Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நேர்மையான அரச ஊழியர்களுக்கு கிடைக்கவுள்ள உயரிய விருது - பொதுமக்களும் பரிந்துரைக்கலாம்..!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நேர்மையான அரச ஊழியர்களுக்கு கிடைக்கவுள்ள உயரிய விருது - பொதுமக்களும் பரிந்துரைக்கலாம்..!

Sri Lankan Peoples
 21 மணி நேரம் முன்

நேர்மைக்கு மகுடம் விருதிற்கு அரச ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் எவ்வாறு விண்ணப்பிக்கலாம் என்பது தொடர்பான விடயங்கள் வெளிவந்துள்ளன.

ஊடக அறிக்கை மூலம் ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் சிறிலங்கா நிறுவனம் இத்தகவலை வெளியிட்டுள்ளது.

குறித்த ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “இலங்கையில் அரச சேவையில் நேர்மையுடன் செயற்படுகின்ற அதேவேளை உரிய கடமைகளுக்கும் சேவைகளுக்கும் மேலதிகமாக பொதுமக்களின் நலன்களுக்காக தம்மை அர்ப்பணிக்கின்ற அரச ஊழியர்களை கெளரவிக்கும் செயற்பாட்டினை ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் சிறிலங்கா நிறுவனம் முன்னெடுத்துச் செல்கிறது.

இன்டகிரிட்டி ஐக்கன் (நேர்மைக்கு மகுடம்)

நேர்மையான அரச ஊழியர்களுக்கு கிடைக்கவுள்ள உயரிய விருது - பொதுமக்களும் பரிந்துரைக்கலாம்..! | Till Launching Integrity Icon Sri Lanka 2022 23

உலகளாவிய அமைப்பான அகவுண்டபிலிட்டி லெப் (Accountability Lab) அமைப்பின் கருத்தமைக்கப்பட்ட இந்த இன்டகிரிட்டி ஐக்கன் (நேர்மைக்கு மகுடம்) பிரசாரமானது, தமது சமூக மட்டத்தில் நேர்மைத்திறன் தொடர்பில் நேர்மறையான சிந்தனைகளை உருவாக்கி அதனை செயற்படுத்த முனையக் கூடியவர்களை ஆதரிக்க முயல்கிறது.

இப்பிரசாரமானது 2018ஆம் ஆண்டு தொடக்கம் ஒவ்வொரு வருடமும் நடாத்தப்பட்டு வருகிறது. இன்டகிரிட்டி ஐக்கன் (நேர்மைக்கு மகுடம்) 2022/23 இற்கான விண்ணப்பங்கள் மற்றும் பரிந்துரைகள் 9ஆம் திகதி முதல் ஏற்றுக்கொள்ளப்படுகிறது என்பதனை மகிழ்ச்சியுடன் அறியத் தருகின்றோம்.

இன்டகிரிட்டி ஐக்கன் (நேர்மைக்கு மகுடம்) பிரசாரமானது உள்ளக மற்றும் வெளிப்புற அழுத்தங்களை தாண்டி ஊழலுக்கு எதிராகவும் தமது தொழில் பணிகளை நேர்மையுடனும் மேற்கொள்ளும் அரச ஊழியர்களை கெளவிக்க முயல்கிறது.

கடந்த ஆண்டு இன்டகிரிட்டி ஐக்கன் (நேர்மைக்கு மகுடம்) பிரசாரமானது “கொவிட்டைத் தடுப்பதற்காக செயலாற்றும் சாதனையாளர்கள்” எனும் அடையாளத்துடன் கொவிட்-19 தொற்றுப்பரவலைக் கட்டுப்படுத்த செயலாற்றிய முன்கள அரச ஊழியர்களை கெளரவித்தது.

ஆனால் இம்முறை இன்டகிரிட்டி ஐக்கன் (நேர்மைக்கு மகுடம்) விருதுக்கு விண்ணப்பிக்க மற்றும் பரிந்துரைக்க பொதுத் துறையில் பணியாற்றும் அனைவருக்கும் வாய்ப்பளிக்கிறது.

நேர்மையான அரச ஊழியர் எனக் கருதும் எவரும் இவ்விருதுக்கு தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். அதேபோல் பொது மக்களும் நேர்மையான அரச ஊழியர்களை அடையாளம் கண்டு அவர்களை பரிந்துரைக்க முடியும்.

