Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் தமிழர் கலாசாரத்துடன் திறக்கப்படும் பிரமாண்ட வளைவு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆமா அங்கு எத்தனையோ சனம் அன்றாடம் சீவிக்கவே முடியாத நிலையிலிருக்கும் போதும் வளைவு வேணும்..
✂️

  • Replies 120
  • Views 12.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, zuma said:

அசிங்கம் 🤮

உலகில் எல்லோருக்கும் பிடித்த மாதிரி வாழ்வது கஸ்டம்.பெரும்பான்மையான வடபகுதி மக்களுக்கு அது பிடித்திருக்கு.
உங்களுக்கு அசிங்கம்  அவ்வூர் மக்களுக்கு சிங்கம்.

8 minutes ago, யாயினி said:

ஆமா அங்கு எத்தனையோ சனம் அன்றாடம் சீவிக்கவே முடியாத நிலையிலிருக்கும் போதும் வளைவு வேணும்..
✂️

அரசாங்கம் எதற்கு? 🔪

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு வளைவு நன்றாக பிடித்து இருக்கிறது 
யாழ்ப்பாணம் சைவர்களால் நிறைந்த நகரம் தவிர 
வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் முருகன் கோவிலை கொண்ட ஊர் 
அந்த கோவிலுக்கு செல்லும் பாதையில் இப்படி அமைவது சிறப்பாகவே இருக்கிறது. 

இங்கு 5 பக்கம் பலரும் எழுதி தள்ளி இருக்கிறார்கள் 
அதில் ஏன் இந்த வளைவு பிழையானது என்பதுக்கு ஏதும் 
ஆக்கபூர்வமான கருத்து ஒன்றும் இல்லை ... ஒரே கருத்து 

இதை கஸ்ரபட்டவர்களுக்கு கொடுத்தால்?
அவர்களுக்கு எவ்வளவு உதவியாக இருக்கும் ..... உண்மைதான்.

அதற்காக சமகால பணிகளையும் தள்ளிவைக்க முடியாது 
எல்லாமும் ஒரு சமாந்தரமாக செயற்படுத்த வேண்டும் அதுவே ஒரு சமூகத்தின் 
முன்னேற்றம் ஆகும். இந்த இடைவெளிகளை நாளை 
யாழ் நாகருக்கே சம்மந்தம் இல்லாத ஒரு வளைவு பின்னாளில் 
தமிழருக்கு புரியாத மொழியில் கூட அமையலாம்.

கோவில்கள் கட்டுவதுக்கு தனிப்பட நான் எதிரானவன் 
அதே நேரம் எமது காலத்தில் ஒரு பெரிய தலம் ஒன்றை 
தமிழர்களின் கட்டிட அமைவோடு கட்டாது செல்கிறோம் 
தமிழர் வரலாறில் அதிக செல்வ செழிப்புடன் வாழும் முதல் தலைமுறை நாமாக இருந்தும் 
என்ற மன குறை எனக்கு எப்போதும் உண்டு. 

புலம்பெயர் ஈழ தமிழர்கள் எல்லோரும் சேர்ந்து வவுனியாவில் (அது பறிபோகும் முன்பு)
உலகே வியந்து பார்க்கும் என்றும் அழியாத ஒரு தமிழர் சார்ந்த ஒரு 
கட்டிடத்தை நிறுவ வேண்டும் ... நாம் எல்லோரும் நினைத்தால் 
எங்களின் வெறும் ஒரு மாத சம்பளத்தில் அது கைகூட கூடியதும் கூட.

43 minutes ago, குமாரசாமி said:

உலகில் எல்லோருக்கும் பிடித்த மாதிரி வாழ்வது கஸ்டம்.பெரும்பான்மையான வடபகுதி மக்களுக்கு அது பிடித்திருக்கு.
உங்களுக்கு அசிங்கம்  அவ்வூர் மக்களுக்கு சிங்கம்.

அரசாங்கம் எதற்கு? 🔪

அப்ப முருகன் எமது முப்பாட்டன். அதை வட இந்தியர்கள் திருடிவிட்டார்கள் என்று கூறி அதை மீட்க போராட போவதாக கூறியது  புலுடாவா? அல்லது வட இந்திய ஸ்கந்தபுராண கலாச்சாரத்தின் வடிவம் தான்  முருகன்  என்பதை நீங்கள் உட்பட யாழ்மக்கள் ஏற்றுக்கொண்டாது தான் உண்மையா?   

