குரங்குகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளைக் கொண்டுள்ளது." என தெரிவித்துள்ளார். இந்த வளையம் வடிவிலான புதிய கருப்பை கருவியை உற்பத்தி செய்ய 2000 ரூபாய் செலவாகும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181987
    • 25 APR, 2024 | 07:33 PM   (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) சிரேஷ்ட பிரஜைகளுக்கான வட்டியை 15 வீதமாக வழங்க வேண்டுமானால் அரசாங்கம் மேலும்  40 பில்லியன் ரூபாவை அதற்காகச் செலுத்த நேரிடும். அரசாங்கத்தின் தற்போதைய நிதி நிலைமையைக் கவனத்தில் கொண்டு அது தொடர்பில் உரியக் கவனம் செலுத்தப்படும்  என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய  தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (25) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் தமது கேள்வியின் போது வங்கி வட்டி வீதங்கள் குறைக்கப்பட்டுள்ள நிலையில் சிரேஷ்ட பிரஜைகளுக்கான வங்கி வைப்புக்கான வட்டி வீதமும் குறைக்கப்பட்டுள்ளது. அதனை நம்பி வாழும் அவர்களின் வட்டி வீதத்தை அதிகரித்து வழங்க அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். அது தொடர்பில்  இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், இக் காலங்களில் வங்கி வட்டி வீதம் தொடர்பில் பிரச்சினைகள் எழுந்துள்ளன. கடனுக்கான வட்டி அதிகரிக்கப்பட்டு வங்கி வைப்புக்கான வட்டியை 16 வீதத்திலிருந்து தற்போது தனி இலக்கத்திற்குக் கொண்டு வந்துள்ளோம். வைப்புக்களுக்கான வட்டியைக் குறைப்பது இயல்பாக இடம்பெறுகின்ற ஒன்று. அது தொடர்பில் சிரேஷ்ட பிரஜைகளும் சில பாதிப்புகளை எதிர்கொள்ள நேர்ந்துள்ளது. அதேவேளை, சிரேஷ்ட பிரஜைகள் முகம் கொடுக்கும் மற்றுமொரு பிரச்சினை ஒரு லட்சம் ரூபாவுக்கு குறைவாகப் பணத்தை வைப்புச் செய்வது. அவ்வாறான பிரச்சினைகளுக்கு நாம் நடவடிக்கை ஒன்றை எடுத்தோம். எனினும் அது சாத்தியப்படவில்லை. சிரேஷ்ட பிரஜைகளின் வங்கி வைப்புகளுக்கு வட்டி அதிகரிக்க வேண்டியது அவசியம். எனினும் அதற்கான நிதியை அரசாங்கமே ஒதுக்க வேண்டியுள்ளது. இவ்வாறான விடயங்களுக்காக ஏற்கனவே வங்கிக்கு அரசாங்கம் வழங்க வேண்டிய நிலுவை இன்னும் தொடர்கிறது.  நீண்ட காலமாக இவ்வாறு சிரேஷ்ட பிரஜைகளுக்கு அதிக வட்டியை வழங்குவதற்கு அரசாங்கமே வங்கிகளுக்கு நிதி வழங்கி வந்துள்ளது.  நூற்றுக்கு 15 வீதமாக அதனை வழங்க வேண்டுமானால் சுமார் 40 பில்லியன் ரூபாவை அரசாங்கம் அதற்காக ஒதுக்க வேண்டியுள்ளது. முன்னரை விட அதிகமான நிதியை இப்போது ஒதுக்க நேர்ந்துள்ளது. அந்த வகையில்  நாட்டின் தற்போதைய நிலையையும் கவனத்திற் கொண்டு எவ்வாறு இந்த நிலைமையைச் சரி செய்வது என்பது தொடர்பில் அரசாங்கம் அதிக கவனம் செலுத்தி வருகிறது என்றார். https://www.virakesari.lk/article/181967
