Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஆபாச ஆடை - குற்றவாளி விடுதலை.


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விட்டால் குழந்தைகள் பிறக்கும்போதே ஆடையோட தான் பிறக்க வேணும் என்று சொல்லுவியள் போலிருக்கு. அந்த வயதில் குழந்தைகள் அப்படித் தான் திரிவினம். அதைக் காமக் கண்டோடு பார்த்த அந்தக் காட்டுமிராண்டியை நாயைச் சுடுவதைப் போலச் சுடவேணும்.

ஒரு முதியவர் ஆடையில்லாமல் நிற்கின்றதற்கும், ஒரு குழந்தை அப்படித் திரிவதற்கும் இடையில நிறைய வேறுபாடு உண்டணை. அப்படித் திரிந்தால் ஆண் பாலியல் வல்லுறவு செய்வான் என்றது, ஆணாதிக்க சிந்தனையில் இருந்து வாறது. உப்படியெண்டால் எனிமேல் பெண்கள் போத்துக்கட்டி கண்;ணை மட்டும் காட்டிக் கொண்டு தான் திரியவேணும்.

Link to comment
Share on other sites

எனக்கு புரிந்ததன்படி

பூங்காவில் நடந்த சம்பவம் அந்தச் சிறுமியின் சம்மதத்துடனேயே நடந்திருக்கிறது. அந்தச் சிறுமி தன்னை 16 வயது என்று சொல்லி அந்த இளைஞனுடன் உறவு கொண்டிருக்கிறாள். 16 வயது பெண் போன்ற தோற்றமும், அதற்கேற்ற உடையும் அணிந்திருந்திருக்கிறாள்.

எனக்கு இப்படித்தான் விளங்கியது. நான் விளங்கிக் கொண்டது தவறு என்றால் திருத்தவும்.

என்னுடைய விளக்கம் சரி என்றால், நான் அந்த இளைஞன் மீது பாரிய குற்றம் எதையும் கூறமாட்டேன்.

அந்த இளைஞன் சிறுமியுடன் அவள் 10 வயது என்று அறியாமலேயே உறவு கொண்டிருக்கின்றான். இதை எப்படி குற்றம் என்று சொல்ல முடியும்?

சிறுமிக்கு 10 வயது என்று தெரிய வந்த பின்னரே, அந்த இளைஞன் மீது பாலியல் வன்புணர்வு வழக்கு போடப்பட்டிருக்க வேண்டும்.

ஆகவே சிறுமியின் வார்த்தையை நம்பி உறவு கொண்ட இளைஞனை விடுதலை செய்வதே சரியாக இருக்கும்

உறவு கொள்ள அழைக்கின்ற பெண்களிடம் அவர்களுடைய அடையாள அட்டையை காட்டும்படி கேட்டுக் கொண்டிக்க முடியுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு புரிந்ததன்படி

பூங்காவில் நடந்த சம்பவம் அந்தச் சிறுமியின் சம்மதத்துடனேயே நடந்திருக்கிறது. அந்தச் சிறுமி தன்னை 16 வயது என்று சொல்லி அந்த இளைஞனுடன் உறவு கொண்டிருக்கிறாள். 16 வயது பெண் போன்ற தோற்றமும், அதற்கேற்ற உடையும் அணிந்திருந்திருக்கிறாள்.

எனக்கு இப்படித்தான் விளங்கியது. நான் விளங்கிக் கொண்டது தவறு என்றால் திருத்தவும்.

என்னுடைய விளக்கம் சரி என்றால், நான் அந்த இளைஞன் மீது பாரிய குற்றம் எதையும் கூறமாட்டேன்.

அந்த இளைஞன் சிறுமியுடன் அவள் 10 வயது என்று அறியாமலேயே உறவு கொண்டிருக்கின்றான். இதை எப்படி குற்றம் என்று சொல்ல முடியும்?

சிறுமிக்கு 10 வயது என்று தெரிய வந்த பின்னரே, அந்த இளைஞன் மீது பாலியல் வன்புணர்வு வழக்கு போடப்பட்டிருக்க வேண்டும்.

