Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இரவில் நிதானமில்லாமல் இருப்பவர்களே சுமந்திரனின் ஆதரவாளர்கள் -தமிழ் அரசு கட்சி கூட்டத்தில் வெளியான பகீர் தகவல்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரனின் ஆதரவாளர்கள் குழு இரவில் நிதானமிழந்திருப்பவர்கள். அவர்கள் கண்டபடி கட்சிக்கு எதிராக நிதானமிழந்து எழுதியதும் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்திய காரணங்களில் ஒன்று என இன்று குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்தியகுழு கூட்டம் இன்று நடைபெற்றது.

இதன்போது, கட்சிக்குள் உருவாகியுள்ள இரண்டு அணியினரும் மாறிமாறி குற்றம் சுமத்தி வருகிறார்கள். இன்றைய கூட்டத்தில் கட்சியின் பல உறுப்பினர்களை நீக்க வேண்டுமென சுமந்திரன் தெரிவித்தார். கட்சியின் வேட்பாளர்கள் யாரைப்பற்றியும் தான் பகிரங்கமாக விமர்சித்ததில்லை, ஆனால் என்னை பலர் விமர்சித்தார்கள் என கூறி, உதயன் பத்திரிகையையும் சுட்டிக்காட்டினார்.

இதற்கு பதிலளித்த ஈ.சரவணபவன், சுமந்திரன் நேரடியாக என்னை விமர்சிக்கவில்லையென்பதை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் அவரது அடிப்பொடிகள் என்னை விமர்சித்தார்கள், அதன் பின்னணியில் சுமந்திரன் இருந்தார் என குற்றம்சாட்டினார்.

பிரகாஷ் (மருதனார்மடத்தில் சிங்கள அழகியுடன் சிக்கியவர்), ஹரிகரன், திலீபன், ஆலங்குழாய் சிவராசா, சுமந்திரனின் மாமா டி.பி.எஸ்.ஜெயராஜ் என சில பெயர்களை குறிப்பிட்டு, இவர்கள் பகலில் நிதானமாக இருந்தாலும், இரவில் நிதானமில்லாமல் இருப்பவர்கள், அவர்கள் ஏதோ ஒன்றுக்காக சுமந்திரனை ஆதரித்து எழுதுகிறார்கள்.

முகநூலில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் அவதூறு கலாச்சாரத்தை உருவாக்கியவர்கள் இவர்கள்தான் என்பதையும் சுட்டிக்காட்டினார். 1980களில் ஜெயராஜ் உதயனில் வேலைதேடி வந்ததையும், அப்போது வேலை வாய்ப்பு வழங்கப்படவில்லையென குறிப்பிட்டார்

அவர்கள் மதுபானத்திற்காக எழுதுகிறார்கள் என பூடகமாக சரவணபவன் சுட்டிக்காட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

https://www.pagetamil.com/142860/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இப்ப மட்டும் என்ன வாழுதாம்  இரண்டு பாட்டியும் மப்பில் புகுந்து விளையாடினம்  இவ்வள்வு அசிங்கப்பட்டும் சுமத்திரன் முதுகை நிமிர்த்திக்கொண்டு திரிவது அதிசயம் மானிப்பாய் கிராமங்களுக்கு நன்றி  சொல்லி பயணம் என்கிறார்கள் அவர்கள் முகநூல் பக்கத்தில் கருத்துக்கள் பகுதி கண்கொண்டு பார்க்க முடியாது யாழில் இணைக்கப்படும் தகுதியும் கிடையாது .

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, பெருமாள் said:

சுமந்திரனின் மாமா டி.பி.எஸ்.ஜெயராஜ்

அட இவர் அவருக்கு சொந்தமா ? பிறகு எப்படி நாம் சுமத்திரனை தமிழர் தரப்புக்காக குரல் கொடுப்பார் என எதிர்பார்க்க முடியும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, பெருமாள் said:

சுமந்திரனின் ஆதரவாளர்கள் குழு இரவில் நிதானமிழந்திருப்பவர்கள்.

உந்த விசயம் இப்பதான் தெரிய வருதே?????  :grin:

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, குமாரசாமி said:

உந்த விசயம் இப்பதான் தெரிய வருதே?????  :grin:

உதென்ன மாலைக்கண் மாரி இரவில வாற வியாதியோ அண்ண?

  • கருத்துக்கள உறவுகள்

அட, இதுவும் Pagetamil 😀

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, Kapithan said:

அட, இதுவும் Pagetamil 😀

ஆஆஆ
கடுப்பேத்துறாங்களே.

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, ஈழப்பிரியன் said:

ஆஆஆ
கடுப்பேத்துறாங்களே.

தோல்விகளையும், அடாவடிகளையும் கடுப்பேற்றி மறைக்கிறவர்களும் உண்டு. அறியீரோ?

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, satan said:

தோல்விகளையும், அடாவடிகளையும் கடுப்பேற்றி மறைக்கிறவர்களும் உண்டு. அறியீரோ?

சாத்தான்,

Tamilpage ன்  கட்டுரைகளில் மூன்று விடயங்களை அவதானிக்கலாம்.

1) எழுதப்படும்  முறை - ஏறக்குறைய மஞ்சள் பத்திரிகைகளில் எழுதப்படுவது போன்று

2) பக்கச்சார்பு

3) சொல்லப்படும் செய்தி - TNA யின் தோல்வி என்பது தமிழர்களின் தோல்வி. பக்கச்சார்பின்றி, காய்தல் உவர்தல் இன்றி ஆராயப்பட வேண்டியது. 

மேற் கூறப்பட்ட மூன்றும்தான் Pagetamil ல் காணப்படுபவை. இப்போது கூறுங்கள் இவ்வாறு 😏 நான் முகம் சுழிப்பது தவறா ? 🤔

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.