Jump to content

மாவீரர் நாள் எழுச்சியுடன் நடைபெற உதவிடுக - சீமான் வலியுறுத்தல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, குமாரசாமி said:

 

ஒவ்வொருவரும் தனிப்பட்ட விருப்பத்தில் அனுப்புவார்கள். அது அவர்கள் சொந்தப்பிரச்சனை.

ச‌ரியா சொன்னீங்க‌ள் தாத்தா🙏...........

Link to comment
Share on other sites

  • Replies 154
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

Sasi_varnam

நான் இந்த 3 வருடங்களில் பார்த்து கலந்து கொண்டு அனுபவித்த ஒன்று, தமிழகத்து இளைஞர்கள் எங்களவர்களை விடவும் மிக ஆழமாக, உணர்வுபூர்வாமாக எங்கள் போராட்ட ஞாயங்கள், சம்பவங்கள், போராட்ட வரலாறுகளை கற்று தெளிந்து

பாலபத்ர ஓணாண்டி

நான் நாம்தமிழருக்கு மட்டும் இல்லை திராவிடர் கழகமோ திமுகவோ அதிமுகவோ விசிகவோ மே17 ஓ யாராய் இருந்தாலும் அவர்களில்..   யார்  ஈழப்போராட்டத்தின் நியாயங்களையும் அதன் வரலாறையும் எம் வலிகளையும் எம் த

நிழலி

அடிச்ச காசும், சுருட்டின சொத்தும் காணாது என்று மேலும் கொள்ளை அடிக்க, தம் மக்களின் விடிவுக்காக தம் உயிரை தியாகம் செய்த தலைவரையும் அவர் குடும்பத்தினரையும் இன்னும் உயிருடன் இருக்கின்றார்கள் என்று கிளப்பி

  • கருத்துக்கள உறவுகள்
Just now, பையன்26 said:

ச‌ரியா சொன்னீங்க‌ள் தாத்தா🙏...........

 அன்று நானும் என்னைப்போன்றவர்களும் எமது விடுதலை போராட்டத்திற்கு பங்களிப்பு செய்த போது அதையும் அரச உத்தியோகத்தர்களுக்கும்/ கிரிமினல் பொலிசாருக்கும் காட்டிக்கொடுத்தவர்களும் இருக்கின்றார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, குமாரசாமி said:

 

ஒவ்வொருவரும் தனிப்பட்ட விருப்பத்தில் அனுப்புவார்கள். அது அவர்கள் சொந்தப்பிரச்சனை.

உண்மைதான். @பெருமாள்க்கும் ஆளை தெரியும் என நினைக்கிறேன். ஒரு தமிழ் ஆள், அவரின் வியாபார இலண்டனில் உள்ள சின்ன சின்ன கடைகளில் fruit machine எனும் லொத்தர் மிசின் வைத்து காசு பார்ப்பது. ஆள் பெரிய லெவலில் வந்து விட்டார்.

அவரிடமும் எங்கட ஆக்கள் சிலர் போய் அண்ணை உது கறுமம் எல்லோ எண்டு கேட்டிருக்கினை.

அவரும் சொன்னாராம்…அது அவரவர் தனிப்பட்ட விருப்பில் விளையாடுவது. அவரின் சொந்த பிரச்சனை, உமெக்கேன் தம்பி எரியுது எண்டு.

அவர் மட்டத்தில் அவருக்கு பசிக்கும் எனும் போது, அது அவரின் தொழில்தர்மம், நியாயம் என்பது சரிதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

 அன்று நானும் என்னைப்போன்றவர்களும் எமது விடுதலை போராட்டத்திற்கு பங்களிப்பு செய்த போது அதையும் அரச உத்தியோகத்தர்களுக்கும்/ கிரிமினல் பொலிசாருக்கும் காட்டிக்கொடுத்தவர்களும் இருக்கின்றார்கள்.

 ஜேர்மனியில் ஒரு சில தகவல் மற்றும் பிரச்சார கூட்டங்களில் நடைபெறும் உரையாடல்களை களவாக பதிவு செய்து அதை அரச நிறுவனங்களுக்கு காட்டிக்கொடுத்தவர்களும் இருக்கின்றார்கள்.

