Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வீரப்பனும் புலிகளும், இயக்குனர் கெளதமன் சொல்கிறார்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வீரப்பனின் இறுதி காலத்தில் வன்னிக்கு அவரை அழைத்து பாதுகாப்பாக வைத்திருக்க புலிகள் முடிவு செய்திருந்தார்களாம், பின்னர் தமிழகத்தில் காவல்துறை வீரப்பனை நெருங்கியதால் வேண்டாம் அங்கேயே இருங்கள் என்றார்களாம்.

வீரப்பன் இறந்ததும் தலைவர் பிரபாகரன் மிகவும் கவலையடைந்தாராம், இப்படியெல்லாம் இயக்குனர் கெளதமன் சொல்லிக்கொண்டே போகிறார். ராஜீவ் கொலைக்குபிறகு இந்தியாவுடன்  ஏற்பட்ட பகைமையை தணிக்க புலிகள் எவ்வளவோ முயற்சித்தார்கள், அப்படியிருக்க வீரப்பனை ஈழத்திற்கு அழைத்து மீண்டும் ஒரு தடவை இந்திய தமிழக அரசுகளின் கோபத்திற்கு ஆளாக புலிகள் முயற்சித்திருப்பார்களா என்பது கெளதமனுக்கே வெளிச்சம்.

புலிகள் ஆதரவு எனும் பேரில் இவர்கள் சொல்வது எல்லாம் கடந்துபோன போராட்டத்துக்கு நெருக்கமான ஆதரவா அல்லது நெருக்கடி தர நினைக்கும் ஆதரவா?

காணொலியில் 17:46 ல் இருந்து ஆரம்பிக்கிறார்.

 

  • கருத்துக்கள உறவுகள்+
1 hour ago, valavan said:

வீரப்பனின் இறுதி காலத்தில் வன்னிக்கு அவரை அழைத்து பாதுகாப்பாக வைத்திருக்க புலிகள் முடிவு செய்திருந்தார்களாம், பின்னர் தமிழகத்தில் காவல்துறை வீரப்பனை நெருங்கியதால் வேண்டாம் அங்கேயே இருங்கள் என்றார்களாம்.

வீரப்பன் இறந்ததும் தலைவர் பிரபாகரன் மிகவும் கவலையடைந்தாராம், இப்படியெல்லாம் இயக்குனர் கெளதமன் சொல்லிக்கொண்டே போகிறார். ராஜீவ் கொலைக்குபிறகு இந்தியாவுடன்  ஏற்பட்ட பகைமையை தணிக்க புலிகள் எவ்வளவோ முயற்சித்தார்கள், அப்படியிருக்க வீரப்பனை ஈழத்திற்கு அழைத்து மீண்டும் ஒரு தடவை இந்திய தமிழக அரசுகளின் கோபத்திற்கு ஆளாக புலிகள் முயற்சித்திருப்பார்களா என்பது கெளதமனுக்கே வெளிச்சம்.

புலிகள் ஆதரவு எனும் பேரில் இவர்கள் சொல்வது எல்லாம் கடந்துபோன போராட்டத்துக்கு நெருக்கமான ஆதரவா அல்லது நெருக்கடி தர நினைக்கும் ஆதரவா?

காணொலியில் 17:46 ல் இருந்து ஆரம்பிக்கிறார்.

 

 

கேக்க ஆக்களில்லை, அதனால் கண்டதையும் நிண்டதையும் உவங்கள் கதைக்கிறாங்கள்.

எல்லாம் தலைவிதி!

புலி வீரப்பனை காக்க போச்சாம், அதுவும் அந்த சமாதான காலத்திலை... 😂😂

(கேக்கிறவன் கேனைப்பயல் என்டால் எலியும் ஏரோப்பிளேன் ஓடிச்சாம் என்ட அளவிற்கு எல்லோ இருக்குது உது.)

 

====================

 

 

Edited by நன்னிச் சோழன்
Spelling mistake

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, நன்னிச் சோழன் said:

 

கேக்க ஆக்களில்லை, அதனால் கண்டதையும் நிண்டதையும் உவங்கள் கதைக்கிறாங்கள்.