    • அரைச்சதம் அடித்து வென்றபோதும் விமர்சிக்கப்படும் கோலி; ஆர்சிபி கேப்டன் கூறியது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES 26 ஏப்ரல் 2024, 03:06 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கடந்த 6 போட்டிகள் முடிந்தபோதெல்லாம் ஆர்சிபி வீரர்கள் முகத்தில் சோகம், விரக்தி, நம்பிக்கையின்மை, டக்அவுட்டுக்கும் கவலையோடு சென்றனர், ஆர்சிபி ரசிகர்களும் சோகத்தோடு வீட்டுக்குப் புறப்பட்டனர். ஆனால், நிலைமை நேற்று தலைகீழாக மாறியது. ஆர்சிபி வீரர்கள், ரசிகர்கள் முகம் நிறைய மகிழ்ச்சி, புன்னகை மிதந்தது, வீரர்கள் ஒவ்வொருவரும் கட்டிஅணைத்து மிகழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர். காரணம், ஒரு மாதத்துக்குப்பின் கிடைத்த வெற்றி. ஒவ்வொரு ஆட்டத்தின் முடிவிலும் ஆர்சிபி அணியின் கேப்டன் டூப்பிளசிஸ் போட்டி முடிந்தபின் பேட்டியளிப்பது வழக்கம். ஆனால், ஒரு மாதத்துக்குப்பின் கிடைத்த வெற்றியால், கொண்டாட்டமனநிலையில் கேப்டன் டூப்பிளசிஸ் பேட்டியளிக்கவே மறந்துவிட்டார். சக வீரர்களுடன் வெற்றிக் கொண்டாட்டத்தை முடித்தபின்புதான் டூப்பிளசிஸ் சேனல்களைச் சந்தித்தார். ஹைதராபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 41-ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 35 ரன்களில் வீழ்த்தி ஒரு மாதத்துக்குப்பின் ஆர்சிபி அணி வெற்றியை ருசித்தது. முதலில் பேட் செய்த ஆர்சிபி அணி 7 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் சேர்த்தது. 207 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் சேர்த்து 35 ரன்களில் தோல்வி அடைந்தது.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஆர்சிபிக்கு ப்ளே ஆஃப் வாய்ப்பு இன்னும் இருக்கிறதா? ஆர்சிபி அணி தொடர்ந்து 6 தோல்விகளைச் சந்தித்த நிலையில் இந்த வெற்றி அந்த அணிக்கு பெரிய ஊக்கமாகவும், நம்பிக்கையையும் அளித்துள்ளது. இந்த வெற்றியால் புள்ளிப்பட்டியலில் பெரிதாக மாற்றத்தை ஆர்சிபி ஏற்படுத்தவில்லை என்றபோதிலும், வீரர்களின் அணுகுமுறை, நம்பிக்கை, உற்சாகம் ஆகியவை அதிகரிக்கும். ஆர்சிபி அணி 9 போட்டிகளில் 2 வெற்றி, 7 தோல்விகள் என 4 புள்ளிகளுடன் 10-வது இடத்திலேயே நீடிக்கிறது. நிகர ரன்ரேட்டில் மைனஸ் 0.721 என்ற ரீதியில் இருக்கிறது. இந்த வெற்றியால் ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்துள்ளது. அடுத்துவரும் 5 போட்டிகளிலும் ஆர்சிபி அணி தொடர் வெற்றிகள் பெறும்பட்சத்தில் , பிற அணிகளின் தோல்விகளும் சாதகமாக இருந்தால் ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்ல முடியும். அதேசமயம், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இதுவரை 