Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் பரபரப்பு சம்பவம்: சுமந்திரனின் உருவப்படத்திற்கு செருப்புமாலை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Eppothum Thamizhan said:

இந்தப்பிரபஞ்சத்தில் நீங்கள் ஒருவர்தான் உழைத்து வாழுவதாக நினைப்பு போல இருக்கிறது. நீங்கள் இங்கு உழைத்து வாழ எப்படி எதனால் வந்தீர்கள் என்பதையும் கொஞ்சம் யோசித்துப்பாருங்கள்.

தாராளமாக எல்லாம் யோசித்து பார்த்து தான் எழுதுகிறேன். நான் இங்கு உழைத்து வாழ எப்படி எதனால் வந்தேன் என்பது எனக்கு நன்றாக தெரியும். அதைப்பற்றி உங்களால் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை என்பதை மேலேயுள்ள உங்கள்  கருத்து காட்டுகிறது.

9 minutes ago, Eppothum Thamizhan said:

கபிதான் கூறிய இரண்டைத்தவிர இன்னொரு கூட்டமும் இருக்கிறது. அதுதான் பச்சோந்திக்கூட்டம். அவை இடம் பொருள் காலத்துக்கேற்ப தன்னை மாற்றிக்கொள்ளும். இவர்கள்தான் ஈகை, அர்ப்பணிப்பு என்றால் அது என்ன விலை என்று கேட்பவர்கள். சுருக்கமாக சொன்னால் ******.

உங்களைப்பற்றிய தன்னிலை விளக்கத்துக்கு நன்றி. 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, கற்பகதரு said:

உங்களைப்பற்றிய தன்னிலை விளக்கத்துக்கு நன்றி. 

யாழ் களத்தில்  உள்ள பலருக்கு தெரியும் இதில் தன்னிலை விளக்கம் கொடுத்தது யாரென்று. நுணலும் தன் வாயால் கெடும் என்பது இதைத்தானோ???

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, கற்பகதரு said:

தாராளமாக எல்லாம் யோசித்து பார்த்து தான் எழுதுகிறேன். நான் இங்கு உழைத்து வாழ எப்படி எதனால் வந்தேன் என்பது எனக்கு நன்றாக தெரியும். அதைப்பற்றி உங்களால் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை என்பதை மேலேயுள்ள உங்கள்  கருத்து காட்டுகிறது.

தன்னினம்காக்க தமது இன்னுயிரை ஆகுதியாக்கிய ஆயிரமாயிரம் மாவீரர்களின் ஈகையை  இப்படி கொச்சைப்படுத்தும் ஒருவரை கற்பனையில் கூட நினைக்கக்கூடாது, காணக்கூடாது என்பது என்நிலை !!!

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, nunavilan said:

அப்போ வரும் தேர்த்தலில் வெல்லுவார் என்கிறீர்கள்??

நீங்கள் விரும்புகிறீர்களோ, இல்லையோ அநேகமாக அவர் வெல்லுவார் ... தமிழ் அரசியல்வாதிகளில் அவர் ஒரு அசைக்க முடியாத சக்தி 

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, Kapithan said:

எ. தமிழா,

இரந்துண்டு  வாழ்வோர் என்று எழுதியது பிச்சையெடுத்து வாழ்தல் என்று பொருள்பட அல்ல. உண்மையில்  உணவை உண்டு, குறிக்கோள் அற்று / இலட்சியம் இல்லாமல்   வாழும் மனிதர்கள் என்கின்ற அர்த்தத்தில்தான் எழுதினேன். பொருள் திரிவுபட்டுவிட்டது. கற்பகதருவைக் கவலையுற வைத்துவிட்டேன் என நினைக்கிறேன். 🤥

கவனக் குறைவு என்னது.☹️

நீங்கள் எதை நினைத்து எழுதினீர்கள் என்பது எம் எல்லோர்க்கும் புரிந்தது. அதுதெரிந்தும் அதை திரிபுபடுத்தியது அவர்குற்றம். அதற்காக நீங்கள் வருந்த்ததேவையில்லை கபிதா !!

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Eppothum Thamizhan said:

தன்னினம்காக்க தமது இன்னுயிரை ஆகுதியாக்கிய ஆயிரமாயிரம் மாவீரர்களின் ஈகையை  இப்படி கொச்சைப்படுத்தும் ஒருவரை கற்பனையில் கூட நினைக்கக்கூடாது, காணக்கூடாது என்பது என்நிலை !!!

எனது குடும்பத்தவரையும் ஏராளமான மக்களையும் மரணப்படுகுழிக்கு இழுத்து சென்று அழித்தவர்கள் கொலைகாரர் - அது ஈகை அல்ல, ஒரு இனத்தை ஒட்டுமொத்தமாக அழித்த படுகொலை. கொலைகாரரை கொலைகாரர் என்று சொல்ல நான் தயங்க போவதில்லை. எனது உறவுகளின் மரணநாள் நினைவு தினத்தில் அவர்களை படுகொலைக்கு இழுத்து சென்றவர்களை கொலைகாரர் என்று உலகறிய சொல்ல நான் என்றும் தயார்.

