Jump to content

தமிழக அரசியல் குட்டையில் இறங்கி, சேறாக்கும் அனந்தி எழிலன் 


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக அரசியல் குட்டையில் இறங்கி, சேறாக்கும் அனந்தி எழிலன் 

வின்ஸ்டன் சேர்ச்சில் இடம் வந்த ஒருவர், ஐயா ஒரு நிகழ்வில் பேச வரமுடியுமா என்றார்.

எவ்வளவு நேரம் பேசணும் என்றார் சேர்ச்சில். ஐந்து நிமிடம் போதுமானது என்றார் வந்தவர். 

அப்படியா, ஒரு மாதம் ஆகுமே என்றார் சேர்ச்சில்.

வந்தவருக்கு, சேர்ச்சில் குறும்புத்தனம் தெரியும் என்பதால், அப்படியானால் 30 நிமிடத்துக்கு பேசலாமே என்றார். அதுக்கு ஒருவாரம் வேண்டுமே என்றார் சேர்ச்சில்.

வந்தவரும் அசராமல், ஒரு மணித்தியாலம் என்றால், என்றார. 

நான் இப்பவே ரெடி, போகலாமே என்றார் சேர்ச்சில்.

ஒரு மேடைப்பேச்சாளர் அல்லது ஒரு நேர்முகத்தில் பேசுபவர் எப்படி தயாராக வேண்டும் என்று இன்றளவும் உலகளாவிய உதாரணமாக காட்டப்படுகின்றனது. அதாவது, தயாராக இல்லாவிடில், வாயில் வரும் எதனையுமே அலம்பலாம் என்பதனை தான் சேர்ச்சில் சொல்லி இருந்தார்.

எழிலன் என்னும் ஒரு போராளியின் மனைவியாக, தனது கணவரை ஒப்படைத்து தேடும் ஒரு விதவையாக அனுதாபம் பெற்று அரசியல் வந்த, அனந்தி சசிதரன், தன்னை ஒரு ஆளுமையாக வெளிப்படுத்தாத காரணத்தால், கடந்த பாராளுமன்ற தேர்தலில் வெல்ல முடியவில்லை.

தமிழக யூடீயூப் விண்ணாதிகளின் நேர்முக கோரிக்கை வந்ததும், எதுவித தயாராதல் இல்லாமல், அலம்பறை பண்ணி, இன்று அதனை சமாளிக்கிறேன் என்று மேலும், மேலும் அலம்பறை பண்ணி, புலிகளையும் இழுத்து, ஏதோதோ சொல்கிறார்.

சம்பலும் சோறும் சாப்பிட்டு இருந்து விடுவோம், என்று தமிழகத்தில் சம்பல் என்றால் என்ன என்று புரியுமா என்ற தெளிவே இல்லாத ஒரு அரசியல்வாதியாகவே இருக்கிறார் அவர்.

இன்று மூன்றாவது யூடீயூப் வந்துள்ளது.

பார்க்கும் போதே, கேள்விகளுக்கு, இழுத்து... அலம்பும் போதே, அய்யோ என்னத்தை சொல்லி முடிக்கப்போகிறாவோ என்று நமக்கே பதை பதைக்கிறது.

பத்தாததுக்கு சிவாஜிலிங்கம் வேறு தொடங்கி விட்டார்.

தமிழக அரசியலினுள், பக்கசார்பாக எம்ஜிஆர் பக்கம் புலிகள் நின்றதை, கலைஞர் கடைசிவரை ஜீரணிக்கவில்லை. முள்ளிவாய்க்கால் துயரம் வரை நீண்டது.

இப்போதும், பக்க சார்பாக நிலை எடுக்காமல், யாராவது அவர்களிடம்  சொல்லி, இந்த ஒரு இழவும் புரியாத அலம்பறைகளை நிறுத்த சொல்லவிடுங்களேன். புண்ணியமாக போகும்.

புலம்பெயர் முகம் தெரியாதவர்கள் வேறு, நமது மண்ணில் உள்ள அரசியல்வாதிகள் வேறு. அவர்கள் தமது பேச்சில், நடுநிலைமையில் கவனத்துடன் இருக்க வேண்டும் என்பதை, புலிகளின், எம்ஜிஆர், கலைஞர் அனுபவமே உணர்த்தி உள்ளது.

இவர்கள் மக்களினால், தேர்தல் அரசியலில் தெரிவாகாமல், விடுபட்டத்துக்கு ஒரு காரணம் உண்டு, அந்த காரணத்தினை, தமிகத்துக்கும் சொல்கிறார்கள் என்பதே கவலைக்குரியது.

Link to comment
Share on other sites

  • Replies 58
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அக்காவுக்கு அர‌சிய‌ல் புரித‌ல் பெரிசா இல்லை

எம்ம‌வ‌ர் வ‌ன்னியில் இருந்த‌ போது ஆன‌ந்தி என்றால் யாருக்கும் தெரியாது

திராவிட‌ சூழ்ச்சி வ‌லைக்குள் விழுந்த‌ மாதிரி தெரியுது 

பேட்டி கொடுக்க‌ முத‌ல் ஒரு க‌ன‌ம் ஆன‌ந்தி அக்கா யோசிக்க‌னும் இத‌னால்  பின் விலைவுக‌ள் ஏதாவ‌து வ‌ருமா என்று 

எழில‌ன் அண்ண‌ கூட‌ அர‌சிய‌ல் பொருப்பில் இருந்த‌வ‌ர் ?

எல்லாள‌ன் தாக்குத‌ல் 2007ம் ஆண்டு ந‌ட‌ந்து கொண்டு இருக்கும் போது தான் த‌லைவ‌ர் எல்லா த‌ள‌ப‌திக‌ளையும் அழைத்து இப்ப‌டி ஒரு தாக்குத‌ல் ந‌ட‌ந்திட்டு இருக்குது என்று த‌ள‌ப‌திக‌ளுக்கு சொன்னார் ,

எல்லாள‌ன் தாக்குத‌ல் த‌லைவ‌ருக்கும் எல்லாள‌ன் தாக்குத‌ல‌ வேவு பார்த்து அத‌ ச‌ரியா வ‌ழி ந‌ட‌த்தின‌ போராளிக‌ளுக்கும் தான் எல்லாள‌ன் தாக்குத‌ல் திட்ட‌ம் தெரியும் ? இப்ப‌டி எம் போராட்ட‌த்தில் ப‌ல‌ விதிமுறைக‌ள் இருக்கு அது வெளியில் வ‌ருவ‌தில்லை

ஆனால் ஆன‌ந்தி அக்கா பேட்டி கொடுக்கும் போது ஆட்டுக்கை மாட்டை க‌ல‌க்கிற‌ மாதிரி உப்பு ச‌ப்பில்லா வார்த்தைக‌ளை அள்ளி கொட்டி தேவை இல்லா ப‌ல‌ விம‌ர்ச‌ன‌த்துக்கு ஆள் ஆகி நிக்கிறா

என்ன‌ பொருத்த‌ வ‌ர‌ இது ஆன‌ந்தி அக்காவுக்கு தேவை இல்லா வேலை 😕

Link to comment
Share on other sites

On 22/4/2021 at 09:59, Nathamuni said:

தமிழக அரசியல் குட்டையில் இறங்கி, சேறாக்கும் அனந்தி எழிலன் 

வின்ஸ்டன் சேர்ச்சில் இடம் வந்த ஒருவர், ஐயா ஒரு நிகழ்வில் பேச வரமுடியுமா என்றார்.

எவ்வளவு நேரம் பேசணும் என்றார் சேர்ச்சில். ஐந்து நிமிடம் போதுமானது என்றார் வந்தவர். 

