Jump to content

P2P போராட்டம் – பிரித்தானியாவில் மிகப் பெரும் கவனயீர்ப்பு வாகனப் பேரணி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

P2P போராட்டம் – பிரித்தானியாவில் மிகப் பெரும் கவனயீர்ப்பு வாகனப் பேரணி

 
WhatsApp-Image-2021-02-06-at-14.18.59-1-
 44 Views

தமிழர் தாயகத்தில் பெரும் எழுச்சியுடன் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான உரிமைப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், பிரித்தானிய தமிழர், பிரித்தானியாவின் வீதிகளில் மிகப் பெரும் கவனயீர்ப்பு வாகனப் பேரணி ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

Video Player
 
00:00
 
00:17

http://tccuk.org/wp-content/uploads/2021/02/2f2ea145-231f-4931-8217-aa5604f5dfe3-1024x576.jpeg

http://tccuk.org/wp-content/uploads/2021/02/c0817e45-05f6-4c36-8cd6-85c8faa916b7-1024x576.jpeg

http://tccuk.org/wp-content/uploads/2021/02/5f8ecf58-d4f2-4c8f-b6aa-e9dacc362d12-1024x768.jpeg

http://tccuk.org/wp-content/uploads/2021/02/154-1024x768.jpeg

b444f502-8719-4257-bac3-8cba5d4c1f9b.jpg

கொரோனா அச்சுறுத்தலையடுத்து சுகாதார விதிமுறைகழுக்கமைவாக குறித்த  பேரணி,  BRACHENHILL, HA4 0JH மற்றும் Aldersbrook Rd E12 5DH ) ஆகிய இரண்டு இடங்களில் இருந்து  ஆரம்பமாகியுள்ளது.

 

https://www.ilakku.org/?p=41564

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்திரேலியாவில் இலங்கைக்கு எதிராக கண்டன ஒன்றுகூடல்

 
1-60-696x522.jpg
 59 Views

இலங்கை இனவழிப்பு அரசின் தமிழர் மீதான தொடர்சியான இனவழிப்பிற்கு எதிராக கண்டன ஒன்றுகூடல் ஒன்று அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற்றுள்ளது.

May be an image of one or more people, people standing and outdoors

May be an image of one or more people, people standing, outdoors and monument

May be an image of one or more people, people standing and outdoors

மேலும் தாயகத்தில் நடைபெறும் பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையிலான நடைபயணத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாகவும் ஐ.நா மனித உரிமைப் பேரவையில் தமிழரின் பிரேரணையைப் பலப்படுத்துவதற்காகவும் இந்த கண்டன ஒன்றுகூடல் அங்கு வாழும் தமிழர்களினால் நடத்தப்பட்டுள்ளது

 

https://www.ilakku.org/?p=41556

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாளை கனடாவில்....நம்ம ஏரியாவில் இருந்தும் புறப்படுகிறது....வாழ்த்துக்கள்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, உடையார் said:

P2P போராட்டம் – பிரித்தானியாவில் மிகப் பெரும் கவனயீர்ப்பு வாகனப் பேரணி

 
WhatsApp-Image-2021-02-06-at-14.18.59-1-
 44 Views

தமிழர் தாயகத்தில் பெரும் எழுச்சியுடன் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான உரிமைப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், பிரித்தானிய தமிழர், பிரித்தானியாவின் வீதிகளில் மிகப் பெரும் கவனயீர்ப்பு வாகனப் பேரணி ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

Video Player
 
 
00:00
 
00:17
 
 

http://tccuk.org/wp-content/uploads/2021/02/2f2ea145-231f-4931-8217-aa5604f5dfe3-1024x576.jpeg

http://tccuk.org/wp-content/uploads/2021/02/c0817e45-05f6-4c36-8cd6-85c8faa916b7-1024x576.jpeg

http://tccuk.org/wp-content/uploads/2021/02/5f8ecf58-d4f2-4c8f-b6aa-e9dacc362d12-1024x768.jpeg

http://tccuk.org/wp-content/uploads/2021/02/154-1024x768.jpeg

b444f502-8719-4257-bac3-8cba5d4c1f9b.jpg

கொரோனா அச்சுறுத்தலையடுத்து சுகாதார விதிமுறைகழுக்கமைவாக குறித்த  பேரணி,  BRACHENHILL, HA4 0JH மற்றும் Aldersbrook Rd E12 5DH ) ஆகிய இரண்டு இடங்களில் இருந்து  ஆரம்பமாகியுள்ளது.

 

https://www.ilakku.org/?p=41564

லண்டனில் எங்கே பாக்கை காரில் சுத்தி வந்தவர்களோ ?


 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, ரதி said:

லண்டனில் எங்கே பாக்கை காரில் சுத்தி வந்தவர்களோ ?