எல்லாம் தலைவிதி!

புலி வீரப்பனை காக்க போச்சாம், அதுவும் அந்த சமாதானக் காலத்திலை... 😂😂

(கேக்கிறவன் கேனைப்பயல் என்டால் எலியும் ஏரோப்பிளேன் ஓடிச்சாம் என்ட அளவிற்கு எல்லோ இருக்குது உது.)

 

====================

 

 

  நன்னி,  உதுகளை வாசிச்சு… ரென்சன் ஆகாதேங்கோ.
உலகத்திலை இப்ப, பைத்தியக்காரர் அதிகமாகி…
எங்கு பார்த்தாலும், உளறிக் கொட்டிக் கொண்டே இருக்கிறார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்+
5 minutes ago, தமிழ் சிறி said:

  நன்னி,  உதுகளை வாசிச்சு… ரென்சன் ஆகாதேங்கோ.
உலகத்திலை இப்ப, பைத்தியக்காரர் அதிகமாகி…
எங்கு பார்த்தாலும், உளறிக் கொட்டிக் கொண்டே இருக்கிறார்கள். 

உண்மைதான்,
காசுக்காக இல்லாதபொல்லாததையும் உளறுகிறார்

 

 

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, தமிழ் சிறி said:

  நன்னி,  உதுகளை வாசிச்சு… ரென்சன் ஆகாதேங்கோ.
உலகத்திலை இப்ப, பைத்தியக்காரர் அதிகமாகி…
எங்கு பார்த்தாலும், உளறிக் கொட்டிக் கொண்டே இருக்கிறார்கள். 

https://tamil.oneindia.com/amphtml/news/chennai/naam-tamilar-party-hails-sandalwood-smuggler-veerappan-433387.html

நீங்கள் எங்கள் எல்லைகாவலன், மாவீரன் வீரப்பனாரை கொச்சை படுத்துவதை ஏற்றுகொள்ள முடியாது. நிர்வாகம் தூங்குகிறதா? 🤣

Edited by goshan_che
வீரப்பன் ⏭ வீரப்பனார்🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, valavan said:

வீரப்பனின் இறுதி காலத்தில் வன்னிக்கு அவரை அழைத்து பாதுகாப்பாக வைத்திருக்க புலிகள் முடிவு செய்திருந்தார்களாம், பின்னர் தமிழகத்தில் காவல்துறை வீரப்பனை நெருங்கியதால் வேண்டாம் அங்கேயே இருங்கள் என்றார்களாம்.

வீரப்பன் இறந்ததும் தலைவர் பிரபாகரன் மிகவும் கவலையடைந்தாராம், இப்படியெல்லாம் இயக்குனர் கெளதமன் சொல்லிக்கொண்டே போகிறார். ராஜீவ் கொலைக்குபிறகு இந்தியாவுடன்  ஏற்பட்ட பகைமையை தணிக்க புலிகள் எவ்வளவோ முயற்சித்தார்கள், அப்படியிருக்க வீரப்பனை ஈழத்திற்கு அழைத்து மீண்டும் ஒரு தடவை இந்திய தமிழக அரசுகளின் கோபத்திற்கு ஆளாக புலிகள் முயற்சித்திருப்பார்களா என்பது கெளதமனுக்கே வெளிச்சம்.

புலிகள் ஆதரவு எனும் பேரில் இவர்கள் சொல்வது எல்லாம் கடந்துபோன போராட்டத்துக்கு நெருக்கமான ஆதரவா அல்லது நெருக்கடி தர நினைக்கும் ஆதரவா?

காணொலியில் 17:46 ல் இருந்து ஆரம்பிக்கிறார்.

 

 

Just now, goshan_che said:

https://tamil.oneindia.com/amphtml/news/chennai/naam-tamilar-party-hails-sandalwood-smuggler-veerappan-433387.html

நீங்கள் எங்கள் எல்லைகாவலன், மாவீரன் வீரப்பனை கொச்சைபடுத்துவதை ஏற்றுகொள்ள முடியாது. நிர்வாகம் தூங்குகிறதா? 🤣

இதெல்லாம் பெரிய தில்லாலங்கடி வேலை.