இன்டகிரிட்டி ஐக்கன் (நேர்மைக்கு மகுடம்) 2022/23 இற்கான விண்ணப்பங்கள் மற்றும் பரிந்துரைகளை எதிர்வரும் 2023 ஜனவரி 31ஆம் திகதி வரை சமர்ப்பிக்க முடியும்.

இன்டகிரிட்டி ஐக்கன் (நேர்மைக்கு மகுடம்) விண்ணப்பம் மற்றும் கையேட்டினை www.integrityicon.lk எனும் இணையத் தளத்தினூடாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

அல்லது 0711295295 / 0763223442 எனும் தொலைபேசியூடாகவோ அல்லது icon@tisrilanka.org எனும் மின்னஞ்சலூடாகவோ தொடர்பு கொள்வதனூடாகவும் குறித்த விண்ணப்பம் மற்றும் கையேட்டினைப் பெற்றுக்கொள்ளலாம்.

பொதுமக்களும் பரிந்துரைக்கலாம்

நேர்மையான அரச ஊழியர்களுக்கு கிடைக்கவுள்ள உயரிய விருது - பொதுமக்களும் பரிந்துரைக்கலாம்..! | Till Launching Integrity Icon Sri Lanka 2022 23

 

விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு முடிவடைந்தவுடன் பெறப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் பரிந்துரைகள் சுயாதீன நடுவர் குழுவினால் மதிப்பாய்வு மற்றும் நேர்காணல்கள் இடம்பெற்று தகுதிவாய்ந்த இறுதி பத்து விண்ணப்பதாரிகள் தெரிவு செய்யப்படுவார்கள்.

அதேபோல் 2023 ஜூன் மாதம் இடம்பெறவுள்ள இன்டகிரிட்டி ஐக்கன் (நேர்மைக்கு மகுடம்) விருது வழங்கல் நிகழ்வின் போது குறித்த இறுதிப் பத்து விண்ணப்பதாரிகளிலிருந்து ஐந்து வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்படுவார்கள்.

ஐந்து வருடங்களுக்கு மேல் சேவையாற்றிய மற்றும் தனது சேவையிலிருந்து ஓய்வு பெற இன்னும் குறைந்தது ஐந்து வருட சேவைக் காலத்தினைக் கொண்ட நிரந்தர அரச ஊழியர்கள் அனைவரும் இவ்விருதுக்கு விண்ணப்பிக்கலாம் அல்லது இத்தகுதியுடைய அரச ஊழியர்களை குறித்த விருதுக்கு பரிந்துரைக்கலாம்.

பொதுமக்களின் நலனுக்காக தம்மை அர்ப்பணித்து பணியாற்றக்கூடிய நேர்மையான அரச ஊழியர்களை இன்டகிரிட்டி ஐக்கன் (நேர்மைக்கு மகுடம்) 2022/23 இற்கு பரிந்துரைத்து நாட்டில் இடம்பெறுகின்ற ஊழல் செயற்பாடுகளை தடுக்க கைகோர்க்குமாறு ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் சிறிலங்கா நிறுவனமானது அரச ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கிறது” - என்றுள்ளது. 

https://ibctamil.com/article/till-launching-integrity-icon-sri-lanka-2022-23-1670868802?itm_source=parsely-api

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஏராளன் said:

நேர்மையான அரச ஊழியர்களுக்கு கிடைக்கவுள்ள உயரிய விருது - பொதுமக்களும் பரிந்துரைக்கலாம்..!

Sri Lankan Peoples
 21 மணி நேரம் முன்

நேர்மைக்கு மகுடம் விருதிற்கு அரச ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் எவ்வாறு விண்ணப்பிக்கலாம் என்பது தொடர்பான விடயங்கள் வெளிவந்துள்ளன.

ஊடக அறிக்கை மூலம் ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் சிறிலங்கா நிறுவனம் இத்தகவலை வெளியிட்டுள்ளது.

குறித்த ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “இலங்கையில் அரச சேவையில் நேர்மையுடன் செயற்படுகின்ற அதேவேளை உரிய கடமைகளுக்கும் சேவைகளுக்கும் மேலதிகமாக பொதுமக்களின் நலன்களுக்காக தம்மை அர்ப்பணிக்கின்ற அரச ஊழியர்களை கெளரவிக்கும் செயற்பாட்டினை ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் சிறிலங்கா நிறுவனம் முன்னெடுத்துச் செல்கிறது.

