Jump to content

மன்னாரில் மீன் மற்றும் வாள் சின்னங்கள் பொறிக்கப்பட்ட பொக்கிஷங்கள் கண்டுபிடிப்பு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இவற்றை google இல் தேடித் பாருங்கள்.

Settikulam excavations

 கால அளவீடு பொந்துவது  குடியேற்றமா, நாகரிகமாக, கண்டெடுக்கப்பட்ட பொருட்களா என்பது தெளிவில்லை. அவரும் அந்த அளவு விபரம் சொல்லவில்லை. 20, 000 வருடங்களில் இருந்து என்பதே அவர் சொன்னது.

இது பிரச்சனைக்கு உரிய விடயம் என்பது வாசித்து பார்த்தால் தெரியும் (பிக்கு சொல்லும் தொல்பொருட்களை வேறு நபர்கள் எடுத்துவிட்டார்கள் என்பதில் இருந்து ஓர் ஊகம் எடுக்கலாம்)  .   

இதற்கு மேல் என்னால் ஒன்றும் சொல்ல முடியாது.

Link to comment
Share on other sites

  • Replies 64
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Kadancha said:

இவற்றை google இல் தேடித் பாருங்கள்.

Settikulam excavations

 கால அளவீடு பொந்துவது  குடியேற்றமா, நாகரிகமாக, கண்டெடுக்கப்பட்ட பொருட்களா என்பது தெளிவில்லை. அவரும் அந்த அளவு விபரம் சொல்லவில்லை. 20, 000 வருடங்களில் இருந்து என்பதே அவர் சொன்னது.

இது பிரச்சனைக்கு உரிய விடயம் என்பது வாசித்து பார்த்தால் தெரியும் (பிக்கு சொல்லும் தொல்பொருட்களை வேறு நபர்கள் எடுத்துவிட்டார்கள் என்பதில் இருந்து ஓர் ஊகம் எடுக்கலாம்)  .   

இதற்கு மேல் என்னால் ஒன்றும் சொல்ல முடியாது.

வாசித்தேன். தலைப்பில் இருக்கும் 12,000 ஆண்டுகளுக்கும் உள்ளே குறிப்பிடப் படும் 1,300 ஆண்டுகளுக்கும் தொடர்புகள் எவையும் இல்லை! கந்தரோடை சான்றுகள் கிட்டத்தட்ட இதே வயதோடு 1970 இலேயே கண்டறியப் பட்டிருக்கும் போது, இதொன்றும் அதிசயமல்ல! 

ஆனால், 20,000 ஆண்டுகள் நாகரீகமாக இருக்க முடியாது என்பதே இப்போது வரை மனித வரலாறு பற்றித் தெரிந்த விடயங்களை அடிப்படையாகக் கொண்டு சொல்லக் கூடியது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Justin said:

வாசித்தேன். தலைப்பில் இருக்கும் 12,000 ஆண்டுகளுக்கும் உள்ளே குறிப்பிடப் படும் 1,300 ஆண்டுகளுக்கும் தொடர்புகள் எவையும் இல்லை! கந்தரோடை சான்றுகள் கிட்டத்தட்ட இதே வயதோடு 1970 இலேயே கண்டறியப் பட்டிருக்கும் போது, இதொன்றும் அதிசயமல்ல! 

இது தற்செயலாக காணப்பட்டது, ஆடி-ஆவணி 2017. இவை ஏறத்தாழ, உடனடி தகவல்கள். கால அளவீடு இல்லாமல்.

பிக்குவிடம் பல பொருட்கள் அகப்படவில்லை என்றே சொல்கிறார் அல்லது விற்று விட்டாரோ தெரியாது. நீங்கள் மிகுதியை ஊகித்து கொள்ளுங்கள்.

இதை விட பெரியமடு வேறு பட்டது.

20,000 வருடங்கள் நாகரிகம், குடியேற்றம்  பற்றி நான் அக்கறை படவில்லை. 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவைகள் (செட்டிகுளம், பெரியமடு),  ஒப்பீட்டளவில் பரந்து பட்ட மனித பிரசன்னத்தின் பகுதிகள் என்றே சொன்னார். 

இவைகள் (செட்டிகுளம், பெரியமடு),  ஒப்பீட்டளவில் பரந்து பட்ட மனித பிரசன்னத்தின் பகுதிகள் போலவே  தென்படுவதாக  என்றே சொன்னார். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Justin said:

ஒரு விஞ்ஞானத் துறையில் ஆய்வை தொழிலாக செய்கிற எனக்கு ஆய்வென்றால் "பையைத் தூக்கி தோளில் போட்டுக் கொண்டு ரூர்" போவதில்லை என்று இவ்வளவு நாளும் தெரியாமல் போய் விட்டது தான்! 

கடஞ்சா, மருதர்: மேலே கோசான் சொன்னது தான் எனது கருத்தும். சிங்களவன், இந்தியன் ஆய்வை அனுமதியான் என்பதை யாரும் மறுக்கவில்லை. இதற்கான எங்கள் எதிர் வினை 20,000 ஆண்டுகள் முன்பு நகரம் இருந்ததாகக் கதையளப்பதாக இருந்தால் எங்களை ஏனையோர் நம்பவும் மாட்டார்கள், சில சமயம் "லூசுப் பயல்களாக இருக்கிறார்களே" என்றும் நினைப்பர்! இந்த வரலாற்றுக்கு முந்திய காலங்கள் பற்றி hearsay க்களை பரப்புவதற்கு முதல், கடஞ்சா கீழ்க்கண்ட நூலை மேலோட்டமாக வாசித்து , உலக ரீதியில் ஹோமோ சேபியன்ஸ்களின் கால அளவீடுகளைத் தெரிந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்! 

Sapiens: A Brief History of Humankind by [Yuval Noah Harari]

நன்றி.

ஆனால், என்னிடம் ஓர் கேள்வி உள்ளது.

ஹோமோ Sapiens ஓ அல்லது Humans  ஓ குறிப்பிட்ட ஓர் இடத்தில் தான் இருந்தார்களா என்பது.

85,000 - 65, 000 (பல கால அளவீடை அறிகிறேன்) வருடங்களின் முன்பாக,  ஏன் ஆப்பிரிக்காவில் இருந்து மட்டும் தான் குடிபெயர வெளிக்கிட்டார்கள்?

நூலில் விடை இருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Maruthankerny said:

இது ராஜ ராஜ சோழன் தனது தயாரான வானவன் மாதேவியார் நினைவாக 
பொலநறுவையில் கட்டிய சிவன்  கோவில். 
ஆனால் இதை கூட யார் எப்போ காட்டினார் என்பது தெரியாது போல 
நாடகம் போடுகிறது இலங்கை அரசு.
இங்கிருக்கும் பலரும் ஆய்வு செய்வதென்றால் உடனடியாக பாக்கை தூக்கி 
தொழில்போட்டுக்கொண்டு போகலாம் என்றுதான் எண்ணிக்கொண்டு இருகிறார்கள்
 
எவ்வளவுக்கு அனுமதி மறுக்க பட்டிருக்கிறது என்பது புரியாது 

அப்படி எல்லாம் விளக்கம் இல்லாமல் இல்லை. பேரினவாதம் எப்படி எமது வரலாற்றை மறைக்க முயல்கிறது என்பதை இப்போதும் துறைசார் மட்ட தொடர்புகள் மற்றும் இலங்கைக்கு வருடம் ஒருதரம் போய் எமது மரபு சின்னங்களை தேடும்  சுய ஆர்வம் மூலம் நாம்  போதுமான அளவு அறிந்தே உள்ளோம்.

அதுக்காக கற்பனையில் உதித்த - 20,000 வருட நகர நாகரிகம், 15, 000 வருட துறைமுகம், இலங்கையில் விஜய நகர நேரடி ஆட்சி போன்ற சமாசாரங்களுக்கெல்லாம் ஆமாம் சாமி போட முடியாது.

பிகு: இந்த கோயிலுக்கு முன்பேயே, சோழர் கருங்கல் கட்டுமான தொழில்நுட்பத்தை அறிய முன்னரே செங்கல்லால் அமைந்த முற்கால சோழர் காலத்தினது என நம்பபடும் கோவில் ஒன்று குருநாகலவில் உள்ளதாம்.

5 hours ago, Kadancha said:

அனுராதபுரத்தில் புதைந்துள்ள 100 ஆலயங்களும் 400 தமிழ் கிராமங்களும் பற்றிய  நூல் கொழும்பில் வெளிவந்ததை பற்றி நான் கேட்டது, 2018 மாசி -பங்குனி காலப்பகுதியில்.