8 போட்டிகளில் 5 வெற்றி, 3 தோல்விகள் என 10 புள்ளிகளுடன் 3 - ஆவது இடத்திலேயே நீடிக்கிறது, நிகர ரன்ரேட்டில் 0.577 என்ற நிலையில் இருக்கிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES ஆர்சிபியின் வெற்றிக்குக் காரணம் என்ன? ஆர்சிபி அணிக்கு நேற்று கிடைத்த வெற்றி ஒரு தனிநபர் உழைப்பால் கிடைத்ததாகக் கூறமுடியாது. தொடக்கத்தில் ஆர்சிபி அணிக்கு கிடைத்த வாய்ப்பை நழுவவிடாமல் கடைசிவரை சன்ரைசர்ஸ் அணிக்கு கொடுத்த நெருக்கடியால் வெற்றி வசமானது. இதில் ஏதேனும் ஒரு கட்டத்தில் கேப்டன்ஷிப்பில் சுணக்கம் ஏற்பட்டிருந்தாலோ அல்லது, வீரர்களிடையே உற்சாகக் குறைவு ஏற்பட்டிருந்தாலோ ஆட்டம் கைமாறி இருக்கும். ஆர்சிபி அணி தங்களுக்கு கிடைத்த தருணத்தை தவறவிடாமல் கடைசிவரை எடுத்துச் சென்றதே வெற்றிக்கு முக்கியக் காரணம், பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங்கில் ஒவ்வொரு வீரர்களும் தங்களின் அதிகபட்ச பங்களிப்பை அளித்தனர். அதில் குறிப்பாக மெதுவான விக்கெட்டைக் கொண்ட மைதானத்தில் 19 பந்துகளில் அரைசதம் அடித்து ஆட்டமிழந்த ரஜத் பட்டிதார் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரின் கணக்கில் 2 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் அடங்கும். அதிலும் மயங்க் மார்க்கண்டே வீசிய 11வது ஓவரில் தொடர்ந்து 4 சிக்ஸர்களை பட்டிதார் பறக்கவிட்டு அரைசத்ததை நிறைவு செய்தார். பட்டிதாரின் ஸ்ட்ரைக் ரேட் 250 ஆக இருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES பொறுமையாக ஆடிய கோலி விராட் கோலியும் அரைசதம் அடித்தார். ஆனாலும் அவர் மீது சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்தன. கோலி ஆட்டமிழந்தபோது 43 பந்துகளில் 51 ரன்கள் சேர்த்திருந்தார். இதில் ஒரு சிக்ஸர், 4 பவுண்டரி, ஸ்ட்ரைக் ரேட் 118.60 ஆக இருந்தது. விராட் கோலி தனது இருப்பை ஆட்டம்முழுவதும் வைத்திருக்கும் நோக்கில் டி20 போட்டி என்பதையே மறந்துவிட்டு பேட் செய்கிறாரா என்று ரசிகர்கள் விமர்சித்தனர். விராட் கோலி பவுண்டரி, சிக்ஸர் அடிக்க வேண்டிய பந்துகளில் கூட ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்கிறேன் எனக் கூறிக்கொண்டு ஒரு ரன், 2 ரன்கள் எடுத்தார் என ரசிகர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. அது மட்டுமல்லாமல் விராட் கோலி வீணாக்கிய பந்துகளால் ஆர்சிபி அணியின் ஸ்கோர் 20 முதல் 30 ரன்கள் குறைந்துவிட்டது என்றும் விமர்சிக்கப்படுகிறது. இந்த ஆட்டத்தில் ஆர்சிபி அணியில் அரைசதம் அடித்திருந்தபோதிலும் ஸ்ட்ரைக் ரேட் குறைவாக வைத்திருந்த ஒரே பேட்டர் கோலி மட்டும்தான். கேப்டன் டூப்பிளசிஸ் தொடக்கத்தில் சிறிய கேமியோ ஆடி 12 பந்துகளில் 25 ரன்கள் சேர்த்து 250 