இன்டகிரிட்டி ஐக்கன் (நேர்மைக்கு மகுடம்)

நேர்மையான அரச ஊழியர்களுக்கு கிடைக்கவுள்ள உயரிய விருது - பொதுமக்களும் பரிந்துரைக்கலாம்..! | Till Launching Integrity Icon Sri Lanka 2022 23

உலகளாவிய அமைப்பான அகவுண்டபிலிட்டி லெப் (Accountability Lab) அமைப்பின் கருத்தமைக்கப்பட்ட இந்த இன்டகிரிட்டி ஐக்கன் (நேர்மைக்கு மகுடம்) பிரசாரமானது, தமது சமூக மட்டத்தில் நேர்மைத்திறன் தொடர்பில் நேர்மறையான சிந்தனைகளை உருவாக்கி அதனை செயற்படுத்த முனையக் கூடியவர்களை ஆதரிக்க முயல்கிறது.

இப்பிரசாரமானது 2018ஆம் ஆண்டு தொடக்கம் ஒவ்வொரு வருடமும் நடாத்தப்பட்டு வருகிறது. இன்டகிரிட்டி ஐக்கன் (நேர்மைக்கு மகுடம்) 2022/23 இற்கான விண்ணப்பங்கள் மற்றும் பரிந்துரைகள் 9ஆம் திகதி முதல் ஏற்றுக்கொள்ளப்படுகிறது என்பதனை மகிழ்ச்சியுடன் அறியத் தருகின்றோம்.

இன்டகிரிட்டி ஐக்கன் (நேர்மைக்கு மகுடம்) பிரசாரமானது உள்ளக மற்றும் வெளிப்புற அழுத்தங்களை தாண்டி ஊழலுக்கு எதிராகவும் தமது தொழில் பணிகளை நேர்மையுடனும் மேற்கொள்ளும் அரச ஊழியர்களை கெளவிக்க முயல்கிறது.

கடந்த ஆண்டு இன்டகிரிட்டி ஐக்கன் (நேர்மைக்கு மகுடம்) பிரசாரமானது “கொவிட்டைத் தடுப்பதற்காக செயலாற்றும் சாதனையாளர்கள்” எனும் அடையாளத்துடன் கொவிட்-19 தொற்றுப்பரவலைக் கட்டுப்படுத்த செயலாற்றிய முன்கள அரச ஊழியர்களை கெளரவித்தது.

ஆனால் இம்முறை இன்டகிரிட்டி ஐக்கன் (நேர்மைக்கு மகுடம்) விருதுக்கு விண்ணப்பிக்க மற்றும் பரிந்துரைக்க பொதுத் துறையில் பணியாற்றும் அனைவருக்கும் வாய்ப்பளிக்கிறது.

நேர்மையான அரச ஊழியர் எனக் கருதும் எவரும் இவ்விருதுக்கு தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். அதேபோல் பொது மக்களும் நேர்மையான அரச ஊழியர்களை அடையாளம் கண்டு அவர்களை பரிந்துரைக்க முடியும்.

இன்டகிரிட்டி ஐக்கன் (நேர்மைக்கு மகுடம்) 2022/23 இற்கான விண்ணப்பங்கள் மற்றும் பரிந்துரைகளை எதிர்வரும் 2023 ஜனவரி 31ஆம் திகதி வரை சமர்ப்பிக்க முடியும்.

இன்டகிரிட்டி ஐக்கன் (நேர்மைக்கு மகுடம்) விண்ணப்பம் மற்றும் கையேட்டினை www.integrityicon.lk எனும் இணையத் தளத்தினூடாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

அல்லது 0711295295 / 0763223442 எனும் தொலைபேசியூடாகவோ அல்லது icon@tisrilanka.org எனும் மின்னஞ்சலூடாகவோ தொடர்பு கொள்வதனூடாகவும் குறித்த விண்ணப்பம் மற்றும் கையேட்டினைப் பெற்றுக்கொள்ளலாம்.