 

 

மன்னிக்க வேண்டும் இந்த கேள்வியை அந்த திரியில் நான் கவனிக்கவில்லை. இந்த புத்தகம் பற்றி எங்கோயோ வாசித்த நினைவு இருக்கிறது. இருவரும் ஒரே ஆளாக இருக்க சாத்தியம் குறைவு. தேடிபார்க்கிறேன்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Kadancha said:

அனுராதபுரத்தில் புதைந்துள்ள 100 ஆலயங்களும் 400 தமிழ் கிராமங்களும் பற்றிய  நூல் கொழும்பில் வெளிவந்ததை பற்றி நான் கேட்டது, 2018 மாசி -பங்குனி காலப்பகுதியில்.

 

 

27912917_1667994233266969_6760733084497860171_o.jpg?_nc_cat=110&_nc_sid=a4a2d7&_nc_ohc=fgOoQeZuvhQAX-uCmUI&_nc_ht=scontent-lhr8-1.xx&oh=66a46dad6dada963bcade3fa8ac62233&oe=5F9555C1

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, Justin said:

ஒரு விஞ்ஞானத் துறையில் ஆய்வை தொழிலாக செய்கிற எனக்கு ஆய்வென்றால் "பையைத் தூக்கி தோளில் போட்டுக் கொண்டு ரூர்" போவதில்லை என்று இவ்வளவு நாளும் தெரியாமல் போய் விட்டது தான்! 

கடஞ்சா, மருதர்: மேலே கோசான் சொன்னது தான் எனது கருத்தும். சிங்களவன், இந்தியன் ஆய்வை அனுமதியான் என்பதை யாரும் மறுக்கவில்லை. இதற்கான எங்கள் எதிர் வினை 20,000 ஆண்டுகள் முன்பு நகரம் இருந்ததாகக் கதையளப்பதாக இருந்தால் எங்களை ஏனையோர் நம்பவும் மாட்டார்கள், சில சமயம் "லூசுப் பயல்களாக இருக்கிறார்களே" என்றும் நினைப்பர்! இந்த வரலாற்றுக்கு முந்திய காலங்கள் பற்றி hearsay க்களை பரப்புவதற்கு முதல், கடஞ்சா கீழ்க்கண்ட நூலை மேலோட்டமாக வாசித்து , உலக ரீதியில் ஹோமோ சேபியன்ஸ்களின் கால அளவீடுகளைத் தெரிந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்! 

Sapiens: A Brief History of Humankind by [Yuval Noah Harari]

இதை யார் மறுக்கிறார்?

நாம் என்ன சுயமாகவே தொல்பொருள் ஆய்வை செய்கிறோமா?
செய்கிறவர்கள் அனுபவங்களைத்தான் வாசிக்கிறோம்.

இந்த புததகம்தான் இறுதி நிலை என்று நீங்கள் எந்த அடிப்படியில் ஏற்றுக்கொள்கிறீர்கள்?
இது பிந்தைய ஆய்வை மனிதன் இன்னமும் செய்யவில்லை என்பதுதான் உண்மை 
ஆதலால் நானும் இதைத்தான் இன்று ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் இதை தாண்டி இருக்க முடியாது என்பதை அடித்து கூறமுடியாது. 

ஆப்பிள் புவி ஈர்ப்பால் வீழுகிறது என்றுதான் எல்லோரும் நம்பினோம் 
எய்ன்ஸ்டின்  இல்லை என்று  ரெலட்டிவிட்டி தியரியை அறிமுகம் செய்யும்வரை.

இருண்ட ஐரோப்பாவை கண்டுபிடித்தது ஆப்பிரிக்கர்கள் என்பதை 
உலகில் 70 வீதமானவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள் 
30 வீதத்தினரின் ஆளுமை வல்லமை ஆப்ரிக்காவை இருட்டடிப்பு செய்து வைத்திருக்கிறது 

20 000 ஆயிரம் ஆண்டுகள் என்பதை நானும் ஏற்றுக்கொள்ளவில்லை 
இதுக்கு முக்கிய காரணம் எனது அறிவு மட்டுபடுத்த பட்டு இருப்பதால் கூட இருக்கலாம் இல்லையா?

முதன் முதலில் உலகம் உருண்டை என்பவனை உலகம் கேலி செய்யவில்லையா?

அதை ஏன் இன்னொரு தியாரியால் மழுங்கடிக்கிறீர்கள்?
அவர்களுடைய 20 000 ஆண்டு தவறானது என்பதை அவர்களுடைய 
ஆய்வுகளை வைத்து தோற்கடிப்பதுதான் சிறப்பானது 
இன்னொரு தியரியை புத்தகத்தை கொண்டு செய்வது சரியானதாக இருக்க வாய்ப்பில்லை. 

இந்த 20 000 ஆயிரம் பற்றித்தான் நாம் இனி அறிய வேண்டும் 
அது பொய்யானதாக தவறானதாக கூட இருக்கலாம் 
எமக்கு தெரிந்த அறிவை வைத்து கொண்டு மட்டும் அவர்களை கேலி செய்வது 
வெறும் முட்டாள் வேலை மட்டுமல்ல வெறும் மடமை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, goshan_che said:

அப்படி எல்லாம் விளக்கம் இல்லாமல் இல்லை. பேரினவாதம் எப்படி எமது வரலாற்றை மறைக்க முயல்கிறது என்பதை இப்போதும் துறைசார் மட்ட தொடர்புகள் மற்றும் இலங்கைக்கு வருடம் ஒருதரம் போய் எமது மரபு சின்னங்களை தேடும்  சுய ஆர்வம் மூலம் நாம்  போதுமான அளவு அறிந்தே உள்ளோம்.

அதுக்காக கற்பனையில் உதித்த - 20,000 வருட நகர நாகரிகம், 15, 000 வருட துறைமுகம், இலங்கையில் விஜய நகர நேரடி ஆட்சி போன்ற சமாசாரங்களுக்கெல்லாம் ஆமாம் சாமி போட முடியாது.

பிகு: இந்த கோயிலுக்கு முன்பேயே, சோழர் கருங்கல் கட்டுமான தொழில்நுட்பத்தை அறிய முன்னரே செங்கல்லால் அமைந்த முற்கால சோழர் காலத்தினது என நம்பபடும் கோவில் ஒன்று குருநாகலவில் உள்ளதாம்.

மன்னிக்க வேண்டும் இந்த கேள்வியை அந்த திரியில் நான் கவனிக்கவில்லை. இந்த புத்தகம் பற்றி எங்கோயோ வாசித்த நினைவு இருக்கிறது. இருவரும் ஒரே ஆளாக இருக்க சாத்தியம் குறைவு. தேடிபார்க்கிறேன்.  

அப்படி எல்லாம் விளக்கம் இல்லாமல் இல்லை. பேரினவாதம் எப்படி எமது வரலாற்றை மறைக்க முயல்கிறது என்பதை இப்போதும் துறைசார் மட்ட தொடர்புகள் மற்றும் இலங்கைக்கு வருடம் ஒருதரம் போய் எமது மரபு சின்னங்களை தேடும்  சுய ஆர்வம் மூலம் நாம்  போதுமான அளவு அறிந்தே உள்ளோம்.

அதுக்காக கற்பனையில் உதித்த - 20,000 வருட நகர நாகரிகம், 15, 000 வருட துறைமுகம், இலங்கையில்

இதை பற்றி நீங்கள் எவ்வளவு அறிந்தீர்கள் என்தை  பொறுத்துதான் 
அது கற்பனையா இல்லையா என்று முடிவு செய்யமுடியும் 
நானும் நீங்களும் எனக்கும் உங்களுக்கும் இதுவரை இருக்கும் அறிவை வைத்துதான் 
அதை மறுக்கிறோமே தவிர. இதுவரை தெரிந்து இருப்பதுதான் இறுதி நிலை என்பது 
அகங்காரம்.
 

 

விஜய நகர நேரடி ஆட்சி போன்ற சமாசாரங்களுக்கெல்லாம் ஆமாம் சாமி போட முடியாது.

 

ஒன்லைனில் ஆட்ச்சி செய்த தியரியை எழுதுமட்டும் 
மறைமுக சம்மதம் இருந்துகொண்டே இருக்கும் 

 

பிகு: இந்த கோயிலுக்கு முன்பேயே, சோழர் கருங்கல் கட்டுமான தொழில்நுட்பத்தை அறிய முன்னரே செங்கல்லால் அமைந்த முற்கால சோழர் காலத்தினது என நம்பபடும் கோவில் ஒன்று குருநாகலவில் உள்ளதாம்.

