Jump to content

சுமந்திரன் உடனடியாக பதவி விலக வேண்டும் அல்லது கூட்டமைப்பிலிருந்து வெளியேற்றப்படவேண்டும் .


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Justin said:

அந்த 212 இலக்கத்திலிருந்து எப்படி 21 கோடி உருவானது என்று நுணா இணைத்திருக்கிற சி.எம்.ஆர் நேர்காணலில் இருக்கிறது! "காகம் காகமாக சத்தியெடுத்தான்!" என்ற கதை பிசு பிசுத்துப் போனதால் இப்ப இந்தக் கோணத்தில தொடங்கியிருக்கீனம்!

யாழ் கள  விதி அந்த திரியை விட்டு வேறு திரிக்கு காவிக்கொண்டு ஓடிதிரியக்கூடாது என்று இருக்கு பாஸ்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பெருமாள் said:

யாழ் கள  விதி அந்த திரியை விட்டு வேறு திரிக்கு காவிக்கொண்டு ஓடிதிரியக்கூடாது என்று இருக்கு பாஸ்.

திரியில் இருக்கிற தகவல் தான் காவப் பட்டிருக்கிறது முதலாளி! (212 பன்னிபிட்டிய பஸ் ரூட் இலக்கம்!) திரியின் கருத்து அல்ல! நீங்கள் கட்டாயம் போய் பன்னிபிட்டிய பஸ் கதையை கேட்க வேண்டும்!😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Justin said:

ஆனால் மனோன்மணி சொல்லியிருக்கும் சில தகவல்கள் கடந்த தேர்தல் காலத்திலேயே பொய் என நிரூபிக்கப் பட்டவை. உதாரணம்: "இனப் படுகொலை நடந்தது என்று நான் நம்புகிறேன், அதை நிரூபிக்க சட்டரீதியில் முடியாது என்று தான் நான் கருதுகிறேன்" இது தான் சுமந்திரன் மீள மீளச் சொல்லி வருவது! இவரோ சுமந்திரன் இனப்படுகொலையை மறுக்கிறார் என்கிறார்! தமிழ் கிரகிப்புப் பிரச்சினையா அல்லது அதெல்லாம் பொருட்டில்லை, இவரை மிதித்து விட்டால் போதும் என்ற மனநிலையா?

நல்லது உங்கள் கருத்தை மனோன்மணிக்கு மெயிலில் அனுப்பி உள்ளேன் பதில் வரட்டும் பார்க்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, பெருமாள் said:

1) கேள்வியே பிழை  நான் மாத்திரம் அல்ல தமிழ் தேசியம் சிதைவுற  கூடாது என்னும் எல்லோருமே விரும்புகிறார்கள் கடந்த பத்து வருடங்களில் தமிழ் மக்களை முட்டாள்கள் கூட்டம் என்பதுபோல் அவர்நடந்துகொண்ட விதம் தன்னிஷ்டப்படி பலவிடயங்களில் கட்சியின் அனுமதி இல்லாமல் நடந்துகொண்ட விதம் முக்கியம் போர்க்குற்ற விசாரணை விடயத்தில் விட்டு கொடுப்புக்கள் இல்லாமல் அரசியல் இல்லை அதுக்காக கோவணத்தையும் கழட்டி  விட்டுக்கொடுப்பதுக்கும் உள்ள வித்தியாசம் அறியமுடியாதவர் இந்த பத்து வருடத்தில் சுமத்திரனால் பயன் பெற்ற இனம் சிங்களம் மட்டுமே தமிழர்கள் இன்னும் காணமல் போனவர்களை தேடிக்கொண்டு இருக்கினம் .அற்ப காரணம்களுக்கு அரசியல் கைதிகளா உள்ளே போனவர்கள் இன்னும் உள்ளேயே இருக்கிறார்கள் அதைவிட கைகால்கள் இல்லாத முன்னாள் போராளிகளை  தனக்கு கிளைமர் வைக்க வந்தவர்கள் எனும் பொய் குற்ற சாட்டில் ஜெயில் வைத்து தனக்கு போலீஸ் பாதுகாப்பை ஏட்படுத்தி  கொண்டவர் இப்படி 1000 காரணம் இருக்கு .

நீங்கள்  ஏன் அவர் வரணும் என்பதை விரும்புகிறீர்கள்? அதையும்  சொல்லிவிடுங்க .

2) இங்கு சமயத்தை ஏன் இழுக்கிறீர்கள் ?

நேற்று யாரோ ஒரு முக்கியமான படத்தை சமய சம்பந்தமான சுமத்திரன் சம்பந்தப்பட்ட இங்கு இணைத்தார்கள் அது வந்த வேகத்திலே தூக்க பட்டது ஏன் என்று புரியவில்லை ஆனால் இன்று அந்த படம் ஊடகங்களில் பேசு பொருளாக உள்ளது .

tna க்கு இறுக்கிய  ஆப்பு சுமத்திரன் எனும் ஆப்பு இன்று அவர்களால் கூட பிடுங்கி எறிய முடியாமல் உள்ளது என்கிறார்கள் உண்மையுமதுதான்.  

1) சுமந்திரனின் கருத்துக்கள் பேச்சுக்கள் செயற்பாடுகள் என்பது சுமந்திரன் என்கின்ற தனி நபரை பிரதிநிதித்துவம் செய்யும் கருத்துக்கள் அல்ல. அவர் அங்கம்வகிக்கும் TNA யின் கருத்துக்கள் (மிகப் பெரும்பாலும்). 

TNA வடக்கு கிழக்குத் தமிழரைப் பிரதிநிதித்துவம் செய்கின்றது. ஆகவே TNAயை பிரதிநிதியின் கருத்துக்கள் செயற்பாடுகளுக்கு அக் கட்சியினை விமர்சிக்க வேண்டுமென்பதுதான் சரியான செயற்பாடாக இருக்கும். கட்சிதான் அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். கட்சி மீதுதான் அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும். அதை விடுத்து அவரை மட்டும் குறிவைத்து அடிப்பதன் நோக்கம் என்ன ? 🤥

சுமந்திரனை நீக்கிவிட்டால் TNAயின் கொள்கைகள் சரியானதாக ஆகிவிடுமா ☹️

சுமந்திரன் TNA க்குள் வருவதற்கு முன்னர் அவர்களின் செயற்பாடு தமிழர்களின் எதிர்பார்ப்புக்குத் தக்கபடி இருந்ததா 🤔 

அல்லது சுமந்திரன் வந்த பின்னர்தான் TNAயின் செயற்பாடுகள் மாற்றம் கண்டனவா ? 😀

அல்லது சுமந்திரன் இல்லாதவிடத்து வேறொருவர் வந்தால் TNA யின் நிலைப்பாடு மாற்றமடைந்துவிடுமா 😀