பொதுமக்களும் பரிந்துரைக்கலாம்

நேர்மையான அரச ஊழியர்களுக்கு கிடைக்கவுள்ள உயரிய விருது - பொதுமக்களும் பரிந்துரைக்கலாம்..! | Till Launching Integrity Icon Sri Lanka 2022 23

 

விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு முடிவடைந்தவுடன் பெறப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் பரிந்துரைகள் சுயாதீன நடுவர் குழுவினால் மதிப்பாய்வு மற்றும் நேர்காணல்கள் இடம்பெற்று தகுதிவாய்ந்த இறுதி பத்து விண்ணப்பதாரிகள் தெரிவு செய்யப்படுவார்கள்.

அதேபோல் 2023 ஜூன் மாதம் இடம்பெறவுள்ள இன்டகிரிட்டி ஐக்கன் (நேர்மைக்கு மகுடம்) விருது வழங்கல் நிகழ்வின் போது குறித்த இறுதிப் பத்து விண்ணப்பதாரிகளிலிருந்து ஐந்து வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்படுவார்கள்.

ஐந்து வருடங்களுக்கு மேல் சேவையாற்றிய மற்றும் தனது சேவையிலிருந்து ஓய்வு பெற இன்னும் குறைந்தது ஐந்து வருட சேவைக் காலத்தினைக் கொண்ட நிரந்தர அரச ஊழியர்கள் அனைவரும் இவ்விருதுக்கு விண்ணப்பிக்கலாம் அல்லது இத்தகுதியுடைய அரச ஊழியர்களை குறித்த விருதுக்கு பரிந்துரைக்கலாம்.

பொதுமக்களின் நலனுக்காக தம்மை அர்ப்பணித்து பணியாற்றக்கூடிய நேர்மையான அரச ஊழியர்களை இன்டகிரிட்டி ஐக்கன் (நேர்மைக்கு மகுடம்) 2022/23 இற்கு பரிந்துரைத்து நாட்டில் இடம்பெறுகின்ற ஊழல் செயற்பாடுகளை தடுக்க கைகோர்க்குமாறு ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் சிறிலங்கா நிறுவனமானது அரச ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கிறது” - என்றுள்ளது. 

https://ibctamil.com/article/till-launching-integrity-icon-sri-lanka-2022-23-1670868802?itm_source=parsely-api

அப்படியாகில் 
யாழ்மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராகிய பிரதீபனுக்கு அந்த விருதினைக் கொடுக்கலாம். காரணம் கடந்த காலங்களில் ஏழாலை நலன்புரிச்சங்கம் எனும் எப்போதோ பதிவுசெய்யப்பட்ட ஒரு சங்கத்தின் பெயரில் இலட்சக்கணக்கான பணத்தினை அரசாங்கத்திலிருந்து பெற்றுப் பங்கு பிரித்த கைகாறன் இவர்.

இவரிடம் இதுபற்றிக் கேட்டபோது பணக்கையாடல் செய்த்ததுக்கான விசாரை நடைபெறுகிறது எனக்கூறியது நினைவில இருக்கு.

தவிர உடுவில் தொகுதி பிரதேச செயலகத்தில் பதிவுப் பத்திரங்கள் வழங்கல் பகுதியில் வேலை செய்யும் அனைவருக்குமே கொடுக்கலாம் காரணம் குளிரூட்டப்பட்ட அறையில் கிட்டத்தட்ட பத்துப் பேர் கைத்தொலைபேசியை நோண்டிக்கொண்டும் ஊர்க்கதை கதைத்துக்கொண்டும் நடுவில இருக்கிற மேசையில் மண்டையைப் போட்டு நித்திரை செய்தும் செம வேலை செய்கினம்.