ஆகவே சிறுமியின் வார்த்தையை நம்பி உறவு கொண்ட இளைஞனை விடுதலை செய்வதே சரியாக இருக்கும்

உறவு கொள்ள அழைக்கின்ற பெண்களிடம் அவர்களுடைய அடையாள அட்டையை காட்டும்படி கேட்டுக் கொண்டிக்க முடியுமா?

:):rolleyes::rolleyes:

மொத்தத்தில சபேசனண்ணா என்ன சொல்ல வாறியளெண்டால் எந்த பெண் கூப்பிட்டாலும் எங்கயும் (அது பூங்காவா இருந்தாலென்ன.................. புத்தா இருந்தாஎன்ன.......) உடலுறவு கொள்ளலாமெண்டு............... அப்பிடித்தானே????????????????????? மனுசனுக்கெண்டு ஒரு தனிமனித ஒழுக்கம் இருக்கெல்லோ அண்ணா........................ அதக் கடைப்பிடிக்கிறது ஒவ்வொருவரின்ர கடமையுமெல்லோ............ 10 வயசுசிறுமியா இருந்தா என்ன 16 வயசு சிறுமியா இருந்தா என்ன................... எவ கூப்பிடுவா எப்ப உடலுறவு கொள்ளலாம் என்று அலைகிற ஆண்கள் கூட்டத்துக்கு (.....பெண்களுக்கும் பொருந்தும்..) தனிமனித ஒழுக்க மீறல்களுக்காக.......... பொது இடத்தை அசிங்கப்படுத்துற சமூக குற்றத்துக்காக................ தண்டனை வழங்கவேண்டியது அவசியம்..........................................................

அதோட பாலியல் உணர்வுகள தூண்டி இளைஞர்களின்ர உளவியலில மாற்றங்களயும்...........................பாதி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பின்னீட்டியள் பூனைக்குட்டியக்கா

போன முறை பட்டிமன்றத்தில் அடித்த அடி போலத் தான் பின்னுறியள். தொடர்ந்து வரலாம் தானே.

சபேசன் அண்ணை எப்படியாவது அந்தப் பெண்ணை மறைமுகமாக விபச்சாரிப்பட்டம் சூட்டி ஆண்களில் பிழையில்லை என்று சொல்ல வாறார் போலக்கிடக்கு. தலையிடியும், காய்ச்சலும் தனக்கு வந்தால் தான் தெரியுமென்றுவாங்கள். என்ன நான் சொல்லுறது....

Link to comment
Share on other sites

நான் சட்டப்படியான பார்வையில் என்னுடைய கருத்தைக் கூறினேன்.

சம்பவத்தில் இருவரும் விரும்பியே உறவு கொண்டிருக்கிறார்கள். அந்தப் பெண் 10 வயது சிறுமியாக இருந்ததுதான் பிரச்சனை.

இங்கே அந்தப் பெண்ணிற்கு 10 வயது என்று தெரிந்தும் அந்த இளைஞன் உறவு கொண்டிருந்தால், அது பெரும் குற்றம்தான். அது வல்லுறவுதான்.

ஆனால் பெண் வயதை மறைத்து விட்டாள். ஆண் ஏமாற்றப்பட்டு விட்டான்.

அந்த வகையில் சட்டம் இதை தீர ஆராய்ந்து அந்த இளைஞனை முன்கூட்டியே விடுதலை செய்ய முடிவெடுத்தது சரி என்றுதான் நான் நினைக்கிறேன்.

தற்பொழுது துருக்கியிலும் ஒரு 17 வயது ஜேர்மனிய பையன் சிறையில் வர்டுகிறான். அவன் 13 வயது பிரித்தானிய சிறுமி ஒருத்தியுடன் நெருக்கமாக இருந்ததனால் கைது செய்யப்பட்டு பல குற்றவாளிகளுக்கு மத்தியில் சிறை வைக்கப்பட்டுள்ளான்.

இந்த இடத்திலும் வயது மறைக்கப்பட்டுள்ளது.

ஆகவே இந்தப் பிரச்சனைக்கு ஒரு தீர்வு காண்பதுதான் சட்டம் செய்ய வேண்டிய கடமை.