உங்கள் உண்மையான கரிசனை தமிழ்த் தேசியம் என்பதாக இருந்தால் நாம் எல்லோரும் அழுத்தத்தை பிரயோகிக்க வேண்டியது TNAயின் நிர்வாகம் மீதுதானே தவிர சுமந்திரன் என்கின்ற தனி மனிதர் மீதல்ல. 👍 

2) சமய ரீதியில் அவர் இலக்கு வைக்கப் படுவதாக கேள்விக்கிடமின்றி நான் நம்புகிறேன். அதனாலேயே எனது கருத்துக்கள் சுமந்திரன் சார்புடையதாக வெளிவருகின்றன. உண்மையில் சமய ரீதியிலான பிளவு தமிழ்த் தேசியத்தை சிதைக்கும். ☹️

RAW மிகத் தெளிவாகத் திட்டமிட்டு செயற்படுகிறது. அதற்கு எமது எட்டு அப்பர்களைக் (எட்டப்பர்) கொண்டவர்கள் துணை போகின்றார்கள். அவர்களுடைய முழுமையான நோக்கமும் ஒன்றுதான். அதாவது TNA யை கிறீத்துவ நீக்கம் செய்தல். 😡

அதன் பின்னர் தமிழ்த் தேசியத்தை சிதைத்தல். இறுதியில் இலங்கைத் தமிழர்களை இந்தியாவிற்கு சேவகம் செய்பவர்களாக மாற்றுதல். அதன் இறுதியில் வடக்கு-கிழக்கு இந்தியாவுடன் இணைக்கப்படும். 😡

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Kapithan said:

1) சுமந்திரனின் கருத்துக்கள் பேச்சுக்கள் செயற்பாடுகள் என்பது சுமந்திரன் என்கின்ற தனி நபரை பிரதிநிதித்துவம் செய்யும் கருத்துக்கள் அல்ல. அவர் அங்கம்வகிக்கும் TNA யின் கருத்துக்கள் (மிகப் பெரும்பாலும்). 

TNA வடக்கு கிழக்குத் தமிழரைப் பிரதிநிதித்துவம் செய்கின்றது. ஆகவே TNAயை பிரதிநிதியின் கருத்துக்கள் செயற்பாடுகளுக்கு அக் கட்சியினை விமர்சிக்க வேண்டுமென்பதுதான் சரியான செயற்பாடாக இருக்கும். கட்சிதான் அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். கட்சி மீதுதான் அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும். அதை விடுத்து அவரை மட்டும் குறிவைத்து அடிப்பதன் நோக்கம் என்ன ? 🤥

சுமந்திரனை நீக்கிவிட்டால் TNAயின் கொள்கைகள் சரியானதாக ஆகிவிடுமா ☹️

சுமந்திரன் TNA க்குள் வருவதற்கு முன்னர் அவர்களின் செயற்பாடு தமிழர்களின் எதிர்பார்ப்புக்குத் தக்கபடி இருந்ததா 🤔 

அல்லது சுமந்திரன் வந்த பின்னர்தான் TNAயின் செயற்பாடுகள் மாற்றம் கண்டனவா ? 😀

அல்லது சுமந்திரன் இல்லாதவிடத்து வேறொருவர் வந்தால் TNA யின் நிலைப்பாடு மாற்றமடைந்துவிடுமா 😀

உங்கள் உண்மையான கரிசனை தமிழ்த் தேசியம் என்பதாக இருந்தால் நாம் எல்லோரும் அழுத்தத்தை பிரயோகிக்க வேண்டியது TNAயின் நிர்வாகம் மீதுதானே தவிர சுமந்திரன் என்கின்ற தனி மனிதர் மீதல்ல. 👍 

2) சமய ரீதியில் அவர் இலக்கு வைக்கப் படுவதாக கேள்விக்கிடமின்றி நான் நம்புகிறேன். அதனாலேயே எனது கருத்துக்கள் சுமந்திரன் சார்புடையதாக வெளிவருகின்றன. உண்மையில் சமய ரீதியிலான பிளவு தமிழ்த் தேசியத்தை சிதைக்கும். ☹️

RAW மிகத் தெளிவாகத் திட்டமிட்டு செயற்படுகிறது. அதற்கு எமது எட்டு அப்பர்களைக் (எட்டப்பர்) கொண்டவர்கள் துணை போகின்றார்கள். அவர்களுடைய முழுமையான நோக்கமும் ஒன்றுதான். அதாவது TNA யை கிறீத்துவ நீக்கம் செய்தல். 😡

அதன் பின்னர் தமிழ்த் தேசியத்தை சிதைத்தல். இறுதியில் இலங்கைத் தமிழர்களை இந்தியாவிற்கு சேவகம் செய்பவர்களாக மாற்றுதல். அதன் இறுதியில் வடக்கு-கிழக்கு இந்தியாவுடன் இணைக்கப்படும். 😡

 

உங்கள் கருத்தோடு மறுப்பதற்கு எதுவுமில்லை

இங்கே  என்  போன்று  தொடர்ந்து  கருத்தாடல் செய்பவர்களின் சலிப்பு எதுவெனில்

கூட்டமைப்பே சுமேந்திரனின் காலடிக்குள்  வந்து விட்டது என்பது  தான்

ஏனெனில் ஆரம்பத்தில்  இது தெரியாமல்  நீங்கள்  குறிப்பிடுவது போல்

எய்தவனை  விட்டுவிட்டு

அம்பை  நாங்கள்  நொந்து  கொண்டோம்

இப்போ 

சுமேந்திரனை தூக்க  கேட்பதே கூட்டமைப்பை காப்பாற்றத்தானே????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, விசுகு said:

 

உங்கள் கருத்தோடு மறுப்பதற்கு எதுவுமில்லை

இங்கே  என்  போன்று  தொடர்ந்து  கருத்தாடல் செய்பவர்களின் சலிப்பு எதுவெனில்

கூட்டமைப்பே சுமேந்திரனின் காலடிக்குள்  வந்து விட்டது என்பது  தான்

ஏனெனில் ஆரம்பத்தில்  இது தெரியாமல்  நீங்கள்  குறிப்பிடுவது போல்

எய்தவனை  விட்டுவிட்டு

அம்பை  நாங்கள்  நொந்து  கொண்டோம்

இப்போ 

சுமேந்திரனை தூக்க  கேட்பதே கூட்டமைப்பை காப்பாற்றத்தானே????