ஒரு பக்கம் கொள்ளையன்(ர்) வீரப்பனை நிறுத்துவது. பின் அவரை புலிகள் பயன்படுத்திய “மாவீரர்” போன்ற பதங்களை பயன்படுத்தி ஏற்றி பேசுவது. அவரை தமிழ் தேசிய போராளியாக சித்தரிப்பது.

இன்னுமொரு படி போய் மேலே உள்ளது போல மணலில் கையிறு திரிப்பது.

மறுபக்கம் இன்னொரு குரூப். புலிகள் அதை கடத்தினார்கள், நாயில் குண்டு கட்டினார்கள் என கிளப்பி விடுவது. 

பிறகு இன்னொரு “நடுநிலை” குரூப் இரண்டு புள்ளியையும் இணைத்து ஒரு நீண்ட கோடு கீறும். சாதாரண தமிழக மக்கள் இந்த கோட்டின் வழியே பார்த்து, வீரப்பன், தலைவர், தமிழ் தேசியம் எல்லாம் ஒன்று என்ற முடிவுக்கு தாமாகவே வருவார்கள். 

வீரப்பனை மாவீரன் என அழைப்பதை விட மாவீரர்களை யாரும் கொச்சை படுத்த முடியாது.

பிகு

நல்லவேளை ஆட்டோ சங்கர் பச்சை தமிழன் இல்லை, இல்லாவிட்டால் “மாதர் மாண்பு காத்த மாவீரன் மூவுருளி சங்கரனார்” என்று கல்வெட்டு திறந்திருப்பார்கள் 🤣

  • கருத்துக்கள உறவுகள்

மக்களின் தெளிவை  பார்க்க சில பின்னூட்டங்கள்
 

Quote

 

வீரப்பன் பக்கத்துல இருந்து பாத்த மாதிரியே சொல்றிங்களே , செத்துட்டா என்ன வேணா பேசுறது , இவரு படம் எடுக்குறதுக்கு கதை சொல்லி பலகுறாரு போல

 

 

 

Quote

இவரு தான் கூட இருந்து பார்த்தவரு!

Quote

He is telling lie.

Quote

இனதிற்கு ஒரே தலைவன்.... பிரபாகரன்

Quote

Yeppa saami...mudiyala:)

Quote

ரெண்டு பேரும் உயிருடன் இல்ல... நீ பேசு செல்லம்...

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, நன்னிச் சோழன் said:

 

கேக்க ஆக்களில்லை, அதனால் கண்டதையும் நிண்டதையும் உவங்கள் கதைக்கிறாங்கள்.

எல்லாம் தலைவிதி!

புலி வீரப்பனை காக்க போச்சாம், அதுவும் அந்த சமாதான காலத்திலை... 😂😂

(கேக்கிறவன் கேனைப்பயல் என்டால் எலியும் ஏரோப்பிளேன் ஓடிச்சாம் என்ட அளவிற்கு எல்லோ இருக்குது உது.)

 

====================

 

 

ஒரு சிலவற்றை முளையிலையே கிள்ளி எறிந்து விட வேண்டும். இது தான் எமது இன வருங்காலத்திற்கு அவசியமானது.

  • கருத்துக்கள உறவுகள்+
17 minutes ago, குமாரசாமி said:

ஒரு சிலவற்றை முளையிலையே கிள்ளி எறிந்து விட வேண்டும். இது தான் எமது இன வருங்காலத்திற்கு அவசியமானது.

 

கண்டிப்பா ஐயனே,

உந்த இயக்குநர் ஒரு படுமோசமான மனிதன்.
 
உந்தாள்தான் பாலா அண்ணா பற்றி ஒரு வரலாற்றுத் திரிபு படம் எடுத்தவன். பாலா அண்ணாவை ஒரு குழந்தைப் போராளியா சித்தரிச்சு படம் எடுத்தவன். அந்தப் படமே ஒரு முழு வரலாற்றுத் திரிபு. கசக்கி பிழிய வேணும் உவனை(ரை).😡

விட்டால் உதையும் ஒரு படமா எடுப்பார்!

