Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் இயங்கிய விபச்சார விடுதி பொதுமக்களால் முற்றுக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
12 hours ago, தனிக்காட்டு ராஜா said:

நம்ம எங்க ஏற்றுக்கொள்ள போகிறோம்  கொழும்பில் பல லொச்சுக்களில் நம்ம பெட்டைகள் என்று சொல்லுவானுகள் சிங்கள பொடியன்கள் அவனுகள் நம்மள பொட்டைகளை சொல்லுவானுகள் நாம அவனுகளை சொல்லுவம் அங்கால காக்காமார் விஸ்நஸ் என்று சொல்லி வெளிநாட்டை கொழும்புக்கு இறக்கி ஏத்தி விட்டு விஸ்நஸை முடிச்சி விடுறானுகள் இதுதான் உள்குத்தான நாட்டு நிலமை 

மட்டக்களப்பு ரவுணுக்கை டிஸ்கோ ****  எண்டொரு பிரபல தொழிலதிபர் இருந்தவ  உங்களுக்கு தெரியுமோ? நல்ல வியாபாரமெண்டு கேள்விப்பட்டனான். ஹாஜியார் கடை கொத்துரொட்டியோடை போனால் கவனிப்பு அமர்களமாய் இருக்குமாம்.😘

அவவின்ரை அட்ரஸ் வேணுமெண்டால் மருதங்கேணியாருக்கு............😂🤣

# இப்படிக்கு
நல்லமனப்பான்மை
குமாரசாமி 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

மட்டக்களப்பு ரவுணுக்கை டிஸ்கோ ****  எண்டொரு பிரபல தொழிலதிபர் இருந்தவ  உங்களுக்கு தெரியுமோ? நல்ல வியாபாரமெண்டு கேள்விப்பட்டனான். ஹாஜியார் கடை கொத்துரொட்டியோடை போனால் கவனிப்பு அமர்களமாய் இருக்குமாம்.😘

அவவின்ரை அட்ரஸ் வேணுமெண்டால் மருதங்கேணியாருக்கு............😂🤣

# இப்படிக்கு
நல்லமனப்பான்மை
குமாரசாமி 

நான் கேள்விப்படல சாமி

பாவம் மருதங்கேணியார் நல்ல மனுசன் இதிலெல்லாம் மெனக்கெடமாட்டார் என நினைக்கிறன் 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
14 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

நான் கேள்விப்படல சாமி

பாவம் மருதங்கேணியார் நல்ல மனுசன் இதிலெல்லாம் மெனக்கெடமாட்டார் என நினைக்கிறன் 

நானும் மருதங்கேணியாருக்கு பாவம் பாத்த படியாலைதான் அட்ரஸ் தரட்டோ எண்டு கேட்டனான்  😂

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

நானும் மருதங்கேணியாருக்கு பாவம் பாத்த படியாலைதான் அட்ரஸ் தரட்டோ எண்டு கேட்டனான்  😂

மட்டக்களப்பில வந்து முளிசினார் எண்டால் ஆளை கண்டு பிடிச்சு கல்லடிப்பாலத்தில் வச்சி  காட்சி படுத்தலாம் நல்ல வெள்ளம் வேற 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

மட்டக்களப்பில வந்து முளிசினார் எண்டால் ஆளை கண்டு பிடிச்சு கல்லடிப்பாலத்தில் வச்சி  காட்சி படுத்தலாம் நல்ல வெள்ளம் வேற 

கல்லடி பாலம் சன நடமாட்டம் கூடவெல்லோ......வீச்சுக்கல்முனைப் பக்கம்  அரப்பு வைச்சு முழுக வைக்கலாம்

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

கல்லடி பாலம் சன நடமாட்டம் கூடவெல்லோ......வீச்சுக்கல்முனைப் பக்கம்  அரப்பு வைச்சு முழுக வைக்கலாம்

பச்சை தீர்ந்து விட்டது  ஹாஹா அவர் பாவம் விடுவங்க்

மட்டக்களப்பில் இரண்டு நாட்களாக கன மழை 100 மில்லிமீற்றர் மழைக்கும் அதிகமாக நாளை கார்த்திகை தீபம் என்ற படியால் கச்சானும் , சோளனும் , பனங்கிழங்கும் வாங்கி வந்தது 

இப்ப மழைக்குள்ள சோளன் அவிச்சி கொறிக்கிறம் 

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா பொய்களையும் புனைவுகள் போலவும் கருத்துக்களை எழுதாமல் 
கொஞ்சம் ஆதாரத்தோடு எழுதுங்கள் என்று எழுதினக்கு ...

