Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எலிகாய்ச்சலினால் வெலிசறை கடற்படை தள கமாண்டர் பலி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எலிகாய்ச்சலினால் வெலிசறை கடற்படை தள கமாண்டர் பலி!

IMG_20200426_141018.jpg?189db0&189db0

கொழும்பு – வெலிசறை கடற்படை தளத்தின் கடற்படை அதிகாரி ஒருவர் எலிகாய்ச்சல் காரணமாக இன்று (26) அதிகாலை மரணமடைந்துள்ளார் என்று கடற்படை அறிவித்துள்ளது.

வெலிசறை கடற்படை பொது வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த கலென்பிந்துவேவா பகுதியை சேர்ந்த லெப்டினன்ட் கமாண்டர் சுனில் பண்டார (35-) வயது என்பவரே மரணமடைந்துள்ளார்.

அவருக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்த போது தொற்று இல்லை என்பது உறுதியாகியுள்ளது.

அத்துடன் வெலிசறை கடற்படை தளத்தின் கொரோனா நிலைமையை கருத்தில் கொண்டு கொரோனா நடைமுறையை பின்பற்றி அவரது இறுதி சடங்கை செய்ய சட்ட வைத்திய அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.

https://newuthayan.com/எலிகாய்ச்சலினால்-வெலி/

4 hours ago, உடையார் said:

அவருக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்த போது தொற்று இல்லை என்பது உறுதியாகியுள்ளது.

பொய்யிலேயே பிறந்து பொய்யிலேயே வளர்ந்த சிங்களம். பொய்யாலயே அழியும் !

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ampanai said:

பொய்யிலேயே பிறந்து பொய்யிலேயே வளர்ந்த சிங்களம். பொய்யாலயே அழியும் !

IMG_20200426_141018.jpg?189db0&189db0

ஆளைப்  பார்க்க, 🐭 "எலிக் காய்ச்சல்" 🐀 வந்த மாதிரித்தான் இருக்குது. :grin:

Edited by தமிழ் சிறி

2 hours ago, ampanai said:

பொய்யிலேயே பிறந்து பொய்யிலேயே வளர்ந்த சிங்களம். பொய்யாலயே அழியும் !

சிங்களவங்கள் நாக்கூசாம பொய் சொல்ல சின்ன வயசில இருந்தே நல்ல பயிற்சி பெருக்கிறாங்கள்!

 

எலிக் காய்ச்சலினால் உயிரிழந்த கடற்படை அதிகாரியின் இறுதி கிரிகை, கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களுக்கு பின்பற்றப்படுவது போன்று மேற்கொள்ளப்படும் என கடற்படை அறிவித்துள்ளது.

எலிக் காய்ச்சல் நோய் நிலைமையின் காரணமாக கொழும்பு கடற்படை பெரிய ஆஸ்பத்திரி அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்றுவந்த கடற்படை அதிகாரியொருவர் 2020 ஏப்ரல் 25ஆம் திகதி காலமானார்.

இவ்வாறு காலமானவர் கடற்படை தலைமை நிலையத்திற்கு உட்பட்டதாக கடமையாற்றிய கலேன்பிதுனுவெவ பிரதேசத்தைச் சேர்ந்தவரான 35 வயது லெப்டினென்ட் கமாண்டர் ( தொண்டர்) தொடம்வல கெதர சுனில் பண்டார தொடம்வல என்ற அதிகாரியாவார்.

இவர் 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 18 ஆம் திகதி நோய் நிலைமையின் காரணமாக கொழும்பு கடற்படை பெரிய ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவர் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போது இவர் எலிக் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து மேற்கொள்ப்பட்ட பரிசோதனைகளில் இந்த கடற்படை அதிகாரி கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நபர் அல்ல என்பது உறுதி செய்யப்பட்டது.

நோய் நிலைமை அதிகரித்ததன் காரணமாக அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த போது இந்த அதிகாரி  25ஆம் திகதி காலமானார்.

தற்பொழுது ஏற்பட்டுள்ள நிலைமையின் அடிப்படையில் கொரோனா தொற்றின் காரணமாக உயிரிழந்த நபரின் இறுதிக் கிரியைகள் மேற்கொள்ளப்படும் நடைமுறை விதிகளுக்கு அமைவாக இந்த கடற்படை அதிகாரியின் இறுதி கிரியைகளை மேற்கொள்வதற்கு ராகம நீதிமன்ற மருத்துவ அதிகாரியினால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

http://www.tamilmirror.lk/செய்திகள்/தனமபபடததல-சடடததககமயவ-இறதககரய/175-249306

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

IMG_20200426_141018.jpg?189db0&189db0

ஆளைப்  பார்க்க, 🐭 "எலிக் காய்ச்சல்" 🐀 வந்த மாதிரித்தான் இருக்குது. :grin:

சிரிக்கக்கூடாத விடயம் தான். ஆனால் வந்த சிரிப்பை அடக்கமுடியவில்லை 

  • கருத்துக்கள உறவுகள்

இன்றில் இருந்து சொறிலங்காவில் கொவிட் -19 எனும் பெயரை எலிக்காய்ச்சல் எனும் பெயர் கொண்டு அழைக்கணும் இது கோத்தாவின் மறைமுகஉத்தரவு .😃

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

இன்றில் இருந்து சொறிலங்காவில் கொவிட் -19 எனும் பெயரை எலிக்காய்ச்சல் எனும் பெயர் கொண்டு அழைக்கணும் இது கோத்தாவின் மறைமுகஉத்தரவு .😃

நோ.. நோ.. சிங்கள ஆமிக்காரனுக்கோ.. இல்ல நேவிக்காரனுக்கோ வந்தால்.. அது எலிக்காய்ச்சல். சாதாரண மக்களுக்கு வந்தால்.. கொரானோ. அவர்களை எல்லாம் வீட்டில் தனிமைப்படுத்தமாட்டார்கள்.. வவுனியா இடைத்தங்கல் முகாமில் மக்களை அடைத்தது போல் அடைத்து தனிமைப்படுத்துவார்கள். ஆனால்.. ஆமிக்காரனுக்கு வந்தால்.. அவன் குடும்பம்.. அவன் வீட்டிலேயே தனிமைப்படலாம். அவ்வளவு செளகரியம். 

சொறீலங்கா.. எல்லாம் ஒரு நாடு. 

  • கருத்துக்கள உறவுகள்

ரதி அக்காவைக் காணோம் 😂😂

கத்திக் குழறி நெஞ்சிலடித்து ஆர்ப்பாட்டம் செய்யப் போகின்றார். 😂

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.