 

  • கருத்துக்கள உறவுகள்

சீமானுக்கும் இந்தாளுக்கும் ஒரு வித்தியாசமும் இல்ல

6 hours ago, goshan_che said:

https://tamil.oneindia.com/amphtml/news/chennai/naam-tamilar-party-hails-sandalwood-smuggler-veerappan-433387.html

நீங்கள் எங்கள் எல்லைகாவலன், மாவீரன் வீரப்பனாரை கொச்சை படுத்துவதை ஏற்றுகொள்ள முடியாது. நிர்வாகம் தூங்குகிறதா? 🤣

யாழ் களத்தில் ஒரு தொண்டன் கூடவா இல்ல☹️

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
25 minutes ago, நந்தன் said:

சீமானுக்கும் இந்தாளுக்கும் ஒரு வித்தியாசமும் இல்ல

யாழ் களத்தில் ஒரு தொண்டன் கூடவா இல்ல☹️

6 hours ago, goshan_che said:

 

இதெல்லாம் பெரிய தில்லாலங்கடி வேலை.

சரி......உங்களைப்போல ஆக்கள் எல்லாரும் தமிழ்நாட்டு அரசியலை பொறுத்த வரைக்கும் யாரை ஆதரிக்க வேணும் யாரை ஆதரிக்க கூடாது எண்டொருக்கால் பப்பிளிக்காய் சொல்லிட்டு போறது....?:cool:

 

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, குமாரசாமி said:

சரி......உங்களைப்போல ஆக்கள் எல்லாரும் தமிழ்நாட்டு அரசியலை பொறுத்த வரைக்கும் யாரை ஆதரிக்க வேணும் யாரை ஆதரிக்க கூடாது எண்டொருக்கால் பப்பிளிக்காய் சொல்லிட்டு போறது....?:cool:

 

Equi-distance. எல்லாருடனும் சம தூரத்தில் வைத்து அணிசாரா உறவு.

தலைவர் 1990-2009 வரை பின்பற்றிய கொள்கை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
14 minutes ago, goshan_che said:

Equi-distance. எல்லாருடனும் சம தூரத்தில் வைத்து அணிசாரா உறவு.

தலைவர் 1990-2009 வரை பின்பற்றிய கொள்கை.

இன்றுவரை அணிசேரா கொள்கைகளின் பலன்கள் ஏதாவது????? 

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, நன்னிச் சோழன் said:

 

கண்டிப்பா ஐயனே,

உந்த இயக்குநர் ஒரு படுமோசமான மனிதன்.
 
உந்தாள்தான் பாலா அண்ணா பற்றி ஒரு வரலாற்றுத் திரிபு படம் எடுத்தவன். பாலா அண்ணாவை ஒரு குழந்தைப் போராளியா சித்தரிச்சு படம் எடுத்தவன். அந்தப் படமே ஒரு முழு வரலாற்றுத் திரிபு. கசக்கி பிழிய வேணும் உவனை(ரை).😡

விட்டால் உதையும் ஒரு படமா எடுப்பார்!

 

அந்த படத்தின் பெயர் புலிப்பாய்ச்சலா?

அதன் வெளியீட்ட்டில் அந்த படத்தை “ஆஹா..ஓஹோ, இப்படி இன்னும் பல படங்களை இனமானத்தம்பிகள் எடுக்கவேண்டும் என புகழ்ந்தார்களே” ?

பாலசந்திரனை குழந்தை போராளியாக சித்தரித்த படத்துக்குக்கா இத்தனை வரவேற்பு கொடுத்தார்கள்?

இந்த கெளதமன் தலைவர் வாழ்க்கை வரலாறை “பிரபாகரன்” என படமாக எடுக்கவுள்ளாராம்.

2 minutes ago, குமாரசாமி said:

இன்றுவரை அணிசேரா கொள்கைகளின் பலன்கள் ஏதாவது????? 