என்னை பிடித்து லாட்ஜுக்கு அனுப்ப நிக்கிறீங்கள். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

பச்சை தீர்ந்து விட்டது  ஹாஹா அவர் பாவம் விடுவங்க்

மட்டக்களப்பில் இரண்டு நாட்களாக கன மழை 100 மில்லிமீற்றர் மழைக்கும் அதிகமாக நாளை கார்த்திகை தீபம் என்ற படியால் கச்சானும் , சோளனும் , பனங்கிழங்கும் வாங்கி வந்தது 

இப்ப மழைக்குள்ள சோளன் அவிச்சி கொறிக்கிறம் 

அதிலையும் ஒரு சந்தோசம் இருக்கு. உந்த சந்தோசங்களும் மண்வாசனையும் இங்கில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Maruthankerny said:

சும்மா பொய்களையும் புனைவுகள் போலவும் கருத்துக்களை எழுதாமல் 
கொஞ்சம் ஆதாரத்தோடு எழுதுங்கள் என்று எழுதினக்கு ...

என்னை பிடித்து லாட்ஜுக்கு அனுப்ப நிக்கிறீங்கள். 

நிருபிக்க வேண்டாமா ? ஆளை லொட்சிக்கு அனுப்பி 

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

நிருபிக்க வேண்டாமா ? ஆளை லொட்சிக்கு அனுப்பி 

நீங்கள் எழுதியதெல்லாம் உண்மைதான் என்று 
போகும்போது நேரில் சென்று பார்த்து வந்து எழுத்துவம் 
என்பதைவிட எனக்கும் வேறு எந்த நோக்கமும் கிடையாது 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

நிருபிக்க வேண்டாமா ? ஆளை லொட்சிக்கு அனுப்பி 

வேண்டாம் ராசன்.....அவர் பயப்பிடுறாரு.....பாவம் அவரை விடுங்க 😂

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, tulpen said:

தமிழ் சிறீ உங்கள் அறிவுரை  25 mg  மேலே பாவிக்க வேண்டாம் என்பது தானே. அவ்வாறே நான் விளங்கி கொண்டேன். 

ருல்பன்.... 25 mg யே   மிக அதிகமாம். இந்த குளிசையை.... 
பாதியாய் பிய்த்து, விழுங்க வேண்டுமாம் என்று...
என்னுடன் வேலை செய்யும், துருக்கிக்காரன் சொன்னா(ன்)ர்.  

அவர் ஒரு முறை... முழு குளிசையை விழுங்கிவிட்டு,
தாம்பத்திய உறவில் ஈடுபட, மனிசி...  தாய் வீட்டுக்கு ஓடி,
விவாகரத்து வரை போய்.... விட்டதாம்.

  • கருத்துக்கள உறவுகள்
On 12/9/2019 at 5:56 PM, சுப.சோமசுந்தரம் said:

நன்றி திரு.Nunavilan அவர்களே ! சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தொல்லியல் அறிஞர் தொ.பரமசிவனிடமும் சொல்லியல் அறிஞர் தேவநேயப் பாவாணரின் புத்தகத்திலும் 'பள்ளி' என்ற சொல்லுருவாக்கம் (etymology) பற்றி நான் அறிந்ததை உங்களைப் போன்ற யாழ் சொந்தங்களிடம் பகிரலாம் என நினைக்கிறேன் (சிலர் ஏற்கெனவே அறிந்திருக்கலாம்). தமிழில் முறைசார் கல்வி என்பது சமணர்கள் காலத்தில் ஏற்பட்ட ஒன்று. சமணர்கள் குன்றேறி வாழ்ந்தவர்கள். துறவுக்கான அமைதியும், மானிட சேவைக்கான மனிதச் சூழலும் அமையப் பெற்றவை குன்றுகளேயாம். அங்கு அவர்கள் தங்களுக்கு அமைத்திருந்த சமணப் படுக்கைகள் சமணப் பள்ளிகள் எனப்பட்டன (இன்று தமிழகம் முழுவதும் அச்சமணப் பள்ளிகள் தொல்லியல் துறையின் ஆளுமையில் உள்ளன). அப்படுக்கைகளில் சமணர்கள் எழுந்தமர்ந்து மக்களுக்குப் போதிக்கலாயினர். மக்கள் இவ்வாறு முதன்முதலில் முறைசார் கல்வியை அவ்வப்போது'பள்ளி'சென்று பெற்றனர். பின்னர் ஆங்கிலேயர் தந்த முறைசார் கல்வியும் 'பள்ளி'க்கல்வியானது. கல்விக்கூடம் பள்ளிக்கூடம் ஆனது. 