மன்னிக்க வேண்டும் இந்த கேள்வியை அந்த திரியில் நான் கவனிக்கவில்லை. இந்த புத்தகம் பற்றி எங்கோயோ வாசித்த நினைவு இருக்கிறது. இருவரும் ஒரே ஆளாக இருக்க சாத்தியம் குறைவு. தேடிபார்க்கிறேன்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Maruthankerny said:

அப்படி எல்லாம் விளக்கம் இல்லாமல் இல்லை. பேரினவாதம் எப்படி எமது வரலாற்றை மறைக்க முயல்கிறது என்பதை இப்போதும் துறைசார் மட்ட தொடர்புகள் மற்றும் இலங்கைக்கு வருடம் ஒருதரம் போய் எமது மரபு சின்னங்களை தேடும்  சுய ஆர்வம் மூலம் நாம்  போதுமான அளவு அறிந்தே உள்ளோம்.

அதுக்காக கற்பனையில் உதித்த - 20,000 வருட நகர நாகரிகம், 15, 000 வருட துறைமுகம், இலங்கையில்

இதை பற்றி நீங்கள் எவ்வளவு அறிந்தீர்கள் என்தை  பொறுத்துதான் 
அது கற்பனையா இல்லையா என்று முடிவு செய்யமுடியும் 
நானும் நீங்களும் எனக்கும் உங்களுக்கும் இதுவரை இருக்கும் அறிவை வைத்துதான் 
அதை மறுக்கிறோமே தவிர. இதுவரை தெரிந்து இருப்பதுதான் இறுதி நிலை என்பது 
அகங்காரம்.
 

 

விஜய நகர நேரடி ஆட்சி போன்ற சமாசாரங்களுக்கெல்லாம் ஆமாம் சாமி போட முடியாது.

 

ஒன்லைனில் ஆட்ச்சி செய்த தியரியை எழுதுமட்டும் 
மறைமுக சம்மதம் இருந்துகொண்டே இருக்கும் 

 

பிகு: இந்த கோயிலுக்கு முன்பேயே, சோழர் கருங்கல் கட்டுமான தொழில்நுட்பத்தை அறிய முன்னரே செங்கல்லால் அமைந்த முற்கால சோழர் காலத்தினது என நம்பபடும் கோவில் ஒன்று குருநாகலவில் உள்ளதாம்.

மன்னிக்க வேண்டும் இந்த கேள்வியை அந்த திரியில் நான் கவனிக்கவில்லை. இந்த புத்தகம் பற்றி எங்கோயோ வாசித்த நினைவு இருக்கிறது. இருவரும் ஒரே ஆளாக இருக்க சாத்தியம் குறைவு. தேடிபார்க்கிறேன்.  

இதில் அகங்காரம் ஏதும் இல்லை. 

உலகம் உருண்டை இல்லை, தட்டை என்று வளர்ந்த நாடுகளில் கூட நம்பும் ஆட்கள் இருகிறார்கள். 

அப்படி இல்லை. இருந்தால் எங்கே ஆதராம் என கேட்பதில் அகங்காரம் ஏதும் இல்லை.

நாளைக்கே ஆதராம் காட்டினால் என் கருத்தை மாற்றுவேன், உங்களிடம் மன்னிப்பும் கேட்ப்பேன் எனவும் சொல்லி உள்ளேன். ஆகவே இது அகங்காரம் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Maruthankerny said:

இதை யார் மறுக்கிறார்?

நாம் என்ன சுயமாகவே தொல்பொருள் ஆய்வை செய்கிறோமா?
செய்கிறவர்கள் அனுபவங்களைத்தான் வாசிக்கிறோம்.

இந்த புததகம்தான் இறுதி நிலை என்று நீங்கள் எந்த அடிப்படியில் ஏற்றுக்கொள்கிறீர்கள்?
இது பிந்தைய ஆய்வை மனிதன் இன்னமும் செய்யவில்லை என்பதுதான் உண்மை 
ஆதலால் நானும் இதைத்தான் இன்று ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் இதை தாண்டி இருக்க முடியாது என்பதை அடித்து கூறமுடியாது. 

ஆப்பிள் புவி ஈர்ப்பால் வீழுகிறது என்றுதான் எல்லோரும் நம்பினோம் 
எய்ன்ஸ்டின்  இல்லை என்று  ரெலட்டிவிட்டி தியரியை அறிமுகம் செய்யும்வரை.

இருண்ட ஐரோப்பாவை கண்டுபிடித்தது ஆப்பிரிக்கர்கள் என்பதை 
உலகில் 70 வீதமானவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள் 
30 வீதத்தினரின் ஆளுமை வல்லமை ஆப்ரிக்காவை இருட்டடிப்பு செய்து வைத்திருக்கிறது 

20 000 ஆயிரம் ஆண்டுகள் என்பதை நானும் ஏற்றுக்கொள்ளவில்லை 
இதுக்கு முக்கிய காரணம் எனது அறிவு மட்டுபடுத்த பட்டு இருப்பதால் கூட இருக்கலாம் இல்லையா?

முதன் முதலில் உலகம் உருண்டை என்பவனை உலகம் கேலி செய்யவில்லையா?

அதை ஏன் இன்னொரு தியாரியால் மழுங்கடிக்கிறீர்கள்?
அவர்களுடைய 20 000 ஆண்டு தவறானது என்பதை அவர்களுடைய 
ஆய்வுகளை வைத்து தோற்கடிப்பதுதான் சிறப்பானது 
இன்னொரு தியரியை புத்தகத்தை கொண்டு செய்வது சரியானதாக இருக்க வாய்ப்பில்லை. 

இந்த 20 000 ஆயிரம் பற்றித்தான் நாம் இனி அறிய வேண்டும் 
அது பொய்யானதாக தவறானதாக கூட இருக்கலாம் 
எமக்கு தெரிந்த அறிவை வைத்து கொண்டு மட்டும் அவர்களை கேலி செய்வது 
வெறும் முட்டாள் வேலை மட்டுமல்ல வெறும் மடமை. 

மன்னிக்க வேண்டும் மருதர், ஒரு எடுகோள் எப்படி உருவாகிறது என்ற அடிப்படை விளக்கமில்லாதோர், ஐன்ஸ்ரீனுடைய சிந்தனைச் சோதனைகளோடு (thought experiments) தங்கள் மோட்டுத் தனமான கற்பனைகளை ஒப்பிடுவது கொஞ்சம் மிகையான முட்டாள் தனமென நினைக்கிறேன். எருமை மாடு பறக்கும் என்று எடுகோளை எடுக்கவும் யாருக்கும் உரிமையுண்டு. ஆனால், எடுகோளின் அடிப்படையோ நிறுவும் ஆர்வமோ கொஞ்சங்கூட இல்லாமல் அதைக் காவித்திரியும் போது நக்கலை எதிர்கொள்ள வேண்டி வரும்! 

எனவே, விஞ்ஞானத்தை எனக்கு புதிதாகப் படிப்பிக்கும் வேலையை விட்டு விட்டு, நீங்கள் ஒரு நல்ல மினசோட்டா கொம்யூனிரி கொலிஜில் சேர்ந்து scientific methods பற்றி படித்து விட்டு வாருங்கள்! காத்திருக்கிறேன்! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Justin said:

 

எனவே, விஞ்ஞானத்தை எனக்கு புதிதாகப் படிப்பிக்கும் வேலையை விட்டு விட்டு, நீங்கள் ஒரு நல்ல மினசோட்டா கொம்யூனிரி கொலிஜில் சேர்ந்து scientific methods பற்றி படித்து விட்டு வாருங்கள்! காத்திருக்கிறேன்! 

இப்படியான தனி மனித தாக்குதல் செய்து 
சுய இன்பம் காணும் உங்களைப்போன்ற வர்களுடன் 
பேசுவத்துக்கு கல்லூரிக்கு வேற போகவேண்டுமா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

11 hours ago, Justin said:

எனவே, விஞ்ஞானத்தை எனக்கு புதிதாகப் படிப்பிக்கும் வேலையை விட்டு விட்டு, நீங்கள் ஒரு நல்ல மினசோட்டா கொம்யூனிரி கொலிஜில் சேர்ந்து scientific methods பற்றி படித்து விட்டு வாருங்கள்! காத்திருக்கிறேன்! 