1. ஒரு கொள்கையில் அதிக பட்சம் நன்மை விளையாமல் இருக்காலாம்.

ஆனால் அணி சேரும் கொள்கையால் வரும் ஆபத்தை விட, அணிசேரா கொள்கையால் ஆபத்து குறைவு. 

2. மே 1991 நிகழ்வுகள் இல்லாதிருப்பின், இந்த கொள்கை நல்ல பலனை தந்திருக்க கூடும்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, குமாரசாமி said:

சரி......உங்களைப்போல ஆக்கள் எல்லாரும் தமிழ்நாட்டு அரசியலை பொறுத்த வரைக்கும் யாரை ஆதரிக்க வேணும் யாரை ஆதரிக்க கூடாது எண்டொருக்கால் பப்பிளிக்காய் சொல்லிட்டு போறது....?:cool:

 

தமிழ் நாட்டில் எமக்கு யாரும் எதிரிகள் இல்லை ( குறிப்பாக திமுக, அதிமுக). ஆனால் எமது போராட்டத்தை வைத்து பிழைப்பு நடத்துபவர்கள்  குறித்து நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், அவர்கள்  தமது பிழைப்புக்காக எதனையும் செய்வார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்+

 

6 minutes ago, goshan_che said:

அந்த படத்தின் பெயர் புலிப்பாய்ச்சலா?

அதன் வெளியீட்ட்டில் அந்த படத்தை “ஆஹா..ஓஹோ, இப்படி இன்னும் பல படங்களை இனமானத்தம்பிகள் எடுக்கவேண்டும் என புகழ்ந்தார்களே” ?

பாலசந்திரனை குழந்தை போராளியாக சித்தரித்த படத்துக்குக்கா இத்தனை வரவேற்பு கொடுத்தார்கள்?

 

ஐயனே, அதன் பெயர் புலிப் பார்வை... உது நான் சிறுவனாக இருந்த போது வந்தது... கிட்டத்தட்ட 2014 எண்டு நினைக்கிறேன். 

ஓமோம், வரலாற்றுத் திரிபு படம், பாலா அண்ணாவைப் பற்றி. பாலா அண்ணா பாடசாலைக்கு வருவதே கொஞ்சம் தாமதமாகத்தான் வருவார். இவர் வந்த பின் 3 மெய்க்காவலர் பாடசாலையை சுற்றி நிற்பர், குடிமக்கள் உடையில். (முதன்மை வாசலில் ஒருவர், சிறுவர் வாசலில் ஒருவர், அங்காலை ஓடைக்கு பக்கதில இருந்த காட்டினுள் ஒருவர்(இவர் கதிரை போட்டு அமர்ந்திருப்பார்.))

 

ஆனால் இந்த திரைப்படத்தில் 😡😡🤬

 

உவன்(ர்) அதில் எவ்வளவு மட்டமாக புலிகளை இந்திய சினிமா கோலத்தில் காட்ட ஏலுமோ அவ்வளவு காட்டி எமது வரலாற்றை திரித்தான்(ர்)...

மட்டமான இயக்குநர். அதன் பின் ஏதோ ஒரு பூனை பெயரில் கட்சி தொடங்கி/சேர்ந்து என்னமோ செய்தவர். இந்திய அரசியல் எனக்கு வேண்டாம். 

 

 

  • புலிப்பாச்சல்= முன்னேறிப்பாய்தல் நடவடிக்கைக்கு எதிரான எமது எதிர் நடவடிக்கை

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 minutes ago, goshan_che said:

1. ஒரு கொள்கையில் அதிக பட்சம் நன்மை விளையாமல் இருக்காலாம்.

ஆனால் அணி சேரும் கொள்கையால் வரும் ஆபத்தை விட, அணிசேரா கொள்கையால் ஆபத்து குறைவு. 

பெரும் நாடுகளினாலையே பொத்தம் பொதுவாக நிற்க முடியவில்லை. இதற்குள் நாம்?