ஐயா,

நாங்கள் மிகப் பெரிய ஆபத்திலிருக்கிறோம். சட்டியில் இருந்து அடுப்பில் விழுந்த கதையாக எங்கள் நிலை இருக்கிறது. பலர் இதனை விளங்கிக் கொள்ளாமலும் பலர் தெரிந்து கொண்டே இந்த RAWவின் பிடிக்குள் இருக்கின்றார்கள். என்னுடைய கவலையெல்லாம்  ""மெல்லத் தமிழ் இனிச் சாகுமா ? "" என்பதுதான். 

பகிர்ந்துகொள்ள பல தகவல்கள் உள்ளன. ஆரோக்கியமான உரையாடலுக்கு இங்கே பஞ்சம். 

கவலைக்குரிய விடயம் என்னவென்றால் மிகப் பெரும்பாலான திரிகள் மிகக் குறுகிய வட்டத்திற்குள்ளே திரும்பத் திரும்ப ஒரே விடயத்தைக்  கதைப்பதும்,  மிகக் குறுகிய கண்ணோட்தையுடைய மிகச் சிலரால் இந்த யாழ் களத்தின் பெறுமதி மிக்க தருணங்கள் ஒவ்வொன்ரும் திசை மாற்றி கொண்டு செல்லப்படுவதுமாகும். இவர்களின் விதண்டாவாதங்களுடன் மல்லுக் கட்டியே எமது பொன்னான நேரமும் சக்தியும் வீணாகின்றது ☹️

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

 

உங்கள் கருத்தோடு மறுப்பதற்கு எதுவுமில்லை

இங்கே  என்  போன்று  தொடர்ந்து  கருத்தாடல் செய்பவர்களின் சலிப்பு எதுவெனில்

கூட்டமைப்பே சுமேந்திரனின் காலடிக்குள்  வந்து விட்டது என்பது  தான்

ஏனெனில் ஆரம்பத்தில்  இது தெரியாமல்  நீங்கள்  குறிப்பிடுவது போல்

எய்தவனை  விட்டுவிட்டு

அம்பை  நாங்கள்  நொந்து  கொண்டோம்

இப்போ 

சுமேந்திரனை தூக்க  கேட்பதே கூட்டமைப்பை காப்பாற்றத்தானே????

கூட்டமைப்பை சுமந்தரன் இல்லாமல் ஆக்குவராக இருந்தால் அவருக்கு எனது ஆதரவு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, பெருமாள் said:

103798475_168803474617251_1717896636837784558_o.jpg?_nc_cat=111&_nc_sid=110474&_nc_ohc=dsLpxROQL6QAX-Mxagv&_nc_ht=scontent-lhr8-1.xx&_nc_tp=7&oh=4d683f0cda7aabbe41ac352c235d2c00&oe=5F26821B

நான் சும் செய்தவை ,செய்கின்றவை சரி என்று எங்குமே சொல்லவில்லை ...அவர் கடைந்தெடுத்த சுயநலவாதி, கடைசி வரை தமிழர் நலனுக்காய் ஒன்றுமே செய்ய மாட்டார் ...இவரை விட டக்கி,சித்தர் போன்றவர்கள்  மேல் …

ஆனால் அந்த அம்மாவுக்கு எம் மக்கள் மீது உண்மையான அன்பிருந்தால் தேர்தல் நேரம் வரை வெயிற் பண்ணி இருக்க மாட்டார் ...அவவுக்கு கேட்ட பணம் கிடைக்கவில்லை அல்லது சீற் கிடைக்கவில்லை என்பதற்காய் இப்ப கதைக்கிறார் ...கொடுத்தால் வாயை மூடிட்டு இருப்பா 😀

18 hours ago, Kapithan said:

சுமந்திரனை வெளியில அனுப்ப வேண்டும் என நீங்கள் தலை கீழாக நிற்பதற்கு உண்மையான காரணம் எனன ? 😂

அவர் கிறீத்துவர் என்பதும், சம்பந்தருக்குப் பினனர் அவர் TNA க்கு தலைமை தாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதும்தானே 😂 

எதற்கெடுத்தாலும் மதத்தை கொண்டு வந்து திணிக்கிறீர்களே உங்களுக்கே இது நியாயமாய் படுகுதா?...தப்பித் தவறி அவர் தேர்தலில் தோத்தாலும் மதத்தை தான் சாட்டுவீர்கள் போல் உள்ளது ...பயப்படாதீர்கள் அவர் பின் கதவால் தன்னும் உள்ளுக்குள் வந்திடுவார் 😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, ரதி said:

எதற்கெடுத்தாலும் மதத்தை கொண்டு வந்து திணிக்கிறீர்களே உங்களுக்கே இது நியாயமாய் படுகுதா?...தப்பித் தவறி அவர் தேர்தலில் தோத்தாலும் மதத்தை தான் சாட்டுவீர்கள் போல் உள்ளது ...பயப்படாதீர்கள் அவர் பின் கதவால் தன்னும் உள்ளுக்குள் வந்திடுவார் 😉

சிலருக்கு கனவிலையும் அப்படித்தான் இல்லை அவர்களுக்கே அவரின் நடத்தையை பார்த்து வெட்கத்தில் அப்ப  அப்ப  உறுதிப்படுத்துகினம் போல் உள்ளது .

தீர்வு இல்லையேல் ராஜினாமா பொக்கற்றுக்குள் ராஜினாமா கடிதம் உள்ளது என்று வாய்கூசாமல் சொன்னவர் இன்று வரை தமிழர்களுக்கு தீர்வு  கிடைக்கவில்லை ஆனால் எந்த குற்ற உணர்வும் இன்றி மீண்டும் தேர்தலில் போட்டி போடுகிறார். ஏன் இப்படி தங்கள் தலைவர் நடந்துகொள்கிறார் என்று சுமத்திரன் குஞ்சுகள் விளங்கப்படுத்தினால் நல்லது ஆனால் அவர்களால் விளங்கப்படுத்த முடியாது வேறை ஏதாவது  கோணங்கி தனமாய் எழுதி திசை திருப்புவார்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

நான் சும் செய்தவை ,செய்கின்றவை சரி என்று எங்குமே சொல்லவில்லை ...அவர் கடைந்தெடுத்த சுயநலவாதி, கடைசி வரை தமிழர் நலனுக்காய் ஒன்றுமே செய்ய மாட்டார் ...இவரை விட டக்கி,சித்தர் போன்றவர்கள்  மேல் …

ஆனால் அந்த அம்மாவுக்கு எம் மக்கள் மீது உண்மையான அன்பிருந்தால் தேர்தல் நேரம் வரை வெயிற் பண்ணி இருக்க மாட்டார் ...அவவுக்கு கேட்ட பணம் கிடைக்கவில்லை அல்லது சீற் கிடைக்கவில்லை என்பதற்காய் இப்ப கதைக்கிறார் ...கொடுத்தால் வாயை மூடிட்டு இருப்பா 😀

எதற்கெடுத்தாலும் மதத்தை கொண்டு வந்து திணிக்கிறீர்களே உங்களுக்கே இது நியாயமாய் படுகுதா?...தப்பித் தவறி அவர் தேர்தலில் தோத்தாலும் மதத்தை தான் சாட்டுவீர்கள் போல் உள்ளது ...பயப்படாதீர்கள் அவர் பின் கதவால் தன்னும் உள்ளுக்குள் வந்திடுவார் 😉

 

31 minutes ago, பெருமாள் said:

சிலருக்கு கனவிலையும் அப்படித்தான் இல்லை அவர்களுக்கே அவரின் நடத்தையை பார்த்து வெட்கத்தில் அப்ப  அப்ப  உறுதிப்படுத்துகினம் போல் உள்ளது .