இதில் "ஒழுக்கம்" என்ற பார்வையில் நான் என்னுடைய கருத்தை சொல்ல விரும்பவில்லை.

"ஒழுக்கம்" என்றால் என்ன என்று ஒரு கேள்வி இருக்கிறது அல்லவா?

Link to comment
Share on other sites

ம்

ஊரிலை இருக்கும்போது உதயன் பத்திரிகையில் வாசித்த செய்தி எந்த இடம் என்று ஞாபகம் இல்லை. 4பெண்கள்(ஆசிரியர்கள் என நினைக்கின்றேன். தவறெனில் ஆசிரியர்கள் மன்னிக்கவும்) சேர்ந்து ஒரு மாணவனை பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தியதாக வாசித்தேன்.

தாத்தா இந்த தீர்பை நான் ஏற்று கொள்ளமாட்டேன்............உடை போடுவது அவர் அவர் விருப்பம் ஆடையை வைக்து அந்த ஆண் வாலிபர் வெளியில் வருகிறார் என்றா முழு ஆண்களுக்கும் ஒரு தலைகுனிவு பாருங்கோ ஏனென்றா ஆண்களும் அறிகுறையா ஆடை அணிவார்கள் ஆனால் எந்த பெண்ணும் ஆணை பாலியல் உறவுக்கு உட்படுத்தியதா செய்தி வந்து நான் அறியவில்லை...........சோ தாத்தா இது ஆண்களுக்கு அவமானம்.

:P :)

Link to comment
Share on other sites

ம்

ஊரிலை இருக்கும்போது உதயன் பத்திரிகையில் வாசித்த செய்தி எந்த இடம் என்று ஞாபகம் இல்லை. 4பெண்கள்(ஆசிரியர்கள் என நினைக்கின்றேன். தவறெனில் ஆசிரியர்கள் மன்னிக்கவும்) சேர்ந்து ஒரு மாணவனை பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தியதாக வாசித்தேன்.

இப்படியும் ஆசிரியர்களா?????

:angry: :angry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிம்மதியா நித்திரை கொள்ளவே முடியலீங்க.. :D:lol:

ஏன் அவ்வளவு வெப்பமாவா இருக்கு ஐரோப்பா..! அதுதான் ஒரே வெள்ளமும் சூறாவளியுமா இருக்கே..! குளிர் வேற..! :):)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தனக்கு 16 வயதென கூறி ஒரு அப்பாவி ஆணை ஏமாற்றிய சிறிமிக்கு வயது வெறும் 10 என்பதால் சிறுமிக்கு தண்டனை ஏதும்மில்லாமல் மன்னித்துவிடலாம்!

ஆனால் 18 வயதிற்கும் மேற்பட்ட பெண்கள் ஆழகான ஆடைகளை போர்த்தி வர்ண வாசனைகள் பூச்சுக்களை பூசி தம்மை ஆழகானவர்களாக போலி அடையாளம் காட்டி

பல ஆண்களை ஏமாற்றுகிறார்கள் அவர்களுக்கு நிச்சயமாக தண்டனை வழங்கப்பட்டு

அவர்களிடம் சிக்குண்ட ஆண்களுக்கு நஸ்டஈடும் வழங்க வேண்டும் என்பது எனது பணிவான வேண்டுகோள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பின்னீட்டியள் பூனைக்குட்டியக்கா

போன முறை பட்டிமன்றத்தில் அடித்த அடி போலத் தான் பின்னுறியள். தொடர்ந்து வரலாம் தானே.

சபேசன் அண்ணை எப்படியாவது அந்தப் பெண்ணை மறைமுகமாக விபச்சாரிப்பட்டம் சூட்டி ஆண்களில் பிழையில்லை என்று சொல்ல வாறார் போலக்கிடக்கு. தலையிடியும், காய்ச்சலும் தனக்கு வந்தால் தான் தெரியுமென்றுவாங்கள். என்ன நான் சொல்லுறது....

