Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் STF வைத்து விடுதலைப்புலிப் போராளிகளை மிரட்டும் சுமந்திரன்!! மனித உரிமை ஆர்வலர் பகிரங்க குற்றச்சாட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விளங்க நினைப்பவன் said:

தேர்தலில் சுமத்திரன் வெற்றி செய்தி ஓகஸ்ட் 5 பின் வந்தவுடன் இவர்கள் அதை எப்படி தாங்கி கொள்ள போகிறார்கள் 😭

சுமந்திரன் வெற்றி பெற்றால் அடுத்த நாடாளுமன்ற தேர்தலிற்கு த.தே.கூட்டமைப்பு இருக்காது.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, விளங்க நினைப்பவன் said:

தேர்தலில் சுமத்திரன் வெற்றி செய்தி ஓகஸ்ட் 5 பின் வந்தவுடன் இவர்கள் அதை எப்படி தாங்கி கொள்ள போகிறார்கள் 😭

எழுபது ஆண்டுகளாக இது நடந்துகொண்டே இருக்கிறது. டக்கியும் வெல்கிறார் இவர் வெல்லவைக்கப்படமாட்டாரா என்ன?    தேர்தல் நேரம் வீரவசனம் பேசி, 
 மக்களின் பயத்தையும், உணர்ச்சியையும் தூண்டி வந்துவிடுகிறார்கள்.  மக்களுக்கு உள்ள தன்மானம் இவர்களுக்கு இல்லை என்பதே வேதனை. எப்படி வென்றார்கள் என்கிற உண்மையை அவர்களே பகிரங்கமான ஒப்புதல் அளித்துவிட்டார்கள்.  இந்த நாட்டில் எது நீதி, நிஞாயமாய் நடக்கிறது? ஆனால் எல்லாம் நீதியாய் நடப்பதுபோல் பாவனை காட்டுவார்கள், பேசிக்கொள்வார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, பெருமாள் said:

இது சுமத்திரன் சம்பந்தப்பட்ட திரி இங்குவந்து சம்பந்தனையும் திட்டுங்க என்று அழுது  புரண்டு கொண்டு நிக்கிறியள் .

முதலில் நான் கேட்ட கேள்விகளுக்கு உங்கள் பதில்  என்ன ? 

சம்பந்தரும் சுமந்திரனும் வேறுவேறா ? நல்ல ஆளய்யா நீங்கள். விடால் சுமந்திரனுக்கும் TNA க்கும் சம்பந்தமேயில்லை என்று போட்டாலும் போடுவீரையா ஒரு போடு. 😜

சுமந்நீதிரனை  நீங்கள் கொள்கை ரீதியாக எதிர்த்தால் உங்களை எதிர்க்க வேண்டிய தேவை எனக்கு ஏற்பட்டிருக்க மாட்டாது. ஆனால் அவர் கிறீத்துவர் என்கின்ற காரணத்திற்காக அவரை அரசியலை விட்டே அகற்ற அவரது அரசியலை ஒரு காரணியாகப் பாவிக்கிறீர்கள். ஆதலால்தான் உங்கள் வேடங்களைக் கலைக்க வேண்டிய தேவை எனக்கு ஏற்பட்டிருக்கிறது.😀

நீங்களும் உங்கள் RAWவினரும் வவுனியாவை மையமாகக் கொண்டு செய்யும் திருகுதாளங்கள் எனக்கு மட்டுமல்ல யாழ் களத்திலுள்ள பலருக்கும் தெரிந்ததே. அவர்கள் அமைதியாக இருக்கிறார்கள் நான் வெளிப்படையாக எதிர்க்கிறேன். அவ்வளவும்தான். 😀

மதத்தின், சாதியின், பிரதேசத்தின் அடிப்படையில் தமிழரை பிரிக்கும் எந்த ஒரு திட்டத்தினையும் எதிர்ப்பேன். 😎

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, ஏராளன் said:

சொந்த மக்களிடமே அதிரடிப்படை பாதுகாப்பில்லாது வரமுடியாமல் இருக்கிறார்.

அதிரடிப்படை பாதுகாப்பு சொந்த மக்களிடம் இருந்து பாதுகாக்கவல்ல, ஆனால் மக்கள் மத்தியில் மறைந்திருக்கும் “றோ” முகவர்களிடம் இருந்து பாதுகாக்க என்றே நினைக்கிறேன். தமிழீழம் அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்த காலத்திலும் கூட, தேசியத்தலைவர் பிரபாகரனும் ஆயுதப்பாதுகாப்பும் மைப்பாதுகாவலர்களும் இல்லாமல் வெளியே வருவதில்லை. அவர் வெளியே வந்து மக்களை சந்தித்ததிலும் அதிகமாக சுமந்திரன் மக்களை அதிகம் சந்திக்கிறார். இருவருக்குமே “றோ” முகவர்களின் உயிர் அச்சுறுத்தல் இருக்கிறது. 

9 hours ago, ஏராளன் said:

சுமந்திரன் வெற்றி பெற்றால் அடுத்த நாடாளுமன்ற தேர்தலிற்கு த.தே.கூட்டமைப்பு இருக்காது.

சுமந்திரன் வெற்றிபெற்றால் “றோ” வுக்கு இலங்கையில் முகவர்கள் இருக்க முடியாது, “றோ” வின் சதிகள் பற்றி சந்தேகம் கொள்ளாமல்,  இலங்கை அரசு தமிழ்மக்களுக்கு தன்னாட்சி வழங்க சுமந்திரனின் வெற்றி உதவும். தமிழ் “தேசியம்” தேவைப்படாது.