அப்படியா, ஒரு மாதம் ஆகுமே என்றார் சேர்ச்சில்.

வந்தவருக்கு, சேர்ச்சில் குறும்புத்தனம் தெரியும் என்பதால், அப்படியானால் 30 நிமிடத்துக்கு பேசலாமே என்றார். அதுக்கு ஒருவாரம் வேண்டுமே என்றார் சேர்ச்சில்.

வந்தவரும் அசராமல், ஒரு மணித்தியாலம் என்றால், என்றார. 

நான் இப்பவே ரெடி, போகலாமே என்றார் சேர்ச்சில்.

ஒரு மேடைப்பேச்சாளர் அல்லது ஒரு நேர்முகத்தில் பேசுபவர் எப்படி தயாராக வேண்டும் என்று இன்றளவும் உலகளாவிய உதாரணமாக காட்டப்படுகின்றனது. அதாவது, தயாராக இல்லாவிடில், வாயில் வரும் எதனையுமே அலம்பலாம் என்பதனை தான் சேர்ச்சில் சொல்லி இருந்தார்.

எழிலன் என்னும் ஒரு போராளியின் மனைவியாக, தனது கணவரை ஒப்படைத்து தேடும் ஒரு விதவையாக அனுதாபம் பெற்று அரசியல் வந்த, அனந்தி சசிதரன், தன்னை ஒரு ஆளுமையாக வெளிப்படுத்தாத காரணத்தால், கடந்த பாராளுமன்ற தேர்தலில் வெல்ல முடியவில்லை.

தமிழக யூடீயூப் விண்ணாதிகளின் நேர்முக கோரிக்கை வந்ததும், எதுவித தயாராதல் இல்லாமல், அலம்பறை பண்ணி, இன்று அதனை சமாளிக்கிறேன் என்று மேலும், மேலும் அலம்பறை பண்ணி, புலிகளையும் இழுத்து, ஏதோதோ சொல்கிறார்.

சம்பலும் சோறும் சாப்பிட்டு இருந்து விடுவோம், என்று தமிழகத்தில் சம்பல் என்றால் என்ன என்று புரியுமா என்ற தெளிவே இல்லாத ஒரு அரசியல்வாதியாகவே இருக்கிறார் அவர்.

இன்று மூன்றாவது யூடீயூப் வந்துள்ளது.

பார்க்கும் போதே, கேள்விகளுக்கு, இழுத்து... அலம்பும் போதே, அய்யோ என்னத்தை சொல்லி முடிக்கப்போகிறாவோ என்று நமக்கே பதை பதைக்கிறது.

பத்தாததுக்கு சிவாஜிலிங்கம் வேறு தொடங்கி விட்டார்.

தமிழக அரசியலினுள், பக்கசார்பாக எம்ஜிஆர் பக்கம் புலிகள் நின்றதை, கலைஞர் கடைசிவரை ஜீரணிக்கவில்லை. முள்ளிவாய்க்கால் துயரம் வரை நீண்டது.

இப்போதும், பக்க சார்பாக நிலை எடுக்காமல், யாராவது அவர்களிடம்  சொல்லி, இந்த ஒரு இழவும் புரியாத அலம்பறைகளை நிறுத்த சொல்லவிடுங்களேன். புண்ணியமாக போகும்.

புலம்பெயர் முகம் தெரியாதவர்கள் வேறு, நமது மண்ணில் உள்ள அரசியல்வாதிகள் வேறு. அவர்கள் தமது பேச்சில், நடுநிலைமையில் கவனத்துடன் இருக்க வேண்டும் என்பதை, புலிகளின், எம்ஜிஆர், கலைஞர் அனுபவமே உணர்த்தி உள்ளது.

இவர்கள் மக்களினால், தேர்தல் அரசியலில் தெரிவாகாமல், விடுபட்டத்துக்கு ஒரு காரணம் உண்டு, அந்த காரணத்தினை, தமிகத்துக்கும் சொல்கிறார்கள் என்பதே கவலைக்குரியது.

தல,
தனிய நின்று புலம்புவதை விட்டுட்டு, அந்த மூன்று காணொளிகளையும் இங்கே இணையுங்கள். நாங்களும் பார்த்து கருத்து சொல்லலாம்(புலம்பலாம்) அல்லவா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எமக்கு சாதமும் சட்னியும் என்று சொன்னால் விளங்குது தானே?

அப்படியே சம்பலும் சோறும் என்றால் தமிழகத்து மக்களுக்கு
விளங்காவிடின் என்ன அதை அவர்கள் கற்றுக் கொள்ளட்டும்.

அதற்காக ஏன் அனந்தி அவர்களின் பாசையில் கதைக்க வேண்டும்?

தேர்தலில் தோற்றுப் போனால் அரசியல் கதைக்க கூடாதோ?
சீமான் இந்த தேர்தலில் தோற்றுத் தான் போகப் போகிறார்
அப்ப இனி அவர் அரசியல் கதைக்க கூடாதோ
மக்களால் நிராகரிக்கப்பட்டவர் என்று சொல்லுவீர்களோ

சீமானின் மீதான கண்மூடித்தனமான உங்கள் ஆதரவு
அனந்தி போன்றவர்களைக் கூட எதிர்க்க சொல்லுது

உங்கள் இடுப்புபட்டியை இறுக்கிக் கொள்ளுங்கள்
அடுத்த நான்கு வருடங்களிற்குள் இப்படி
நிறைய தாயக மக்களின் பிரதினிதிகள் சீமானை
எதிர்க்க போகின்றார்கள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக அரசியலில் ஈழத் தமிழர் தலையிட வேண்டிய அவசியமே இல்லை. 

தமிழகத்துக்கு நன்மை நடக்கவேண்டும் அதனூடு எமக்கு நல்லது நடக்க வேண்டும் என நாம் விரும்புவதில் தவறொன்றும் இல்லை. ஆனால் எம் தலையெழுத்தையே திருத்த முடியாதவர்கள் எப்படி இன்னொருவனுக்கு வழிகாட்ட முடியும். 

இறுதியில் யானை பார்த்த குருடனின்கதைதான்...😂

Link to comment
Share on other sites

1 minute ago, Kapithan said:

தமிழக அரசியலில் ஈழத் தமிழர் தலையிட வேண்டிய அவசியமே இல்லை. 

மறுதலையும் உண்மையாகுமா?😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Kapithan said:

தமிழக அரசியலில் ஈழத் தமிழர் தலையிட வேண்டிய அவசியமே இல்லை. 

இதைத்தான் விடுதலைப் புலிகள் கடைப்பிடித்தார்கள். ஆனால் இப்போது புலம்பெயர் தமிழரில் ஒரு கூட்டம் அங்குள்ள சீமானின் கட்சிக்கு ஆதரவு கொடுத்து புலம்பெயர் நாடுகளில் வீரத்தமிழர் முன்னணி, நாம் தமிழர் போன்றவற்றில் வேலை செய்கின்றார்கள். நிதியும் சேர்த்துக்கொடுக்கின்றார்கள். அதைச் சொன்னால் தீமூகா சொம்பு என்று முத்திரை குத்தும் வேலையும் செய்கின்றார்கள். 