விஞ்ஞானத்தை முற்று கற்றவரோ? ஆக ஆக எப்படிப்பட்ட மகான் எங்கள் யாழ்களத்தில்

 ஐயா இந்த கொரொணாவிற்கு ஏன் இதுவரை மருத்து கண்டுபிடிக்கவில்லை உங்க விஞ்ஞான அறிவை வைத்து. 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, உடையார் said:

 

விஞ்ஞானத்தை முற்று கற்றவரோ? ஆக ஆக எப்படிப்பட்ட மகான் எங்கள் யாழ்களத்தில்

 ஐயா இந்த கொரொணாவிற்கு ஏன் இதுவரை மருத்து கண்டுபிடிக்கவில்லை உங்க விஞ்ஞான அறிவை வைத்து. 😎

இதை கொரனா பற்றி விளங்கிய யாழ் வாசகர்களுக்கு சில வாரங்கள் முன்பே கட்டுரையாக எழுதியாகி விட்டது? உங்களுக்கேன் போர்த்தேங்காய்?

13 minutes ago, Maruthankerny said:

இப்படியான தனி மனித தாக்குதல் செய்து 
சுய இன்பம் காணும் உங்களைப்போன்ற வர்களுடன் 
பேசுவத்துக்கு கல்லூரிக்கு வேற போகவேண்டுமா? 

இது தனி மனித தாக்குதல் என்றால் முறையிடலாம்! நான் சொன்னது உங்களுக்கு அவசியமான ஒரு வழி முறையை

 உங்கள் விஞ்ஞான முறைமைகள் பற்றிய புரிதல் தலைகீழானது. அதை இங்கே எழுதும் யாராலும் உங்களுக்கு புரிய வைக்க இயலாதபடி வெகு தூரத்தில் இருக்கிறீர்கள். கோடைகால வகுப்புகள் மூலம் எல்லா வயதினருக்கும் மினசோட்டாவின் மாநிலக் கல்லூரிகளில் இதையெல்லாம் இலகுவாகக் கற்பிக்கிறார்கள். உங்களுக்கு ஆர்வம் இருந்தால் (முதலில் உங்களுக்கு இது தெரியாது என்ற ஏற்றுக் கொள்ளலும் வர வேண்டும்!) கற்றுக் கொள்ளலாம் என்பதே! அதன் பிறகு நான் சொல்வது புரியலாம். 

உங்களை தனிப்படத் தாக்கியதாக நினைத்தால் முறையிட்டு அகற்றி விடுங்கள்! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Justin said:

இதை கொரனா பற்றி விளங்கிய யாழ் வாசகர்களுக்கு சில வாரங்கள் முன்பே கட்டுரையாக எழுதியாகி விட்டது? உங்களுக்கேன் போர்த்தேங்காய்?

இது தனி மனித தாக்குதல் என்றால் முறையிடலாம்! நான் சொன்னது உங்களுக்கு அவசியமான ஒரு வழி முறையை

 உங்கள் விஞ்ஞான முறைமைகள் பற்றிய புரிதல் தலைகீழானது. அதை இங்கே எழுதும் யாராலும் உங்களுக்கு புரிய வைக்க இயலாதபடி வெகு தூரத்தில் இருக்கிறீர்கள். கோடைகால வகுப்புகள் மூலம் எல்லா வயதினருக்கும் மினசோட்டாவின் மாநிலக் கல்லூரிகளில் இதையெல்லாம் இலகுவாகக் கற்பிக்கிறார்கள். உங்களுக்கு ஆர்வம் இருந்தால் (முதலில் உங்களுக்கு இது தெரியாது என்ற ஏற்றுக் கொள்ளலும் வர வேண்டும்!) கற்றுக் கொள்ளலாம் என்பதே! அதன் பிறகு நான் சொல்வது புரியலாம். 

உங்களை தனிப்படத் தாக்கியதாக நினைத்தால் முறையிட்டு அகற்றி விடுங்கள்! 

இதிலே முறையிட என்ன இருக்கு?
எழுதியது தமிழில்தானே மேலே இருக்கு 

ஒரு கருத்து எழுதினால் விஞ்ஞானம் படி ஆங்கிலம் படி என்று எழுத 
நீங்கள் என்ன தொல்பொருள் ஆய்வில் நோபல் பரிசுபெற்ற விஞ்ஞானியா?
உங்களை போன்ற மறை கழண்டவர்களுடன் பேசுவத்துக்கு கல்லூரி சென்று 
படிக்க நீங்கள் என்ன? 
எதை பெரிதாக கிழித்து வைத்து இருக்கிறீர்கள்? 

மேலே நான் தமிழில்தானே எழுதி இருக்கிறேன் எனக்கே இந்த 20 000 வருட 
கதையில் நம்பிக்கை இல்லை என்று. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Maruthankerny said:

இதிலே முறையிட என்ன இருக்கு?
எழுதியது தமிழில்தானே மேலே இருக்கு 

ஒரு கருத்து எழுதினால் விஞ்ஞானம் படி ஆங்கிலம் படி என்று எழுத 
நீங்கள் என்ன தொல்பொருள் ஆய்வில் நோபல் பரிசுபெற்ற விஞ்ஞானியா?
உங்களை போன்ற மறை கழண்டவர்களுடன் பேசுவத்துக்கு கல்லூரி சென்று 
படிக்க நீங்கள் என்ன? 
எதை பெரிதாக கிழித்து வைத்து இருக்கிறீர்கள்? 

மேலே நான் தமிழில்தானே எழுதி இருக்கிறேன் எனக்கே இந்த 20 000 வருட 
கதையில் நம்பிக்கை இல்லை என்று. 

சரி, நம்புங்கள், நம்பாதீர்கள்! உங்கள் விருப்பம்! ஆனால் அதை வந்து ஐன்ஸ்டீனின் சிந்தனஒயோடு ஒப்பிடாதீர்கள்! சிரிப்பார்கள், அது ஒகேயென்றால் எனக்கென்ன வந்தது?

எனக்கெல்லாம் நோபல் பரிசு கிடைக்காது! இதெல்லாம் என்னைக் கோபப் படுத்துமா?🤣 இல்லை! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாரவது ஏதும் 
யாரோ எழுதுகிறார்கள் என்று எழுதினால் ...
 
அதுக்கு அதை எழுதுபவரக்ளை தனிமனித தாக்குதல் செய்வதை தவிர 
நீங்கள் எதை இங்கு பெரிதாக வெட்டி புடுங்குகிறீர்கள்?

யாரோ ஒருவன் கூறியதை இங்கு இணைத்து இருக்கிறது 
அதை அவனுடன் போய் கதையுங்கள் அல்லது 
இலங்கையில் எப்போதிருந்து மனித இனம் வாழுகிறது என்பதை முடிந்தால் நீங்கள் எழுதுங்கள் 

நீங்கள் எதோ இறைவன் போலவும் 
உங்களை உலகம் ஏற்றுக்கொண்டதுபோலவும் 
சும்மா கம்பு சுத்திகொண்டு 
தனிமனித தாக்குதல் மட்டுமே செய்ய முடியும் 

1 minute ago, Justin said:

சரி, நம்புங்கள், நம்பாதீர்கள்! உங்கள் விருப்பம்! ஆனால் அதை வந்து ஐன்ஸ்டீனின் சிந்தனஒயோடு ஒப்பிடாதீர்கள்! சிரிப்பார்கள், அது ஒகேயென்றால் எனக்கென்ன வந்தது?

எனக்கெல்லாம் நோபல் பரிசு கிடைக்காது! இதெல்லாம் என்னைக் கோபப் படுத்துமா?🤣 இல்லை! 

ஒப்பிடடால் என்ன செய்ய போகிறீர்கள்?
நீங்கள் ஐஸ்டீனெனின் முழு காப்புரிமையையும் பெற்று வைத்து இருக்கிறீர்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Maruthankerny said:

யாரவது ஏதும் 
யாரோ எழுதுகிறார்கள் என்று எழுதினால் ...
 
அதுக்கு அதை எழுதுபவரக்ளை தனிமனித தாக்குதல் செய்வதை தவிர 
நீங்கள் எதை இங்கு பெரிதாக வெட்டி புடுங்குகிறீர்கள்?

யாரோ ஒருவன் கூறியதை இங்கு இணைத்து இருக்கிறது 
அதை அவனுடன் போய் கதையுங்கள் அல்லது 
இலங்கையில் எப்போதிருந்து மனித இனம் வாழுகிறது என்பதை முடிந்தால் நீங்கள் எழுதுங்கள் 

நீங்கள் எதோ இறைவன் போலவும் 
உங்களை உலகம் ஏற்றுக்கொண்டதுபோலவும் 
சும்மா கம்பு சுத்திகொண்டு 
தனிமனித தாக்குதல் மட்டுமே செய்ய முடியும் 

மருதர், தனி மனித தாக்குதல் செய்யவில்லை! ஆனால் உங்கள் வேறு திரிக் கோபங்கள் உங்களுடனேயே இங்கு எல்லா இடமும் அலையும், பார்த்திருக்கிறேன்! எனக்கென்ன வந்தது?

