Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ். மந்திரிமனைக்குள் நுழையவேண்டாம் என அறிவித்தல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ். மந்திரிமனைக்குள் நுழையவேண்டாம் என அறிவித்தல்

யாழ். மந்திரிமனைக்குள் நுழையவேண்டாம் என அறிவித்தல்

 

நல்லூரில் அமைந்துள்ள மந்திரிமனைக்குள் நுழையவேண்டாம் என்ற அறிவித்தல் தொல்பொருள் திணைக்களத்தால் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் இராசதானியை ஆண்ட சங்கிலிய மன்னனது மந்திரிமனை நல்லூரில் சட்டநாதர் சிவன் ஆலயத்துக்கு அருகில் அமைந்துள்ளது.

உடைந்து விழும் நிலையில் உள்ள அந்தக் கட்டடத்திற்கு முட்டுக்கொடுத்து கம்பிகள் நாடப்பட்டுள்ளமை காரணமாக அதற்குள் யாரையும் நுழையவேண்டாம் என தொல்பொருள் திணைக்களம் அறிவித்துள்ளது.

https://athavannews.com/2023/1326541

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விஷயம்.நிறைய பேர் தவறான காரியங்களுக்கு அதற்குள் போகிறார்கள் என்று ஒரு பத்திரிகை நண்பி ரெண்டு வருடங்களுக்கு முன்பு சொன்னா.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தமிழ் சிறி said:

நல்லூரில் அமைந்துள்ள மந்திரிமனைக்குள் நுழையவேண்டாம் என்ற அறிவித்தல் தொல்பொருள் திணைக்களத்தால் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

 

4 hours ago, nilmini said:

நல்ல விஷயம்.நிறைய பேர் தவறான காரியங்களுக்கு அதற்குள் போகிறார்கள் என்று ஒரு பத்திரிகை நண்பி ரெண்டு வருடங்களுக்கு முன்பு சொன்னா.

எமது ஊரிலும் மம்மல் பொழுதுகளில் சனநடமாட்டம் குறைந்த இடங்களில் பெடிபெட்டைகள் மோட்டார் சைக்கிளில் வந்து சல்லாபம் கொட்டுவதாக குறைப்பட்டார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, nilmini said:

நல்ல விஷயம்.நிறைய பேர் தவறான காரியங்களுக்கு அதற்குள் போகிறார்கள் என்று ஒரு பத்திரிகை நண்பி ரெண்டு வருடங்களுக்கு முன்பு சொன்னா.

 

56 minutes ago, ஈழப்பிரியன் said:

எமது ஊரிலும் மம்மல் பொழுதுகளில் சனநடமாட்டம் குறைந்த இடங்களில் பெடிபெட்டைகள் மோட்டார் சைக்கிளில் வந்து சல்லாபம் கொட்டுவதாக குறைப்பட்டார்கள்.

அத்துடன்... சீட்டு விளையாடுவது, சாராயம் குடிப்பது என்று 
அந்த இடத்தை  "நைட்  கிளப்"  மாதிரி பாவிக்கின்றார்களாம்.

உலகத்தில் மற்ற நாடுகள் எல்லாம்...
தங்கள் பூர்வீக  சின்னங்களை கண்ணின் இமை போல் பாதுகாக்கின்றார்கள்.
நம்மடை சனம் இருக்கின்ற ஒன்றையும் பாதுகாப்போம் என்றில்லாமல்
அழித்துக் கொண்டு இருக்கின்றார்கள். 
என்ன செய்ய... எல்லாம் தலைவிதி.

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ…

அப்ப வெளியூர் பஸ், லொறி டிரைவர்மார் இனி எங்க போய் நித்திரை கொள்வார்கள்?

காதல் ஜோடிகள் எந்த சுவரில் போய் கிறுக்கி வைக்கும்?

பிகு

இது உண்மையிலேயே சங்கிலியன் அரண்மனைதானா? மந்திரி மனைதானா?

இதில் இருந்த கல்வெட்டுக்களை படம் எடுத்து வைத்துள்ளேன். தெளிவாக வாசிக்க முடியவில்லை. ஆனால் வாசித்த மட்டில் அப்படி தகவல் ஏதும் இல்லை.

போர்த்துகேய/டச் ஆவணங்களில் இருக்கலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, goshan_che said:

ஐயோ…

அப்ப வெளியூர் பஸ், லொறி டிரைவர்மார் இனி எங்க போய் நித்திரை கொள்வார்கள்?

காதல் ஜோடிகள் எந்த சுவரில் போய் கிறுக்கி வைக்கும்?