அனந்தியை மிகவும் கீழ்த்தரமான வார்த்தைகளில் திட்டும் வீடியோக்களும் சீமானின் தம்பிகள் விடுகின்றார்கள். அவற்றை கட்டுப்படுத்தாமல் உற்சாகப்படுத்தும் தலைவரும், தம்பிகளும்தான் இருக்கின்றார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, zuma said:

மறுதலையும் உண்மையாகுமா?😂

தமிழகத்திற்கு நன்மை நடக்க வேண்டும் என்பதில் உங்களுக்கும்(எல்லோருக்கும்) எனக்கும் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் எப்படி, யாரால் என்பதில்தான் கருத்து வேறுபாடு எல்லோருக்குள்ளும் ஏற்படுகிறது

எது எவ்வாறாகினும்,

(குருடர்களாகிய ஈ(ன)ழத் தமிழர் எப்படி இன்னொரு குருடனுக்கு வழிகாட்டுவது..?🤣)

பனை மரத்திற்கு தேள் கொட்ட கள்ளுக் குடித்தவனுக்கு நெறிகட்டின கதை போல ஆரம்பகால இந்திய, தமிழகத் தலைவர்களின் படங்களை எமது ஈழத்து வீடுகளில் வைத்து அழகுபார்த்த ஆட்களெல்லோ நாங்கள். 

அந்த நோயின் தாக்கம் இன்னமும் தொடர்கிறது. அம்புட்டுதே.. 😂

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, கிருபன் said:

இதைத்தான் விடுதலைப் புலிகள் கடைப்பிடித்தார்கள். ஆனால் இப்போது புலம்பெயர் தமிழரில் ஒரு கூட்டம் அங்குள்ள சீமானின் கட்சிக்கு ஆதரவு கொடுத்து புலம்பெயர் நாடுகளில் வீரத்தமிழர் முன்னணி, நாம் தமிழர் போன்றவற்றில் வேலை செய்கின்றார்கள். நிதியும் சேர்த்துக்கொடுக்கின்றார்கள். அதைச் சொன்னால் தீமூகா சொம்பு என்று முத்திரை குத்தும் வேலையும் செய்கின்றார்கள். 

அனந்தியை மிகவும் கீழ்த்தரமான வார்த்தைகளில் திட்டும் வீடியோக்களும் சீமானின் தம்பிகள் விடுகின்றார்கள். அவற்றை கட்டுப்படுத்தாமல் உற்சாகப்படுத்தும் தலைவரும், தம்பிகளும்தான் இருக்கின்றார்கள்.

அது ப‌ழ‌னி என்ற‌ த‌றுத‌லை பெரிய‌ப்பா , தடா ச‌ந்திர‌சேக‌ர் அவ‌னின் ஒரு சில‌ காணொளிக‌ளை பார்த்து விட்டு பாராட்டினாரோ தெரியாது

ஆனால் அந்த‌ ப‌ழ‌னி பாவிப்ப‌து ப‌டு தூச‌ன‌ம்

நான் கூட‌ அவ‌ருக்கு த‌னி ம‌ட‌லில் எழுதினேன் நீங்க‌ள் தூச‌ன‌ம் பாவிக்க வேண்டாம் என்று ஆனால் அவ‌ன் தொட‌ர்ந்து குரைத்து கொண்டு தான் இருக்கிறான் ,


ப‌ழ‌னி ப‌ர‌ப்புவ‌து அவ‌தூறுக‌ள் , பொய் பொய் , முன்னால் போராளிக‌ள் வேறு ஒரு நாட்டில் இருந்து சிங்க‌ள‌ தேச‌த்துக்கு க‌ண்ட‌ம் விட்டு க‌ண்ட‌ம் தாக்கும் முறையில் இற‌ங்கிட்டின‌ம் அது ந‌ட‌க்கும் என்று வ‌த‌ந்தியை கில‌ப்பி விடுற‌து தான் ப‌ழ‌னியின் முழு வேலை ,

இல்லாத‌ த‌லைவ‌ரை இருக்கிறார் என்று விப‌ர‌ம் தெரியா இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ளை ந‌ம்ப‌ வைக்கிறான் ,

நான் அவ‌னின் காணொளிக‌ள் பெரிசா பார்க்கிறேல‌ அவ‌ள‌வ‌த்துக்கு வெறுத்து போச்சு , ப‌ழ‌னியால் க‌ட்சிக்கு தான் கெட்ட‌ பெய‌ர் 😕

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, கிருபன் said:

இதைத்தான் விடுதலைப் புலிகள் கடைப்பிடித்தார்கள். ஆனால் 

புலிகள் கடைப்பிடித்தார்கள் 

தமிழக அரசியல் தலைவர்கள் கடைப்பிடித்தார்களா??

அதன் வினையை தான் தமிழர்கள் ஒட்டுமொத்தமாக தற்போது அனுபவிக்கிறார்கள்

தமிழகத்தின் சில விடயங்களை தமது பங்களிப்பு மாற்றும் என்று நம்மவர்கள் சிலர் நம்பி அதற்காக உழைத்தால் நமக்கேன் வியர்க்கணும்??? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, விசுகு said:

தமிழகத்தின் சில விடயங்களை தமது பங்களிப்பு மாற்றும் என்று நம்மவர்கள் சிலர் நம்பி அதற்காக உழைத்தால் நமக்கேன் வியர்க்கணும்??? 

அதுவா? பங்களிப்பு RSS இன் வளர்ப்பு பிள்ளைகளுக்கு போகுது என்பதால்தான். நேரடியாக பிஜேபிக்கு ஆதரவு கொடுத்தால் ஸ்டேட்டும், சென்றலும் கைக்குள் வந்துவிடும் என்று தெரியாமால் இடையில் நிற்கும் ஏஜென்ற்றுக்கு ஊத்தவேண்டாம் என்ற கரிசனைதான்😅

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, கிருபன் said:

அதுவா? பங்களிப்பு RSS இன் வளர்ப்பு பிள்ளைகளுக்கு போகுது என்பதால்தான். நேரடியாக பிஜேபிக்கு ஆதரவு கொடுத்தால் ஸ்டேட்டும், சென்றலும் கைக்குள் வந்துவிடும் என்று தெரியாமால் இடையில் நிற்கும் ஏஜென்ற்றுக்கு ஊத்தவேண்டாம் என்ற கரிசனைதான்😅

கருத்துக்கு வாதம் வைக்க வழியற்று தூற்றப்படும்  இது போன்ற சந்தேகம் என்பது பிசாசு போன்றது

அதற்கு மருந்து இதுவரை இல்லை இனியும் இல்லை

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, விசுகு said:

கருத்துக்கு வாதம் வைக்க வழியற்று தூற்றப்படும்  இது போன்ற சந்தேகம் என்பது பிசாசு போன்றது

அதற்கு மருந்து இதுவரை இல்லை இனியும் இல்லை

 

புலம்பெயர் நாடுகளில் இருந்து பங்களிப்பவர்கள் இந்திய உளவுத்துறையின் கண்ணுக்குள் மண்ணைத் தூவி பிடிபடாமல் செய்கின்றோம் என்று நினைக்கலாம். ஆனால் எல்லாம் அவர்களின் ஆசிர்வாதத்தோடுதான் நடக்கின்றது என்பதை அறியாதவர்களாக இருக்கின்றார்கள். 

யார் அதிகம் தமிழ்த்தேசியம் என்று கூவுகின்றார்களோ, அவர்களுக்கு கண்ணைமூடிக்கொண்டு ஆதரவும், நிதியும் அள்ளி கொடுப்பார்கள் நம்மவர்கள். அதை தொண்டை நரம்பு புடைக்க கூவுபவர்கள் நன்றாகவே தெரிந்துள்ளனர்😁

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, கிருபன் said:

புலம்பெயர் நாடுகளில் இருந்து பங்களிப்பவர்கள் இந்திய உளவுத்துறையின் கண்ணுக்குள் மண்ணைத் தூவி பிடிபடாமல் செய்கின்றோம் என்று நினைக்கலாம். ஆனால் எல்லாம் அவர்களின் ஆசிர்வாதத்தோடுதான் நடக்கின்றது என்பதை அறியாதவர்களாக இருக்கின்றார்கள். 