அகற்றப்படும் கருத்துகளை எழுதப் போவதில்லை! அமைதி கொள்ளுங்கள்! facts ஐ சொல்பவன் மீது கோபம் கொள்வதும் இந்தக் கால தீவிர தேசிய ஸ்ரைல் தான்! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Justin said:

மருதர், தனி மனித தாக்குதல் செய்யவில்லை! ஆனால் உங்கள் வேறு திரிக் கோபங்கள் உங்களுடனேயே இங்கு எல்லா இடமும் அலையும், பார்த்திருக்கிறேன்! எனக்கென்ன வந்தது?

அகற்றப்படும் கருத்துகளை எழுதப் போவதில்லை! அமைதி கொள்ளுங்கள்! facts ஐ சொல்பவன் மீது கோபம் கொள்வதும் இந்தக் கால தீவிர தேசிய ஸ்ரைல் தான்! 


தேசியம்?
இனி அப்படியே நாங்கள் தெலுங்கர்களுக்கு எதிரானார்கள் 
ஆதலால் நாம் தொல்பொருள் ஆய்வு பற்றி பேசமுடியாது என்று தொடங்குங்கள் 

முடிந்தால் முதலில் பேசும் விடயத்துக்குள் நிற்க என்றாலும் பழகி கொள்ளுங்கள் 
அடுத்தவன் கல்லூரி போவதை பிறகு பார்க்கலாம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Maruthankerny said:


தேசியம்?
இனி அப்படியே நாங்கள் தெலுங்கர்களுக்கு எதிரானார்கள் 
ஆதலால் நாம் தொல்பொருள் ஆய்வு பற்றி பேசமுடியாது என்று தொடங்குங்கள் 

முடிந்தால் முதலில் பேசும் விடயத்துக்குள் நிற்க என்றாலும் பழகி கொள்ளுங்கள் 
அடுத்தவன் கல்லூரி போவதை பிறகு பார்க்கலாம் 

அப்படியெல்லாம் சொல்ல மாட்டேன் ஐன்ஸ்டீன்..சே..மருதர்! 😊நீங்கள் பயமில்லாமல் தொடர வேணும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Justin said:

அப்படியெல்லாம் சொல்ல மாட்டேன் ஐன்ஸ்டீன்..சே..மருதர்! 😊நீங்கள் பயமில்லாமல் தொடர வேணும்!

இதுக்குப்பிறகும் 

இன்னுமொருக்க எதோ பண்பு நிறைந்த பகவன்போல 
தனிமனித தாக்குதல் இருந்தால் முறையிடுங்கள் என்று எழுதுங்கள்.

இங்கு வாசிக்கிறவன் நிர்வாகம் எல்லாம் முடிடாள் 

நீங்கள் ஒருவர்தான் தமிழ் தெரிந்த விஞ்ஞானி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, Justin said:

இதை கொரனா பற்றி விளங்கிய யாழ் வாசகர்களுக்கு சில வாரங்கள் முன்பே கட்டுரையாக எழுதியாகி விட்டது? உங்களுக்கேன் போர்த்தேங்காய்! 

உங்களுடன் உருட்டி விளையாட🤣. மிருங்கள் என்றால் உங்களுக்கு அந்தளவு அன்பா😜❤️

48 minutes ago, Justin said:

இதை கொரனா பற்றி விளங்கிய யாழ் வாசகர்களுக்கு சில வாரங்கள் முன்பே கட்டுரையாக எழுதியாகி விட்டது? உங்களுக்கேன் போர்த்தேங்காய்?

சுயமா கட்டுரை எழுதினீர்களா தமிழில்😎 

யாரோ ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரைகளை வெட்டி வெட்டி மொழி பொயர்ப்பு செய்ததை நான் எழுதினேன் என்று பெயர் வாங்குவார்களா😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பல செய்திகளை தொகுத்து கட்டுரை எழுதுவதை நான் கட்டுரை எழுதினேன் என்று சொல்லப்படாது, தொகுத்து வழங்கினேன் என்று சொல்லனும்.

எப்படி பல்கலையில் கடைசிவருட ஆரச்சி கட்டுரைகள் எழுதியபின் மூல பிரதி ஏது வென்று கொடுப்பது ஞாபகமிருக்கா??? யாழிலும் அந்த விதியிருக்கு

Link to comment
Share on other sites

19 hours ago, Maruthankerny said:

ஆப்பிள் புவி ஈர்ப்பால் வீழுகிறது என்றுதான் எல்லோரும் நம்பினோம் 
எய்ன்ஸ்டின்  இல்லை என்று  ரெலட்டிவிட்டி தியரியை அறிமுகம் செய்யும்வரை.

மன்னிக்க வேண்டும் மருதர் - இன்னமும் நான் ஆப்பிள் புவி ஈர்ப்பால் தான் பூமியில் வீழுகிறது என்றுதான் நம்புகிறேன். எனக்கு தெரிந்தவர்களும் அப்படித்தான் நம்புகிறார்கள். ஐயன்ஸ்ரைனின் Special Theory of Relativity ஐ பல்கலைக்கழகத்தில் பல தசாப்தங்களுக்கு முன் கற்றிருக்கிறேன். ஐயன்ஸ்ரைனின் General Theory of Relativity ஐ இப்போதுதான் ஆர்வம் காரணமாக படிக்கிறேன். அதில்தான் இந்த ஆப்பிள் சம்பந்தப்பட்ட spacetime பற்றிய விளக்கம் வருகிறது. இது விளங்குவதற்கு கடினமான சங்கதியானதால் இந்த துறையில் நிபுணத்துவம் பெறுபவர்கள் மட்டுமே பல்கலைக்கழகங்களில் இதனை கற்கிறார்கள். இது பற்றிய எளிமையான விளக்கம் இந்த இணைப்பில் உள்ளது:

https://blog.degruyter.com/the-fall-of-the-apple-and-the-general-theory-of-relativity/