Edited by கற்பகதரு

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, கற்பகதரு said:

சுமந்திரன் வெற்றிபெற்றால் “றோ” வுக்கு இலங்கையில் முகவர்கள் இருக்க முடியாது, “றோ” வின் சதிகள் பற்றி சந்தேகம் கொள்ளாமல்,  இலங்கை அரசு தமிழ்மக்களுக்கு தன்னாட்சி வழங்க சுமந்திரனின் வெற்றி உதவும்.தமிழ் “தேசியம்” தேவைப்படாது.

இந்தியாவின் நிகழ்ச்சி நிரலின்படியே தமிழரசுக்கட்சி நடக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, கற்பகதரு said:

அதிரடிப்படை பாதுகாப்பு சொந்த மக்களிடம் இருந்து பாதுகாக்கவல்ல, ஆனால் மக்கள் மத்தியில் மறைந்திருக்கும் “றோ” முகவர்களிடம் இருந்து பாதுகாக்க என்றே நினைக்கிறேன். தமிழீழம் அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்த காலத்திலும் கூட, தேசியத்தலைவர் பிரபாகரனும் ஆயுதப்பாதுகாப்பும் மைப்பாதுகாவலர்களும் இல்லாமல் வெளியே வருவதில்லை. அவர் வெளியே வந்து மக்களை சந்தித்ததிலும் அதிகமாக சுமந்திரன் மக்களை அதிகம் சந்திக்கிறார். இருவருக்குமே “றோ” முகவர்களின் உயிர் அச்சுறுத்தல் இருக்கிறது. 

சுமந்திரன் வெற்றிபெற்றால் “றோ” வுக்கு இலங்கையில் முகவர்கள் இருக்க முடியாது, “றோ” வின் சதிகள் பற்றி சந்தேகம் கொள்ளாமல்,  இலங்கை அரசு தமிழ்மக்களுக்கு தன்னாட்சி வழங்க சுமந்திரனின் வெற்றி உதவும். தமிழ் “தேசியம்” தேவைப்படாது.

 

1 minute ago, ஈழப்பிரியன் said:

இந்தியாவின் நிகழ்ச்சி நிரலின்படியே தமிழரசுக்கட்சி நடக்கிறது.

பொறுமை ... பொறுமை ... பொறுமை.

”றோ” வை களற்றுவது கவனமாக செய்யப்பட வேண்டியது.

சுமந்திரனும் தமிழரசு கட்சியும் பற்றி - “தேர்தலுக்கு முன், தேர்தலுக்கு பின்” என்று ஆக்கம் ஒன்றை எழுத இப்பொழுதே ஆரம்பிக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, கற்பகதரு said:

பொறுமை ... பொறுமை ... பொறுமை.

”றோ” வை களற்றுவது கவனமாக செய்யப்பட வேண்டியது.

யாழில் நிரந்தரமுகாம் போட்டுவிட்டது.

நீங்கள் கழட்டப் போறியளோ?

நல்லது,நல்லது செய்யுங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கற்பகதரு said:

அதிரடிப்படை பாதுகாப்பு சொந்த மக்களிடம் இருந்து பாதுகாக்கவல்ல, ஆனால் மக்கள் மத்தியில் மறைந்திருக்கும் “றோ” முகவர்களிடம் இருந்து பாதுகாக்க என்றே நினைக்கிறேன். தமிழீழம் அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்த காலத்திலும் கூட, தேசியத்தலைவர் பிரபாகரனும் ஆயுதப்பாதுகாப்பும் மைப்பாதுகாவலர்களும் இல்லாமல் வெளியே வருவதில்லை. 

யாரை யாரோட ஒப்பிடுவது அண்ணை?!

சந்திக்க வருவது மக்களை என்றால் மக்கள் தான் றோவா?

சுமந்திரன் வெற்றிபெற்றால் “றோ” வுக்கு இலங்கையில் முகவர்கள் இருக்க முடியாது, “றோ” வின் சதிகள் பற்றி சந்தேகம் கொள்ளாமல்,  இலங்கை அரசு தமிழ்மக்களுக்கு தன்னாட்சி வழங்க சுமந்திரனின் வெற்றி உதவும். தமிழ் “தேசியம்” தேவைப்படாது.

அப்ப சுமந்திரன் ஐயா றோவின் ஆள் இல்லையா?

இலங்கை தமிழ் மக்களுக்கு யாரண்ணை தன்னாட்சி வழங்கப்போகினம்?!

இப்ப கடைசியா ஐயா சொன்னது தெரியாதே? அடுத்த தீபாவளிக்கு முன் தீர்வு வரும் என்று சொன்னதையும் யூதர்கள் தங்களுடைய வருடாந்த ஒன்று கூடலில் அடுத்த சந்திப்பு இஸ்ரேலில் என்று இரண்டாயிரம் வருடமாக கூறியதையும் ஒப்பிட்டு பதில் சொன்னவர்! 

 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஈழப்பிரியன் said:

இந்தியாவின் நிகழ்ச்சி நிரலின்படியே தமிழரசுக்கட்சி நடக்கிறது.

சிங்களவன் ஆட்டம் காணவேண்டும் அடங்க வேணும் அம்பிட்டும்தான்... அதற்கு எந்த பிசாசு வந்தாலும் சரி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.