யார் அதிகம் தமிழ்த்தேசியம் என்று கூவுகின்றார்களோ, அவர்களுக்கு கண்ணைமூடிக்கொண்டு ஆதரவும், நிதியும் அள்ளி கொடுப்பார்கள் நம்மவர்கள். அதை தொண்டை நரம்பு புடைக்க கூவுபவர்கள் நன்றாகவே தெரிந்துள்ளனர்😁

 

சபாஷ் 

சொன்னாலும் குற்றமடா சொல்லாவிட்டாலும் குற்றமடா  
நேற்று ஒருவனிட்ட கேட்டன் மச்சான் சீமான்ற பேச்சு கேட்ட நீயாடா என அசிங்கமா திட்டுறான் தூசணத்தில  இங்க இலங்கையில் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

சபாஷ் 

சொன்னாலும் குற்றமடா சொல்லாவிட்டாலும் குற்றமடா  
நேற்று ஒருவனிட்ட கேட்டன் மச்சான் சீமான்ற பேச்சு கேட்ட நீயாடா என அசிங்கமா திட்டுறான் தூசணத்தில  இங்க இலங்கையில் 

இலங்கையில் இருப்பவர்கள் சீன்மானை கண்டுகொள்வதில்லை. புலம்பெயர் நாடுகளில் தங்களையும் தங்கள் சந்ததியையும் நிலைப்படுத்தியவர்கள்தான் குளிர் அடிக்கும்போதெல்லாம் ஊருக்குப் போகவேண்டும், ஆனால் தமிழீழம் கிடைக்காமல் நிரந்தரமாக போகமுடியாதே என்ற அங்கலாய்ப்பில் இருப்பவர்கள்தான் தமிழகத்தில் தமிழ்த்தேசிய ஆட்சி வந்தால் அப்படியே தமிழீழம் கிடைக்கும் என்ற கனவில் உள்ளவர்கள்.

தமிழகத்தில் உண்மையான தமிழ்த்தேசியம் மற்றைய இனங்கள் மீதான வெறுப்பில் கட்டமைக்கப்படாமல் வரவேண்டும். ஆனால் அதை வரவிடாமல் செய்வதே இப்ப சீமானுக்கு கொடுக்கப்பட்ட வேலை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

புலம்பெயர் நாடுகளில் இருந்து பங்களிப்பவர்கள் இந்திய உளவுத்துறையின் கண்ணுக்குள் மண்ணைத் தூவி பிடிபடாமல் செய்கின்றோம் என்று நினைக்கலாம். ஆனால் எல்லாம் அவர்களின் ஆசிர்வாதத்தோடுதான் நடக்கின்றது என்பதை அறியாதவர்களாக இருக்கின்றார்கள். 

யார் அதிகம் தமிழ்த்தேசியம் என்று கூவுகின்றார்களோ, அவர்களுக்கு கண்ணைமூடிக்கொண்டு ஆதரவும், நிதியும் அள்ளி கொடுப்பார்கள் நம்மவர்கள். அதை தொண்டை நரம்பு புடைக்க கூவுபவர்கள் நன்றாகவே தெரிந்துள்ளனர்😁

ஆசீர்வாதத்துடன் தொடர்பு உள்ளவர்களுக்கு அது தெரிந்திருக்கும் அல்லது ஆசீர்வாதத்துக்குள் கொண்டு வருமாறு கொடுக்கப்பட்ட வேலையாக இருந்தாலும் இருக்கலாம் என்று நினைக்க என்னால் முடிவதில்லை 

காரணம் எனக்கு ஆதாரமும் செயலும் வேண்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, விசுகு said:

ஆசீர்வாதத்துடன் தொடர்பு உள்ளவர்களுக்கு அது தெரிந்திருக்கும் அல்லது ஆசீர்வாதத்துக்குள் கொண்டு வருமாறு கொடுக்கப்பட்ட வேலையாக இருந்தாலும் இருக்கலாம் என்று நினைக்க என்னால் முடிவதில்லை 

காரணம் எனக்கு ஆதாரமும் செயலும் வேண்டும்

இந்திய புலனாய்வு, மற்றும்  சீமானை, தூக்கிப்பிடிப்பதால், இலங்கை புலனாய்வு துறையின் வேலை கண்ணுக்கு தெரியாமல் போகும் என்று சிலர் கருதலாம்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, கிருபன் said:

இலங்கையில் இருப்பவர்கள் சீன்மானை கண்டுகொள்வதில்லை. புலம்பெயர் நாடுகளில் தங்களையும் தங்கள் சந்ததியையும் நிலைப்படுத்தியவர்கள்தான் குளிர் அடிக்கும்போதெல்லாம் ஊருக்குப் போகவேண்டும், ஆனால் தமிழீழம் கிடைக்காமல் நிரந்தரமாக போகமுடியாதே என்ற அங்கலாய்ப்பில் இருப்பவர்கள்தான் தமிழகத்தில் தமிழ்த்தேசிய ஆட்சி வந்தால் அப்படியே தமிழீழம் கிடைக்கும் என்ற கனவில் உள்ளவர்கள்.

அதாவது தமிழீழம் புலம்பெயர் வயதானவர்களின் கனவு என்கிறீர்கள்??

எப்படி இருந்த கிருபன் இப்படி??

அடுத்தது குளிர் அடிக்கும் போது ஊருக்கு தான் போகவேண்டும் என்பது உலகை அறியாதவர் கிணற்று தவளைகளின் பார்வை. இதற்கு பதில் எழுதுவதே நேரத்தை வீணடிக்கும் வேலை.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, கிருபன் said:

இலங்கையில் இருப்பவர்கள் சீன்மானை கண்டுகொள்வதில்லை. புலம்பெயர் நாடுகளில் தங்களையும் தங்கள் சந்ததியையும் நிலைப்படுத்தியவர்கள்தான் குளிர் அடிக்கும்போதெல்லாம் ஊருக்குப் போகவேண்டும், ஆனால் தமிழீழம் கிடைக்காமல் நிரந்தரமாக போகமுடியாதே என்ற அங்கலாய்ப்பில் இருப்பவர்கள்தான் தமிழகத்தில் தமிழ்த்தேசிய ஆட்சி வந்தால் அப்படியே தமிழீழம் கிடைக்கும் என்ற கனவில் உள்ளவர்கள்.

தமிழகத்தில் உண்மையான தமிழ்த்தேசியம் மற்றைய இனங்கள் மீதான வெறுப்பில் கட்டமைக்கப்படாமல் வரவேண்டும். ஆனால் அதை வரவிடாமல் செய்வதே இப்ப சீமானுக்கு கொடுக்கப்பட்ட வேலை. 

இங்கே இருப்பவர்களை கேட்டால் சீமான் பேசுகிறார் ஏன் எதற்க்காக என தெரியவில்லை என் கிறார்கள் ஆனால் அவர் வென்றால் இந்தியா என்ற கோட்டை தாண்ட மாட்டார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அனந்தி சசிதரன், முன்னாள்... யாழ். கள உறுப்பினர் என்பது, எத்தனை பேருக்கு தெரியும். 🤔

எனது.... பார்வையில்,  அவர், ஒரு  "விளம்பரப் பிரியர்" என்றே நினைக்கின்றேன். :grin:

மற்றும் படி... அவரின் கருத்துக்களை, தூக்கி...  "குப்பை வாழிக்குள்"  போட வேண்டியவை. 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, விசுகு said:

அடுத்தது குளிர் அடிக்கும் போது ஊருக்கு தான் போகவேண்டும் என்பது உலகை அறியாதவர் கிணற்று தவளைகளின் பார்வை. இதற்கு பதில் எழுதுவதே நேரத்தை வீணடிக்கும் வேலை.

