Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லண்டனில் பிறந்த குழந்தையின் 31 ஆம் நாளைக் கொண்டாடிய தமிழ்க் குடும்பத்துக்கு நடந்த கதி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

லண்டன் குரைடன் நகரில் பிறந்த குழந்தையின் 31 விழாவை வீட்டில் செய்த தமிழ் குடும்பத்திற்கு £1,000 பவுண்டுகள் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 தினங்களுக்கு முன்னர், வீட்டில் இந்த விழாவை இவர்கள் நடத்தியதால் சுமார் 20 க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் வீட்டுக்கு சென்றுள்ளார்கள்.

இதனை அவதானித்த அயலவர்கள் பொலிசாருக்கு தகவல் சொல்லவே, விரைந்து வந்த பொலிசார் அனைவரையும் கையும் மெய்யுமாக பிடித்துள்ளார்கள்.

விழாவை நடத்திய குடும்பத்தாருக்கு £1,000 பவுண்டுகள் தண்டம் விதித்த பொலிசார், இந்த விதியை மீறிய 20 பேருக்கும் தண்டம் விதித்துள்ளதாக மேலும் அறியப்படுகிறது.

2 வாரங்களில் தொகையை கட்டவேண்டும் என்றும் இல்லையென்றால் அது இரட்டிப்பாகும் என்று பொலிசார் அறிவுறுத்தியுள்ளார்கள்.

தமிழர்களே தற்போது பிரித்தானியாவில் உள்ள சட்ட திட்டங்கள் படி, 6 பேர் தான் கூட முடியும் என்பதனை நினைவில் வைத்திருங்கள். இன்றுவரை அந்த சட்டம் தளர்த்தப்படவில்லை. புதிய அறிவித்தல் வரும்வரை மிக அவதானமாக இருப்பது நல்லது.

ஏன் எனில் விழா வைக்கும் நபர்களுக்கும் தண்டம் அறவிடப்படுவதோடு, விழாவில் கலந்து கொள்ளும் நபர்களுக்கும் தண்டம் அறவிடப்படுகிறது.

http://www.newjaffna.com/2020/06/02/14988/

  • கருத்துக்கள உறவுகள்

இது ஆதாரம் இல்லாத செய்தி.

அவனவன், வீட்டுக்கு வெளியால போகாம படுத்துக்கிடக்கிறான். கோவில் வேற பூட்டிக் கிடக்குது.

உதுக்குள்ள, 31ம் நாள் தொடக்கு கழிவோ?

அய்யர் போகமாட்டார், ஒருத்தனும் எட்டிப்பாக்கான். 

இங்கே 20 பேராம். எதிரி.காம் தளத்தில் 35 குடும்பங்கள் என்று போட்டுள்ளார்கள்.

போன ஞாயிறு கோரோனோ கேஸ் செத்தவீடு, 6 பேரோட, லைவ் டெலிகாஸ்ட் பன்னுகினம்.

இது யாரோ, யாழ்பாணத்திலை, அவிச்சு இறங்கின கதை....

நான் கேள்விப்படேல்ல.

பெருமாள்....? வேற யாரும் லண்டன் காரர்?

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Nathamuni said:

இது ஆதாரம் இல்லாத செய்தி.

அவனவன், வீட்டுக்கு வெளியால போகாம படுத்துக்கிடக்கிறான். கோவில் வேற பூட்டிக் கிடக்குது.

உதுக்குள்ள, 31ம் நாள் தொடக்கு கழிவோ?

அய்யர் போகமாட்டார், ஒருத்தனும் எட்டிப்பாக்கான். 

இங்கே 20 பேராம். எதிரி.காம் தளத்தில் 35 குடும்பங்கள் என்று போட்டுள்ளார்கள்.

போன ஞாயிறு கோரோனோ கேஸ் செத்தவீடு, 6 பேரோட, லைவ் டெலிகாஸ்ட் பன்னுகினம்.

இது யாரோ, யாழ்பாணத்திலை, அவிச்சு இறங்கின கதை....

நான் கேள்விப்படேல்ல.

பெருமாள்....? வேற யாரும் லண்டன் காரர்?

கொரனோ  இரண்டாவது அலை யில் தேவையில்லாமல் ஒரு தமிழரும்  இறக்க கூடாது செய்தி உண்மையோ பொய்யோ இப்போதைக்கு உண்மையாக இருக்கட்டும் ஏற்கனவே  அழிந்து போயுள்ளம் .

உள்ளூர் செய்திகள் குற்றம்கள் என்பன மொபைலில் உடனுக்குடன் அறிய nextdoor app இருக்கு லண்டனில் பிரியோசனமான ஒன்று .