தீர்வு இல்லையேல் ராஜினாமா பொக்கற்றுக்குள் ராஜினாமா கடிதம் உள்ளது என்று வாய்கூசாமல் சொன்னவர் இன்று வரை தமிழர்களுக்கு தீர்வு  கிடைக்கவில்லை ஆனால் எந்த குற்ற உணர்வும் இன்றி மீண்டும் தேர்தலில் போட்டி போடுகிறார். ஏன் இப்படி தங்கள் தலைவர் நடந்துகொள்கிறார் என்று சுமத்திரன் குஞ்சுகள் விளங்கப்படுத்தினால் நல்லது ஆனால் அவர்களால் விளங்கப்படுத்த முடியாது வேறை ஏதாவது  கோணங்கி தனமாய் எழுதி திசை திருப்புவார்கள் .

ரதி,  பெருமாள்,

சுமந்திரனை ஒழிப்பதற்கு செய்யப்படும் முயற்சிகள் தொடர்பில் எனது நியாயமான சந்தேகத்தை தெளிவாக மேலே கூறியுள்ளேன். முடிந்தால் எதிர் வாதத்தை முன் வையுங்கள். 👍

அல்லது உஸ்ஸ்ஸ்....... குழந்தைப் பிள்ளை மாதிரி   🍼  உத வாயில வச்சுக் கொண்டு பெரிய ஆட்கள் கதைக்கேக்க சத்தம் போடாமல்கேட்டுக்கொண்டு நல்ல பிள்ளையா  இருக்க வேணும். சரியா 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, பெருமாள் said:

அவர்களால் விளங்கப்படுத்த முடியாது வேறை ஏதாவது  கோணங்கி தனமாய் எழுதி திசை திருப்புவார்கள் .

 

7 minutes ago, Kapithan said:

ரதி,  பெருமாள்,

சுமந்திரனை ஒழிப்பதற்கு செய்யப்படும் முயற்சிகள் தொடர்பில் எனது நியாயமான சந்தேகத்தை தெளிவாக மேலே கூறியுள்ளேன். முடிந்தால் எதிர் வாதத்தை முன் வையுங்கள். 👍

அல்லது உஸ்ஸ்ஸ்....... குழந்தைப் பிள்ளை மாதிரி   🍼  உத வாயில வச்சுக் கொண்டு பெரிய ஆட்கள் கதைக்கேக்க சத்தம் போடாமல்கேட்டுக்கொண்டு நல்ல பிள்ளையா  இருக்க வேணும். சரியா 😀

 

Link to comment
Share on other sites

சுமந்திரனின் மத விடயத்தில் நான் அவதானித்த விடயம் என்னவென்றால் அவருடைய மதம் அவரின் ஆதரவாளர்களாலும் தமிழ் தேசிய விதோதிகளாலும் பயன்படுத்தப்படுகிறது.

சுமந்திரனின் எதிரிகள் இரண்டு வகைப்படும், ஒன்று தமிழ் தேசியத்துக்கு ஆதரவானவர்கள் இந்த பிரிவுக்கு சுமந்திரனின் மதம் ஒரு பொருட்டல்ல அவர்களுடைய பிரச்சனை சுமந்திரன் தமிழ் தேசியத்தை அழிக்க துணை போகிறார் என்பதே.இப்பிரிவ்னருடைய  கவலை மட்டும் தான் நியாயமானது.

மற்றைய பிரிவு தமிழ் தேசியத்துக்கு எதிரானவர்கள்; இவர்கள் தான் சுமந்திரனின் மதத்தை இலக்கு வைப்பவர்கள், இவர்களுடைய தோல்வி அடைய வைக்க முயல்வது    சுமந்திரனை மட்டுமல்ல, முழு தமிழ் தேசியமும் இவர்களுடை இலக்கு தான் அதாவது சைவம் கிறிஸ்த்தவம் என பிரித்தால் தமிழ் தேசியத்தை உடைக்கலாம் என்பது இவர்களின் எண்ணம்.

மற்றையவர்கள் சுமந்திரனின் ஆதரவாளர்கள், இவர்கள் சுமந்திரனை எதிர்த்தால்  அவர்கள் மீது மதச்சாயம் பூசி சுமந்திரனை எதிர்க்க விடாமல் வாயடைக்கப்பண்ணுவது தான் இப்பிரிவினரின் யுக்தி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Dash said:

சுமந்திரனின் மத விடயத்தில் நான் அவதானித்த விடயம் என்னவென்றால் அவருடைய மதம் அவரின் ஆதரவாளர்களாலும் தமிழ் தேசிய விதோதிகளாலும் பயன்படுத்தப்படுகிறது.

 1) சுமந்திரனின் எதிரிகள் இரண்டு வகைப்படும், ஒன்று தமிழ் தேசியத்துக்கு ஆதரவானவர்கள் இந்த பிரிவுக்கு சுமந்திரனின் மதம் ஒரு பொருட்டல்ல அவர்களுடைய பிரச்சனை சுமந்திரன் தமிழ் தேசியத்தை அழிக்க துணை போகிறார் என்பதே.இப்பிரிவ்னருடைய  கவலை மட்டும் தான் நியாயமானது.

2) மற்றைய பிரிவு தமிழ் தேசியத்துக்கு எதிரானவர்கள்; இவர்கள் தான் சுமந்திரனின் மதத்தை இலக்கு வைப்பவர்கள், இவர்களுடைய தோல்வி அடைய வைக்க முயல்வது    சுமந்திரனை மட்டுமல்ல, முழு தமிழ் தேசியமும் இவர்களுடை இலக்கு தான் அதாவது சைவம் கிறிஸ்த்தவம் என பிரித்தால் தமிழ் தேசியத்தை உடைக்கலாம் என்பது இவர்களின் எண்ணம்.