இவருக்கு இருக்கிற கவலையை பார்! :beaming_face_with_smiling_eyes:  அண்ணலும் அரண்மனையில் தடக்குப்பட்டிருப்பாரோ? :rolling_on_the_floor_laughing:

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

இவருக்கு இருக்கிற கவலையை பார்! :beaming_face_with_smiling_eyes:  அண்ணலும் அரண்மனையில் தடக்குப்பட்டிருப்பாரோ? :rolling_on_the_floor_laughing:

பின்ன நான் மேட்டுகுடி எல்லே? லிவிங்ஸ்டன், லவான்ஸ்கி எல்லாம் அரண்மனையில்தானே நடக்கும்🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 minutes ago, goshan_che said:

பின்ன நான் மேட்டுகுடி எல்லே? லிவிங்ஸ்டன், லவான்ஸ்கி எல்லாம் அரண்மனையில்தானே நடக்கும்

தொடர்ந்து எழுதுங்கள்.காத்திருக்கின்றேன். இடையிடையே படங்களையும் இணைத்து ஆதாரங்களுடன் எழுதுங்கள். :rolling_on_the_floor_laughing:

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, தமிழ் சிறி said:

யாழ்ப்பாணம் இராசதானியை ஆண்ட சங்கிலிய மன்னனது மந்திரிமனை நல்லூரில் சட்டநாதர் சிவன் ஆலயத்துக்கு அருகில் அமைந்துள்ளது.

 

14 hours ago, nilmini said:

நல்ல விஷயம்.நிறைய பேர் தவறான காரியங்களுக்கு அதற்குள் போகிறார்கள் என்று ஒரு பத்திரிகை நண்பி ரெண்டு வருடங்களுக்கு முன்பு சொன்னா.

கவலைப்படாதீர்கள்! தொல்பொருள் திணைக்களத்தின் கண்களில் இப்போதான் பட்டிருக்கு, பொறுத்திருங்கள், என்ன நடக்குதென்று பாப்போம்! 

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, satan said:

 

கவலைப்படாதீர்கள்! தொல்பொருள் திணைக்களத்தின் கண்களில் இப்போதான் பட்டிருக்கு, பொறுத்திருங்கள், என்ன நடக்குதென்று பாப்போம்! 

இனி எப்படியும் ஒரு சின்ன புத்த சாமான் அதற்குள் தட்டுப்படும் ..அப்புறம் சின்ன குருந்தூர் மலைதான்..

Edited by alvayan

  • கருத்துக்கள உறவுகள்

அங்கு பல வருடங்களாக ஆர்மிக்காரங்கள் காவலுக்கு நின்றதாக கேள்விப்பட்டேன். பாதுகாப்பு கருதி, கட்டிடத்தை பாதுகாக்க அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, nilmini said:

அங்கு பல வருடங்களாக ஆர்மிக்காரங்கள் காவலுக்கு நின்றதாக கேள்விப்பட்டேன். பாதுகாப்பு கருதி, கட்டிடத்தை பாதுகாக்க அல்ல.

 

On 8/3/2023 at 00:30, ஈழப்பிரியன் said:

மம்மல் பொழுதுகளில் சனநடமாட்டம் குறைந்த இடங்களில் பெடிபெட்டைகள் மோட்டார் சைக்கிளில் வந்து சல்லாபம் கொட்டுவதாக குறைப்பட்டார்கள்

 

On 7/3/2023 at 19:54, nilmini said:

நிறைய பேர் தவறான காரியங்களுக்கு அதற்குள் போகிறார்கள் என்று ஒரு பத்திரிகை நண்பி ரெண்டு வருடங்களுக்கு முன்பு சொன்னா.

ஆமிக்காரரும் இந்தச்செயற்படுகளுக்காகத்தான் இங்கு ஒதுங்குகிறார்களோ? காவல் காக்கிறார்களோ? இவர்கள் பாதுகாப்புக்காக என எம்மண்ணை ஆக்கிரமிக்க, எமது பாதுகாப்பெல்லாம் வீதியில் நின்று பல்லிளிக்குது.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, nilmini said:

அங்கு பல வருடங்களாக ஆர்மிக்காரங்கள் காவலுக்கு நின்றதாக கேள்விப்பட்டேன். பாதுகாப்பு கருதி, கட்டிடத்தை பாதுகாக்க அல்ல.

உங்களது கருத்துக்கள் மிக வலிமை பெற்றது என்று அறிகிறேன் நல்லதே நடக்கட்டும்.

 

 

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்
On 7/3/2023 at 23:37, satan said:

தொல்பொருள் திணைக்களத்தின் கண்களில் இப்போதான் பட்டிருக்கு,

2009 க்கு முன்பே உள்ளே நுழைய வேண்டாம் என ஒரு அறிவித்தல் வாசலில் உள்ள கேட்டில் தொல்பொருள் திணைக்களம் போட்டிருந்தது. 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பெருமாள் said:

உங்களது கருத்துக்கள் மிக வலிமை பெற்றது என்று அறிகிறேன் நல்லதே நடக்கட்டும்.

 

 

அவங்களுக்கு தமிழ் பெடியன்கள் திரும்ப ஆயதப்போராட்டத்தை துடங்கப்போகிறார்கள் என்று கவலை.

5 hours ago, satan said:

 

 

ஆமிக்காரரும் இந்தச்செயற்படுகளுக்காகத்தான் இங்கு ஒதுங்குகிறார்களோ? காவல் காக்கிறார்களோ? இவர்கள் பாதுகாப்புக்காக என எம்மண்ணை ஆக்கிரமிக்க, எமது பாதுகாப்பெல்லாம் வீதியில் நின்று பல்லிளிக்குது.

எங்களை பாதுகாக்க இல்லை அதுவும் தங்கள் பாதுகாப்புக்காகத்தான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.