இது பற்றி எழுதியதற்கு நன்றி.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஐபிஎல் 2024: பேட்ஸ்மேன்களின் காட்டடியால் கலங்கும் பந்துவீச்சாளர்கள் - டி20இல் நிகழும் மாற்றங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இங்கிலாந்து அணியின் ஒருநாள் கிரிக்கெட் கேப்டன் ஜோஸ் பட்லர், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக மூன்று இன்னிங்ஸ்களில் இரண்டு சதங்கள் அடித்துள்ளார். கட்டுரை தகவல் எழுதியவர், அயாஸ் மேமன் பதவி, கிரிக்கெட் எழுத்தாளர் 5 மணி நேரங்களுக்கு முன்னர் உலகின் பணக்கார கிரிக்கெட் போட்டியான இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) இந்த ஆண்டு பேட்டிங்கில் அபாரமான வாண வேடிக்கையைப் பார்க்க முடிகிறது. நாடு முழுவதும் உள்ள மைதானங்களில், பேட்ஸ்மேன்கள் எச்சரிக்கையைக் காற்றில் பறக்க விடுகிறார்கள். இரக்கமின்றி பெரிய ஷாட்களை அடிக்கிறார்கள், கிட்டத்தட்ட ஒவ்வொரு போட்டியையும் சிக்ஸர் அடிக்கும் திருவிழாவாக மாற்றுகிறார்கள். இதனால், பந்துவீச்சாளர்கள் வெலவெலத்துப் போயுள்ளனர். டி20 கிரிக்கெட் எங்கே போய்க்கொண்டிருக்கிறது என நிபுணர்களும், ரசிகர்களும் குழம்பிப் போயுள்ளனர். நாம் இதுவரை பார்த்த அதிரடி பேட்டிங்கின் சில புள்ளிவிவரங்களைப் பார்ப்போம். செவ்வாய்க்கிழமை இரவு சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னெள சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான சீசனின் 39வது போட்டிக்குப் பிறகு, மொத்தம் 1,191 பவுண்டரிகள் மற்றும் 686 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டுள்ளன. ஐபிஎல் 2023இல் மொத்தம் 2,174 பவுண்டரிகள் மற்றும் 1,124 சிக்ஸர்கள் பதிவு செய்யப்பட்டன. நடப்பு சீசன் பாதிக்கு மேல் எஞ்சியுள்ள நிலையில் கடந்த ஆண்டின் புள்ளிவிவரங்கள் எளிதில் முறியடிக்கப்படும் என்று எதிர்பார்ப்பது நியாயமானதே. பவுண்டரிகள், சிக்ஸர்கள் அதிகரித்திருப்பது அணியின் ஸ்கோரையும் அதற்கேற்ப உயர்த்தியுள்ளது.   எளிதில் முறியடிக்கப்படும் சாதனைகள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி டி20 வரலாற்றில் அதிக பவர்பிளே ஸ்கோரை பதிவு செய்ய டிராவிஸ் ஹெட் உதவினார். ஆரம்பக்கால ஐபிஎல் சீசன்களில், 150-160 ரன் என்பது சவால் கொடுக்கும் ஸ்கோராக கருதப்பட்டது. ஆனால் இன்று பெரும்பாலும் 10 போட்டிகளில் 8இல் இது போன்ற ஸ்கோர் அடித்த அணிகள் தோல்வியடைகின்றன. ஸ்கோரிங் முறைகளில் ஏற்பட்ட மாற்றத்தை விளக்குவதற்கு இந்த உதாரணத்தைப் பார்ப்போம். 2007ஆம் ஆண்டு தொடக்க டி20 உலகக் கோப்பையில் ஸ்டூவர்ட் பிராட் பந்தில் யுவராஜ் சிங் ஆறு சிக்ஸர்களை விளாசினார். அப்போது இந்தியா மொத்தம் 218 ரன்கள் எடுத்தது. அந்த நேரத்தில் இது ஒரு பெரிய சாதனை. இருப்பினும் 16 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு அணி 200 ரன்கள் அடிப்பது என்பது வாடிக்கையாகிவிட்டது. செவ்வாய்க்கிழமை வரை இந்த ஐபிஎல் சீசனில் நடந்து முடிந்துள்ள 39 ஆட்டங்களில் அணிகள் 19 முறை 200 ரன்களை கடந்துள்ளன. மொத்த ஸ்கோர் ஒன்பது முறை 400 ரன்களை தாண்டியது. வியக்க வைக்கும் வகையில் இரண்டு போட்டிகளில் இரு அணிகளின் மொத்த ஸ்கோர் 500 ரன்களை தாண்டியுள்ளது. சுவராஸ்யமான தகவல்கள் இன்னும் முடியவில்லை. இந்த சீசனில் சராசரி ரன் விகிதம் ஓவருக்கு 10. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் சீசனின் தொடக்கத்தில் இருந்தே சாதனைகளை முறியடிக்கும் ஓவர் டிரைவில் உள்ளனர். டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான முதல் பவர்பிளேவில் (ஆறு ஓவர்கள்) முன் எப்போதும் இல்லாத வகையில் 125 ரன்களை குவித்தனர். இது ஒரு ஓவருக்கு 20.83 ரன்கள் என்ற வியக்க வைக்கும் சாதனை. இந்த சீசனில் சன்ரைசர்ஸ் அணி, மூன்று முறை 250 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிராக 287 ரன்கள் எடுத்ததும் இதில் அடங்கும். இதுவொரு ஐபிஎல் சாதனை. இந்தப் போக்கு தொடருமானால் இந்த சீசனிலேயே 300 ரன்கள் என்ற சாதனை படைக்கப்படலாம். டி20 கிரிக்கெட், இயல்பிலேயே அதிரடி ஆட்டத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது. பேட்டிங்கிற்கு நிலையான ஸ்ட்ரோக் ஆட்டம் தேவைப்படுகிறது. அங்கு ஒரு டாட் பால்கூட ஏற்றுக்கொள்ள முடியாதது. பேட்ஸ்மேன்கள் ஒவ்வொரு பந்திலும் அதிகபட்ச ரன் எடுக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. ஆகவே மட்டையை வீச தடையற்ற சுதந்திரம் வழங்கப்படுகிறது. இந்த உத்தியால் ஆபத்துகள் இருந்தாலும், பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்களால் உந்தப்பட்ட ரன் குவிப்பு இந்த சீசனில் ஒரு விதிவிலக்காகவே உள்ளது.   இத்தகைய அதிரடி பேட்டிங்கிற்கு காரணம் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் வீரர் அஷூதோஷ் ஷர்மா 28 பந்துகளில் 61 ரன்கள் குவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். எளிதான ஆடுகளங்கள் ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது. உலகமெங்கும் ஒயிட்-பால் கிரிக்கெட், ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20க்கான ஆடுகளங்கள் எளிதாக விளையாடக் கூடியதாகவே தயார் செய்யப்படுகின்றன. டி20 கண்கவர் ஆக்‌ஷன் வாக்குறுதியைக் கொண்டிருப்பதால், ரசிகர்கள், ஒளிபரப்பாளர்கள் மற்றும் ஸ்பான்சர்களுக்கு அதிரடி ஷாட்கள் முக்கிய அம்சமாகிவிட்டன. இதற்காகவே எல்லா ஏற்பாடுகளும் செய்யப்படுகின்றன. மற்ற டி20 லீக்குகளை போல் அல்லாமல் ஆடுகளங்கள் பேட்டிங்கிற்கு உகந்ததாக இருப்பதை ஐபிஎல் உறுதி செய்கிறது. இருப்பினும் ஃப்ளாட் பிட்சுகள் மட்டுமே பந்துவீச்சாளர்கள் எதிர்கொள்ளும் ஒரே தடை அல்ல. பேட்டர்கள் தற்போது நல்ல உடல் தகுதியுடனும், நல்ல வலுவுடனும், சாகசங்களுக்குத் துணிந்தவர்களாகவும் உள்ளனர். குறிப்பாக இளம் வீரர்கள் தங்கள் ஆரம்ப ஆண்டுகளிலேயே டி20இல் இழுக்கப்படுகின்றனர். அவர்கள் அதிக ரிஸ்குகளை எடுக்கின்றனர். போட்டிகளில் வெற்றிபெற, அற்புதமான சாதனைகளைப் படைக்க முயற்சி செய்கிறார்கள். போட்டியை எதிர்த்து சமாளிக்கவும், அதிக அங்கீகாரம் மற்றும் வெகுமதிக்காகவும் அவர்கள் இதைச் செய்கின்றனர். சில விதிமுறை மாற்றங்களும் பந்து வீச்சாளர்களின் முக்கியத்துவத்தைக் குறைப்பதில் பங்களித்துள்ளன. உதாரணமாக இந்த ஐபிஎல் சீசனில் இம்பாக்ட் சப்ஸ்டிட்யூட் அறிமுகமாகியுள்ளது. சரியான நேரத்தில் ஒரு குறிப்பிட்ட வீரரைக் கொண்டு வருவதற்கு பயிற்சியாளர்கள் மற்றும் கேப்டன்களுக்கு இது வாய்ப்பளித்துள்ளது. சூழலுக்கு ஏற்ப ஆட்டத்தை மாற்றிக்கொள்ள இதுவொரு சுவாரஸ்யமான வாய்ப்பைக் கொடுக்கிறது. மேலும் ஒரு பந்து வீச்சாளரைக்கூட இம்பாக்ட் சப்ஸ்டிட்யூட்டாக கொண்டு வர முடியும். ஆனால் இதுவரையிலான போக்கு பேட்டிங் வீரர்களுக்கு சாதகமாகவே உள்ளது. கிரிக்கெட் ஒரு பேட்டரின் விளையாட்டு என்று சொல்லப்படுகிறது. ஆனால், மட்டைக்கும் பந்துக்கும் இடையே அதிகரித்து வரும் இந்த இடைவெளி டி20க்கு நல்லதா என்பதுதான் தற்போது கிரிக்கெட் வட்டாரத்தில் நடக்கும் பரபரப்பான விவாதம். இந்தச் சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், பேட்டிங் ஜாம்பவானுமான சுனில் கவாஸ்கர் பந்துவீச்சாளர்களுக்கு ஆதரவு அளித்துள்ளார். "இது இந்த அளவுக்கு ஒருதலைப்பட்சமாக இருந்தால் அது போட்டியின் மீதான ஆர்வத்தைக் குறைத்துவிடும்," என்று அவர் கூறுகிறார்.   