நான் அண்மையில் எனது பிறப்பு அத்தாட்சிப்பத்திரத்தின் பிரத்யை எடுக்கபோனேன் விண்ணப்பத்தைக் கொடுக்கும்போது கண்ணியில் தேடிப்பார்த்தார்கள் முன்னால் மேசையில் இருந்த ஊழியர் கிடைக்கவில்லைபோலும் ஆகவே நடுவில இருந்த மேசையில் ஒருவர் நித்திரை கிள்வதும் எழும்பிறதுமாக இருந்தா (பெண்) அவரிடம் ஏதோ உதவி கோர அவவோ சரியான பதில் ஏதும் சொல்லாமல் தட்டிக்கழிக்க கடைசியில முன்னால இருந்தவ சொன்னா (பெண்) நீங்கள் யாழ் பிரதேச செயலகத்தில் போய் வேண்டுங்கோ என நானும்  அங்க போய் பிறப்பு அத்தாட்சிப்பத்திரம் வாங்கும்போது கேட்டேன் உடுவிலில் இப்பத்திரம் கணணியில் ஏத்தவில்லை புத்தகத்திலதான் தேடி எடுக்கவேண்டும் எனச்சொன்னார்கள் உண்மையா என அவர்கள் கூறிய பதில் கணணியிலிருந்துதான் நாங்கள் பிரதி எடுத்துத் தாறம் என.

உடுவில் பிரதேச செயலகத்தில் மொத்தமாக முன்னூறு ஊழியர்கள் அதில் சமூர்த்தி உத்தியோகத்தர்கள் முப்பதிலிருந்து முப்பத்தி ஐந்துவரக்கும் வரும் அதேபோல் எண்ணிக்கை அபிவிருத்தி ஊழியர்கள் மிச்சம் அந்த பிரதேச செயலகக் கட்டிடத்தை நிரப்பிக்கொண்டு இருக்கினம் என்ன செய்கினம் எண்டு எனக்குத் தெரியாது.

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, Elugnajiru said:

அப்படியாகில் 
யாழ்மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராகிய பிரதீபனுக்கு அந்த விருதினைக் கொடுக்கலாம். காரணம் கடந்த காலங்களில் ஏழாலை நலன்புரிச்சங்கம் எனும் எப்போதோ பதிவுசெய்யப்பட்ட ஒரு சங்கத்தின் பெயரில் இலட்சக்கணக்கான பணத்தினை அரசாங்கத்திலிருந்து பெற்றுப் பங்கு பிரித்த கைகாறன் இவர்.

இவரிடம் இதுபற்றிக் கேட்டபோது பணக்கையாடல் செய்த்ததுக்கான விசாரை நடைபெறுகிறது எனக்கூறியது நினைவில இருக்கு.

தவிர உடுவில் தொகுதி பிரதேச செயலகத்தில் பதிவுப் பத்திரங்கள் வழங்கல் பகுதியில் வேலை செய்யும் அனைவருக்குமே கொடுக்கலாம் காரணம் குளிரூட்டப்பட்ட அறையில் கிட்டத்தட்ட பத்துப் பேர் கைத்தொலைபேசியை நோண்டிக்கொண்டும் ஊர்க்கதை கதைத்துக்கொண்டும் நடுவில இருக்கிற மேசையில் மண்டையைப் போட்டு நித்திரை செய்தும் செம வேலை செய்கினம்.

நான் அண்மையில் எனது பிறப்பு அத்தாட்சிப்பத்திரத்தின் பிரத்யை எடுக்கபோனேன் விண்ணப்பத்தைக் கொடுக்கும்போது கண்ணியில் தேடிப்பார்த்தார்கள் முன்னால் மேசையில் இருந்த ஊழியர் கிடைக்கவில்லைபோலும் ஆகவே நடுவில இருந்த மேசையில் ஒருவர் நித்திரை கிள்வதும் எழும்பிறதுமாக இருந்தா (பெண்) அவரிடம் ஏதோ உதவி கோர அவவோ சரியான பதில் ஏதும் சொல்லாமல் தட்டிக்கழிக்க கடைசியில முன்னால இருந்தவ சொன்னா (பெண்) நீங்கள் யாழ் பிரதேச செயலகத்தில் போய் வேண்டுங்கோ என நானும்  அங்க போய் பிறப்பு அத்தாட்சிப்பத்திரம் வாங்கும்போது கேட்டேன் உடுவிலில் இப்பத்திரம் கணணியில் ஏத்தவில்லை புத்தகத்திலதான் தேடி எடுக்கவேண்டும் எனச்சொன்னார்கள் உண்மையா என அவர்கள் கூறிய பதில் கணணியிலிருந்துதான் நாங்கள் பிரதி எடுத்துத் தாறம் என.