ஸ்ட்ரைக் ரேட்டில் பேட் செய்து ஆட்டமிழந்தார். கேமரூன் க்ரீன் 20 பந்துகளில் 37 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இவரின் ஸ்ட்ரைக் ரேட் 185 ஆக இருந்தது. கடைசி வரிசையில் களமிறங்கிய மகிபால் லாம்ரோர், தினேஷ் கார்த்திக், ஸ்வப்னில் சிங் ஆகிய 3 பேரின் ஸ்ட்ரைக் ரேட்டும் 175க்கு அதிகமாகவே இருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES பந்துவீச்சில் பொறுப்புணர்வு ஆர்சிபி அணி பந்துவீச்சாளர்கள் நேற்றைய ஆட்டத்தில் கட்டுக்கோப்பாகப் பந்துவீசினர். முகமது சிராஜ் வழக்கமாக ரன்களை வாரி வழங்கும் நிலையில் 4 ஓவர்கள் வீசி 20 ரன்கள்தான் கொடுத்தார். யாஷ் தயால் 3 ஓவர்கள் வீசி 18 ரன்கள் ஒருவிக்கெட், கரன் ஷர்மா 4 ஓவர்கள் வீசி 29 ரன்கள் கொடுத்து 2 விக்கெட், கேமரூன் க்ரீன் 2 ஓவர்கள் வீசி 12 ரன்களுடன் 2 விக்கெட் என 6 ரன்ரேட்டுக்குள் கட்டுக்கோப்பாக பந்துவீசினர். ஸ்வப்னில் சிங், பெர்குஷன், ஜேக்ஸ் மட்டுமே இரட்டை இலக்க ரன்ரேட் வைத்திருந்தனர். மற்ற பந்துவீச்சாளர்கள் கட்டுக்கோப்புடன் பந்துவீசியது வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது. வெற்றி கிடைக்காவிட்டால் என்ன நடந்திருக்கும்? ஆர்சிபி அணியின் கேப்டன் டூப்பிளசிஸ் கூறுகையில் “ ஒவ்வொரு போட்டி முடிந்தபின்பும் பேட்டியளிப்பேன் ஆனால் இன்று மறந்துவிட்டேன். காரணம் 6 போட்டிகள் தோல்விக்குப்பின் கிடைத்த வெற்றிதான். கடந்த போட்டிகளில் எல்லாம் நாங்கள் வெற்றிக்கு அருகே வந்துதான் அதை அடையமுடியாமல் தோற்றோம். கொல்கத்தா அணியுடன் ஒரு ரன்னில் வெற்றியை இழந்தோம். எங்களால் வெற்றி பெற முடியும் கடைசி நேரத்தில் ஏதோ தவறு நடக்கிறது என்பதை புரிந்துகொண்டோம். இதுபோன்ற நெருக்கடியான நேரத்தில் கிடைக்கும் வெற்றிதான் வீரர்களுக்கு நம்பிக்கையளிக்கும். இந்த வெற்றி எங்களுக்கு மகத்தானது.” “இந்தவெற்றி கிடைக்காவிட்டால் வீரர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டிருப்பார்கள், நம்பிக்கையை ஒட்டுமொத்தமாக குலைத்திருக்கும். நம்பிக்கையை பற்றி ஓய்வறைக்குள் பேசவே முடியாது, போலியான நம்பிக்கையை வீரர்களிடம் செலுத்த முடியாது. களத்தில் நமது செயல்பாடுதான் நம்பிக்கையை ஏற்படுத்தும். போட்டித்தொடரின் முதல்பாதியில் நம்முடைய முழுதிறமைக்கும் விளையாடவில்லை என்று நினைத்தோம். 50சதவீதம் முதல் 60 சதவீதத்தை வெளிப்படுத்தனால், உங்களால் நம்பிக்கையைப் பெற முடியாது. கடந்த வாரம் முழுவதும் நாங்கள் அனைவரும் கடினமாக பயிற்சி செய்தோம், உழைத்தோம், சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த திட்டமிட்டோம்.” “ரஜத் பட்டிதார் தொடர்ந்து இரு அரைசதங்களை விளாசியுள்ளார். கிரீன் தேவையான கேமியோ ஆடினார். சின்னசாமி அரங்கு எங்களுக்கு மிகப்பெரிய மனவேதனையை