எங்களை மாதிரி கனரி ஐலண்ட், கியூபா, பார்படேஸ், தாய்லாந்து,  அல்லது செளத் ஒஃப் ஸ்பெயின்/இத்தாலி என்று வெயில் குடிக்கப்போகின்றவர்கள் ஏன் குளிரும்போது ஊருக்குப்போகவேண்டும் என்று யோசிக்கப்போகின்றார்கள்! 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, தமிழ் சிறி said:

அனந்தி சசிதரன், முன்னாள்... யாழ். கள உறுப்பினர் என்பது, எத்தனை பேருக்கு தெரியும். 🤔

எனது.... பார்வையில்,  அவர், ஒரு  "விளம்பரப் பிரியர்" என்றே நினைக்கின்றேன். :grin:

மற்றும் படி... அவரின் கருத்துக்களை, தூக்கி...  "குப்பை வாழிக்குள்"  போட வேண்டியவை. 🤣

உண்மையில் இந்த பேட்டி அவரை தேவையற்ற விடயங்களில் வீழ்த்தும் வஞ்சகத்தனமானது பாவப்படத்தான் முடியும்

 

6 minutes ago, கிருபன் said:

எங்களை மாதிரி கனரி ஐலண்ட், கியூபா, பார்படேஸ், தாய்லாந்து,  அல்லது செளத் ஒஃப் ஸ்பெயின்/இத்தாலி என்று வெயில் குடிக்கப்போகின்றவர்கள் ஏன் குளிரும்போது ஊருக்குப்போகவேண்டும் என்று யோசிக்கப்போகின்றார்கள்! 😂

உங்கள் பொறாமைக்கு அளவே இல்லையா

ஊருக்கு போனாலும் பொருமுகிறீர்கள் 

இத்தாலி போனாலும் பொருமுகிறீர்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, விசுகு said:

உண்மையில் இந்த பேட்டி அவரை தேவையற்ற விடயங்களில் வீழ்த்தும் வஞ்சகத்தனமானது பாவப்படத்தான் முடியும்

விசுகு... 
உண்மையில்.... நான், அனந்தி சசிதரனை,
காணாமல் போன... போராளிக் கணவனை, மற்றையவர்களைப் போல்... 
தேடிக்  கொண்டிருக்கும்... ஒரு அப்பாவி  பெண்ணாகவே பார்க்கின்றேன்.

ஆனால்... அவர், அரசியல்வாதி மாதிரி கதைப்பது..
"குருவி, தனது  தலையில்... பனங் கொட்டையை"   வைத்த மாதிரி உள்ளது.
 :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, தமிழ் சிறி said:

விசுகு... 
உண்மையில்.... நான், அனந்தி சசிதரனை,
காணாமல் போன... போராளிக் கணவனை, மற்றையவர்களைப் போல்... 
தேடிக்  கொண்டிருக்கும்... ஒரு அப்பாவி  பெண்ணாகவே பார்க்கின்றேன்.

ஆனால்... அவர், அரசியல்வாதி மாதிரி கதைப்பது..
"குருவி, தனது  தலையில்... பனங் கொட்டையை"   வைத்த மாதிரி உள்ளது.
 :grin:

அவர் அப்பாவி என்பதால் தான் திமுக வின் முகவர் வலையில் சிக்கினார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

இங்கே இருப்பவர்களை கேட்டால் சீமான் பேசுகிறார் ஏன் எதற்க்காக என தெரியவில்லை என் கிறார்கள் ஆனால் அவர் வென்றால் இந்தியா என்ற கோட்டை தாண்ட மாட்டார்

சீமான் ஒரு இந்தியப் பிரசை என்பதால் இந்திய அரசியற் சட்ட வரைவிற்குள் நின்றுதான் செயற்பட முடியும். அவரிடமிருந்து அதிகம் நாங்கள் எதிர்பார்க்க முடியாது, எதிர்பார்க்கவும் கூடாது. 

[ஆனால் மத்திய அரசிற்கு மாநில அரசுகள் அழுத்தம் கொடுக்க முடியும். மாநில அரசுகளின் ஒன்றியம்தான் (எழுத்தில்/எண்ணக்கருவில்) மத்திய அரசு. இந்த அடிப்படை அரசியற் புரிதல் இல்லாமல், சீமான் புடுங்குவார் என்பதும் சீமான் ஒன்றையும் புடுங்க முடியாது என்பதும் வெட்டிப் பேச்சு. MGR உதவ முடியும்/கருணாநிதி உதவ முடியும். ஆனால் சீமானால் உதவ முடியாதென்று கூறுவதை கொடுப்பிற்குள் சிரித்துக் கொள்ளத்தான் முடியும். ]

