Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிழக்கில் முஸ்லிம்களால் ஆக்கிரமிக்கப்படுகின்ற மற்றொரு இந்துக் கோவில்! வெளிவரும் பல உண்மைகள்

Featured Replies

மட்டக்களப்பு நகரில் இருந்து 12 கி.மீ. தொலைவில் உள்ள கோவில்குளம் காசிலிங்கேஸ்வரர் ஆலயம் பகுதியில் முஸ்லிம்கள் திடீரென்று குடியேறிவருவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கோவில் குளம் (சிகரம்) உண்மையிலேயே தமிழ் மக்களின் பாரம்பரிய கிராமமா?

எப்படி முஸ்லிம்கள் அங்கு குடியேற்றப்பட்டார்கள்?

முஸ்லிம் தரப்பு கூறுகின்ற நியாயப்பாடுகள் என்ன?

பல நூற்றாண்டுகள் வரலாறு கொண்டதாக கூறப்படுகின்ற தமிழ் மக்களின் கோவில்குளம் கிராமம் ஆக்கிரமிக்கப்படுவதன் பின்னணியில் வேறு நோக்கங்கள் இருக்கின்றனவா?

இந்த விடயங்களைச் சுமந்துவருகின்றது இந்த 'உண்மையின் தரிசனம்' நிகழ்ச்சி:


https://www.tamilwin.com/srilanka/01/234181?ref=rightsidebar

  • கருத்துக்கள உறவுகள்

நான் இங்கே கருத்தெழுதி, கடைசியில் யாழ் மய்யவாதத்தில் வந்து முடியும். எதற்கு வேண்டாத வேலை. 

ஆதலால் நான் இது தொடர்பில் கருத்து சொல்ல விரும்பவில்லை.

இந்த ஹிஸ்புல்லா என்பவன் ஒரு இஸ்லாமிய தீவிரவாதி. இவன் , ரிசார்ட் , ஹரீஸ் எல்லோரும் ஜிஹாத் அங்கத்தவர்கள். இதைவிட இன்னும் நிறையபேர் இருக்கிறார்கள்.

சோனவன் தமிழர்களைப்போல அல்ல. தங்களுக்கு ஒரு பிரச்சினை வரும்போது ஒன்று சேர்ந்துவிடுவார்கள். எந்தக்கட்சியாக இருந்தாலும் பரவாயில்லை , தங்கள் இனத்துக்காக எந்த கொலையையும் , கொள்ளையையும் செய்ய தயங்காதவர்கள். தமிழன் ஒற்றுமையாகுமட்டும் இது நடந்துகொண்டே இருக்கும்.

இப்போதும்கூட கூட்ட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் வியாழேந்திரனுக்கு ஆதரவு தெரிவிப்பார்களோ தெரியவில்லை. ஏன், வியாழேந்திரனுக்கு அமைச்சு பதவி கிடைப்பதை கருணா தடை செய்ததாகவும் ஒரு கதை உண்டு. இப்படி எல்லாம் இருந்துகொண்டு பின்னர் வந்து குய்யோ , முய்யோ எண்டு சத்தம் போடுவதில் பலனில்லை.

இந்த வீடியோவில் அவன் ஹிஸ்புல்லா தான் செய்த அநியாயத்தை எல்லாம் நேரடியாகவே பயமில்லாமல் சொல்கிறான். ஏன் இவனுக்கு விரோதமாக சடட நடவடிக்கை எடுக்க முடியாது? அதிகாரிகள் அவனுக்கு துனை போய் இருக்கிறார்களா? அபிவிருத்தி குழு கூட்டத்தில் சடட விரோத தீர்மானங்களை எடுக்க முடியுமா? எனவே அங்குள்ள புத்தி ஜீவிகள் இது சம்பந்தமாக சில தீர்மானங்களை எடுக்க வேண்டும்.

நீங்கள் குனிய குனிய சோனவன் குட்டிக்கொண்டே இருப்பான். இந்து ஆலயங்களையும் , ஊர்களையும் சூறையாட அவனுக்கு எவ்வளவு திமிர் இருக்க வேண்டும். இனியாவது இருப்பதை பாதுகாத்துக்கொள்ள வேண்டுமென்றால் கிழக்கு மக்கள் சரியான தீர்மானம் எடுக்க வேண்டும்.

யாழ்ப்பாணத்தை போலல்ல உங்கள் பிரதேசம். நீங்கள் பிரிந்திருந்தால் வருகிறதான தேர்தலில் சோனவனுக்குத்தான் கொண்டாட்டம். தமிழன்  ஆளுக்கொரு கட்சி, ஆளுக்கொரு தலைவன் எண்டு போனால் இருந்ததையும் கெடுத்தாய் போற்றி எண்டு இருக்க வேண்டியதுதான். எனவே புத்தி ஜீவிகள் இது விடயமாக கவனம் எடுக்க வேண்டிக்கொள்ளுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kapithan said:

நான் இங்கே கருத்தெழுதி, கடைசியில் யாழ் மய்யவாதத்தில் வந்து முடியும். எதற்கு வேண்டாத வேலை. 

ஆதலால் நான் இது தொடர்பில் கருத்து சொல்ல விரும்பவில்லை.

