Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈச்சம் சோறு எடுக்கும் முறை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் ஈச்சம் குருத்து ஊரில் சாப்பிட்டுள்ளீர்களா ?

 அடுத்த முறை போனால் சாப்பிட்டு பாருங்கள், அதனை சுவை வாழ்கையில் மறக்க மாட்டீர்கள், கன பேர் போனால் ஆளுக்கு ஒரு ஈச்ச மரத்தை வெட்டவும், ஒன்றில் சிறிதளவுதான் வரும் , ஆனா சுவை தேவாமிர்தம். 

எங்க ஊரில் இந்த ஈச்சப்பத்தைகளும் பணை மரங்களும் தான் அதிகம், விதம் விதமான் ஈச்சம் பழங்கள் மரத்திலிருந்து பறித்து தேன் ஒழுக ஒழுக சப்பிட்டால், ஆகா .... 

அடுத்த முறை ஊருக்கு போகும் போது பொன்னாலை திருவடி நிலை காடு என தேடிப்போய் இந்த ஈச்ச மரங்களை ஒரு கை பாருங்கள்,

கவனம் பச்சை பாம்பிருக்கும் 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல ருசியாக இருக்கும்......அன்று எதைத்தான் விட்டு வைத்தோம்....பனங்குருத்து,தென்னங்குருத்து என்று எல்லாமே சாப்பிட்டோம்.....நன்றி உடையார்.....!  👍 

  • கருத்துக்கள உறவுகள்

பனங் குருத்து, தென்னங் குருத்து, ஈசங்குருத்து எல்லாமே சுகமான நினைவுகளைக் கொண்டுவரும். தனிப்பட்ட ரீதியில் குருத்து உண்பதற்காக ஈச்ச மரத்தை வெட்டுவதை விரும்புவதில்லை. இது பொன் முட்டையிடும் வாத்தை வெட்டும் வேலை. 🙂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, suvy said:

நல்ல ருசியாக இருக்கும்......அன்று எதைத்தான் விட்டு வைத்தோம்....பனங்குருத்து,தென்னங்குருத்து என்று எல்லாமே சாப்பிட்டோம்.....நன்றி உடையார்.....!  👍 

24 minutes ago, Kapithan said:

பனங் குருத்து, தென்னங் குருத்து, ஈசங்குருத்து எல்லாமே சுகமான நினைவுகளைக் கொண்டுவரும். தனிப்பட்ட ரீதியில் குருத்து உண்பதற்காக ஈச்ச மரத்தை வெட்டுவதை விரும்புவதில்லை. இது பொன் முட்டையிடும் வாத்தை வெட்டும் வேலை. 🙂

இப்போது இருக்கும் சமுதாயம் நாங்கள் அனுபவித்ததைப்போல் அனுபவிப்பார்கள் என நான் நினைக்கவில்லை.

இணைப்பிற்கு நன்றி உடையார்.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Kapithan said:

பனங் குருத்து, தென்னங் குருத்து, ஈசங்குருத்து எல்லாமே சுகமான நினைவுகளைக் கொண்டுவரும். தனிப்பட்ட ரீதியில் குருத்து உண்பதற்காக ஈச்ச மரத்தை வெட்டுவதை விரும்புவதில்லை. இது பொன் முட்டையிடும் வாத்தை வெட்டும் வேலை. 🙂

 

12 hours ago, suvy said:

நல்ல ருசியாக இருக்கும்......அன்று எதைத்தான் விட்டு வைத்தோம்....பனங்குருத்து,தென்னங்குருத்து என்று எல்லாமே சாப்பிட்டோம்.....நன்றி உடையார்.....!  👍 

 

7 hours ago, குமாரசாமி said:

இப்போது இருக்கும் சமுதாயம் நாங்கள் அனுபவித்ததைப்போல் அனுபவிப்பார்கள் என நான் நினைக்கவில்லை.

இணைப்பிற்கு நன்றி உடையார்.

 

நன்றிகள் சுவி, கபிதன் குமாரசாமி உங்கள் அனுபவ பகிர்வுக்கு

காடு மாதிரி இடைவெளியில்லாமல் நம்ம ஊரிலிருக்கு, வெட்டினாதான் மற்ற மரங்களை நடலாம்😁.  இதில்தான் ஊரில் கரப்பு, கோழிகூடு எல்லாம் செய்வது, உள்ளூர் உற்பத்தி😁

வில், அம்பு.....விளையாட்டுக்கு.