உடுவில் பிரதேச செயலகத்தில் மொத்தமாக முன்னூறு ஊழியர்கள் அதில் சமூர்த்தி உத்தியோகத்தர்கள் முப்பதிலிருந்து முப்பத்தி ஐந்துவரக்கும் வரும் அதேபோல் எண்ணிக்கை அபிவிருத்தி ஊழியர்கள் மிச்சம் அந்த பிரதேச செயலகக் கட்டிடத்தை நிரப்பிக்கொண்டு இருக்கினம் என்ன செய்கினம் எண்டு எனக்குத் தெரியாது.

இலங்கை அரச சேவையில் மிக அதிகமானோர் உள்ளனர்.

பலரை வீட்டுக்கு அனுப்பப்போகிறார்கள். அப்போது போராட்டம் என்று வீதியில் நிற்பார்கள். ஆதரவு கேட்பார்கள்.

சிரித்து விட்டுப் போங்கோ.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Elugnajiru said:

அப்படியாகில் 
யாழ்மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராகிய பிரதீபனுக்கு அந்த விருதினைக் கொடுக்கலாம். காரணம் கடந்த காலங்களில் ஏழாலை நலன்புரிச்சங்கம் எனும் எப்போதோ பதிவுசெய்யப்பட்ட ஒரு சங்கத்தின் பெயரில் இலட்சக்கணக்கான பணத்தினை அரசாங்கத்திலிருந்து பெற்றுப் பங்கு பிரித்த கைகாறன் இவர்.

இவரிடம் இதுபற்றிக் கேட்டபோது பணக்கையாடல் செய்த்ததுக்கான விசாரை நடைபெறுகிறது எனக்கூறியது நினைவில இருக்கு.

தவிர உடுவில் தொகுதி பிரதேச செயலகத்தில் பதிவுப் பத்திரங்கள் வழங்கல் பகுதியில் வேலை செய்யும் அனைவருக்குமே கொடுக்கலாம் காரணம் குளிரூட்டப்பட்ட அறையில் கிட்டத்தட்ட பத்துப் பேர் கைத்தொலைபேசியை நோண்டிக்கொண்டும் ஊர்க்கதை கதைத்துக்கொண்டும் நடுவில இருக்கிற மேசையில் மண்டையைப் போட்டு நித்திரை செய்தும் செம வேலை செய்கினம்.

நான் அண்மையில் எனது பிறப்பு அத்தாட்சிப்பத்திரத்தின் பிரத்யை எடுக்கபோனேன் விண்ணப்பத்தைக் கொடுக்கும்போது கண்ணியில் தேடிப்பார்த்தார்கள் முன்னால் மேசையில் இருந்த ஊழியர் கிடைக்கவில்லைபோலும் ஆகவே நடுவில இருந்த மேசையில் ஒருவர் நித்திரை கிள்வதும் எழும்பிறதுமாக இருந்தா (பெண்) அவரிடம் ஏதோ உதவி கோர அவவோ சரியான பதில் ஏதும் சொல்லாமல் தட்டிக்கழிக்க கடைசியில முன்னால இருந்தவ சொன்னா (பெண்) நீங்கள் யாழ் பிரதேச செயலகத்தில் போய் வேண்டுங்கோ என நானும்  அங்க போய் பிறப்பு அத்தாட்சிப்பத்திரம் வாங்கும்போது கேட்டேன் உடுவிலில் இப்பத்திரம் கணணியில் ஏத்தவில்லை புத்தகத்திலதான் தேடி எடுக்கவேண்டும் எனச்சொன்னார்கள் உண்மையா என அவர்கள் கூறிய பதில் கணணியிலிருந்துதான் நாங்கள் பிரதி எடுத்துத் தாறம் என.

உடுவில் பிரதேச செயலகத்தில் மொத்தமாக முன்னூறு ஊழியர்கள் அதில் சமூர்த்தி உத்தியோகத்தர்கள் முப்பதிலிருந்து முப்பத்தி ஐந்துவரக்கும் வரும் அதேபோல் எண்ணிக்கை அபிவிருத்தி ஊழியர்கள் மிச்சம் அந்த பிரதேச செயலகக் கட்டிடத்தை நிரப்பிக்கொண்டு இருக்கினம் என்ன செய்கினம் எண்டு எனக்குத் தெரியாது.