3 minutes ago, goshan_che said:

உண்மைதான். @பெருமாள்க்கும் ஆளை தெரியும் என நினைக்கிறேன். ஒரு தமிழ் ஆள், அவரின் வியாபார இலண்டனில் உள்ள சின்ன சின்ன கடைகளில் fruit machine எனும் லொத்தர் மிசின் வைத்து காசு பார்ப்பது. ஆள் பெரிய லெவலில் வந்து விட்டார்.

அவரிடமும் எங்கட ஆக்கள் சிலர் போய் அண்ணை உது கறுமம் எல்லோ எண்டு கேட்டிருக்கினை.

அவரும் சொன்னாராம்…அது அவரவர் தனிப்பட்ட விருப்பில் விளையாடுவது. அவரின் சொந்த பிரச்சனை, உமெக்கேன் தம்பி எரியுது எண்டு.

அவர் மட்டத்தில் அவருக்கு பசிக்கும் எனும் போது, அது அவரின் தொழில்தர்மம், நியாயம் என்பது சரிதான்.

மேலை நாடுகளில் அரச/பண தொழில் தரவுகளை பகிரங்கமாக வெளியிட்டால் 12 வருடம் சிறைத்தண்டனை. கவனமாக இருக்க வேண்டும். 🤣

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

 ஜேர்மனியில் ஒரு சில தகவல் மற்றும் பிரச்சார கூட்டங்களில் நடைபெறும் உரையாடல்களை களவாக பதிவு செய்து அதை அரச நிறுவனங்களுக்கு காட்டிக்கொடுத்தவர்களும் இருக்கின்றார்கள்.

ஒமாம் கேள்வி பட்டனான். இலண்டனில் 2009 க்கு முதலே அவர்கள் சொத்தை தைரியமா ஆட்டையை போட்ட ஆட்களும் இருந்தார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, குமாரசாமி said:

 அன்று நானும் என்னைப்போன்றவர்களும் எமது விடுதலை போராட்டத்திற்கு பங்களிப்பு செய்த போது அதையும் அரச உத்தியோகத்தர்களுக்கும்/ கிரிமினல் பொலிசாருக்கும் காட்டிக்கொடுத்தவர்களும் இருக்கின்றார்கள்.

சில‌ ம‌னித‌ர்க‌ளுக்கு தாத்தா துரோக‌ம் அவ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தில் ஊரிய‌து.........இப்ப‌டியான‌ ஆட்க‌ளை அடையால‌ம் க‌ண்டு வில‌கி நிக்க‌னும்................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

ஒமாம் கேள்வி பட்டனான். இலண்டனில் 2009 க்கு முதலே அவர்கள் சொத்தை தைரியமா ஆட்டையை போட்ட ஆட்களும் இருந்தார்கள்.

ஆட்களை தெரிந்தால் வெளியே சொல்லுங்கள்.உங்களுக்கு மடியில் கனமில்லாமல் இருக்கும்

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, பையன்26 said:

சில‌ ம‌னித‌ர்க‌ளுக்கு தாத்தா துரோக‌ம் அவ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தில் ஊரிய‌து.........இப்ப‌டியான‌ ஆட்க‌ளை அடையால‌ம் க‌ண்டு வில‌கி நிக்க‌னும்................

விலகி நிற்பதும் மட்டும் இல்லை அடையாளம் காட்டவும் வேணும்.

ஆனால் பகிடி என்ன எண்டால் கையும் களவுமா ஆதாரத்தோடு பிடித்து காட்டினாலும், பல பழுத்த கொள்கைவாதிகள் என காட்டி கொள்வோர் கூட அப்படியான துரோக கும்பல்களுடன் சேர்ந்து கும்மி அடிப்பார்கள்.

இது என் வாழ்நாளில் நான் கற்ற பாடம்.

தியாகிகள் எல்லாம் 2009 ஓடு போய்விட்டார்கள் பையா.

இப்ப மிஞ்சி இருப்போர் எல்லாம் வெறும் தருணம் தப்பிகள் மட்டும்தான்.

11 hours ago, குமாரசாமி said:

ஆட்களை தெரிந்தால் வெளியே சொல்லுங்கள்.உங்களுக்கு மடியில் கனமில்லாமல் இருக்கும்

ஆட்களை தெரியாது. ஆனால் ஒரு வழக்கு நடந்து தீர்ப்பும் வந்தது. ஒருவர் அல்லது இருவர் சிறை போனார்கள்.

இலண்டன் ஆட்கள் யார் என நான் உட்பட யாழில் ஏலவே பலர், அப்போதும், இப்போதும் பல திரிகளில் எழுதி உள்ளார்கள்.