 

வந்து இருந்தால் தெரிந்து இருக்கும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

லண்டனில் எங்கே பாக்கை காரில் சுத்தி வந்தவர்களோ ?


 

வீட்டு விலாசத்தை கொடுத்திருந்தால் வந்திருப்பினம்.... வீட்டிற்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

லண்டனில் எங்கே பாக்கை காரில் சுத்தி வந்தவர்களோ ?


 

நக்கலாக்கும்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான பேரணிக்கு ஆதரவாக கனடாவில் கார் பேரணி

Digital News Team 2021-02-08T07:50:11

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான எழுச்சி பேரணிக்கு ஆதரவாக கனடாவில் நேற்று கார்பேரணியொன்று இடம்பெற்றது.
இது தொடர்பாக கனடிய தேசிய தமிழர் அவை தெரிவித்துள்ளதாவது
பொத்துவில் முதல் பொலிகண்டி (P2P) அணிவகுப்புக்கு ஆதரவாக கனடாவின் டொரொண்டோ மற்றும் மொன்ரியல் ஆகிய இடங்களில் நடந்த வாகன ஆர்ப்பாட்ட பேரணிகளில் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் பங்கேற்றன.

canada2-225x300.jpg
எஜக்ஸ், மார்க்கம்/ஸ்கார்பாரோ, பிராம்ப்டன், மற்றும் மிசிசாகா ஆகிய நகரங்களில் இருந்து ஒவ்வொரு நகரத்திலிருந்தும் வாகனங்கள், மதியம் 12 மணிக்கு எதிர்ப்பு பேரணிகளைத் தொடங்கி, பிற்பகல் 3.30 மணிக்கு குயின்ஸ் பூங்காவில் இணைந்தன. 24 மணி நேர குறுகிய அறிவிப்புடன், டொராண்டோ பகுதி மற்றும் மொன்ரியல் பகுதியில் நடந்த இந்த வாகன பேரணிகளில் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் பங்கேற்றன.
கனடாவில் இடம்பெற்ற வாகன ஆர்ப்பாட்ட பேரணிகள் மற்றும் ஈழத்தில் இடம்பெற்ற நீண்ட எதிர்ப்பு அணிவகுப்பு ஆகியவை, போர்க்குற்றம், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இலங்கை அரசால் தமிழ் மக்களுக்கு எதிரான இனவழிப்பு ஆகியவற்றுக்கான பொறுப்பு மற்றும் நீதியை அனத்துலகத்திடம் நாடி நிற்கின்றன.
இந்த வாகன பேரணிகள் மற்றும் நீண்ட எதிர்ப்பு அணிவகுப்புகள் இலங்கை அரசால் தமிழ் மக்களுக்கு எதிராக தொடர்ந்து நடைபெற்று வரும் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பை அனைத்துலகத்தின் கவனத்திற்கு கொண்டு வருகின்றது.

canada3-300x225.jpg
தமிழ் மக்களின் பாரம்பரிய தயகத்தில் இடம்பெற்ற 700 இற்கும் மேற்பட்ட கி.மீ நீளமுள்ள போராட்ட அணிவகுப்பு, சர்வதேச சமூகத்தை தமிழ் தேசத்தை அங்கீகரிக்கவும், தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலான நிரந்தர அரசியல் தீர்வைப் பெறவும் வலியுறுத்தி நிற்கின்றது. இந்த நிரந்தர அரசியல் தீர்வு, மனித உரிமைகள் மீண்டும் மீண்டும் மீறப்படுதலை தடுக்கவும் மற்றும் அதனத்தொடர்ந்து இடம்பெறக்கூடிய போரையும் தடுக்க கூடியது.

 

https://thinakkural.lk/article/109779

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத் தமிழர்களுக்கு நீதிகோரி அவுஸ்திரேலியாவில் பல போராட்டங்கள்

 
1-8-1-696x350.jpg
 16 Views
ஈழத் தமிழர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தியும், இலங்கை அரசுக்கு எதிராகவும் அவுஸ்திரேலியாவின் பல மாநிலங்கள் மற்றும் நகரங்களில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
 
May be an image of 1 person, standing and outdoors
குறிப்பாக இலங்கையில் தமிழ் மக்கள் அதிகம் வாழும் வடக்கு, கிழக்கு பகுதிகளில் இருந்து இராணுவத்தினர் வெளியேற வேண்டும், அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்னிறுத்தி இந்த போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, MEERA said:

வீட்டு விலாசத்தை கொடுத்திருந்தால் வந்திருப்பினம்.... வீட்டிற்கு

வீட்டை கூப்பிட்டு விருந்து வைக்குமளவிற்கு அப்படி என்ன செய்தவர்கள் 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 8/2/2021 at 20:18, ரதி said:

வீட்டை கூப்பிட்டு விருந்து வைக்குமளவிற்கு அப்படி என்ன செய்தவர்கள் 

 

அதுதான் முதலில் பொங்கியதோ.....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.