Edited by கற்பகதரு

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, போல் said:

சுமந்திரனுக்கு இந்தியாவிலும் அடி!! உருவப் பொம்மை தீயிட்டு எரிக்கப்பட்ட வீடியோ காட்சி

அட... இது, என்ன கோதாரியாய்... கிடக்கு. 
சுமந்திரன்.... இந்திய அளவிலும்,  பிரபலமாகி விட்டாரா? 🤩

அடுத்து.... உலக நாடுகள் எங்கும்,  பிரபலமாக வர வேண்டும் என்று... 😜
சிங்களத் தமிழன், சுமந்திரனை... வாழ்த்துகின்றேன்.  😎 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கற்பகதரு said:

எனது குடும்பத்தவரையும் ஏராளமான மக்களையும் மரணப்படுகுழிக்கு இழுத்து சென்று அழித்தவர்கள் கொலைகாரர் - அது ஈகை அல்ல, ஒரு இனத்தை ஒட்டுமொத்தமாக அழித்த படுகொலை. கொலைகாரரை கொலைகாரர் என்று சொல்ல நான் தயங்க போவதில்லை. எனது உறவுகளின் மரணநாள் நினைவு தினத்தில் அவர்களை படுகொலைக்கு இழுத்து சென்றவர்களை கொலைகாரர் என்று உலகறிய சொல்ல நான் என்றும் தயார்.

😀

நீங்கள் கூறுவதை யாராலும் தடுக்க முடியாதுதான். இழப்பின் வலி. இழப்பைத் தடுக்க முடியாத கோபம். புரிந்துகொள்ள முடிகிறது. 🙂

ஆனால் கொடுத்தீர்கள் பாருங்கள் கோட்டாபயவுக்கு ஒரு நற்சான்றுப் பத்திரம்..😜

***மக்களின் மரணங்களையும் அழிவுகளையும் ஒப்பாரியையும் முடிவுக்கு கொண்டுவந்தவர் இருக்கிறார். **

ஆகா.. 

இங்கேதான் நிற்கிறீர்கள்  நீங்கள். 😀😀😀

சாதி, சமயம், பிரதேசவதத்திற்கெதிராக குரல் கொடுத்தீர்கள் பாருங்கள். அப்பப்பப்பா.. 😂

அப்போ.......எல்லாமே பில்டப்தானா... ☹️

நன்றி கற்பகதரு. 👍

உங்கள் உண்மையான நிறத்தைக் காட்டியதற்கு. 🙏

3 hours ago, கற்பகதரு said:

தாராளமாக எல்லாம் யோசித்து பார்த்து தான் எழுதுகிறேன். நான் இங்கு உழைத்து வாழ எப்படி எதனால் வந்தேன் என்பது எனக்கு நன்றாக தெரியும். அதைப்பற்றி உங்களால் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை என்பதை மேலேயுள்ள உங்கள்  கருத்து காட்டுகிறது.

 

இத்திரியை முதலில் இருந்து வசித்த(குறிப்பாக உங்களுடைய மூன்றாவது பதிவில்) எல்லோருக்கும் தெரியுது நீங்கள் எப்படி,எதனால், எதற்க்காக வந்தீர்கள் என்று தொடருட்டும் உங்கள் பணி.

3 hours ago, ரதி said:

நீங்கள் விரும்புகிறீர்களோ, இல்லையோ அநேகமாக அவர் வெல்லுவார் ... தமிழ் அரசியல்வாதிகளில் அவர் ஒரு அசைக்க முடியாத சக்தி 

இலங்கை அரசாங்கத்தை பொறுத்தவரை…….. 

இலங்கை அரசாங்கம் அவரை எப்படியாவது  வெல்லவைக்கும். 
அதற்குரிய பிரச்சாரம் ஆரம்பிக்கப்பட்டு விடடது 
அதற்குத்தான் சர்ச்சைக்குரிய பேட்டியும்  அதன்பின்பான மறுப்பறிக்கையும் தற்போதைய செருப்புமாலை கட்டவுட்டும் .

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kaalee said:

இத்திரியை முதலில் இருந்து வசித்த(குறிப்பாக உங்களுடைய மூன்றாவது பதிவில்) எல்லோருக்கும் தெரியுது நீங்கள் எப்படி,எதனால், எதற்க்காக வந்தீர்கள் என்று தொடருட்டும் உங்கள் பணி.