அதானேயண்ணா இந்த உலகத்தில நடக்கிறது...................... பெண்கள் மேல விபச்சாரப் பட்டம் கட்டி ஆண்கள் தங்கள நியாயப்படுத்திக் கொள்ளுவினம் ...................... :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தனக்கு 16 வயதென கூறி ஒரு அப்பாவி ஆணை ஏமாற்றிய சிறிமிக்கு வயது வெறும் 10 என்பதால் சிறுமிக்கு தண்டனை ஏதும்மில்லாமல் மன்னித்துவிடலாம்!

ஆனால் 18 வயதிற்கும் மேற்பட்ட பெண்கள் ஆழகான ஆடைகளை போர்த்தி வர்ண வாசனைகள் பூச்சுக்களை பூசி தம்மை ஆழகானவர்களாக போலி அடையாளம் காட்டி

பல ஆண்களை ஏமாற்றுகிறார்கள் அவர்களுக்கு நிச்சயமாக தண்டனை வழங்கப்பட்டு

அவர்களிடம் சிக்குண்ட ஆண்களுக்கு நஸ்டஈடும் வழங்க வேண்டும் என்பது எனது பணிவான வேண்டுகோள்!

அப்பாவி ஆண் மக்களை இப்படி எல்லாம் உந்தப் பெண்டுகள் ஏமாத்துகினமா? இது மன்னிக்க முடியாத குற்றம். உந்தப் பெண்டுகளுக்க தூக்குத் தண்டணை கொடுத்தாலும் தப்பில்லை

அதானேயண்ணா இந்த உலகத்தில நடக்கிறது...................... பெண்கள் மேல விபச்சாரப் பட்டம் கட்டி ஆண்கள் தங்கள நியாயப்படுத்திக் கொள்ளுவினம் ......................

உலகத்தில எந்த இனமும் ஆதிக்கம் செலுத்தேக்க மற்றய சமுதாயத்தை அடக்கி ஆள முயலும் எண்ட கதை நீங்கள் கேள்விப்பட்டதில்லையோ?

Link to comment
Share on other sites

என்னங்க எல்லோரும் சொல்லுறிங்க பெண்கள் ஆபாசமா ஆடை அணியிறதால தான் பாலியல் வல்லுறவுக்கு ஆளாகிறாள் என்று , அப்படி என்றால் போர்த்திக்கட்டிக் கொண்டு திரிகின்ற இந்தியாவில் எத்தனை பெண்கள் பாலியல்வல்லுறவுக்கு ஆளாகின்றனர், இலங்கை இராணுவத்தால் எத்தனை பெண்கள் பாலியல்வல்லுறவுக்கு ஆளாகி இருக்கின்றனர் இதற்கு எல்லாம் ஆபாசமா காரணம், இது ஆண்களுக்கு ஏற்படுகிற வக்கிரபுத்தி இப்படி புத்தியுள்ளவனுக்கு எப்படித் தான் ஆடை போட்டாலும் இந்தக் குணம் இருக்கும், இப்படிச் சொல்லி உங்கட ஆண்வர்க்கத்தை நீங்களே கேவலப்படுத்தாதிங்க :):lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரி பெண்கள் ஆபாச உடையுடனோ அல்லது உடையே இல்லாமல் போனாலோ அவளின் விருப்பத்துக்கு மாறாக வல்லுறவு கொள்வது தப்புத்தான் குற்றம்தான் கன்டிப்பாக தன்டிக்கப்பட வேனும்தான்.அதில எந்த மாற்றுக்கருத்துக்கும் இடம் இல்லை.ஆனால் பெண்கள் ஏன் அங்கங்கள் தெரியக்கூடிய ஆடைகள் அணிகிறாா்கள்?அதன் நோக்கம் உண்மையில் என்ன? :)

Link to comment
Share on other sites

நல்ல கேட்டீங்க போங்க,

இங்க (லண்டனில் தான்) எனக்கு குளிர் கொன்னு எடுக்குது.

ஆனா இந்த பெண்கள் நீச்சல் ஆடைக்கும் சற்று அதிகமான ஆடையுடன் பதற்றமே இல்லாமல் சுற்றுகிறார்கள். கேட்டால் சம்மர் என்கிறார்கள்.