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, குமாரசாமி said:

உலகில் எல்லோருக்கும் பிடித்த மாதிரி வாழ்வது கஸ்டம்.பெரும்பான்மையான வடபகுதி மக்களுக்கு அது பிடித்திருக்கு.
உங்களுக்கு அசிங்கம்  அவ்வூர் மக்களுக்கு சிங்கம்.

சிங்கள அதிகார வர்க்கத்துக்கும் இதுதான் பிடிக்கும். அதுதான் முள்ளிவாய்க்கால் நினைவிடத்தை இடிப்பார்கள், இதற்க்கு நல்லதரவு வழங்குவார்கள் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கந்தபுராணத்தைக் கட்டிக்காக்கும் அடியார்களின் பகட்டான வளைவுடன் வரவேற்கும் நல்லூர் கந்தசுவாமி கோயிலுக்கு நான் இதுவரை போகவில்லை. ஆனால் எளியவர்கள் கூடும் அன்னதானக் கந்தன் உறைந்திருக்கும் சந்நிதி கோயிலுக்கு திருவிழா காலங்களிலும், திருவிழா இல்லாத காலங்களிலும் அடிக்கடி போயிருக்கின்றேன். 😀

 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Maruthankerny said:

எனக்கு வளைவு நன்றாக பிடித்து இருக்கிறது 
யாழ்ப்பாணம் சைவர்களால் நிறைந்த நகரம் தவிர 
வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் முருகன் கோவிலை கொண்ட ஊர் 
அந்த கோவிலுக்கு செல்லும் பாதையில் இப்படி அமைவது சிறப்பாகவே இருக்கிறது. 

இங்கு 5 பக்கம் பலரும் எழுதி தள்ளி இருக்கிறார்கள் 
அதில் ஏன் இந்த வளைவு பிழையானது என்பதுக்கு ஏதும் 
ஆக்கபூர்வமான கருத்து ஒன்றும் இல்லை ... ஒரே கருத்து 

இதை கஸ்ரபட்டவர்களுக்கு கொடுத்தால்?
அவர்களுக்கு எவ்வளவு உதவியாக இருக்கும் ..... உண்மைதான்.

அதற்காக சமகால பணிகளையும் தள்ளிவைக்க முடியாது 
எல்லாமும் ஒரு சமாந்தரமாக செயற்படுத்த வேண்டும் அதுவே ஒரு சமூகத்தின் 
முன்னேற்றம் ஆகும். இந்த இடைவெளிகளை நாளை 
யாழ் நாகருக்கே சம்மந்தம் இல்லாத ஒரு வளைவு பின்னாளில் 
தமிழருக்கு புரியாத மொழியில் கூட அமையலாம்.

கோவில்கள் கட்டுவதுக்கு தனிப்பட நான் எதிரானவன் 
அதே நேரம் எமது காலத்தில் ஒரு பெரிய தலம் ஒன்றை 
தமிழர்களின் கட்டிட அமைவோடு கட்டாது செல்கிறோம் 
தமிழர் வரலாறில் அதிக செல்வ செழிப்புடன் வாழும் முதல் தலைமுறை நாமாக இருந்தும் 
என்ற மன குறை எனக்கு எப்போதும் உண்டு. 

புலம்பெயர் ஈழ தமிழர்கள் எல்லோரும் சேர்ந்து வவுனியாவில் (அது பறிபோகும் முன்பு)
உலகே வியந்து பார்க்கும் என்றும் அழியாத ஒரு தமிழர் சார்ந்த ஒரு 
கட்டிடத்தை நிறுவ வேண்டும் ... நாம் எல்லோரும் நினைத்தால் 
எங்களின் வெறும் ஒரு மாத சம்பளத்தில் அது கைகூட கூடியதும் கூட.

ஐயோ ஐயோ... 🤣🤣🤣

ஏன் மருதர் ஐந்து பக்கங்கள் என எழுதியிருக்கிறீர்கள் ஆனால் ஒன்றையும் வாசிக்கவில்லை போல்...