கருத்த சொல்லுங்க அரசியலில் பலப்பு இல்லாத கூட்டமைப்பு செம்புகளை வைத்து என்ன செய்யலாம் அண்மையில் கல்முனையில் தமிழர் பகுதில் வீடியோவில் முதல் பகுதியில் கடற்கரைக்கு அருகாமையில் கண்னகி அம்மன் கோவில் உள்ளது அதன் அருகில் கல்லை அள்ளிக்கொண்டு அத்திவாரம் போட்டார்கள் முஸ்லீம் தமிழர் பகுதி கர்ணா அவர்கள் நேரடியாக வந்து அதை உடைத்து அள்ளிஎறிந்து விட்டு சென்றார் இத்தனைக்கு ஒரு தில் உள்ள துரோகியாவது தட்டிக்கேட்க தேவைப்படுகிறது 

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

கருத்த சொல்லுங்க அரசியலில் பலப்பு இல்லாத கூட்டமைப்பு செம்புகளை வைத்து என்ன செய்யலாம் அண்மையில் கல்முனையில் தமிழர் பகுதில் வீடியோவில் முதல் பகுதியில் கடற்கரைக்கு அருகாமையில் கண்னகி அம்மன் கோவில் உள்ளது அதன் அருகில் கல்லை அள்ளிக்கொண்டு அத்திவாரம் போட்டார்கள் முஸ்லீம் தமிழர் பகுதி கர்ணா அவர்கள் நேரடியாக வந்து அதை உடைத்து அள்ளிஎறிந்து விட்டு சென்றார் இத்தனைக்கு ஒரு தில் உள்ள துரோகியாவது தட்டிக்கேட்க தேவைப்படுகிறது 

இது எப்படி பிரச்சனைக்கு தீர்வாக முடியும்?

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, vasee said:

இது எப்படி பிரச்சனைக்கு தீர்வாக முடியும்?

சில நேரம் வன்முறைதான் தீர்வாகிறது வாகரையில் இதுவரையில் முஸ்லீம்கள் பல ஏக்கர் காணிகளை பிடித்துள்ளார்கள் கரடியனாற்றில் பல கள்ள உறுதிகளை தயாரித்து காணி கேட்கிறார்கள் அந்தப்பகுதிகளை விடுங்கள் ஆரையம்பதியில் ஒல்லிக்குளம் எல்லாம் ஹிஸ்புல்லா இருக்கும் போது அடாத்தாக பிடிக்கப்பட்டவையே இப்படி இருக்க இவர்களுக்கு என்ன செய்யலாம் 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் ஒன்றுபட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் அதற்கான தலைவன் முரளிதரனோ, வியாழேந்திரனோ இல்லை. இவர்கள் தங்கள் சுயநலத்திற்கு காரணம் கண்டு பிடித்து  மாறிவிடுபவர்கள். தகுதியானவர்கள் ஓரம்கட்டப்படுகிறார்கள், தடுக்கப்படுகிறார்கள்,  தயங்குகிறார்கள். இதற்கான ஒருவழி ராஜதந்திர ரீதியில் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும். அரசியல்வாதிகளை நம்பிப் பயனில்லை. அரசியலில் வெல்பவர்கள் சிங்களவனுக்கு தொண்டு செய்யத்தான் அரசியலில் இறங்குகிறார்கள். என்பதை நமது அரசியல்வாதிகளே நமக்கு கற்றுத்தந்த பாடம்.

On 12/22/2019 at 8:45 AM, satan said:

தமிழர் ஒன்றுபட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் அதற்கான தலைவன் முரளிதரனோ, வியாழேந்திரனோ இல்லை. இவர்கள் தங்கள் சுயநலத்திற்கு காரணம் கண்டு பிடித்து  மாறிவிடுபவர்கள். தகுதியானவர்கள் ஓரம்கட்டப்படுகிறார்கள், தடுக்கப்படுகிறார்கள்,  தயங்குகிறார்கள். இதற்கான ஒருவழி ராஜதந்திர ரீதியில் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும். அரசியல்வாதிகளை நம்பிப் பயனில்லை. அரசியலில் வெல்பவர்கள் சிங்களவனுக்கு தொண்டு செய்யத்தான் அரசியலில் இறங்குகிறார்கள். என்பதை நமது அரசியல்வாதிகளே நமக்கு கற்றுத்தந்த பாடம்.

இப்போது கிழக்கில் ஒன்று பட வேண்டியது அரசியல் தீர்வு, தமிழர் தாயகம் என்பதட்கு அப்பால் முஸ்லிம்களுக்கு எதிராகவும் போராட வேண்டி உள்ளது.

அங்குள்ள மக்களின் நிலைமையை அங்கு போய் பார்பவர்களுக்குத்தான் தெரியும். இப்படியே போனால் இன்னும் கொஞ்ச காலத்தில் மடடகளப்பிலும் தமிழன் சிறுபான்மையாக மாற வேண்டி வரும்.

இந்த துலுக்கனின் துலுக்கத்தனத்தில் இருந்து தமிழ் மக்களை பாதுகாக்க சில வேலைகளை கருணா, வியாழேந்திரன் போன்றோரை ஆதரிக்க வேண்டி உள்ளது. ஏன் ஏன்றால் அங்குள்ள பாராளுமன்ற உறுப்பினர்களின் இயலாமை நன்றாக வெளிப்பட்டுள்ளது. 

On 12/20/2019 at 9:08 PM, தனிக்காட்டு ராஜா said:

வாகரையில் இதுவரையில் முஸ்லீம்கள் பல ஏக்கர் காணிகளை பிடித்துள்ளார்கள் கரடியனாற்றில் பல கள்ள உறுதிகளை தயாரித்து காணி கேட்கிறார்கள் அந்தப்பகுதிகளை விடுங்கள் ஆரையம்பதியில் ஒல்லிக்குளம் எல்லாம் ஹிஸ்புல்லா இருக்கும் போது அடாத்தாக பிடிக்கப்பட்டவையே

 

உலகில் முஸ்லீம்களின் பெருக்கம் எப்படி அதிகரிக்கிறது என்று விபரிக்கும் வீடியோ கிளிப்

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.