இதுல எங்க மற்ற ஆடைகளை பற்றி கேட்கிறது.

கலிகாலம் என்று கண்ணைமூடிக்கொண்டு போகவேண்டியதுதான்.

(ஆனால் நடந்தது வேறு, தர்ம தரிசனம்)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • லக்னோவ் வெற்றியுடனும் மும்பை ஏமாற்றத்துடனும் விடைபெற்றன Published By: VISHNU   18 MAY, 2024 | 12:57 AM (நெவில் அன்தனி) மும்பை வான்கடே விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை (17) நடைபெற்ற 17ஆவது இண்டியன் பிறீமியர் லீக் அத்தியாயத்தின் 67ஆவது போட்டியில் மும்பை இண்டியன்ஸை 18 ஓட்டங்களால் லக்னோவ் சுப்பர் ஜயன்ட்ஸ் வெற்றிகொண்டது. இம்முறை ப்ளே ஓவ் வாய்ப்பை ஏற்கனவே இழந்திருந்த இந்த இரண்டு அணிகளும் புகழ்ச்சிக்காக மாத்திரமே ஒன்றையொன்று எதிர்த்தாடிய நிலையில் அணித் தலைவர் கே.எல். ராகுல், நிக்கலஸ் பூரண் ஆகியோரின் அதிரடிகள், வீரர்களின் கட்டுப்பாடான பந்துவீச்சுகள் என்பன லக்னோவ் சுப்பர் ஜயன்ட்ஸை வெற்றியுடன் விடைபெறவைத்தது. அதேவேளை, 5 தடவைகள் சம்பியனான மும்பைக்கு கடைசிக் கட்டத்தில் நாமன் திர் வெளிப்படுத்திய அதிரடி உற்சாகத்தைக் கொடுத்த போதிலும் இறுதியில் இந்தத் தோல்வி பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்தது. இந்தப் போட்டியில் மும்பை இண்டியன்ஸுக்காக விளையாடிய இலங்கையின் வேகப்பந்துவீச்சாளர் நுவன் துஷார மிகத் திறமையாக பந்துவீசி டெத் ஓவரில் அடுத்தடுத்த பந்துகளில் 2 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். இதன் மூலம் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் சிறப்பாக பந்துவீசத் தயாராக இருப்பதை நுவன் துஷார வெளிப்படுத்தினார். இது இவ்வாறிருக்க, மும்பை இண்டியன்ஸ், லக்னோவ் சுப்பர் ஜயன்ட்ஸ் ஆகிய இரண்டு அணிகளிலும் இடம்பெற்ற பல வீரர்களுக்கு இந்தப் போட்டி அவரவர் அணிகளிடம் இருந்து பிரியாவிடை பெறும் போட்டியாக அமைந்தது. இந்த இரண்டு அணிகளிலும் 3 வருட சுழற்சி காலத்திற்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்களது ஒப்பந்தம் இந்த வருடத்துடன் முடிவுக்கு வருகிறது. இதன் காரணமாக இரவுப் பொழுது அவர்களுக்கு உணர்ச்சிபூர்வமானதாக இருந்தது.  அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட லக்னோவ் சுப்பர் ஜயன்ட்ஸ் 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 214 ஓட்டங்களைக் குவித்தது. கே.எல். ராகுல், நிக்கலஸ் பூரண் ஆகிய இருவரும் அரைச் சதங்கள் குவித்ததுடன் 4ஆவது விக்கெட்டில் 44 பந்துகளில் பகிர்ந்த 109 ஓட்டங்கள் லக்னோவின் மொத்த எண்ணிக்கைக்கு வலு சேர்த்தது. நிக்கலஸ் பூரண் 29 பந்துகளில் 5 பவுண்டறிகள், 8 சிக்ஸ்களுடன் 75 ஓட்டங்களையும் கே.எல் ராகுல் 41 பந்துகளில் 3 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 55 ஓட்டங்களையும் பெற்றனர். அவர்களைவிட மாக்கஸ் ஸ்டொய்னிஸ் (28), அயுஷ் படோனி (22 ஆ.இ.), க்ருணல் பாண்டியா (12 ஆ.இ.) ஆகியோரும் தங்களாலான அதிகபட்ச பங்களிப்பை வழங்கினர். பந்துவீச்சில் நுவன் துஷார 28 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் பியூஷ் சௌலா 29 ஓட்டங்களுக்கு 3  விக்கெட்களையும்  கைப்பற்றினர். 