பந்துவீச்சாளர்களுக்கு சவாலான நிலை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆண்ட்ரே ரசல் அடிக்கும் ஒரு ஷாட். வழக்கமான 75 கெஜத்தில் இருந்து 65 அல்லது அதற்கும் குறைவாக பவுண்டரி தூரம் குறைக்கப்பட்டது கவாஸ்கரின் கோபத்திற்கு முக்கிய காரணம். "ஒரு பந்து வீச்சாளர் தன் பந்து மூலம் பேட்ஸ்மேனை தவறு செய்யத் தூண்டுகிறார். ஆனால் பவுண்டரி தூரம் குறைக்கப்பட்டதால் அது பந்துவீச்சாளருக்கு எதிராகிவிடுகிறது. கேட்ச் ஆக மாற வேண்டிய பந்து சிக்ஸருக்கு சென்றுவிடுகிறது,” என்று அவர் கடுப்புடன் கூறினார். நவீன பேட்டுகளின் வல்லமை காரணமாகத் தவறாக அடிக்கப்படும் ஷாட்டுகளில்கூட பந்து கணிசமான தூரம் பயணிக்கிறது. இது கவாஸ்கரின் கவலையை நியாயப்படுத்துகிறது. முன்னாள் தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன், பந்து வீச்சாளர்களின் திறமை மற்றும் மனோபாவத்திற்கு சவால் விடும் சூழ்நிலையாக இதைப் பார்க்கிறார். "பௌலர்கள் நான்கு ஓவர்களில் ஹீரோக்களாக மாறுவதற்கான வாய்ப்பும் ஊக்கமும் உள்ளது" என்கிறார் ஸ்டெய்ன். டி20 ஆட்டத்தின் மனநிலை மரபுவழியில் இருந்து வியத்தகு முறையில் மாறியுள்ளது. இந்த மாற்றம் தொடர்கிறது. எனவே கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்துவீச்சாளர்கள் என்று அனைவருமே ஆற்றல்மிக்கவர்களாக, செயல்திறன் கொண்டவர்களாக, ஆக்கப்பூர்வமாக இருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. ஆனால் கோல்ஃப் மற்றும் பேஸ்பாலின் சங்கமம் போல டி20 கிரிக்கெட் மாறாமல் இருக்க, பேட் மற்றும் பந்தின் சமநிலை பராமரிக்கப்பட வேண்டும். https://www.bbc.com/tamil/articles/c1038g85e13o
    • டி.ஆர்.பாலுவை விமர்சித்த யூடியூபர் குடும்பத்துக்கு மிரட்டல் என குற்றச்சாட்டு - திமுக தரப்பு விளக்கம் என்ன? பட மூலாதாரம்,சிவராமகிருஷ்ணன் 2 மணி நேரங்களுக்கு முன்னர் ஸ்ரீபெரும்புதூர் திமுக நிர்வாகி ராமலிங்கத்தின் மகன் சிவராமகிருஷ்ணன் ஜப்பானில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். தனது சொந்த ஊரான ஸ்ரீபெரும்புதூரில், திமுக எம்.பி. டி.ஆர்.பாலு வளர்ச்சித் திட்டங்கள் எதையும் நடைமுறைப்படுத்தவில்லை எனக் குற்றம் சாட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இதனால் அவருடைய குடும்பத்தாருக்கு திமுகவினரே‌ மிரட்டல் விடுப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால், ஸ்ரீபெரும்புதூர் நகர செயலாளர் சதீஷ் பிபிசி தமிழிடம் பேசியபோது, இந்த விவகாரம் குறித்துத் தனக்கு எதுவும் தெரியாது என்றும் சிவராமகிருஷ்ணனின் தந்தை ராமலிங்கத்துடன் தனக்கு நெருங்கிய பழக்கமே கிடையாது எனவும் விளக்கம் அளித்தார். என்ன நடந்தது? ஜப்பானில் பணியாற்றும் சிவராமகிருஷ்ணன் ஜப்பான் தமிழ் ப்ரோஸ் என்ற யூடியூப் சேனல் நடத்தி வருகிறார்.‌ அதில் வெளியிட்டுள்ள வீடியோவில் அவர், “அனைவரும் ஸ்ரீபெரும்புதூர் பிரம்மாண்டமாக வளர்ந்திருப்பதாக நினைக்கிறார்கள். வளர்ந்துள்ளது என்றால் என்ன‌ பொருள்? வேலை வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால், மக்களுக்குத் தரமான வாழ்க்கை இருக்கிறதா? இத்தனை பேர் வாழும் ஸ்ரீபெரும்புதூரில் ஒரு பூங்கா கிடையாது. சாலை போட இந்த அரசுக்குத் தெரியுமா? பத்து ஆண்டுகளாகப் பல நூறு கோடி செலவு செய்து பாதாள சாக்கடை கட்டப்பட்டு வருகிறது. அது செயல்முறைக்கு வரும்போதுதான், அந்தத் திட்டம் எப்படி இருக்கிறது என்று தெரியும். (டி.ஆர்‌.பாலு) ஸ்ரீபெரும்புதூரில் என்ன செய்து விட்டார் என்று இரண்டாவது முறையாக அவருக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது எனத் தெரியவில்லை,” என்று பேசியிருந்தார். அவர் 3 லட்சம் பின் தொடர்பவர்கள் கொண்ட தனது யூ டியூப் பக்கத்தில் இந்த வீடியோவை வெளியிட்டார்.   பட மூலாதாரம்,திமுக ஸ்ரீபெரும்புதூர் வார்டு அவைத்தலைவர் ராமலிங்கம் இந்த வீடியோவை வெளியிட்டதற்காக திமுக நகரச் செயலாளரும், ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சித் தலைவர் சாந்தியின் கணவருமான சதீஷ் தன்னை மிரட்டியதாக, ஸ்ரீபெரும்புதூர் இரண்டாவது வார்டு அவைத் தலைவராக உள்ள ராமலிங்கம் கூறுகிறார். இந்த விவகாரம் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், “கடந்த 12 ஆண்டுகளாக பாதாள சாக்கடைப் பணிகள் நடைபெறுகின்றன. நானும் என் மனைவியும் ஒருமுறை தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து பலத்த காயமடைந்தோம். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, என் மகன் ரூ.8 லட்சம் சிகிச்சைக்காக செலவு செய்தான். பள்ளிக் குழந்தைகள், பொதுமக்கள் எனப் பலரும் அதில் விழுகிறார்கள்," என்று கூறினார். மேலும், அந்த ஆதங்கத்தில் தனது மகன் வீடியோவை வெளியிட்டதாகவும் அதற்காக தாம் கட்டிக் கொண்டிருக்கும் வீட்டை இடித்துவிடுவதாக சதீஷ் மிரட்டியதாகவும் கூறினார். பட மூலாதாரம்,YOUTUBE நான்கு நாட்கள் முன்பு “DMK Sriperumbudur MP டி.ஆர் பாலு UPகள் மிரட்டல்” என்று மற்றொரு வீடியோவை வெளியிட்டிருந்தார். முதல் வீடியோவில் தாம் பேசியதற்காக ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி நகர திமுக செயலாளர் சதீஷ் தனது தந்தையை மிரட்டியதாக அதில் கூறியிருந்தார். அந்த வீடியோவில், “ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் என்ன பிரச்னைகள் இருக்கின்றன என்பது இந்தத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர் பாலுவின் காதுகளுக்கு எட்ட வேண்டும் என்றுதான் காணொளி வெளியிட்டிருந்தேன். அதற்காக எனது தந்தையை மிரட்டியுள்ளனர். நான் காணொளி வழியாக வெளிப்படுத்திய பிரச்னைகளை வருங்காலத்தில் நிவர்த்தி செய்வோம் என்று கூறியிருக்கலாம். ஆனால் அதை விட்டு, மிரட்டுவது எந்த விதத்தில் நியாயம்? இப்போது என்னை சீண்டிவிட்டார்கள், நான் சும்மா விடமாட்டேன்," எனப் பேசியுள்ளார். மேலும், "ஸ்ரீபெரும்புதூர் பஞ்சாயத்து கடந்த மூன்று ஆண்டுகளில் முறைகேடுகளைச் செய்துள்ளனர். இதுவரை என்னென்ன திட்டங்கள், எவ்வளவு செலவு செய்துள்ளனர் என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் முழு தகவல்களையும் வெளியே கொண்டு வரப் போகிறேன். நான் எந்தக் கட்சி சார்பாகவும் பேசவில்லை. பெரிய கட்சிகள் என்று கூறுகிறார்கள், அவர்களின் முகத் திரைகள் கிழிக்கப்பட வேண்டும். நான் என்ன திமுகவுக்கு எதிரியா? நாளை பாஜக, அதிமுக, நாம் தமிழர் என யார் ஆட்சிக்கு வந்தாலும் கேள்வி கேட்கும் சாதாரண மனிதன். பெரிய தலைவர்கள் தங்களுக்குக் கீழ் உள்ளவர்களுக்குக் கடிவாளம் போடத் தவறுவதால்தான் திமுக மீது இவ்வளவு அவபெயர் ஏற்படுகிறது. அதிமுக ஆட்சியில் இருந்தபோதும் லஞ்சம் ஊழல் இருந்தது. ஆனால் அது மக்களை நேரடியாகப் பாதிக்கவில்லை. ஆனால், இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, கல், மண், ஜல்லி என எதைத் தொட்டாலும் லஞ்சம்,” என்று அந்த வீடியோவில் பேசியிருந்தார்.   