அட இணைத்தவர்  இவரே கொழும்பாரே அவர் அப்படியான சேதியை தான் தேடி இணைப்பார் புலம்பெயர் தமிழர் மீது அவ்வளவு அன்பு அவருக்கு நன்றி கொழும்பார் .

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Nathamuni said:

அய்யர் போகமாட்டார், ஒருத்தனும் எட்டிப்பாக்கான்

இந்த 31 துடக்குகழிவு வதந்தி என்றுதான் நினைக்கின்றேன். இலண்டனில் 1000 பவுண்ட்ஸ் எல்லாம் தண்டம் வைக்கமாட்டார்கள். லொக்டவுனை மதிக்காவிட்டால் 100 பவுண்ட்ஸ் தண்டம். அதை 14 நாளுக்குள் கட்டினால் 50 பவுண்ட்ஸ்தான்.

 

ஆனால் ஐயரைக் கூப்பிட்டு வீட்டுக்குள் நடந்த இரண்டு கலியாணங்களின் வீடியோக்கள் முகநூலில் வந்தன. ஒன்றில் ட்ரோனில் வேறு வீடியோ எடுக்கின்றார்கள்!

 

  • கருத்துக்கள உறவுகள்

வெறும் வதந்திதான் அது

21 hours ago, கிருபன் said:

இந்த 31 துடக்குகழிவு வதந்தி என்றுதான் நினைக்கின்றேன். இலண்டனில் 1000 பவுண்ட்ஸ் எல்லாம் தண்டம் வைக்கமாட்டார்கள். லொக்டவுனை மதிக்காவிட்டால் 100 பவுண்ட்ஸ் தண்டம். அதை 14 நாளுக்குள் கட்டினால் 50 பவுண்ட்ஸ்தான்.

 

ஆனால் ஐயரைக் கூப்பிட்டு வீட்டுக்குள் நடந்த இரண்டு கலியாணங்களின் வீடியோக்கள் முகநூலில் வந்தன. ஒன்றில் ட்ரோனில் வேறு வீடியோ எடுக்கின்றார்கள்!

 

புத்திசாலிச் சனம். வீண்செலவு இல்லாமல் தள்ளிப்போடாமல் லொக்டவுனில் கலியாணத்தை முடிச்சிட்டினம் 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஐயரை எங்கேயோ கண்ட மாதிரி இருக்கு 😛

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, ரதி said:

இந்த ஐயரை எங்கேயோ கண்ட மாதிரி இருக்கு 😛

தெரிந்தும் தெரியாத ஆள் போல்.

உங்கடை அயல் நாகபூசணி மெயின் அய்யர் தான் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

வெறும் வதந்திதான் அது

புத்திசாலிச் சனம். வீண்செலவு இல்லாமல் தள்ளிப்போடாமல் லொக்டவுனில் கலியாணத்தை முடிச்சிட்டினம் 

இவவின்ரை பிரச்சனைவேறை...😎

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
58 minutes ago, ரதி said:

இந்த ஐயரை எங்கேயோ கண்ட மாதிரி இருக்கு 😛

உள்ள   கோயிலுகளுக்கெல்லாம் விரதம் இருந்தால் எல்லா பூசாரியளையும் பக்கெண்டு ஞாபகத்துக்கு வராதுதானே 😊

  • கருத்துக்கள உறவுகள்
On 2/6/2020 at 21:33, கிருபன் said:

இந்த 31 துடக்குகழிவு வதந்தி என்றுதான் நினைக்கின்றேன்.

 பலர் இதை உண்மை மாதிரி கதைக்கிறார்களே 😟

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, விளங்க நினைப்பவன் said:

 பலர் இதை உண்மை மாதிரி கதைக்கிறார்களே 😟

ஊரிலை வதந்தி பரப்புவர்களும் இங்கு வந்து தனி இணையம் வைத்து வதந்தி பரப்புகிறார்கள் .

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, பெருமாள் said:

தெரிந்தும் தெரியாத ஆள் போல்.

உங்கடை அயல் நாகபூசணி மெயின் அய்யர் தான் .

எனக்கு அவரைத் தெரியாமல் இருக்குமா 😅 ...நான் சும்மா பகிடிக்கு எழுதினேன்🤣 ..பெருமாளுக்கு இவரை கண்ணில் காட்டக்  கூடாது என்று நினைக்கிறேன் :unsure:
 

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப லண்டன் வல்வை சுமனின்யூ  ரியூப் நாடகம் போகுது..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.