3) மற்றையவர்கள் சுமந்திரனின் ஆதரவாளர்கள், இவர்கள் சுமந்திரனை எதிர்த்தால்  அவர்கள் மீது மதச்சாயம் பூசி சுமந்திரனை எதிர்க்க விடாமல் வாயடைக்கப்பண்ணுவது தான் இப்பிரிவினரின் யுக்தி.

நீங்கள் இன்னொரு பிரிவினரை கவனிக்கவில்லை போலும். 

அவர்கள் மேலே கூறப்பட்ட மூன்று பிரிவினரையும் தவிர்த்து  நாலாவது பிரிவினர்

4) தமிழ்த் தேசியத்தின்பால் உண்மையான அக்கறையுள்ளவர்கள். இவர்கள் சாதி, சமயம், பிரதேசம், தனி நபர், கட்சி என்று பாராமல் தமிழ்த் தேசியத்தினை சிதைக்கும் எந்த விதமான நடவடிக்கைகளையும், தீவிரமாக எதிர்ப்பவர்கள். 

👍

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 3 26 APR, 2024 | 10:28 AM   குரங்குகளின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த வளையம் வடிவிலான புதிய கருப்பை கருவியை பேராதனை பல்கலைக்கழகத்தில் உள்ள கால்நடை மருத்துவ பீடம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கருவி பெண் குரங்களின் கருப்பையில் கருவுறுவதை தடுக்கும் என தெரிவித்துள்ளது. கருவியை ஒருமுறை குட்டி ஈன்ற ஒன்றரை வயது பெண் குரங்கிற்கு சோதனைக்காக பயன்படுத்தப்பட்டது. சோதனையின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட கதிரியக்க பரிசோதனையில், கருப்பையில் பொருத்தப்பட்ட கருவி வெற்றிகரமாக செயல்பட்டுள்ளதை அவதானித்ததாக பேராதனை பல்கலைக்கழகத்தின் கால்நடை மருத்துவ பீடத்தைச் சேர்ந்த சிரேஷ்ட பேராசிரியர் அசோக தங்கொல்ல தெரிவித்தார். பெண்களுக்கு கர்ப்பம் தரிப்பதை தடுக்கும் நடைமுறையிலுள்ள சாதாரண அளவிலான கருவியை பயன்படுத்திய போது அது தோல்லி அடைந்தது. அதனால் சிறிய அளவிலான வளையத்தை உருவாக்க முடிவு செய்தோம் என தெரிவித்துள்ளார்.  பேராதனை போதனா வைத்தியசாலையின் மகப்பேறு மற்றும் நரம்பியல் திணைக்களத்தின் வைத்தியர்களும் பேராதனையிலுள்ள பல் வைத்திய பீடத்தினரும் இந்த முயற்சிக்கு தமது ஒத்துழைப்பை வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். “இந்த கருவியை பொறுத்த விலங்கை அமைதிப்படுத்த அரை மணி நேரம் எடுக்கும், அதைத் தொடர்ந்து அறுவை சிகிச்சைக்கு மற்றொரு அரை மணி நேரம் எடுக்கும். இந்த முறை நாட்டில் குரங்குகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளைக் கொண்டுள்ளது." என தெரிவித்துள்ளார். இந்த வளையம் வடிவிலான புதிய கருப்பை கருவியை உற்பத்தி செய்ய 2000 ரூபாய் செலவாகும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181987
    • 25 APR, 2024 | 07:33 PM   (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) சிரேஷ்ட பிரஜைகளுக்கான வட்டியை 15 வீதமாக வழங்க வேண்டுமானால் அரசாங்கம் மேலும்  40 பில்லியன் ரூபாவை அதற்காகச் செலுத்த நேரிடும். அரசாங்கத்தின் தற்போதைய நிதி நிலைமையைக் கவனத்தில் கொண்டு அது தொடர்பில் உரியக் கவனம் செலுத்தப்படும்  என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய  தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (25) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் தமது கேள்வியின் போது வங்கி வட்டி வீதங்கள் குறைக்கப்பட்டுள்ள நிலையில் சிரேஷ்ட பிரஜைகளுக்கான வங்கி வைப்புக்கான வட்டி வீதமும் குறைக்கப்பட்டுள்ளது. அதனை நம்பி வாழும் அவர்களின் வட்டி வீதத்தை அதிகரித்து வழங்க அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். அது தொடர்பில்  இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், இக் காலங்களில் வங்கி வட்டி வீதம் தொடர்பில் பிரச்சினைகள் எழுந்துள்ளன. கடனுக்கான வட்டி அதிகரிக்கப்பட்டு வங்கி வைப்புக்கான வட்டியை 16 வீதத்திலிருந்து தற்போது தனி இலக்கத்திற்குக் கொண்டு வந்துள்ளோம். வைப்புக்களுக்கான வட்டியைக் குறைப்பது இயல்பாக இடம்பெறுகின்ற ஒன்று. அது தொடர்பில் சிரேஷ்ட பிரஜைகளும் சில பாதிப்புகளை எதிர்கொள்ள நேர்ந்துள்ளது. அதேவேளை, சிரேஷ்ட பிரஜைகள் முகம் கொடுக்கும் மற்றுமொரு பிரச்சினை ஒரு லட்சம் ரூபாவுக்கு குறைவாகப் பணத்தை வைப்புச் செய்வது. அவ்வாறான பிரச்சினைகளுக்கு நாம் நடவடிக்கை ஒன்றை எடுத்தோம். எனினும் அது சாத்தியப்படவில்லை. சிரேஷ்ட பிரஜைகளின் வங்கி வைப்புகளுக்கு வட்டி அதிகரிக்க வேண்டியது அவசியம். எனினும் அதற்கான நிதியை அரசாங்கமே ஒதுக்க வேண்டியுள்ளது. இவ்வாறான விடயங்களுக்காக ஏற்கனவே வங்கிக்கு அரசாங்கம் வழங்க வேண்டிய நிலுவை இன்னும் தொடர்கிறது.  நீண்ட காலமாக இவ்வாறு சிரேஷ்ட பிரஜைகளுக்கு அதிக வட்டியை வழங்குவதற்கு அரசாங்கமே வங்கிகளுக்கு நிதி வழங்கி வந்துள்ளது.  நூற்றுக்கு 15 வீதமாக அதனை வழங்க வேண்டுமானால் சுமார் 40 பில்லியன் ரூபாவை அரசாங்கம் அதற்காக ஒதுக்க வேண்டியுள்ளது. முன்னரை விட அதிகமான நிதியை இப்போது ஒதுக்க நேர்ந்துள்ளது. அந்த வகையில்  நாட்டின் தற்போதைய நிலையையும் கவனத்திற் கொண்டு எவ்வாறு இந்த நிலைமையைச் சரி செய்வது என்பது தொடர்பில் அரசாங்கம் அதிக கவனம் செலுத்தி வருகிறது என்றார். https://www.virakesari.lk/article/181967