🤥

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கருத்தை பார்த்து விட்டு அவரின் அடிப்பொடிகள் பிரஷர் குளுசையை போட்டு விட்டு படிக்க தொடங்குவது நல்லது 😀  ஸ்டாரட்  மியூசிக் .....   இவர் தமிழ்  அரசியலுக்கு வந்து தமிழர்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை மாறாக சிங்களத்தையும் சிங்கள போர்க்குற்ற படைகளையும் விசாரணையில் இருந்து விடுவித்து அதில் வேறை பெருமை கொண்டாடியவர் . தமிழர்களின் அரசியலை சின்னாபின்னமாக்கி தள்ளியவர் இனி இவர் லண்டன் பக்கம் வெள்ளை கொடியுடன் தான் வரணும் .
    • Published By: DIGITAL DESK 3 26 APR, 2024 | 10:28 AM   குரங்குகளின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த வளையம் வடிவிலான புதிய கருப்பை கருவியை பேராதனை பல்கலைக்கழகத்தில் உள்ள கால்நடை மருத்துவ பீடம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கருவி பெண் குரங்களின் கருப்பையில் கருவுறுவதை தடுக்கும் என தெரிவித்துள்ளது. கருவியை ஒருமுறை குட்டி ஈன்ற ஒன்றரை வயது பெண் குரங்கிற்கு சோதனைக்காக பயன்படுத்தப்பட்டது. சோதனையின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட கதிரியக்க பரிசோதனையில், கருப்பையில் பொருத்தப்பட்ட கருவி வெற்றிகரமாக செயல்பட்டுள்ளதை அவதானித்ததாக பேராதனை பல்கலைக்கழகத்தின் கால்நடை மருத்துவ பீடத்தைச் சேர்ந்த சிரேஷ்ட பேராசிரியர் அசோக தங்கொல்ல தெரிவித்தார். பெண்களுக்கு கர்ப்பம் தரிப்பதை தடுக்கும் நடைமுறையிலுள்ள சாதாரண அளவிலான கருவியை பயன்படுத்திய போது அது தோல்லி அடைந்தது. அதனால் சிறிய அளவிலான வளையத்தை உருவாக்க முடிவு செய்தோம் என தெரிவித்துள்ளார்.  பேராதனை போதனா வைத்தியசாலையின் மகப்பேறு மற்றும் நரம்பியல் திணைக்களத்தின் வைத்தியர்களும் பேராதனையிலுள்ள பல் வைத்திய பீடத்தினரும் இந்த முயற்சிக்கு தமது ஒத்துழைப்பை வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். “இந்த கருவியை பொறுத்த விலங்கை அமைதிப்படுத்த அரை மணி நேரம் எடுக்கும், அதைத் தொடர்ந்து அறுவை சிகிச்சைக்கு மற்றொரு அரை மணி நேரம் எடுக்கும். இந்த முறை நாட்டில் குரங்குகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளைக் கொண்டுள்ளது." என தெரிவித்துள்ளார். இந்த வளையம் வடிவிலான புதிய கருப்பை கருவியை உற்பத்தி செய்ய 2000 ரூபாய் செலவாகும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181987
    • 25 APR, 2024 | 07:33 PM   (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) சிரேஷ்ட பிரஜைகளுக்கான வட்டியை 15 வீதமாக வழங்க வேண்டுமானால் அரசாங்கம் மேலும்  40 பில்லியன் ரூபாவை அதற்காகச் செலுத்த நேரிடும். அரசாங்கத்தின் தற்போதைய நிதி நிலைமையைக் கவனத்தில் கொண்டு அது தொடர்பில் உரியக் கவனம் செலுத்தப்படும்  என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய  தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (25) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் தமது கேள்வியின் போது வங்கி வட்டி வீதங்கள் குறைக்கப்பட்டுள்ள நிலையில் சிரேஷ்ட பிரஜைகளுக்கான வங்கி வைப்புக்கான வட்டி வீதமும் குறைக்கப்பட்டுள்ளது. அதனை நம்பி வாழும் அவர்களின் வட்டி வீதத்தை அதிகரித்து வழங்க அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். அது தொடர்பில்  இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், இக் காலங்களில் வங்கி வட்டி வீதம் தொடர்பில் பிரச்சினைகள் எழுந்துள்ளன. கடனுக்கான வட்டி அதிகரிக்கப்பட்டு வங்கி வைப்புக்கான வட்டியை 16 வீதத்திலிருந்து தற்போது தனி இலக்கத்திற்குக் கொண்டு வந்துள்ளோம். வைப்புக்களுக்கான வட்டியைக் குறைப்பது இயல்பாக இடம்பெறுகின்ற ஒன்று. அது தொடர்பில் சிரேஷ்ட பிரஜைகளும் சில பாதிப்புகளை எதிர்கொள்ள நேர்ந்துள்ளது. அதேவேளை, சிரேஷ்ட பிரஜைகள் முகம் கொடுக்கும் மற்றுமொரு பிரச்சினை ஒரு லட்சம் ரூபாவுக்கு குறைவாகப் பணத்தை வைப்புச் செய்வது. அவ்வாறான பிரச்சினைகளுக்கு நாம் நடவடிக்கை ஒன்றை எடுத்தோம். எனினும் அது சாத்தியப்படவில்லை. சிரேஷ்ட பிரஜைகளின் வங்கி வைப்புகளுக்கு வட்டி அதிகரிக்க வேண்டியது அவசியம். எனினும் அதற்கான நிதியை அரசாங்கமே ஒதுக்க வேண்டியுள்ளது. இவ்வாறான விடயங்களுக்காக ஏற்கனவே வங்கிக்கு அரசாங்கம் வழங்க வேண்டிய நிலுவை இன்னும் தொடர்கிறது.  நீண்ட காலமாக இவ்வாறு சிரேஷ்ட பிரஜைகளுக்கு அதிக வட்டியை வழங்குவதற்கு அரசாங்கமே வங்கிகளுக்கு நிதி வழங்கி வந்துள்ளது.  நூற்றுக்கு 15 வீதமாக அதனை வழங்க வேண்டுமானால் சுமார் 40 பில்லியன் ரூபாவை அரசாங்கம் அதற்காக ஒதுக்க வேண்டியுள்ளது. முன்னரை விட அதிகமான நிதியை இப்போது ஒதுக்க நேர்ந்துள்ளது. அந்த வகையில்  நாட்டின் தற்போதைய நிலையையும் கவனத்திற் கொண்டு எவ்வாறு இந்த நிலைமையைச் சரி செய்வது என்பது தொடர்பில் அரசாங்கம் அதிக கவனம் செலுத்தி வருகிறது என்றார். https://www.virakesari.lk/article/181967
    • அரைச்சதம் அடித்து வென்றபோதும் விமர்சிக்கப்படும் கோலி; ஆர்சிபி கேப்டன் கூறியது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES 26 ஏப்ரல் 2024, 03:06 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கடந்த 6 போட்டிகள் முடிந்தபோதெல்லாம் ஆர்சிபி வீரர்கள் முகத்தில் சோகம், விரக்தி, நம்பிக்கையின்மை, டக்அவுட்டுக்கும் கவலையோடு சென்றனர், ஆர்சிபி ரசிகர்களும் சோகத்தோடு வீட்டுக்குப் புறப்பட்டனர். ஆனால், நிலைமை நேற்று தலைகீழாக மாறியது. ஆர்சிபி வீரர்கள், ரசிகர்கள் முகம் நிறைய மகிழ்ச்சி, புன்னகை மிதந்தது, வீரர்கள் ஒவ்வொருவரும் கட்டிஅணைத்து மிகழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர். காரணம், ஒரு மாதத்துக்குப்பின் கிடைத்த வெற்றி. ஒவ்வொரு ஆட்டத்தின் முடிவிலும் ஆர்சிபி அணியின் கேப்டன் டூப்பிளசிஸ் போட்டி முடிந்தபின் பேட்டியளிப்பது வழக்கம். ஆனால், ஒரு மாதத்துக்குப்பின் கிடைத்த வெற்றியால், கொண்டாட்டமனநிலையில் கேப்டன் டூப்பிளசிஸ் பேட்டியளிக்கவே மறந்துவிட்டார். சக வீரர்களுடன் வெற்றிக் கொண்டாட்டத்தை முடித்தபின்புதான் டூப்பிளசிஸ் சேனல்களைச் சந்தித்தார். ஹைதராபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 41-ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 35 ரன்களில் வீழ்த்தி ஒரு மாதத்துக்குப்பின் ஆர்சிபி அணி வெற்றியை ருசித்தது. முதலில் பேட் செய்த ஆர்சிபி அணி 7 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் சேர்த்தது. 