எமது இனப்பிரச்சனைக்கு எமது அரசியல்வாதிகளே தவிர வேறு யாருமல்ல

8 minutes ago, zuma said:

தமிழ் நாட்டில் எமக்கு யாரும் எதிரிகள் இல்லை ( குறிப்பாக திமுக, அதிமுக). ஆனால் எமது போராட்டத்தை வைத்து பிழைப்பு நடத்துபவர்கள்  குறித்து நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், அவர்கள்  தமது பிழைப்புக்காக எதனையும் செய்வார்கள்.

அதிமுகாவும் திமுகாவும் ஈழப்பிரச்சனையை தங்கள் அரசியல் லாபத்திற்காக கையில் எடுத்தால் பிரச்சனை இல்லையா?

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, குமாரசாமி said:

சரி......உங்களைப்போல ஆக்கள் எல்லாரும் தமிழ்நாட்டு அரசியலை பொறுத்த வரைக்கும் யாரை ஆதரிக்க வேணும் யாரை ஆதரிக்க கூடாது எண்டொருக்கால் பப்பிளிக்காய் சொல்லிட்டு போறது....?:cool:

 

ஆதரிச்சு என்ன கிழிக்கப்போறம் 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

பெரும் நாடுகளினாலையே பொத்தம் பொதுவாக நிற்க முடியவில்லை. இதற்குள் நாம்?

இல்லையே நட்பு வட்டத்தில் அவையும் பொத்தாம் பொதுவாகவே நிற்கிறன.

எ+கா

1. இஸ்ரேலில் வலது அல்லது இடது சாரி எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் அமெரிக்காவில் குடியரசு, ஜனநாயக கட்சியிடையே சம தூரம்தான். 

2. இதே போலதான் யூகே கன்சேர்வேடிவ், லேபர் இடையே அமெரிக்காவின் நிலைப்பாடும்.

எமக்கு ஒரு நாடு இல்லை. ஆனால் பொதுப்பட்டு “ஈழத்தமிழர்” என்ற கூட்டு அடையாளம் உண்டு. இந்த கூட்டு அடையாளம், அதன் நட்பு வட்டமாகிய தமிழ் நாட்டில் அணிசாராமல் நிற்பதே - அதன் நலனுக்கு உகந்தது.

நண்பர் வீட்டு கணவன்-மனைவி ஏச்சுப்பாட்டில் நாம் பக்கம் எடுக்காதவரை, அந்த குடும்பத்தின் எல்லா உறுப்பினரும் எமக்கு வேண்ட பட்டவர்களாக இருப்பர்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Just now, நந்தன் said:

ஆதரிச்சு என்ன கிழிக்கப்போறம் 

அப்ப சிங்களத்தோடை கதைக்க வேணும் எண்டுறியளோ...?

2 minutes ago, goshan_che said:

இல்லையே நட்பு வட்டத்தில் அவையும் பொத்தாம் பொதுவாகவே நிற்கிறன.

எ+கா

1. இஸ்ரேலில் வலது அல்லது இடது சாரி எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் அமெரிக்காவில் குடியரசு, ஜனநாயக கட்சியிடையே சம தூரம்தான். 

2. இதே போலதான் யூகே கன்சேர்வேடிவ், லேபர் இடையே அமெரிக்காவின் நிலைப்பாடும்.

எமக்கு ஒரு நாடு இல்லை. ஆனால் பொதுப்பட்டு “ஈழத்தமிழர்” என்ற கூட்டு அடையாளம் உண்டு. இந்த கூட்டு அடையாளம், அதன் நட்பு வட்டமாகிய தமிழ் நாட்டில் அணிசாராமல் நிற்பதே - அதன் நலனுக்கு உகந்தது.

நண்பர் வீட்டு கணவன்-மனைவி ஏச்சுப்பாட்டில் நாம் பக்கம் எடுக்காதவரை, அந்த குடும்பத்தின் எல்லா உறுப்பினரும் எமக்கு வேண்ட பட்டவர்களாக இருப்பர்.

தலைவர் நாம் யார் பக்கமும் இல்லை என்ற பின்னர் தானே முள்ளிவாய்க்கால் அழிவு ஆரம்பமாகியது?