215 ஓட்டங்கள் என்ற சற்று கடினமான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மும்பை இண்டியன்ஸ் 20   ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 196 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. டிவோல்ட் ப்ரெவிஸ், ரோஹித் ஷர்மா ஆகிய இருவரும் 52 பந்துகளில் 88 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். ஆனால், அதன் பின்னர் ஓட்ட வேகத்தை அதிகரிக்க முயற்சித்த மும்பை துடுப்பாட்ட வீரர்கள் நால்வர் 32 ஒட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழக்க அவ்வணி நெருக்கடியை எதிர்கொண்டது. ப்ரெவிஸ் 23 ஓட்டங்களைப் பெற்றதுடன் ரோஹித் ஷர்மா 38 பந்துகளில் 10 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 68 ஓட்டங்களைப் பெற்றார். அணித் தலைவர் ஹார்திக் பாண்டியா 16 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். ரி20 உலகக் கிண்ணப் போட்டிக்கு இந்திய அணியில் இடம்பெறும் அவரது இந்த வருட ஐபிஎல் பெறுதிகள் திருப்திகரமாக இருக்கவில்லை. மத்திய வரிசையில் நாமன் திர் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி மும்பை இண்டியன்ஸுக்கு உற்சாகத்தைக் கொடுத்துக்கொண்டிருந்தார். கடைசி ஓவரில் மும்பையின் வெற்றிக்கு 34 ஓட்டங்கள் தேவைப்பட்டது. நவீன் உல் ஹக்கின் முதல் பந்தை சிக்ஸாக பறக்கச் செய்தார் நாமன் திர். அடுத்த பந்தையும் அவர் சிக்ஸாக்க முயற்சித்தார். ஆனால், க்ருணல் பாண்டியா பவுண்டறி எல்லையில் உயரே தாவி ஒரு கையால் பந்தை பிடித்த வேகத்தில்  அந்தரத்தில் இருந்தவாறே பந்தை உள்ளே எறிந்துவிட்டு வெளியே வீழ்ந்தார். இதன் மூலம் அவர் 5 ஓட்டங்களைக் தடுத்தார். அதுவே லக்னோவின் வெற்றிக்கான திருப்புமுனையாக அமைந்தது. அடுத்த பந்தில் இஷான் கிஷான் (14) ஆட்டம் இழக்க மும்பையின் வெற்றிக்கனவு தவிடுபொடியானது. மறுபக்கத்தில் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடிய நாமன் திர் 28 பந்துகளில் 4 பவுண்டறிகள், 5 சிக்ஸ்கள் அடங்கலாக 62 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். பந்துவீச்சில் ரவி பிஷோனி 37 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் நவீன் உல் ஹக் 50 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகன்: நிக்கலஸ் பூரண் https://www.virakesari.lk/article/183821
    • கேட்காது கண்ணிருந்தும் குருடு செவி இருந்தும் செவிடு
    • இன அழிப்பின் நினைவழியாத நாள்.. 2009 மே 18 இல் முள்ளிவாய்க்காலில் கட்டவிழ்ந்த இன அழிப்புப் பெருந்துயரை நினைவுகூர்ந்து அந்தக் குறுகிய வன்முறைவெளிக்குள் தம்மை ஆகுதியாக்கிக் கொண்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் மண்ணில் இன்று காலை 10 மணிக்கு இடம்பெறவுள்ளன.