207 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் சேர்த்து 35 ரன்களில் தோல்வி அடைந்தது.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஆர்சிபிக்கு ப்ளே ஆஃப் வாய்ப்பு இன்னும் இருக்கிறதா? ஆர்சிபி அணி தொடர்ந்து 6 தோல்விகளைச் சந்தித்த நிலையில் இந்த வெற்றி அந்த அணிக்கு பெரிய ஊக்கமாகவும், நம்பிக்கையையும் அளித்துள்ளது. இந்த வெற்றியால் புள்ளிப்பட்டியலில் பெரிதாக மாற்றத்தை ஆர்சிபி ஏற்படுத்தவில்லை என்றபோதிலும், வீரர்களின் அணுகுமுறை, நம்பிக்கை, உற்சாகம் ஆகியவை அதிகரிக்கும். ஆர்சிபி அணி 9 போட்டிகளில் 2 வெற்றி, 7 தோல்விகள் என 4 புள்ளிகளுடன் 10-வது இடத்திலேயே நீடிக்கிறது. நிகர ரன்ரேட்டில் மைனஸ் 0.721 என்ற ரீதியில் இருக்கிறது. இந்த வெற்றியால் ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்துள்ளது. அடுத்துவரும் 5 போட்டிகளிலும் ஆர்சிபி அணி தொடர் வெற்றிகள் பெறும்பட்சத்தில் , பிற அணிகளின் தோல்விகளும் சாதகமாக இருந்தால் ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்ல முடியும். அதேசமயம், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இதுவரை 8 போட்டிகளில் 5 வெற்றி, 3 தோல்விகள் என 10 புள்ளிகளுடன் 3 - ஆவது இடத்திலேயே நீடிக்கிறது, நிகர ரன்ரேட்டில் 0.577 என்ற நிலையில் இருக்கிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES ஆர்சிபியின் வெற்றிக்குக் காரணம் என்ன? ஆர்சிபி அணிக்கு நேற்று கிடைத்த வெற்றி ஒரு தனிநபர் உழைப்பால் கிடைத்ததாகக் கூறமுடியாது. தொடக்கத்தில் ஆர்சிபி அணிக்கு கிடைத்த வாய்ப்பை நழுவவிடாமல் கடைசிவரை சன்ரைசர்ஸ் அணிக்கு கொடுத்த நெருக்கடியால் வெற்றி வசமானது. இதில் ஏதேனும் ஒரு கட்டத்தில் கேப்டன்ஷிப்பில் சுணக்கம் ஏற்பட்டிருந்தாலோ அல்லது, வீரர்களிடையே உற்சாகக் குறைவு ஏற்பட்டிருந்தாலோ ஆட்டம் கைமாறி இருக்கும். ஆர்சிபி அணி தங்களுக்கு கிடைத்த தருணத்தை தவறவிடாமல் கடைசிவரை எடுத்துச் சென்றதே வெற்றிக்கு முக்கியக் காரணம், பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங்கில் ஒவ்வொரு வீரர்களும் தங்களின் அதிகபட்ச பங்களிப்பை அளித்தனர். அதில் குறிப்பாக மெதுவான விக்கெட்டைக் கொண்ட மைதானத்தில் 19 பந்துகளில் அரைசதம் அடித்து ஆட்டமிழந்த ரஜத் பட்டிதார் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரின் கணக்கில் 2 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் அடங்கும். அதிலும் மயங்க் மார்க்கண்டே வீசிய 11வது ஓவரில் தொடர்ந்து 4 சிக்ஸர்களை பட்டிதார் பறக்கவிட்டு அரைசத்ததை நிறைவு செய்தார். பட்டிதாரின் ஸ்ட்ரைக் ரேட் 250 ஆக இருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES பொறுமையாக ஆடிய கோலி விராட் கோலியும் அரைசதம் அடித்தார். ஆனாலும் அவர் மீது சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்தன. கோலி ஆட்டமிழந்தபோது 43 பந்துகளில் 51 ரன்கள் சேர்த்திருந்தார். இதில் ஒரு சிக்ஸர், 4 பவுண்டரி, ஸ்ட்ரைக் ரேட் 118.60 ஆக இருந்தது. விராட் கோலி தனது இருப்பை ஆட்டம்முழுவதும் வைத்திருக்கும் நோக்கில் டி20 போட்டி என்பதையே மறந்துவிட்டு பேட் செய்கிறாரா என்று ரசிகர்கள் விமர்சித்தனர். விராட் கோலி பவுண்டரி, சிக்ஸர் அடிக்க வேண்டிய பந்துகளில் கூட ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்கிறேன் எனக் கூறிக்கொண்டு ஒரு ரன், 2 ரன்கள் எடுத்தார் என ரசிகர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. அது மட்டுமல்லாமல் விராட் கோலி வீணாக்கிய பந்துகளால் ஆர்சிபி அணியின் ஸ்கோர் 20 முதல் 30 ரன்கள் குறைந்துவிட்டது என்றும் விமர்சிக்கப்படுகிறது. இந்த ஆட்டத்தில் ஆர்சிபி அணியில் அரைசதம் அடித்திருந்தபோதிலும் ஸ்ட்ரைக் ரேட் குறைவாக வைத்திருந்த ஒரே பேட்டர் கோலி மட்டும்தான். கேப்டன் டூப்பிளசிஸ் தொடக்கத்தில் சிறிய கேமியோ ஆடி 12 பந்துகளில் 25 ரன்கள் சேர்த்து 250 ஸ்ட்ரைக் ரேட்டில் பேட் செய்து ஆட்டமிழந்தார். கேமரூன் க்ரீன் 20 பந்துகளில் 37 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இவரின் ஸ்ட்ரைக் ரேட் 185 ஆக இருந்தது. கடைசி வரிசையில் களமிறங்கிய மகிபால் லாம்ரோர், தினேஷ் கார்த்திக், ஸ்வப்னில் சிங் ஆகிய 3 பேரின் ஸ்ட்ரைக் ரேட்டும் 175க்கு அதிகமாகவே இருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES பந்துவீச்சில் பொறுப்புணர்வு ஆர்சிபி அணி பந்துவீச்சாளர்கள் நேற்றைய ஆட்டத்தில் கட்டுக்கோப்பாகப் பந்துவீசினர். முகமது சிராஜ் வழக்கமாக ரன்களை வாரி வழங்கும் நிலையில் 4 ஓவர்கள் வீசி 20 ரன்கள்தான் கொடுத்தார். யாஷ் தயால் 3 ஓவர்கள் வீசி 18 ரன்கள் ஒருவிக்கெட், கரன் ஷர்மா 4 ஓவர்கள் வீசி 29 ரன்கள் கொடுத்து 2 விக்கெட், கேமரூன் க்ரீன் 2 ஓவர்கள் வீசி 12 ரன்களுடன் 2 விக்கெட் என 6 ரன்ரேட்டுக்குள் கட்டுக்கோப்பாக பந்துவீசினர். ஸ்வப்னில் சிங், பெர்குஷன், ஜேக்ஸ் மட்டுமே இரட்டை இலக்க ரன்ரேட் வைத்திருந்தனர். மற்ற பந்துவீச்சாளர்கள் கட்டுக்கோப்புடன் பந்துவீசியது வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது. வெற்றி கிடைக்காவிட்டால் என்ன நடந்திருக்கும்? ஆர்சிபி அணியின் கேப்டன் டூப்பிளசிஸ் கூறுகையில் “ ஒவ்வொரு போட்டி முடிந்தபின்பும் பேட்டியளிப்பேன் ஆனால் இன்று மறந்துவிட்டேன். காரணம் 6 போட்டிகள் தோல்விக்குப்பின் கிடைத்த வெற்றிதான். கடந்த போட்டிகளில் எல்லாம் நாங்கள் வெற்றிக்கு அருகே வந்துதான் அதை அடையமுடியாமல் தோற்றோம். கொல்கத்தா அணியுடன் ஒரு ரன்னில் வெற்றியை இழந்தோம். எங்களால் வெற்றி பெற முடியும் கடைசி நேரத்தில் ஏதோ தவறு நடக்கிறது என்பதை புரிந்துகொண்டோம். இதுபோன்ற நெருக்கடியான நேரத்தில் கிடைக்கும் வெற்றிதான் வீரர்களுக்கு நம்பிக்கையளிக்கும். இந்த வெற்றி எங்களுக்கு மகத்தானது.” “இந்தவெற்றி கிடைக்காவிட்டால் வீரர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டிருப்பார்கள், நம்பிக்கையை ஒட்டுமொத்தமாக குலைத்திருக்கும். நம்பிக்கையை பற்றி ஓய்வறைக்குள் பேசவே முடியாது, போலியான நம்பிக்கையை வீரர்களிடம் செலுத்த முடியாது. களத்தில் நமது செயல்பாடுதான் நம்பிக்கையை ஏற்படுத்தும். போட்டித்தொடரின் முதல்பாதியில் நம்முடைய முழுதிறமைக்கும் விளையாடவில்லை என்று நினைத்தோம். 