போங்கோ போங்கோ... போய் வடிவா ஆற அமர இருந்து வாசித்துவிட்டு வாங்கோ.. பிறகு வடிவாக் கதைப்போம்.. சரியே.. 😀

2 hours ago, குமாரசாமி said:

 

அரசாங்கம் எதற்கு? 🔪

எனக்கு நம்பிக்கை இல்ல. நீங்க விதண்டாவாதத்திற்கு எழுதியிருக்கிறீங்க. உங்களுக்கே தெரியும் இப்பிடி எழுதக் கூடாது எண்டு. 

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்

திட்டமிட்டபடி கட்டி முடிக்கப்பட்டுள்ளது...

முருகனுக்கு அரோகரா......🙏🙏🙏🙏

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, MEERA said:

திட்டமிட்டபடி கட்டி முடிக்கப்பட்டுள்ளது...

முருகனுக்கு அரோகரா......🙏🙏🙏🙏

சீண்டுவதற்காக தொடர்ச்சியாக எழுதுவது போல தென்படுகிறது.. 😀

 

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Kapithan said:

சீண்டுவதற்காக தொடர்ச்சியாக எழுதுவது போல தென்படுகிறது.. 😀

 

5 பக்கங்களையும் வாசிக்கவில்லையோ😆.

17 minutes ago, MEERA said:

திட்டமிட்டபடி கட்டி முடிக்கப்பட்டுள்ளது...

முருகனுக்கு அரோகரா......🙏🙏🙏🙏

முருகனுக்கு இல்லையப்பா ஸகந்தசுவாமிக்கு அரோகரா என்று சொல்லுங்கப்பா. 

புதுவையாரின்  வரியில்  வர்ணராமேஸ்வரன்  “செந்தமிழால் உந்தனுக்கு மாலை தொடுத்தேன்- தமிழ் தெய்வமான கந்தன் உந்தன் வீதி படுத்தேன் என்று” மனமுருகி பாடிய பாடலை புரியாமல் இருந்த ஸ்கந்த சுவாமிக்கு அரோகரா

சந்நிதியில் உந்தனது தேரை எரித்தார்கள் -தமிழ்
தந்தவனே எங்களுக்கு சாவை விதைத்தார்கள்
விண்ணதிரக் குண்டு மழை இன்று பொழிவார்கள் எங்கள்வேலவனே அன்னவர்கள் என்று விழுவார்கள்?

செந்தமிழால் உந்தனுக்கு மாலை தொடுத்தேன் - தமிழ்தெய்வமான கந்தனே உன் வீதி படுத்தேன்
சிந்தி வரும் புன்னகையைக் கண்டு ரசித்தேன்
நல்லைத் தேரடியில் வந்துனது காலில் விழுந்தேன் 

இந்த தமிழ் பாடலை கேட்டு மனமுருகாதவர்கள் இல்லை என்று சொல்லலாம் ஆனால்.... ஸ்கந்தசாமிக்கு சமஸகிரதம் மட்டும் தான் புரிந்தது. தமிழ் புரியவில்லை. 

அதனால்............

 

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்
Just now, tulpen said:

முருகனுக்கு இல்லையப்பா ஸகந்தசுவாமிக்கு அரோகரா என்று சொல்லுங்கப்பா. 

புதுவையாரின்  வரியில்  வர்ணராமேஸ்வரன்  “செந்தமிழால் உந்தனுக்கு மாலை தொடுத்தேன்- தமிழ் தெய்வமான கந்தன் உந்தன் வீதி படுத்தேன் என்று” மனமுருகி பாடிய பாடலை புரியாமல் இருந்த ஸ்கந்த சுவாமிக்கு அரோகரா

சந்நிதியில் உந்தனது தேரை எரித்தார்கள் -தமிழ்
தந்தவனே எங்களுக்கு சாவை விதைத்தார்கள்
விண்ணதிரக் குண்டு மழை இன்று பொழிவார்கள் எங்கள்வேலவனே அன்னவர்கள் என்று விழுவார்கள்?

செந்தமிழால் உந்தனுக்கு மாலை தொடுத்தேன் - தமிழ்தெய்வமான கந்தனே உன் வீதி படுத்தேன்
சிந்தி வரும் புன்னகையைக் கண்டு ரசித்தேன்
நல்லைத் தேரடியில் வந்துனது காலில் விழுந்தேன் 

இந்த தமிழ் பாடலை கேட்டு மனமுருகாதவர்கள் இல்லை என்று சொல்லலாம் ஆனால்.... ஸ்கந்தசாமிக்கு சமஸகிரதம் மட்டும் தான் புரிந்தது. தமிழ் புரியவில்லை. 