அளித்தது. அதுபோன்ற சிறிய மைதானத்தில் பந்துவீசுவது பந்துவீச்சாளர்களுக்கு கடினமான பணி. கரன் சர்மா அவரின் திறமையை வெளிப்படுத்த ஒரு தளம் தேவைப்பட்டது, அதற்கு இந்தப் போட்டி உதவியது. எங்களிடம் தற்போது லெக் ஸ்பின்னரும் இருக்கிறார்” எனத் தெரிவித்தார் பட மூலாதாரம்,GETTY IMAGES சன்ரைசர்ஸ் பலவீனத்தை அம்பலமாக்கிய ஆர்சிபி சன்ரைசர்ஸ் அணி இந்த சீசனில் இதற்கு முன் பெற்ற வெற்றிகள் அனைத்தும் முதலில் பேட் செய்து மிகப்பெரிய ஸ்கோரை எட்டி, எதிரணியை திக்குமுக்காடச் செய்து பெற்றவையாகும். சேஸிங் செய்து சன்ரைசர்ஸ் அணி வெற்றி பெற்றது குறைவுதான். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் 207 ரன்கள் இலக்கு வைத்து சன்ரைசர்ஸ் அணியை சேஸிங் செய்ய அழைத்தபோது அந்த அணியின் பலவீனத்தை ஆர்சிபி அணி வெளிப்படுத்திவிட்டது. அதாவது மிகப்பெரிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டால், சன்ரைசர்ஸ் பேட்டர்களும் பதற்றத்தில் சொதப்புகிறார்கள் என்பதை வெளிப்படுத்திவிட்டது. ஹைதராபாத் ஆடுகளம் சன்ரைசர்ஸ் அணிக்கு சொந்த மைதானம். பேட்டிங்கிற்கு சொர்க்கபுரியான இந்த மைதானத்தில்தான் சன்ரைசர்ஸ் அணி மிகப்பெரிய ஸ்கோரையும் எட்டியுள்ளது. அப்படி இருந்தும் நேற்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணி தோற்றதற்கு சேஸிங்கை கையில் எடுத்ததுதான் என்று ஆர்சிபி வெளிப்படுத்தியுள்ளது. அடுத்துவரும் ஆட்டங்களில் சன்ரைசர்ஸ் அணி ஒருவேளை டாஸில் தோற்றால், எதிரணிகள் பேட்டிங் செய்து, சன்ரைசர்ஸ் அணியை சேஸிங் செய்யவைத்து நெருக்கடி கொடுக்கும் வியூகத்தை கையில் எடுக்கலாம். பட மூலாதாரம்,GETTY IMAGES சன்ரைசர்ஸ் பேட்டர்களை எவ்வாறு சுருட்டுவது என கேப்டன் டூப்பிளசிஸ் பல உத்திகளைப் பயன்படுத்தினார். முதல் ஓவரிலேயே ஜேக்ஸை பந்துவீசச் செய்து டிராவிஸ் ஹெட் விக்கெட் வீழ்த்தப்பட்டது, அடுத்து ஸ்வப்னில் சிங் மூலம் ஒரே ஓவரில் கிளாசன், மார்க்ரம் என இரு ஆபத்தான பேட்டர்கள் பெவிலியனுக்கு அனுப்பப்பட்டனர். கிளாசன் இமாலய சிக்ஸர் அடித்த நிலையில் அடுத்த பந்தில் விக்கெட்டை இழந்தார். மார்க்ரம் ஃபுல்டாஸ் பந்தில் கால்காப்பில் வாங்கி வெளியேறினார். அபிஷேக் சர்மா விக்கெட்டை யாஷ் தயாலும், நிதிஷ் ரெட்டி விக்கெட்டை கரண் சர்மாவும் எடுக்கவே சன்ரைசர்ஸ் பேட்டிங் வரிசை ஆட்டம் கண்டது. பவர்ப்ளே ஓவருக்குள் சன்ரைசர்ஸ் அணி 4 விக்கெட்டுகளை இழந்தது, 10 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை சன்ரைசர்ஸ் இழந்து தடுமாறியது. பாட்கம்மின்ஸ் கேமியோ ஆடி 31 ரன்கள் சேர்த்து க்ரீன் பந்துவீச்சிலும், புவனேஷ்வர் குமார் 13 ரன்னில் க்ரீன் பந்துவீச்சிலும் ஆட்டமிழந்தனர். ஷாபாஸ் அகமது மட்டும் 40 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அடுத்தடுத்து விக்கெட் சரிவு, பெரிய இலக்கு ஆகியவை சன்ரைசர்ஸ் அணியை மேலும் நெருக்கடிக்குள் தள்ளி, தோல்வியடையச் செய்தது.   