50சதவீதம் முதல் 60 சதவீதத்தை வெளிப்படுத்தனால், உங்களால் நம்பிக்கையைப் பெற முடியாது. கடந்த வாரம் முழுவதும் நாங்கள் அனைவரும் கடினமாக பயிற்சி செய்தோம், உழைத்தோம், சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த திட்டமிட்டோம்.” “ரஜத் பட்டிதார் தொடர்ந்து இரு அரைசதங்களை விளாசியுள்ளார். கிரீன் தேவையான கேமியோ ஆடினார். சின்னசாமி அரங்கு எங்களுக்கு மிகப்பெரிய மனவேதனையை அளித்தது. அதுபோன்ற சிறிய மைதானத்தில் பந்துவீசுவது பந்துவீச்சாளர்களுக்கு கடினமான பணி. கரன் சர்மா அவரின் திறமையை வெளிப்படுத்த ஒரு தளம் தேவைப்பட்டது, அதற்கு இந்தப் போட்டி உதவியது. எங்களிடம் தற்போது லெக் ஸ்பின்னரும் இருக்கிறார்” எனத் தெரிவித்தார் பட மூலாதாரம்,GETTY IMAGES சன்ரைசர்ஸ் பலவீனத்தை அம்பலமாக்கிய ஆர்சிபி சன்ரைசர்ஸ் அணி இந்த சீசனில் இதற்கு முன் பெற்ற வெற்றிகள் அனைத்தும் முதலில் பேட் செய்து மிகப்பெரிய ஸ்கோரை எட்டி, எதிரணியை திக்குமுக்காடச் செய்து பெற்றவையாகும். சேஸிங் செய்து சன்ரைசர்ஸ் அணி வெற்றி பெற்றது குறைவுதான். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் 207 ரன்கள் இலக்கு வைத்து சன்ரைசர்ஸ் அணியை சேஸிங் செய்ய அழைத்தபோது அந்த அணியின் பலவீனத்தை ஆர்சிபி அணி வெளிப்படுத்திவிட்டது. அதாவது மிகப்பெரிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டால், சன்ரைசர்ஸ் பேட்டர்களும் பதற்றத்தில் சொதப்புகிறார்கள் என்பதை வெளிப்படுத்திவிட்டது. ஹைதராபாத் ஆடுகளம் சன்ரைசர்ஸ் அணிக்கு சொந்த மைதானம். பேட்டிங்கிற்கு சொர்க்கபுரியான இந்த மைதானத்தில்தான் சன்ரைசர்ஸ் அணி மிகப்பெரிய ஸ்கோரையும் எட்டியுள்ளது. அப்படி இருந்தும் நேற்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணி தோற்றதற்கு சேஸிங்கை கையில் எடுத்ததுதான் என்று ஆர்சிபி வெளிப்படுத்தியுள்ளது. அடுத்துவரும் ஆட்டங்களில் சன்ரைசர்ஸ் அணி ஒருவேளை டாஸில் தோற்றால், எதிரணிகள் பேட்டிங் செய்து, சன்ரைசர்ஸ் அணியை சேஸிங் செய்யவைத்து நெருக்கடி கொடுக்கும் வியூகத்தை கையில் எடுக்கலாம். பட மூலாதாரம்,GETTY IMAGES சன்ரைசர்ஸ் பேட்டர்களை எவ்வாறு சுருட்டுவது என கேப்டன் டூப்பிளசிஸ் பல உத்திகளைப் பயன்படுத்தினார். முதல் ஓவரிலேயே ஜேக்ஸை பந்துவீசச் செய்து டிராவிஸ் ஹெட் விக்கெட் வீழ்த்தப்பட்டது, அடுத்து ஸ்வப்னில் சிங் மூலம் ஒரே ஓவரில் கிளாசன், மார்க்ரம் என இரு ஆபத்தான பேட்டர்கள் பெவிலியனுக்கு அனுப்பப்பட்டனர். கிளாசன் இமாலய சிக்ஸர் அடித்த நிலையில் அடுத்த பந்தில் விக்கெட்டை இழந்தார். மார்க்ரம் ஃபுல்டாஸ் பந்தில் கால்காப்பில் வாங்கி வெளியேறினார். அபிஷேக் சர்மா விக்கெட்டை யாஷ் தயாலும், நிதிஷ் ரெட்டி விக்கெட்டை கரண் சர்மாவும் எடுக்கவே சன்ரைசர்ஸ் பேட்டிங் வரிசை ஆட்டம் கண்டது. பவர்ப்ளே ஓவருக்குள் சன்ரைசர்ஸ் அணி 4 விக்கெட்டுகளை இழந்தது, 10 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை சன்ரைசர்ஸ் இழந்து தடுமாறியது. பாட்கம்மின்ஸ் கேமியோ ஆடி 31 ரன்கள் சேர்த்து க்ரீன் பந்துவீச்சிலும், புவனேஷ்வர் குமார் 13 ரன்னில் க்ரீன் பந்துவீச்சிலும் ஆட்டமிழந்தனர். ஷாபாஸ் அகமது மட்டும் 40 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அடுத்தடுத்து விக்கெட் சரிவு, பெரிய இலக்கு ஆகியவை சன்ரைசர்ஸ் அணியை மேலும் நெருக்கடிக்குள் தள்ளி, தோல்வியடையச் செய்தது.   பட மூலாதாரம்,GETTY IMAGES பட்டிதார் அளித்த உத்வேகம் ஆர்சிபி அணி பெரிய ஸ்கோரை எட்டுவோம் என்ற நோக்கத்தில் ஆட்டத்தைத் தொடங்கியது, புவனேஷ்வர், கம்மின்ஸ் வீசிய ஓவர்களை அதிரடியாக அடித்த கேப்டன் டூப்பிளசிஸ் பவுண்டரி, சிக்ஸர் விளாசினார். 3ஓவர்களில் 43 ரன்கள் என பெரிய ஸ்கோர் சென்றது. ஆனால், நடராஜன் பந்துவீச்சில் டூப்பிளசிஸ் 25 ரன்களில் ஆட்டமிழந்தவுடன் ரன்ரேட் குறையத் தொடங்கியது. ஷாபாஸ் சுழற்பந்துவீச்சில் கோலி வழக்கம்போல் மெதுவாக ஆடத் தொடங்கினார். பவர்ப்ளே ஓவர்கள் முடிவில் ஆர்சிபி ஒரு விக்கெட் இழப்புக்கு 61 ரன்கள் சேர்த்தது. தொடக்கத்தில் வேகமாக பேட்டை சுழற்றிய கோலி 11 பந்துகளில் 23 ரன்கள் சேர்த்தார், அதன்பின், 32 பந்துகளில் கோலி 28 ரன்கள் மட்டுமே சேர்த்தார். ஜேக்ஸ் 6 ரன்னில் மார்க்கண்டே பந்துவீச்சில் ஆட்டமிழந்தபின் பட்டிதார் களமிறங்கினார். பட்டிதார் களத்துக்கு வந்தபின்புதான் ஆர்சிபியின் ஸ்கோர் எகிறத் தொடங்கியது. வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக 125 ஸ்ட்ரைக்ரேட்டிலும், சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக 197 ஸ்ட்ரைக் ரேட்டிலும் பட்டிதார் ஆடி ரன்களைச் சேர்த்தார். அதிலும் மார்க்கண்டே வீசிய 11-வது ஓவரில் தொடர்ந்து 4 சிக்ஸர்களை விளாசிய பட்டிதார் 19 பந்துகளில் அரைசதம் அடித்தார். கேமரூன் நடுவரிசையில் களமிறங்கி தேவையான ஒரு கேமியோ ஆடி ஸ்கோரை உயர்த்தினார். குறிப்பாக கேப்டன் கம்மின்ஸ் பந்துவீச்சில் கேமரூன் 4 பவுண்டரிகளை விளாசி 20 பந்துகளில் 37ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த சீசனில் சிறப்பாக பேட் செய்து வரும் டிகே 11 ரன்னில் ஆட்டமிழந்தார். ஸ்வப்னில் சிங் 12 ரன்னில் விக்கெட்டை இழந்தார். https://www.bbc.com/tamil/articles/c80z102przro
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.