அரசு வேலை என்றால் ஓய்வூதியம் உறுதி எனும் மனநிலையும் அளவுக்கதிகமான அரச ஊழியர் நியமனங்களும் உயர் அதிகாரிகளின் பணித்துஸ்பிரயோகங்கள் எல்லாம் சேர மக்களுக்கான சேவையை ஒழுங்காக செய்யகிறார்களில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Elugnajiru said:

அவர்கள் கூறிய பதில் கணணியிலிருந்துதான் நாங்கள் பிரதி எடுத்துத் தாறம் என

காகிதம், மை தட்டுப்பாடு? பிரதி எடுக்கத் தெரியவில்லை? இன்று பலர் கைலஞ்சம் மூலம் தொழில் வாய்ப்பைப் பெற்றிருக்கிறார்கள், தொழில் அனுபவமில்லை, அல்லது தெரியாது, இல்லையேல் சோம்பல்.

 

10 hours ago, Elugnajiru said:

ஆகவே நடுவில இருந்த மேசையில் ஒருவர் நித்திரை கிள்வதும் எழும்பிறதுமாக இருந்தா (பெண்) அவரிடம் ஏதோ உதவி கோர அவவோ சரியான பதில் ஏதும் சொல்லாமல் தட்டிக்கழிக்க கடைசியில முன்னால இருந்தவ சொன்னா (பெண்) நீங்கள் யாழ் பிரதேச செயலகத்தில் போய் வேண்டுங்கோ

தமிழிற்தானே உரையாடியிருந்திருப்பார்கள், விளங்கவில்லையா?

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Elugnajiru said:

அப்படியாகில் 
யாழ்மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராகிய பிரதீபனுக்கு அந்த விருதினைக் கொடுக்கலாம். காரணம் கடந்த காலங்களில் ஏழாலை நலன்புரிச்சங்கம் எனும் எப்போதோ பதிவுசெய்யப்பட்ட ஒரு சங்கத்தின் பெயரில் இலட்சக்கணக்கான பணத்தினை அரசாங்கத்திலிருந்து பெற்றுப் பங்கு பிரித்த கைகாறன் இவர்.

இவரிடம் இதுபற்றிக் கேட்டபோது பணக்கையாடல் செய்த்ததுக்கான விசாரை நடைபெறுகிறது எனக்கூறியது நினைவில இருக்கு.

தவிர உடுவில் தொகுதி பிரதேச செயலகத்தில் பதிவுப் பத்திரங்கள் வழங்கல் பகுதியில் வேலை செய்யும் அனைவருக்குமே கொடுக்கலாம் காரணம் குளிரூட்டப்பட்ட அறையில் கிட்டத்தட்ட பத்துப் பேர் கைத்தொலைபேசியை நோண்டிக்கொண்டும் ஊர்க்கதை கதைத்துக்கொண்டும் நடுவில இருக்கிற மேசையில் மண்டையைப் போட்டு நித்திரை செய்தும் செம வேலை செய்கினம்.

நான் அண்மையில் எனது பிறப்பு அத்தாட்சிப்பத்திரத்தின் பிரத்யை எடுக்கபோனேன் விண்ணப்பத்தைக் கொடுக்கும்போது கண்ணியில் தேடிப்பார்த்தார்கள் முன்னால் மேசையில் இருந்த ஊழியர் கிடைக்கவில்லைபோலும் ஆகவே நடுவில இருந்த மேசையில் ஒருவர் நித்திரை கிள்வதும் எழும்பிறதுமாக இருந்தா (பெண்) அவரிடம் ஏதோ உதவி கோர அவவோ சரியான பதில் ஏதும் சொல்லாமல் தட்டிக்கழிக்க கடைசியில முன்னால இருந்தவ சொன்னா (பெண்) நீங்கள் யாழ் பிரதேச செயலகத்தில் போய் வேண்டுங்கோ என நானும்  அங்க போய் பிறப்பு அத்தாட்சிப்பத்திரம் வாங்கும்போது கேட்டேன் உடுவிலில் இப்பத்திரம் கணணியில் ஏத்தவில்லை புத்தகத்திலதான் தேடி எடுக்கவேண்டும் எனச்சொன்னார்கள் உண்மையா என அவர்கள் கூறிய பதில் கணணியிலிருந்துதான் நாங்கள் பிரதி எடுத்துத் தாறம் என.