அதனால்............

 

நல்லூர் கந்தனுக்கு அரோகரா 🙏

1 minute ago, MEERA said:

நல்லூர் கந்தனுக்கு அரோகரா 🙏

Bravo super 👍

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, MEERA said:

5 பக்கங்களையும் வாசிக்கவில்லையோ😆.

வளைவு கட்டுவதற்கு பின்னாலுள்ள முடை நாற்றத்தை வெளிப்படுத்தியது  யார் என்று உங்களுக்குத் தெரியாவிட்டால் ஐந்து பக்கங்களையும் வாசிக்காதது யார் என்றுயாழ் களத்தை வாசிப்பவர்களுக்குப் புரியும்... 😂

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Kapithan said:

வளைவு கட்டுவதற்கு பின்னாலுள்ள முடை நாற்றத்தை வெளிப்படுத்தியது  யார் என்று உங்களுக்குத் தெரியாவிட்டால் ஐந்து பக்கங்களையும் வாசிக்காதது யார் என்றுயாழ் களத்தை வாசிப்பவர்களுக்குப் புரியும்... 😂

இந்தியாதானே......😂😂😂

 

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, MEERA said:

இந்தியாதானே......😂😂😂

 

அப்போ முடைநாற்றம் என்பது உண்மை என்பதை மறுதலிக்காமல் ஏற்றுக்கொள்கிறீர்கள்.. 😂

நன்றிகள் பல....😀

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Kapithan said:

அப்போ முடைநாற்றம் என்பது உண்மை என்பதை மறுதலிக்காமல் ஏற்றுக்கொள்கிறீர்கள்.. 😂

நன்றிகள் பல....😀

அதை ஏற்றுக்கொள்ளவில்லை.

ஆனால் தாங்கள் இந்தியாவை தான் சொல்வீர்கள் என்று தெரிந்தே எழுதினேன்.

உங்களை பொறுத்தவரை யாழில் நடைபெறுவதெல்லாம் இந்தியாவின் சதி.

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, MEERA said:

அதை ஏற்றுக்கொள்ளவில்லை.

ஆனால் தாங்கள் இந்தியாவை தான் சொல்வீர்கள் என்று தெரிந்தே எழுதினேன்.

உங்களை பொறுத்தவரை யாழில் நடைபெறுவதெல்லாம் இந்தியாவின் சதி.

ஹாஹா.. 🤣🤣🤣

நிச்சயம் இத்திரியை நீங்கள் முழுமையாக வாசிக்கவில்லை என்பது தெட்டத் தெளிவாகத் தெரிகிறது. 

முழுவதுமாக வாசியுங்கள். தலைப்பைப் பார்த்து கருத்தெழுதாதீர்கள். (நானும் சில நேரங்களில் அப்படித்தான்.. 😂)

சந்திப்போம்.. Bye. 😀

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Kapithan said:

ஹாஹா.. 🤣🤣🤣

நிச்சயம் இத்திரியை நீங்கள் முழுமையாக வாசிக்கவில்லை என்பது தெட்டத் தெளிவாகத் தெரிகிறது. 

முழுவதுமாக வாசியுங்கள். தலைப்பைப் பார்த்து கருத்தெழுதாதீர்கள். (நானும் சில நேரங்களில் அப்படித்தான்.. 😂)

சந்திப்போம்.. Bye. 😀

எல்லாம் வாசித்து விட்டே இறங்கினேன்.

வளைவு இனிதே கட்டி முடிக்கப்பட்டது. சுபம்.

நன்றி வணக்கம்🙏

Edited by MEERA

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, MEERA said:

எல்லாம் வாசித்து விட்டே இறங்கினேன்.

வளைவு இனிதே கட்டி முடிக்கப்பட்டது. சுபம்.

நன்றி வணக்கம்🙏

சுபம்..👍

ஆனால் செம்மணி என்றவுடன் உங்களுக்கு நினைவிற்கு வருவதென்ன.. 🤥

  • கருத்துக்கள உறவுகள்

நல்லூரான் செம்மணி வளைவின் இறைமாட்சி வைபவம்

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.