ஏதிரிகளின் சைக்கிளை பஞ்சர் ஆக்க....😁

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 hours ago, Kapithan said:

பனங் குருத்து, தென்னங் குருத்து, ஈசங்குருத்து எல்லாமே சுகமான நினைவுகளைக் கொண்டுவரும். தனிப்பட்ட ரீதியில் குருத்து உண்பதற்காக ஈச்ச மரத்தை வெட்டுவதை விரும்புவதில்லை. இது பொன் முட்டையிடும் வாத்தை வெட்டும் வேலை. 🙂

சார்!  கொஞ்சம் விவரமாக சொல்ல முடியுமா?  😁

மிகச் சிறிய வயதில் எனது பாட்டனாருடன் காட்டுக்குச் சென்று ஈச்சங்குருத்து சப்பிட்டுள்ளேன். கோடாலிப் பிடி போன்ற நீளமான பிடி போட்ட கத்தியால் ஈச்சை மரத்தை வெட்டுவார்கள். அதன் சுவை சரியாக ஞாபகம் இல்லை. பின்னர் வளர்ந்த பின்னர் இவ்வளவு சிறிய ஈச்சங்குருத்துக்காக ஒரு மரத்தையே வெட்ட வேண்டுமா என்று கிடைத்த இன்னொரு சந்தர்ப்பத்தை விட்டுடிட்டேன். தென்னங்குருத்து பல தடவை சாப்பிட்டுள்ளேன். பலத்த காற்று வீசினால் சில வேளைகளில் தென்னை சரிந்து விழுவதுண்டு.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, இணையவன் said:

இவ்வளவு சிறிய ஈச்சங்குருத்துக்காக ஒரு மரத்தையே வெட்ட வேண்டுமா என்று கிடைத்த இன்னொரு சந்தர்ப்பத்தை விட்டுடிட்டேன். 

இது பொன் முட்டையிடும் வாத்து????

  • கருத்துக்கள உறவுகள்
On 15/6/2020 at 09:13, உடையார் said:

அடுத்த முறை போனால்  கவனம் பச்சை பாம்பிருக்கும் 

பாம்புக்கு, நம்ம அந்த பக்கமா வாற விசயத்தை சொல்லி ஒரு ஈமெயில், sms மெசேஜ் அனுப்பிட்டு போகலாம் தானே. உயர் மேல ஆசை இருந்தால் அந்த பக்கமே இருக்காதே. 🤔

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

இது பொன் முட்டையிடும் வாத்து????

பொன் முட்டையிடும் வாத்து என்று கூறியது ஈச்ச மரத்தையல்ல. குருத்துக்காக மரத்தை வெட்டுவதைக் குறிப்பிட்டேன். தமிழ்நாட்டுக் கிராமங்களில் குருத்திற்காக பனை வடலிகளை தறிப்பதை யூரியூப் காணொளிகளில் பார்த்திருக்கிறேன். எந்த மரமாகிலும் குருத்திற்காக வெட்டுதலைச் சகிக்க முடியாது.  👍

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, Kapithan said:

பொன் முட்டையிடும் வாத்து என்று கூறியது ஈச்ச மரத்தையல்ல. குருத்துக்காக மரத்தை வெட்டுவதைக் குறிப்பிட்டேன். தமிழ்நாட்டுக் கிராமங்களில் குருத்திற்காக பனை வடலிகளை தறிப்பதை யூரியூப் காணொளிகளில் பார்த்திருக்கிறேன். எந்த மரமாகிலும் குருத்திற்காக வெட்டுதலைச் சகிக்க முடியாது.  👍

இப்படி பார்த்தால், கூனி றால், நெத்தலி மீன், பேபி உருளை கிழங்கு, கோழி குஞ்சு ஒன்றுமே தொடப்படாதே.

மனிதன் பசிக்கு தின்னும் வரை குறை ஒன்றும் இல்லை. வேண்டுமென்றே வெட்டி வீசினால் தான் குறை. 