    போயும் போயும் ஒரு 'அபச்சார' செய்தியின் கீழ், கல்வி எனும் மேன்மையான பொருள் பற்றி இவ்வளவு நீளமாகப் பேச வேண்டுமா எனத் தோன்றுகிறதா? கல்வி பெருமையுடைத்து, கலவி சிறுமையுடைத்து என்று சொன்னார் யாரே !

பொருத்தமாகவே உள்ளது ஐயா.

கலவி இன்றி அமையாது உலகு, அதில் கல்வியும் அடக்கம்.

On 12/9/2019 at 10:15 AM, Vankalayan said:

நம்ம ஊர் பெண்களாக இருக்க முடியாது. நான் நினைக்கிறேன் இவர்கள் எல்லாம் தெடகிலிருந்து வந்திருக்க வேண்டும். அதனால்தான் போலீசார்  நடவடிக்கை எடுக்க தயங்கினவர்கள். 

நானும் அப்படித்தான் நினைக்கிறேன்.

ஏனெண்டால் எங்கள் ஊர் ஆக்களுக்கு எல்லாம் தங்கத்தாலே எல்லே செஞ்சது. 

உதாரும் வெளியூர், தமிழர் அல்லாத ஆக்களாய்தான் இருக்கும் 🤣🤦‍♂️

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

நானும் அப்படித்தான் நினைக்கிறேன்.

ஏனெண்டால் எங்கள் ஊர் ஆக்களுக்கு எல்லாம் தங்கத்தாலே எல்லே செஞ்சது. 

உதாரும் வெளியூர், தமிழர் அல்லாத ஆக்களாய்தான் இருக்கும் 🤣🤦‍♂️

😂

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, goshan_che said:

பொருத்தமாகவே உள்ளது ஐயா.

கலவி இன்றி அமையாது உலகு, அதில் கல்வியும் அடக்கம்.

நானும் அப்படித்தான் நினைக்கிறேன்.

ஏனெண்டால் எங்கள் ஊர் ஆக்களுக்கு எல்லாம் தங்கத்தாலே எல்லே செஞ்சது. 

உதாரும் வெளியூர், தமிழர் அல்லாத ஆக்களாய்தான் இருக்கும் 🤣🤦‍♂️

ஒரு அரசன் போருக்குப் போகும்போது இராணிக்கு இரும்பாலன உள்ளாடை அணிவித்து பூட்டு ஒன்றய் பூட்டி, ராணியின் மெய்ப் பாதுகாவலனிடம் ,  இராணியை ஒருவரும் அண்ட விடாமல் பாதுககாக்கும்படி கூறிவிட்டு போருக்கு செண்றுவிட்டான். சில நாட்கள் பயணத்தின் நடுவில் இராணியின் மெய்ப் பாதுகாவலன் மிக வேகமாக வேர்க்க விறுவிறுக்க அரசனை சந்திக்க குதிரையில் ஓடிவந்தான். 

 

அரசன் அவனின் கடமையுணர்ச்சியை வியந்து பாராட்டி அவனிடம்

ஏன் இவ்வளவு அவசரம் , இராணிக்கேதும் ஆபத்தோ எனக் கேட்டான் .

மெய்பாதுகாவலன் கூறினான் “ இல்லை அரசே , இராணியை பார்த்துக் கொள்ளுபடி கூறிண்னீர்கள் ஆனால் திறப்பை தர மறந்துவிட்டீர்கள்”

நமதாட்கள் அரசனா அல்லது இராணியாரா அல்லது மெய்பாதுகாவலனா ??????

4 hours ago, Kapithan said:

ஒரு அரசன் போருக்குப் போகும்போது இராணிக்கு இரும்பாலன உள்ளாடை அணிவித்து பூட்டு ஒன்றய் பூட்டி, ராணியின் மெய்ப் பாதுகாவலனிடம் ,  இராணியை ஒருவரும் அண்ட விடாமல் பாதுககாக்கும்படி கூறிவிட்டு போருக்கு செண்றுவிட்டான். சில நாட்கள் பயணத்தின் நடுவில் இராணியின் மெய்ப் பாதுகாவலன் மிக வேகமாக வேர்க்க விறுவிறுக்க அரசனை சந்திக்க குதிரையில் ஓடிவந்தான். 