    • அரைச்சதம் அடித்து வென்றபோதும் விமர்சிக்கப்படும் கோலி; ஆர்சிபி கேப்டன் கூறியது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES 26 ஏப்ரல் 2024, 03:06 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கடந்த 6 போட்டிகள் முடிந்தபோதெல்லாம் ஆர்சிபி வீரர்கள் முகத்தில் சோகம், விரக்தி, நம்பிக்கையின்மை, டக்அவுட்டுக்கும் கவலையோடு சென்றனர், ஆர்சிபி ரசிகர்களும் சோகத்தோடு வீட்டுக்குப் புறப்பட்டனர். ஆனால், நிலைமை நேற்று தலைகீழாக மாறியது. ஆர்சிபி வீரர்கள், ரசிகர்கள் முகம் நிறைய மகிழ்ச்சி, புன்னகை மிதந்தது, வீரர்கள் ஒவ்வொருவரும் கட்டிஅணைத்து மிகழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர். காரணம், ஒரு மாதத்துக்குப்பின் கிடைத்த வெற்றி. ஒவ்வொரு ஆட்டத்தின் முடிவிலும் ஆர்சிபி அணியின் கேப்டன் டூப்பிளசிஸ் போட்டி முடிந்தபின் பேட்டியளிப்பது வழக்கம். ஆனால், ஒரு மாதத்துக்குப்பின் கிடைத்த வெற்றியால், கொண்டாட்டமனநிலையில் கேப்டன் டூப்பிளசிஸ் பேட்டியளிக்கவே மறந்துவிட்டார். சக வீரர்களுடன் வெற்றிக் கொண்டாட்டத்தை முடித்தபின்புதான் டூப்பிளசிஸ் சேனல்களைச் சந்தித்தார். ஹைதராபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 41-ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 35 ரன்களில் வீழ்த்தி ஒரு மாதத்துக்குப்பின் ஆர்சிபி அணி வெற்றியை ருசித்தது. முதலில் பேட் செய்த ஆர்சிபி அணி 7 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் சேர்த்தது. 207 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் சேர்த்து 35 ரன்களில் தோல்வி அடைந்தது.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஆர்சிபிக்கு ப்ளே ஆஃப் வாய்ப்பு இன்னும் இருக்கிறதா? ஆர்சிபி அணி தொடர்ந்து 6 தோல்விகளைச் சந்தித்த நிலையில் இந்த வெற்றி அந்த அணிக்கு பெரிய ஊக்கமாகவும், நம்பிக்கையையும் அளித்துள்ளது. இந்த வெற்றியால் புள்ளிப்பட்டியலில் பெரிதாக மாற்றத்தை ஆர்சிபி ஏற்படுத்தவில்லை என்றபோதிலும், வீரர்களின் அணுகுமுறை, நம்பிக்கை, உற்சாகம் ஆகியவை அதிகரிக்கும். ஆர்சிபி அணி 9 போட்டிகளில் 2 வெற்றி, 7 தோல்விகள் என 4 புள்ளிகளுடன் 10-வது இடத்திலேயே நீடிக்கிறது. நிகர ரன்ரேட்டில் மைனஸ் 0.721 என்ற ரீதியில் இருக்கிறது. இந்த வெற்றியால் ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்துள்ளது. அடுத்துவரும் 5 போட்டிகளிலும் ஆர்சிபி அணி தொடர் வெற்றிகள் பெறும்பட்சத்தில் , பிற அணிகளின் தோல்விகளும் சாதகமாக இருந்தால் ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்ல முடியும். அதேசமயம், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இதுவரை 8 போட்டிகளில் 5 வெற்றி, 3 தோல்விகள் என 10 புள்ளிகளுடன் 3 - ஆவது இடத்திலேயே நீடிக்கிறது, நிகர ரன்ரேட்டில் 0.577 என்ற நிலையில் இருக்கிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES ஆர்சிபியின் வெற்றிக்குக் காரணம் என்ன? ஆர்சிபி அணிக்கு நேற்று கிடைத்த வெற்றி ஒரு தனிநபர் உழைப்பால் கிடைத்ததாகக் கூறமுடியாது. தொடக்கத்தில் ஆர்சிபி அணிக்கு கிடைத்த வாய்ப்பை நழுவவிடாமல் கடைசிவரை சன்ரைசர்ஸ் அணிக்கு கொடுத்த நெருக்கடியால் வெற்றி வசமானது. இதில் ஏதேனும் ஒரு கட்டத்தில் கேப்டன்ஷிப்பில் சுணக்கம் ஏற்பட்டிருந்தாலோ அல்லது, வீரர்களிடையே உற்சாகக் குறைவு ஏற்பட்டிருந்தாலோ ஆட்டம் கைமாறி இருக்கும். ஆர்சிபி அணி தங்களுக்கு கிடைத்த தருணத்தை தவறவிடாமல் கடைசிவரை எடுத்துச் சென்றதே வெற்றிக்கு முக்கியக் காரணம், பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங்கில் ஒவ்வொரு வீரர்களும் தங்களின் அதிகபட்ச பங்களிப்பை அளித்தனர். அதில் குறிப்பாக மெதுவான விக்கெட்டைக் கொண்ட மைதானத்தில் 19 பந்துகளில் அரைசதம் அடித்து ஆட்டமிழந்த ரஜத் பட்டிதார் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரின் கணக்கில் 2 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் அடங்கும். அதிலும் மயங்க் மார்க்கண்டே வீசிய 11வது ஓவரில் தொடர்ந்து 4 சிக்ஸர்களை பட்டிதார் பறக்கவிட்டு அரைசத்ததை நிறைவு செய்தார். பட்டிதாரின் ஸ்ட்ரைக் ரேட் 250 ஆக இருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES பொறுமையாக ஆடிய கோலி விராட் கோலியும் அரைசதம் அடித்தார். ஆனாலும் அவர் மீது சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்தன. கோலி ஆட்டமிழந்தபோது 43 பந்துகளில் 51 ரன்கள் சேர்த்திருந்தார். இதில் ஒரு சிக்ஸர், 4 பவுண்டரி, ஸ்ட்ரைக் ரேட் 118.60 ஆக இருந்தது. விராட் கோலி தனது இருப்பை ஆட்டம்முழுவதும் வைத்திருக்கும் நோக்கில் டி20 போட்டி என்பதையே மறந்துவிட்டு பேட் செய்கிறாரா என்று ரசிகர்கள் விமர்சித்தனர். விராட் கோலி பவுண்டரி, சிக்ஸர் அடிக்க வேண்டிய பந்துகளில் கூட ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்கிறேன் எனக் கூறிக்கொண்டு ஒரு ரன், 2 ரன்கள் எடுத்தார் என ரசிகர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. அது மட்டுமல்லாமல் விராட் கோலி வீணாக்கிய பந்துகளால் ஆர்சிபி அணியின் ஸ்கோர் 20 முதல் 30 ரன்கள் குறைந்துவிட்டது என்றும் விமர்சிக்கப்படுகிறது. இந்த ஆட்டத்தில் ஆர்சிபி அணியில் அரைசதம் அடித்திருந்தபோதிலும் ஸ்ட்ரைக் ரேட் குறைவாக வைத்திருந்த ஒரே பேட்டர் கோலி மட்டும்தான். கேப்டன் டூப்பிளசிஸ் தொடக்கத்தில் சிறிய கேமியோ ஆடி 12 பந்துகளில் 25 ரன்கள் சேர்த்து 250 ஸ்ட்ரைக் ரேட்டில் பேட் செய்து ஆட்டமிழந்தார். கேமரூன் க்ரீன் 20 பந்துகளில் 37 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இவரின் ஸ்ட்ரைக் ரேட் 185 ஆக இருந்தது. கடைசி வரிசையில் களமிறங்கிய மகிபால் லாம்ரோர், தினேஷ் கார்த்திக், ஸ்வப்னில் சிங் ஆகிய 3 பேரின் ஸ்ட்ரைக் ரேட்டும் 175க்கு அதிகமாகவே இருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES பந்துவீச்சில் பொறுப்புணர்வு ஆர்சிபி அணி பந்துவீச்சாளர்கள் நேற்றைய ஆட்டத்தில் கட்டுக்கோப்பாகப் பந்துவீசினர். முகமது சிராஜ் வழக்கமாக ரன்களை வாரி வழங்கும் நிலையில் 4 ஓவர்கள் வீசி 20 ரன்கள்தான் கொடுத்தார். யாஷ் தயால் 3 ஓவர்கள் வீசி 18 ரன்கள் ஒருவிக்கெட், கரன் ஷர்மா 4 ஓவர்கள் வீசி 29 ரன்கள் கொடுத்து 2 விக்கெட், கேமரூன் க்ரீன் 2 ஓவர்கள் வீசி 12 ரன்களுடன் 2 விக்கெட் என 6 ரன்ரேட்டுக்குள் கட்டுக்கோப்பாக பந்துவீசினர். ஸ்வப்னில் சிங், பெர்குஷன், ஜேக்ஸ் மட்டுமே இரட்டை இலக்க ரன்ரேட் வைத்திருந்தனர். மற்ற பந்துவீச்சாளர்கள் கட்டுக்கோப்புடன் பந்துவீசியது வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது. வெற்றி கிடைக்காவிட்டால் என்ன நடந்திருக்கும்? ஆர்சிபி அணியின் கேப்டன் டூப்பிளசிஸ் கூறுகையில் “ ஒவ்வொரு போட்டி முடிந்தபின்பும் பேட்டியளிப்பேன் ஆனால் இன்று மறந்துவிட்டேன். காரணம் 6 போட்டிகள் தோல்விக்குப்பின் கிடைத்த வெற்றிதான். கடந்த போட்டிகளில் எல்லாம் நாங்கள் வெற்றிக்கு அருகே வந்துதான் அதை அடையமுடியாமல் தோற்றோம். கொல்கத்தா அணியுடன் ஒரு ரன்னில் வெற்றியை இழந்தோம். எங்களால் வெற்றி பெற முடியும் கடைசி நேரத்தில் ஏதோ தவறு நடக்கிறது என்பதை புரிந்துகொண்டோம். இதுபோன்ற நெருக்கடியான நேரத்தில் கிடைக்கும் வெற்றிதான் வீரர்களுக்கு நம்பிக்கையளிக்கும். இந்த வெற்றி எங்களுக்கு மகத்தானது.” “இந்தவெற்றி கிடைக்காவிட்டால் வீரர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டிருப்பார்கள், நம்பிக்கையை ஒட்டுமொத்தமாக குலைத்திருக்கும். நம்பிக்கையை பற்றி ஓய்வறைக்குள் பேசவே முடியாது, போலியான நம்பிக்கையை வீரர்களிடம் செலுத்த முடியாது. களத்தில் நமது செயல்பாடுதான் நம்பிக்கையை ஏற்படுத்தும். போட்டித்தொடரின் முதல்பாதியில் நம்முடைய முழுதிறமைக்கும் விளையாடவில்லை என்று நினைத்தோம். 50சதவீதம் முதல் 60 சதவீதத்தை வெளிப்படுத்தனால், உங்களால் நம்பிக்கையைப் பெற முடியாது. கடந்த வாரம் முழுவதும் நாங்கள் அனைவரும் கடினமாக பயிற்சி செய்தோம், உழைத்தோம், சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த திட்டமிட்டோம்.” “ரஜத் பட்டிதார் தொடர்ந்து இரு அரைசதங்களை விளாசியுள்ளார். கிரீன் தேவையான கேமியோ ஆடினார். சின்னசாமி அரங்கு எங்களுக்கு மிகப்பெரிய மனவேதனையை அளித்தது. அதுபோன்ற சிறிய மைதானத்தில் பந்துவீசுவது பந்துவீச்சாளர்களுக்கு கடினமான பணி. கரன் சர்மா அவரின் திறமையை வெளிப்படுத்த ஒரு தளம் தேவைப்பட்டது, அதற்கு இந்தப் போட்டி உதவியது. எங்களிடம் தற்போது லெக் ஸ்பின்னரும் இருக்கிறார்” எனத் தெரிவித்தார் பட மூலாதாரம்,GETTY IMAGES சன்ரைசர்ஸ் பலவீனத்தை அம்பலமாக்கிய ஆர்சிபி சன்ரைசர்ஸ் அணி இந்த சீசனில் இதற்கு முன் பெற்ற வெற்றிகள் அனைத்தும் முதலில் பேட் செய்து மிகப்பெரிய ஸ்கோரை எட்டி, எதிரணியை திக்குமுக்காடச் செய்து பெற்றவையாகும். சேஸிங் செய்து சன்ரைசர்ஸ் அணி வெற்றி பெற்றது குறைவுதான். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் 207 ரன்கள் இலக்கு வைத்து சன்ரைசர்ஸ் அணியை சேஸிங் செய்ய அழைத்தபோது அந்த அணியின் பலவீனத்தை ஆர்சிபி அணி வெளிப்படுத்திவிட்டது. அதாவது மிகப்பெரிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டால், சன்ரைசர்ஸ் பேட்டர்களும் பதற்றத்தில் சொதப்புகிறார்கள் என்பதை வெளிப்படுத்திவிட்டது. ஹைதராபாத் ஆடுகளம் சன்ரைசர்ஸ் அணிக்கு சொந்த மைதானம். பேட்டிங்கிற்கு சொர்க்கபுரியான இந்த மைதானத்தில்தான் சன்ரைசர்ஸ் அணி மிகப்பெரிய ஸ்கோரையும் எட்டியுள்ளது. அப்படி இருந்தும் நேற்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணி தோற்றதற்கு சேஸிங்கை கையில் எடுத்ததுதான் என்று ஆர்சிபி வெளிப்படுத்தியுள்ளது. அடுத்துவரும் ஆட்டங்களில் சன்ரைசர்ஸ் அணி ஒருவேளை டாஸில் தோற்றால், எதிரணிகள் பேட்டிங் செய்து, சன்ரைசர்ஸ் அணியை சேஸிங் செய்யவைத்து நெருக்கடி கொடுக்கும் வியூகத்தை கையில் எடுக்கலாம். பட மூலாதாரம்,GETTY IMAGES சன்ரைசர்ஸ் பேட்டர்களை எவ்வாறு சுருட்டுவது என கேப்டன் டூப்பிளசிஸ் பல உத்திகளைப் பயன்படுத்தினார். முதல் ஓவரிலேயே ஜேக்ஸை பந்துவீசச் செய்து டிராவிஸ் ஹெட் விக்கெட் வீழ்த்தப்பட்டது, அடுத்து ஸ்வப்னில் சிங் மூலம் ஒரே ஓவரில் கிளாசன், மார்க்ரம் என இரு ஆபத்தான பேட்டர்கள் பெவிலியனுக்கு அனுப்பப்பட்டனர். கிளாசன் இமாலய சிக்ஸர் அடித்த நிலையில் அடுத்த பந்தில் விக்கெட்டை இழந்தார். மார்க்ரம் ஃபுல்டாஸ் பந்தில் கால்காப்பில் வாங்கி வெளியேறினார். அபிஷேக் சர்மா விக்கெட்டை யாஷ் தயாலும், நிதிஷ் ரெட்டி விக்கெட்டை கரண் சர்மாவும் எடுக்கவே சன்ரைசர்ஸ் பேட்டிங் வரிசை ஆட்டம் கண்டது. பவர்ப்ளே ஓவருக்குள் சன்ரைசர்ஸ் அணி 4 விக்கெட்டுகளை இழந்தது, 10 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை சன்ரைசர்ஸ் இழந்து தடுமாறியது. பாட்கம்மின்ஸ் கேமியோ ஆடி 31 ரன்கள் சேர்த்து க்ரீன் பந்துவீச்சிலும், புவனேஷ்வர் குமார் 13 ரன்னில் க்ரீன் பந்துவீச்சிலும் ஆட்டமிழந்தனர். ஷாபாஸ் அகமது மட்டும் 40 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அடுத்தடுத்து விக்கெட் சரிவு, பெரிய இலக்கு ஆகியவை சன்ரைசர்ஸ் அணியை மேலும் நெருக்கடிக்குள் தள்ளி, தோல்வியடையச் செய்தது.   பட மூலாதாரம்,GETTY IMAGES பட்டிதார் அளித்த உத்வேகம் ஆர்சிபி அணி பெரிய ஸ்கோரை எட்டுவோம் என்ற நோக்கத்தில் ஆட்டத்தைத் தொடங்கியது, புவனேஷ்வர், கம்மின்ஸ் வீசிய ஓவர்களை அதிரடியாக அடித்த கேப்டன் டூப்பிளசிஸ் பவுண்டரி, சிக்ஸர் விளாசினார். 3ஓவர்களில் 43 ரன்கள் என பெரிய ஸ்கோர் சென்றது. ஆனால், நடராஜன் பந்துவீச்சில் டூப்பிளசிஸ் 25 ரன்களில் ஆட்டமிழந்தவுடன் ரன்ரேட் குறையத் தொடங்கியது. ஷாபாஸ் சுழற்பந்துவீச்சில் கோலி வழக்கம்போல் மெதுவாக ஆடத் தொடங்கினார். பவர்ப்ளே ஓவர்கள் முடிவில் ஆர்சிபி ஒரு விக்கெட் இழப்புக்கு 61 ரன்கள் சேர்த்தது. தொடக்கத்தில் வேகமாக பேட்டை சுழற்றிய கோலி 11 பந்துகளில் 23 ரன்கள் சேர்த்தார், அதன்பின், 32 பந்துகளில் கோலி 28 ரன்கள் மட்டுமே சேர்த்தார். ஜேக்ஸ் 6 ரன்னில் மார்க்கண்டே பந்துவீச்சில் ஆட்டமிழந்தபின் பட்டிதார் களமிறங்கினார். பட்டிதார் களத்துக்கு வந்தபின்புதான் ஆர்சிபியின் ஸ்கோர் எகிறத் தொடங்கியது. வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக 125 ஸ்ட்ரைக்ரேட்டிலும், சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக 197 ஸ்ட்ரைக் ரேட்டிலும் பட்டிதார் ஆடி ரன்களைச் சேர்த்தார். அதிலும் மார்க்கண்டே வீசிய 11-வது ஓவரில் தொடர்ந்து 4 சிக்ஸர்களை விளாசிய பட்டிதார் 19 பந்துகளில் அரைசதம் அடித்தார். கேமரூன் நடுவரிசையில் களமிறங்கி தேவையான ஒரு கேமியோ ஆடி ஸ்கோரை உயர்த்தினார். குறிப்பாக கேப்டன் கம்மின்ஸ் பந்துவீச்சில் கேமரூன் 4 பவுண்டரிகளை விளாசி 20 பந்துகளில் 37ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த சீசனில் சிறப்பாக பேட் செய்து வரும் டிகே 11 ரன்னில் ஆட்டமிழந்தார். ஸ்வப்னில் சிங் 12 ரன்னில் விக்கெட்டை இழந்தார். https://www.bbc.com/tamil/articles/c80z102przro
    • தந்தை செல்வாவின் 47வது நினைவு தினம்! வவுனியாவில் தந்தை செல்வாவின் 47வது நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. குறித்த நிகழ்வானது வவுனியா மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் உள்ள அன்னாரின் சிலையருகில் இடம்பெற்றிருந்தது. இதன்போது அன்னாரின் திருவுருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டதுடன், நினைவு பேருரையும் இடம்பெற்றிருந்தது. தமிழரசு கட்சியின் தந்தை செல்வா நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கட்சி ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். https://athavannews.com/2024/1379846
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.