செருப்புமாலை காடைர்களுக்கு எதிராக என் பணி தொடரும். மக்களுக்கு இனி ஆட்சியாளர் கோத்தபாயா. ஆயுதக்குழுக்களால் அபலைகளாக்கப்பட்ட மக்களுக்கு விமோசனம் வழங்க அவருடன் ஒத்துழைப்பவர்களுக்கு நிச்சயம் ஆதரவளிப்பேன். உங்கள் தூற்றல்கள், ஏளனங்கள் அனைத்தும் வட்டியுடன்  எம்மக்களை அழித்த  ஆயுதக்குழுவுக்கு திருப்பி படைக்கப்படும் - செருப்புமாலை உட்பட. தொடருங்கள் உங்கள் காடைத்தனத்தை. 

23 hours ago, nunavilan said:

அப்போ வரும் தேர்த்தலில் வெல்லுவார் என்கிறீர்கள்??

அதில் என்ன சந்தேகம்? நிச்சயமாக।

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, கற்பகதரு said:

செருப்புமாலை காடைர்களுக்கு எதிராக என் பணி தொடரும்.

1) மக்களுக்கு இனி ஆட்சியாளர் கோத்தபாயா. ஆயுதக்குழுக்களால் அபலைகளாக்கப்பட்ட மக்களுக்கு விமோசனம் வழங்க அவருடன் ஒத்துழைப்பவர்களுக்கு நிச்சயம் ஆதரவளிப்பேன்.

2) உங்கள் தூற்றல்கள், ஏளனங்கள் அனைத்தும் வட்டியுடன்  எம்மக்களை அழித்த  ஆயுதக்குழுவுக்கு திருப்பி படைக்கப்படும் -

செருப்புமாலை உட்பட. தொடருங்கள் உங்கள் காடைத்தனத்தை. 

1) ம்..ம்ம்ம்ம் 

2) புலிகளை நீங்கள் வெறுப்பதற்கு நிச்சயமாக வேறு காரணங்கள் இருப்பதாக சந்தேகிக்கிறேன் 🤔

(அது என்ன எம் மக்கள் எனக் கூறுகிறீர்கள் 😂)

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, Vankalayan said:

அதில் என்ன சந்தேகம்? நிச்சயமாக।

எந்தத்தொகுதியில நிக்கவைக்கிறதா உத்தேசம்? ஒருக்கால் உங்கடை தொகுதியில நிக்கச்சொல்லுங்கோவன்!!

19 hours ago, கற்பகதரு said:

செருப்புமாலை காடைர்களுக்கு எதிராக என் பணி தொடரும். மக்களுக்கு இனி ஆட்சியாளர் கோத்தபாயா. ஆயுதக்குழுக்களால் அபலைகளாக்கப்பட்ட மக்களுக்கு விமோசனம் வழங்க அவருடன் ஒத்துழைப்பவர்களுக்கு நிச்சயம் ஆதரவளிப்பேன். உங்கள் தூற்றல்கள், ஏளனங்கள் அனைத்தும் வட்டியுடன்  எம்மக்களை அழித்த  ஆயுதக்குழுவுக்கு திருப்பி படைக்கப்படும் - செருப்புமாலை உட்பட. தொடருங்கள் உங்கள் காடைத்தனத்தை. 

இப்போது தெரிகிறது நீங்கள் எப்படி உழைத்து வாழ்பவர் என்று!! தொடரட்டும் உங்கள் பணி ! நிரம்பட்டும் உங்கள் வாங்கிக்கணக்குகள்!

  • கருத்துக்கள உறவுகள்
On 13/5/2020 at 11:59, தமிழ் சிறி said:

எதிர்பார்த்த  ஒன்றுதானே.... :grin:
அதுக்கு, ஏன்... பரபரப்பு சம்பவம் என்று எழுதுகிறார்கள். 🤣

இந்த ஆளுக்காக.... நல்ல ஒரு "ஜீன்ஸை" வீணாக்கி விட்டார்கள். :rolleyes:

உங்கள் பாணியில் உங்கள் கவலையை வெளியிட்டுள்ளீர்கள். ஆனால் அவர் இதிற்தான் அழகாக காட்சி அளிக்கிறார். சுமந்திரனானவருக்கு, இதனால்  சிங்களத்தின் பாதுகாப்பு அதிகரிக்கப்படும். ஒரு பேசத் தெரியாத, தனது மக்களின் எண்ணங்களை, கவலைகளை, எதிர்பார்ப்புகளை, விளங்கிக் கொள்ள முடியாத, தெரிவிக்க இயலாத, முதுகெலும்பில்லாத புண்ணாக்குக்கு இவ்வளவு விளம்பரம் தேவைதானா? என்பதே எனது கேள்வி.  

  • கருத்துக்கள உறவுகள்
On 14/5/2020 at 21:00, Vankalayan said:

அதில் என்ன சந்தேகம்? நிச்சயமாக।

 

96086188_2856672347785298_48218704264246

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.