உடுவில் பிரதேச செயலகத்தில் மொத்தமாக முன்னூறு ஊழியர்கள் அதில் சமூர்த்தி உத்தியோகத்தர்கள் முப்பதிலிருந்து முப்பத்தி ஐந்துவரக்கும் வரும் அதேபோல் எண்ணிக்கை அபிவிருத்தி ஊழியர்கள் மிச்சம் அந்த பிரதேச செயலகக் கட்டிடத்தை நிரப்பிக்கொண்டு இருக்கினம் என்ன செய்கினம் எண்டு எனக்குத் தெரியாது.

நாடு முழுவதிலும் உள்ள எந்த ஒரு பிரதேச சபையிலும் எடுக்கலாம்.

 

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ஏராளன் said:

அரசு வேலை என்றால் ஓய்வூதியம் உறுதி எனும் மனநிலையும் அளவுக்கதிகமான அரச ஊழியர் நியமனங்களும் உயர் அதிகாரிகளின் பணித்துஸ்பிரயோகங்கள் எல்லாம் சேர மக்களுக்கான சேவையை ஒழுங்காக செய்யகிறார்களில்லை.

இணைத்திருக்கும் காணொளியைப்பார்த்தால் இலங்கைத் தீவின் அவலநிலை தெரியும் ஆனால் அதானி இந்திய அரசது இரும்புக்கரங்களுடன் வந்தால் பொத்திக்கொண்டு இருப்பினம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Elugnajiru said:

இணைத்திருக்கும் காணொளியைப்பார்த்தால் இலங்கைத் தீவின் அவலநிலை தெரியும் ஆனால் அதானி இந்திய அரசது இரும்புக்கரங்களுடன் வந்தால் பொத்திக்கொண்டு இருப்பினம்.

 @Kandiah57 அண்ணையும் குறிப்பிட்டவர் 5 மாடிக்கு மேல் அனுமதி இல்லை என, நான் நினைக்கிறேன் யாழின் நிலத்தடி சுண்ணக்கற்பாறைகளால் ஆனது. உயர்ந்த கட்டிடங்களை தாங்கும் திறன் குறைவால் அனுமதி வழங்கப்படுவதில்லையோ? என்றாலும் துறை சார் நிபுணர்கள் தெளிவுபடுத்த வேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Alankaa Resorts, Watagamuwa Haldummulla நுவரெலியாவில் இருந்து 58.8 கிலோமீற்றர் 2மணி நேரப்பயணம் என கூகுள் மப் காட்டுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

கையில் கரன்சியை வைத்தால் தானே அலுவல் நடக்கிது. இவையள் என்ன இண்டகிரிட்டி ஐக்கன் என்று புதுசா வாறீனம்.  

 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, MEERA said:

நாடு முழுவதிலும் உள்ள எந்த ஒரு பிரதேச சபையிலும் எடுக்கலாம்.

 

இலங்கையிலே கொடுக்க முடியாது இந்த விருது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, Elugnajiru said:

இணைத்திருக்கும் காணொளியைப்பார்த்தால் இலங்கைத் தீவின் அவலநிலை தெரியும் ஆனால் அதானி இந்திய அரசது இரும்புக்கரங்களுடன் வந்தால் பொத்திக்கொண்டு இருப்பினம்.

முழு வீடியோவும் இப்போது தான் பார்த்தேன். 
அருமையான சந்தர்ப்பத்தை தவறவிட்டுவிட்டோம்.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Elugnajiru said:

இணைத்திருக்கும் காணொளியைப்பார்த்தால் இலங்கைத் தீவின் அவலநிலை தெரியும் ஆனால் அதானி இந்திய அரசது இரும்புக்கரங்களுடன் வந்தால் பொத்திக்கொண்டு இருப்பினம்.

இஞ்ச எத்தனை பேருக்கு “பின்னால வாறவர் பிலாப் பழத்தோட வாறார்” பகிடி தெரியும்?🤣.

இந்த ஐயாவின் பேட்டியை பார்த்ததும் என் கவலை எல்லாம் போயே போச்சு.

பிகு

பகிர்வுக்கு நன்றி எழுஞாயிறு.

ஐயா கட்ட கேட்ட 2 இடமும் (மணல்திட்டு, முதன்மைகாடு), சூழலியல் பிரச்சனைகள் உள்ள இடம்தான்.

Edited by goshan_che

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.