பட மூலாதாரம்,YOUTUBE மேலும் அதே வீடியோவில் தனது தந்தை வீடியோ கால் மூலம் தன்னிடம் பேசியதை வெளியிட்டிருந்தார் சிவராமகிருஷ்ணன். அதில், “செயலாளர் சதீஷ் என்னை அழைத்து, 'எப்படி உன் மகன் இப்படி வீடியோ போடலாம், நீ எப்படி வீட்டு வரி, குடிநீர் இணைப்பு, பாதாள சாக்கடை இணைப்பு வாங்குவாய் எனப் பார்க்கிறேன். அனைத்துக்கும் என்னிடம்தான் வர வேண்டும், எப்படி வாங்குகிறாய் எனப் பார்க்கிறேன்' என்று கூறியதாக" ராமலிங்கம் பேசியிருந்தார். திமுக உட்பட எந்தக் கட்சியில்தான் இல்லை என்று கூறிய சிவராமகிருஷ்ணன் பிபிசி தமிழிடம் பேசியபோது, “ஸ்ரீபெரும்புதூரில் பல சுற்றுச்சூழல் பாதிப்புகள் உள்ளன. அங்குள்ள நெடுஞ்சாலையை நான்குவழிச் சாலையிலிருந்து ஆறு வழிச் சாலையாக மாற்றும் திட்டம் நடைபெறுகிறது. வயலுக்குச் செல்ல நாங்கள் இந்த நெடுஞ்சாலையைக் கடந்து செல்ல வேண்டும். எனவே ஒரு மேம்பாலம் அல்லது சுரங்கப்பாதை கட்டித் தருமாறு கேட்டோம். அதை இன்னும் செய்யவில்லை. நான் காணொளியில் கூறியது என் கருத்து. ஆனால், எனது அப்பாவை மிரட்டியுள்ளனர். எங்களுக்கு நான்கு வீடுகள் உள்ளன. அதில் ஒன்றில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதற்கான குடிநீர், பாதாள சாக்கடை இணைப்புகள் கிடைக்காது என்றும், வீடுகளை இடித்து விடுவோம் என்றும் தொடர்ந்து பலரது முன்னிலையில் அவதூறாகப் பேசியுள்ளனர். இதனால் எனது தந்தை மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தார்,” என்றார் சிவராமகிருஷ்ணன்.   பிபிசி தமிழிடம் பேசிய ஸ்ரீபெரும்புதூர் நகர செயலாளர் சதீஷ், “இந்த விவகாரம் குறித்து எனக்கு எதுவும் தெரியாது, நண்பர்கள் கூறித்தான் அந்த வீடியோவையே பார்த்தேன். ராமலிங்கம் கட்சி உறுப்பினர்தான். இதே பகுதியில், செல்வபெருமாள் தெருவில்தான் வசிக்கிறார். ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வந்தார். வாக்குப்பதிவு நாளில் அவரை நான் பார்த்தபோது 'வாக்குப்பதிவு நன்றாக போய்க் கொண்டிருக்கிறது' என்று கூறினார். அவருடன் எனக்கு நெருங்கிய பழக்கமே கிடையாது. அவர் நிலத்தில் அவர் வீடு கட்டினால் நான் என்ன செய்து தடுக்க முடியும்?” என்று விளக்கம் அளித்தார். https://www.bbc.com/tamil/articles/cw8qd458jjgo
    • Published By: VISHNU 26 APR, 2024 | 08:26 PM (நெவில் அன்தனி) மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் பந்துவீச்சில் இந்தோனேசிய கிரிக்கெட் வீராங்கனை ரொஹ்மாலியா அதிசிறந்த பந்துவீச்சுப் பெறுதியைப் பதிவுசெய்து உலக சாதனை படைத்துள்ளார். 17 வயதான ரொஹ்மாலியா ஒரு ஓட்டமும் விட்டுக் கொடுக்காமல் 7 விக்கெட்களைக் கைப்பற்றி ஆண்களுக்கான மற்றும் பெண்களுக்கான சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளுக்கான உலக சாதனையை படைத்தார். பாலியில் நடைபெற்ற மொங்கோலியாவுக்கு எதிரான 5ஆவது மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் அறிமுகமான ரொஹ்மாலி 3.2 ஓவர்கள் பந்துவீசி ஒரு ஓட்டத்தையும் விட்டுக்கொடுக்காமல் 7 விக்கெட்களை வீழ்த்தி உலக சாதனை நிலைநாட்டினார். மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளில் 7 விக்கெட்களை வீழ்த்திய 3ஆவது வீராங்கனை ரொஹ்மாலியா ஆவார். இதற்கு முன்னர் பெரு அணிக்கு எதிராக 2022இல்  ஆர்ஜன்டீனாவின் அலிசன் ஸ்டொக்ஸ் என்பவரும் பிரான்ஸுக்கு எதிராக 2021இல் நெதர்லாந்தின் ப்ரெடரிக் ஓவர்டிக என்பவரும் ஒரே பந்துவீச்சுப் பெறுதியான 3 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்கள் என்ற உலக சாதனையை சமமாகக் கொண்டிருந்தனர். ஆடவர் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் 8 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்கள் என்ற சாதனையை சீன வீரர் சியாஸ் ஐத்ருஸ் தன்னகத்தே கொண்டுள்ளாளர். கோலாலம்பூரில் மலேசியாவுக்கு எதிராக கடந்த வருடம் நடைபெற்ற போட்டியில் அவர் இந்த சாதனைக்கு சொந்தக்காரரானார். இது ஆடவருக்கு மட்டும்  சர்வதேச ரி20 கிரிக்கெட்   உலக சாதனையாகும். https://www.virakesari.lk/article/182055
    • ஒரு அரசியல் கட்சியின்/ இயக்கத்தின்  கடந்த கால  நடவடிக்கைகளையோ அல்லது கட்சிகளின்/ இயக்கங்களின்  தலைவர்களையோ விமர்சிப்பது என்பது அவர்கள்ளை ஒட்டு மொத்தமாக நிராகரிப்பதாகாது.  அரசியல் விமர்சனம் என்பது அரசியல் பிரமுகர்கள் அல்லது நிறுவனங்களின் நடவடிக்கைகள், கொள்கைகள் அல்லது நம்பிக்கைகளை பகுப்பாய்வு செய்து மதிப்பீடு செய்வதை உள்ளடக்கியது. ஒரு  அரசியல் தலைவரை அல்லது கட்சியை/ இயக்ததை  ஒட்டுமொத்தமாக நிராகரிப்பதையோ  அல்லது  அந்த தலைவரை/ அக்கட்சியை/ இயக்கத்தை  விமர்சனத்துக்கு  அப்பாற்பட்டவர்களாக புனிதப்படுத்துவதுவதோ  நேர்மையான அரசியல் கருத்தாடலுக்கு பங்கம் விளைவிக்கும் என்பதுடன் ஆரோக்கியமான அரசியல் கருத்தாடலாக அமையாது. 
    • யாழில் நான்காயிரம் ரூபாவுக்கு விற்கப்பட்ட தேங்காய்!! (மாதவன்) யாழ்ப்பாணத்தில் இளைஞர்கள் வருடாந்தம் நடத்தும் போர்த் தேங்காய் போட்டிக்காக பயன்படுத்தும் தேங்காய்கள் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன்போது ஓர் தேங்காய் நான்காயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சங்கானை இந்து இளைஞர் அமைப்பினால் இந்த போர்த் தேங்காய் ஏல விற்பனை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்போது போர்த் தேங்காய் போட்டிக்கு பயன்படுத்தப்படக் கூடிய வைரமான தேங்காய்கள் தெரிவு செய்யப்பட்டு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. தெரிவு செய்யப்பட்ட ஏனைய அனைத்து தேங்காய்களும் ஆயிரம் ரூபாவிற்கும் அதிகமாக ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டதுடன் அதில் ஒரு தேங்காய் 4000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. அந்த தேங்காயை பல போட்டியாளர்கள் பெற்றுக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். பாரம்பரிய போர்த் தேங்காய் விளையாட்டை பேணிப் பாதுகாக்கும் நோக்கில் சங்காய் இளைஞர் அமைப்பு இந்த போட்டியை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. (ஏ) யாழில் நான்காயிரம் ரூபாவுக்கு விற்கப்பட்ட தேங்காய்!! (newuthayan.com)
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.