சர்வதேசம்.....சர்வதேசம்......சர்வதேசம்......சர்வதேசமே.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, குமாரசாமி said:

தலைவர் நாம் யார் பக்கமும் இல்லை என்ற பின்னர் தானே முள்ளிவாய்க்கால் அழிவு ஆரம்பமாகியது?

1. தமிழ் நாட்டில் நாம் யார் பக்கமும் சாராதிருந்தமை - மிக சரியான கொள்கை. ஏனென்றால் அது எமது நட்பு வட்டம். அங்கே உள்வீட்டு விவகாரத்தில் நாம் தலையிட கூடாது.

2. உலக புவிசார் அரசியலில் அப்படி இருக்க வேண்டிய தேவை இல்லை. இருந்திருக்கவும் கூடாது. 

ஒரே கொள்கையை எல்லா இடத்திலும் பாவிக்கமுடியாது.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

 

2. உலக புவிசார் அரசியலில் அப்படி இருக்க வேண்டிய தேவை இல்லை. இருந்திருக்கவும் கூடாது. 

ஒரே கொள்கையை எல்லா இடத்திலும் பாவிக்கமுடியாது.

யார் பக்கம்  வி.புலிகள் நின்று இருக்க வேண்டும். ஏன்?

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, குமாரசாமி said:

 

அதிமுகாவும் திமுகாவும் ஈழப்பிரச்சனையை தங்கள் அரசியல் லாபத்திற்காக கையில் எடுத்தால் பிரச்சனை இல்லையா?

 

எமது பிரச்சனையை தங்கள் அரசியல் லாபத்திற்காக கையில் எடுப்பது, அதை வைத்து பிழைப்பு நடத்துவதும் வேறுபட்டது.முதலாவதை எம்ஜிஆர்ரும், கருணாநிதியும் செய்தார்கள், இனிவரும் தலைவர்களும் செய்வார்கள், நாம் யாரையும் முழுமையாக நம்பக்கூடாது. இரண்டாவதை செய்பவர்கள் படு மோசமானவர்கள், வெளிப்பார்வைக்கு அவர்கள் எமது ஆதரவளராகவும், மீட்பர்களாகவும் தெரியம், ஆனால் அவர்களிடம் இருப்பது பிழைப்பு வாதமே 

  • கருத்துக்கள உறவுகள்
Just now, zuma said:

 

எமது பிரச்சனையை தங்கள் அரசியல் லாபத்திற்காக கையில் எடுப்பது, அதை வைத்து பிழைப்பு நடத்துவதும் வேறுபட்டது.முதலாவதை எம்ஜிஆர்ரும், கருணாநிதியும் செய்தார்கள், இனிவரும் தலைவர்களும் செய்வார்கள், நாம் யாரையும் முழுமையாக நம்பக்கூடாது. இரண்டாவதை செய்பவர்கள் படு மோசமானவர்கள், வெளிப்பார்வைக்கு அவர்கள் எமது ஆதரவளராகவும், மீட்பர்களாகவும் தெரியம், ஆனால் அவர்களிடம் இருப்பது பிழைப்பு வாதமே 

 

இனப்படுகொலையில் பங்கு வகித்த காங்கிரசுடன் கூட்டு வைத்து ஆட்சியை பிடித்த தி.மு.க பரவாயில்லை என் கிறீர்களா?

கருணாநிதியின் உண்ணாவிரத நாடகம் உங்களுக்கு பிடித்திருக்கு போல.

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, குமாரசாமி said:

 

தலைவர் நாம் யார் பக்கமும் இல்லை என்ற பின்னர் தானே முள்ளிவாய்க்கால் அழிவு ஆரம்பமாகியது?

சர்வதேசம்.....சர்வதேசம்......சர்வதேசம்......சர்வதேசமே.

தாங்கள் முள்ளிவாய்க்கால் என் ஏற்பட்டது என தெரியாமல் கதைக்கிறீர்களா? அல்லது அதனை தெரிந்து கொள்ள வேண்டும் என்று மனமில்லையா?.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.