முள்ளிவாய்க்கால் தந்த துயர வலிகளை மனங்களில் நிறுத்திக்கொண்டு உயிர் பறிக்கப்பட்ட தமது உறவுகளுக்கான சுடரேற்றி அஞ்சலி செய்யும் நிகழ்வுகளில் தமிழ் மக்கள் இன்று ஈடுபடவுள்ளனர். ஈழத் தமிழர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட ஆகப் பிந்திய – மிகமோசமான இந்தப் படுகொலையின் பெரும் துயரை நினைவேந்தும் நிகழ்வுகள் தமிழர் தாயகத்தில் மாத்திரமல்லாது, பூமிபந்தெங்கும் ஈழத் தமிழர்கள் பரவி – சிதறி வாழும் தேசங்களிலும் நடைபெறவுள்ளன.'முள்ளிவாய்க்காலில் மூச்சையாகிப் போனவர்களுக்கு எந்தப் பெறுமதியையும் இந்த உலகம் தரவில்லை. வெறுங்கையோடு மாத்திரம் பார்த்துக் கொண்டிருக்கின்றது. எம் மீது திணிக்கப்பட்ட வன்கொடுமைகளின் நினைவுகள் மட்டும்தான் எம்மிடம் எஞ்சியிருக்கின்றது. முள்ளிவாய்க்கால் கொடுந் துயரின் பின்னரும் எஞ்சியிருக்கும் அந்த நினைவுகளையாவது நாம் இறுகப் பற்றிக் கொள்ள முயற்சிக்கின்றோம். அந்த துயரவலிகள் நினைவுகளால் ஒத்தடம் பெறுவதை உணர்கின்றோம்.  எனவே எமது நினைவுகளை மீள் நிறுத்தி, எம்மின விடிவுக்காக மூச்சடங்கிப் போனவர்களுக்கும், கொத்தாக கொன்றொழிக்கப்பட்ட மக்களுக்காகவும், முள்ளிவாய்க்கால் மண்ணில் நடைபெறும் நினைவேந்தலில், தாயக மக்கள் அலையென அணி திரண்டு அஞ்சலிக்க வேண்டும்' என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது   https://newuthayan.com/article/இன_அழிப்பின்_நினைவழியாத_நாள்..
    • 18 MAY, 2024 | 07:28 AM   முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் தமிழினப் படுகொலையின் 15ஆம் ஆண்டு நினைவேந்தலுக்குரிய ஏற்பாடுகள் அனைத்தும் பூத்தியாகியுள்ளன . அந்தவகையில் தமிழினப்படுகொலையின் 15 ஆம் ஆண்டு நினைவு நாளான நாளை(18) காலை 07.00 மணிதொடக்கம் 09.30மணிவரை முள்ளிவாய்க்கால் கப்பலடி கடற்கரைப் பகுதியில் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது உயிர்நீத்தவர்களுக்குரிய பிதிர்க்கடன் நிறைவேற்றும் கிரிகைகள் இடம்பெறவுள்ளது. அத்தோடு முள்ளிவாய்க்கால் பகுதியில் அமைந்துள்ள புனித பவுல் தேவாலயதில் 08.30 மணிக்கு விசேட திருப்பலி ஆராதனைகளும் இடம்பெறவுள்ளது. அதனைத்தொடர்ந்து முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் பொதுச் சுடரேற்றப்பட்டு தமிழினப்படுகொலையின் 15 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வு பூர்வமாக மேற்கொள்ளப்படவுள்ள நிலையில் அனைவரையும் பங்குபற்றுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/183838
    • 1958 இனக்கலவரத்தின் போது, தலையை மணந்து நல்லெண்ணை மணக்கிறதா?, காதில் ஓட்டை இருக்கிறதா எனப் பார்த்தும் தமிழர்களை அடையாளம் கண்டு சிங்களவர்கள் தாக்கினார்கள். அதற்குப் பிறகு காது குத்தல் என்பது எங்கள் மத்தியில் மெதுவாக அழிந்து போயிற்று. பணத்தேவைக்காக காது குத்தல் நிகழ்வுகள் எனது ஊரில் ஆங்காங்கே நடந்தது எனக்கு நினைவில் இருக்கிறது நிலாமதி, நான் 1958க்கு முன்னர் பிறந்தவன். ஸ்டையில் எல்லாம் இப்பொழுது எனக்கு அதிகமாகத் தேவைப்படுவதில்லை. “காதலிக்க நேரமில்லை காதலிப்பார் யாருமில்லை”
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.