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Nathamuni said:

இப்படி பார்த்தால், கூனி றால், நெத்தலி மீன், பேபி உருளை கிழங்கு, கோழி குஞ்சு ஒன்றுமே தொடப்படாதே.

மனிதன் பசிக்கு தின்னும் வரை குறை ஒன்றும் இல்லை. வேண்டுமென்றே வெட்டி வீசினால் தான் குறை. 

மரமும் இவைகளும் ஒன்றா ☹️ ஒப்பீடு சகிக்க முடியவில்லை. 😂

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, Kapithan said:

மரமும் இவைகளும் ஒன்றா ☹️ ஒப்பீடு சகிக்க முடியவில்லை. 😂

என்ன சொல்லுறியள் கப்டான்?

அதாவது, நீங்கள் சொல்லவந்தது, பலம் தரும் ஈச்ச மரத்தினை வெட்டி, வீழ்த்தினால் தொடர்பயன் இல்லாமல் போகின்றது என்று.

அதனை தானே நானும் சொன்னேன்.

பேபி உருளைகிழக்கு பிடுங்கினால், முழு உருளைக்கிழங்கான வரும் வாய்ப்பினை, மீண்டும் விதையாகும் வாய்ப்பினை இல்லாமல் செய்கிறோம். அதேபோல தான் ஏனையவையும்.

எந்த விசயம் சகிக்கவில்லை எண்டு சொல்லுங்கோவன்...

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

 இந்த மரத்தின் குருத்து தானே  ஏன் சோறு என்று சொல்கிறார்கள் .

 

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Nathamuni said:

என்ன சொல்லுறியள் கப்டான்?

அதாவது, நீங்கள் சொல்லவந்தது, பலம் தரும் ஈச்ச மரத்தினை வெட்டி, வீழ்த்தினால் தொடர்பயன் இல்லாமல் போகின்றது என்று.

அதனை தானே நானும் சொன்னேன்.

பேபி உருளைகிழக்கு பிடுங்கினால், முழு உருளைக்கிழங்கான வரும் வாய்ப்பினை, மீண்டும் விதையாகும் வாய்ப்பினை இல்லாமல் செய்கிறோம். அதேபோல தான் ஏனையவையும்.

எந்த விசயம் சகிக்கவில்லை எண்டு சொல்லுங்கோவன்...

ஐயா கோவிக்கப்படாது.

சகிக்கவில்லை என்று கூறியது நகைச்சுவைக்காகத்தான். 😀

ஈச்சை வளரும் சூழலைக் கவனியுங்கள். அவை வறள் நிலங்களில்தான் வளரும். அந்த நிலங்களில் ஏனைய பயன்தரு மரங்கள் வளருவது குறைவு.  ஈச்சையின் பயனும் குறைவுதான். ஆனாலும் ஒரு மரம் வளர்ந்து பயன்தர எட்க்கும் காலத்தை கவனியுங்கள். நாமோ ஒரு மரத்தை (பயன் குறைந்த மரங்களாகினும்) வெட்டுவதற்கு அதிகம் யோசிப்பதில்லை. ஈச்சங் குருத்து வேண்டுமென்றால் உடனே வெட்டிவிடுகிறோம். 🤥

(அதைவிடக் கொடுமை, ஈச்சம் பற்றையுள்ள நிலங்களில் தீவைப்பது ☹️)

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிலாமதி said:

 இந்த மரத்தின் குருத்து தானே  ஏன் சோறு என்று சொல்கிறார்கள் .

 

இதை மட்டுமல்ல, கற்றாழையில் உள்ளே சதைப்பகுதியும் சோறு என்றே தமிழகத்தில் அழைக்கப்படிகிறது. நம்மூரில் அவ்வாறு இருப்பதாக தெரியவ்ல்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Nathamuni said:

பாம்புக்கு, நம்ம அந்த பக்கமா வாற விசயத்தை சொல்லி ஒரு ஈமெயில், sms மெசேஜ் அனுப்பிட்டு போகலாம் தானே. உயர் மேல ஆசை இருந்தால் அந்த பக்கமே இருக்காதே. 🤔

சீனா பாட்டுடன் போனால் ஓடி விடும் 😀

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.