 

அரசன் அவனின் கடமையுணர்ச்சியை வியந்து பாராட்டி அவனிடம்

ஏன் இவ்வளவு அவசரம் , இராணிக்கேதும் ஆபத்தோ எனக் கேட்டான் .

மெய்பாதுகாவலன் கூறினான் “ இல்லை அரசே , இராணியை பார்த்துக் கொள்ளுபடி கூறிண்னீர்கள் ஆனால் திறப்பை தர மறந்துவிட்டீர்கள்”

நமதாட்கள் அரசனா அல்லது இராணியாரா அல்லது மெய்பாதுகாவலனா ??????

 நமதாட்கள் மேற் கூறிய மூன்று பேருமே இல்லை. ஏற்கனவே கள்ள சாவி செய்து அலுவலை முடித்துவிட்டு  அரண்மனைக்  கோவிலில் பக்தியுடன்  தேங்காய் உடைத்துக் கொண்டிருக்கும் அரண்மனையில் அரசாங்க வேலை செய்யும் ஒரு சாதாரண குமாஸ்தா. 😀 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

 நமதாட்கள் மேற் கூறிய மூன்று பேருமே இல்லை. ஏற்கனவே கள்ள சாவி செய்து அலுவலை முடித்துவிட்டு  அரண்மனைக்  கோவிலில் பக்தியுடன்  தேங்காய் உடைத்துக் கொண்டிருக்கும் அரண்மனையில் அரசாங்க வேலை செய்யும் ஒரு சாதாரண குமாஸ்தா. 😀 

எமது மக்களைப் பற்றி தவறான கணிப்பீடு.

 கள்ளச்சாவி போடு பூட்டை திறந்து, அலுவலை முடித்துவிட்டு. வேறு பூட்டையும் மாட்டிவிட்டு.

மன்னர் வந்து கேட்டால் - யாரோ தெற்கத்தி சிங்களவன் செய்துபோட்டான் அரசே என்று சொல்லும் அளவுக்கு சூரர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

எமது மக்களைப் பற்றி தவறான கணிப்பீடு.

 கள்ளச்சாவி போடு பூட்டை திறந்து, அலுவலை முடித்துவிட்டு. வேறு பூட்டையும் மாட்டிவிட்டு.

மன்னர் வந்து கேட்டால் - யாரோ தெற்கத்தி சிங்களவன் செய்துபோட்டான் அரசே என்று சொல்லும் அளவுக்கு சூரர்கள்.

✔️

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்
On 12/10/2019 at 5:53 AM, Maruthankerny said:

என்ன ஐயா திரும்ப திரும்ப எந்த ஆதரமும் இல்லமால் பொய்யை சொல்லிக்கொண்டு இருக்கிறீர்கள்.
ஓரளவுக்கு எந்த எரிய ? எந்த லொட்ஜ்?  கொண்டுவருபவர்களை எப்படி அவர்கள் தொடர்பு கொள்கிறார்கள்?
என்றாவது எழுத வேண்டும். .....அதை விடுத்து திரும்ப திரும்ப .... லொட்ஜ் லொட்ஜ் என்றே எழுதுகிறீர்கள்.

நான் வருகிற கோடைவிடுமுறைக்கு இலங்கை வரலாம் என்று இருக்கிறேன். 

மருதர் கொழும்பில ராணுவம் சுத்தி வளைப்பாம் 25 விடுதிகள் முற்றுகையாம் செய்தி சொல்லுது அவரும் ஆதாரம் கேட்டாரு மனுசன் நானும் எப்படி சொல்வதென்று தெரியாமல் திணறினன் இப்ப சரியா மருதர்

 

Edited by தனிக்காட்டு ராஜா

6 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

மருதர் கொழும்பில ராணுவம் சுத்தி வளைப்பாம் 25 விடுதிகள் முற்றுகையாம் செய்தி சொல்லுது அவரும் ஆதாரம் கேட்டாரு மனுசன் நானும் எப்படி சொல்வதென்று தெரியாமல் திணறினன் இப்ப சரியா மருதர்

 

ராஜா தனிக்காட்டு ராஜா தான்.
இரண்டு செய்திகளுக்கும் எப்பிடியோ ஒரு முடிச்சை போட்டுட்டார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.