பட மூலாதாரம்,GETTY IMAGES பட்டிதார் அளித்த உத்வேகம் ஆர்சிபி அணி பெரிய ஸ்கோரை எட்டுவோம் என்ற நோக்கத்தில் ஆட்டத்தைத் தொடங்கியது, புவனேஷ்வர், கம்மின்ஸ் வீசிய ஓவர்களை அதிரடியாக அடித்த கேப்டன் டூப்பிளசிஸ் பவுண்டரி, சிக்ஸர் விளாசினார். 3ஓவர்களில் 43 ரன்கள் என பெரிய ஸ்கோர் சென்றது. ஆனால், நடராஜன் பந்துவீச்சில் டூப்பிளசிஸ் 25 ரன்களில் ஆட்டமிழந்தவுடன் ரன்ரேட் குறையத் தொடங்கியது. ஷாபாஸ் சுழற்பந்துவீச்சில் கோலி வழக்கம்போல் மெதுவாக ஆடத் தொடங்கினார். பவர்ப்ளே ஓவர்கள் முடிவில் ஆர்சிபி ஒரு விக்கெட் இழப்புக்கு 61 ரன்கள் சேர்த்தது. தொடக்கத்தில் வேகமாக பேட்டை சுழற்றிய கோலி 11 பந்துகளில் 23 ரன்கள் சேர்த்தார், அதன்பின், 32 பந்துகளில் கோலி 28 ரன்கள் மட்டுமே சேர்த்தார். ஜேக்ஸ் 6 ரன்னில் மார்க்கண்டே பந்துவீச்சில் ஆட்டமிழந்தபின் பட்டிதார் களமிறங்கினார். பட்டிதார் களத்துக்கு வந்தபின்புதான் ஆர்சிபியின் ஸ்கோர் எகிறத் தொடங்கியது. வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக 125 ஸ்ட்ரைக்ரேட்டிலும், சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக 197 ஸ்ட்ரைக் ரேட்டிலும் பட்டிதார் ஆடி ரன்களைச் சேர்த்தார். அதிலும் மார்க்கண்டே வீசிய 11-வது ஓவரில் தொடர்ந்து 4 சிக்ஸர்களை விளாசிய பட்டிதார் 19 பந்துகளில் அரைசதம் அடித்தார். கேமரூன் நடுவரிசையில் களமிறங்கி தேவையான ஒரு கேமியோ ஆடி ஸ்கோரை உயர்த்தினார். குறிப்பாக கேப்டன் கம்மின்ஸ் பந்துவீச்சில் கேமரூன் 4 பவுண்டரிகளை விளாசி 20 பந்துகளில் 37ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த சீசனில் சிறப்பாக பேட் செய்து வரும் டிகே 11 ரன்னில் ஆட்டமிழந்தார். ஸ்வப்னில் சிங் 12 ரன்னில் விக்கெட்டை இழந்தார். https://www.bbc.com/tamil/articles/c80z102przro
    • தந்தை செல்வாவின் 47வது நினைவு தினம்! வவுனியாவில் தந்தை செல்வாவின் 47வது நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. குறித்த நிகழ்வானது வவுனியா மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் உள்ள அன்னாரின் சிலையருகில் இடம்பெற்றிருந்தது. இதன்போது அன்னாரின் திருவுருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டதுடன், நினைவு பேருரையும் இடம்பெற்றிருந்தது. தமிழரசு கட்சியின் தந்தை செல்வா நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கட்சி ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். https://athavannews.com/2024/1379846
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.