Edited by goshan_che
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

 

தியாகிகள் எல்லாம் 2009 ஓடு போய்விட்டார்கள் பையா.

இப்ப மிஞ்சி இருப்போர் எல்லாம் வெறும் தருணம் தப்பிகள் மட்டும்தான்.

தியாகிகள் இனி வரமாட்டார்கள்  இருப்பவர்களும் ஏதோ ஒரு வழியில் சாக்குக்குள் போட்டு மூடி துவைக்கப்படுவார்கள்😭

  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, விசுகு said:

தியாகிகள் இனி வரமாட்டார்கள்  இருப்பவர்களும் ஏதோ ஒரு வழியில் சாக்குக்குள் போட்டு மூடி துவைக்கப்படுவார்கள்😭

இப்படியாக கிடைக்கும் சந்தர்பங்களை வைத்து, ஏதோ ஒரு வகையில் ஏமாற்றத்துக்கு ஆளாகிய, ஆனால் இதய சுத்தியாக தேசியத்தை நேசிக்கும் ஆட்களை சாக்குக்குள் போட்டு முக்கும் ஆட்கள்தான், நான் கீழே சொல்லி உள்ள நபர்களுடன் கூட்டு சேர்ந்து கும்மி அடிப்பது.

கும்மி அடிப்பது மட்டும் இல்லை - நீங்கள் உங்களுக்கு விரும்பாத கருத்தை சொன்னதால் அவரை குறிவைக்கிறீர்கள் என எம்மையே குற்றமும் சொல்வார்கள்.

2009 க்கு பின் பலரில் பல மாற்றம்.

யாழிலும்.

11 hours ago, goshan_che said:

ஆனால் பகிடி என்ன எண்டால் கையும் களவுமா ஆதாரத்தோடு பிடித்து காட்டினாலும், பல பழுத்த கொள்கைவாதிகள் என காட்டி கொள்வோர் கூட அப்படியான துரோக கும்பல்களுடன் சேர்ந்து கும்மி அடிப்பார்கள்.

 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

இப்படியாக கிடைக்கும் சந்தர்பங்களை வைத்து, ஏதோ ஒரு வகையில் ஏமாற்றத்துக்கு ஆளாகிய, ஆனால் இதய சுத்தியாக தேசியத்தை நேசிக்கும் ஆட்களை சாக்குக்குள் போட்டு முக்கும் ஆட்கள்தான், நான் கீழே சொல்லி உள்ள நபர்களுடன் கூட்டு சேர்ந்து கும்மி அடிப்பது.

கும்மி அடிப்பது மட்டும் இல்லை - நீங்கள் உங்களுக்கு விரும்பாத கருத்தை சொன்னதால் அவரை குறிவைக்கிறீர்கள் என எம்மையே குற்றமும் சொல்வார்கள்.

2009 க்கு பின் பலரில் பல மாற்றம்.

யாழிலும்.

 

நீங‌கள் யாழில் இணைந்த‌தே 2013க‌ளில்.............ப‌ழைய‌ உற‌வுக‌ளின் மாற்ற‌ம் எப்ப‌டி தெரிந்த‌து😜.............

  • Downvote 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, பையன்26 said:

நீங‌கள் யாழில் இணைந்த‌தே 2013க‌ளில்.............ப‌ழைய‌ உற‌வுக‌ளின் மாற்ற‌ம் எப்ப‌டி தெரிந்த‌து😜.............

உங்களுக்கு மறுபிறவி கோட்பாட்டில் நம்பிக்கை இல்லையா🤣.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பையன்26 said:

நீங‌கள் யாழில் இணைந்த‌தே 2013க‌ளில்.............ப‌ழைய‌ உற‌வுக‌ளின் மாற்ற‌ம் எப்ப‌டி தெரிந்த‌து😜.............

இனிமேல் உப்புடி குறுக்கு கேள்வியெல்லாம் கேக்கக்கூடாது எண்டதுக்காக ரெட் லேபல் அடிச்சு விட்டிருக்கிறன் 🤣😂😁

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இயக்கத்துக்கு காசு சேர்க்கும்போது இரண்டு விதமாக சம்பவங்கள் நிகழ்ந்தன..

இயக்கத்துக்கு என்று சொல்லி சேர்த்த காசு இயக்கத்திடமே கொடுக்கப்பட்டது.. இப்படி செய்யப்பட்டதில் யாருக்கும் எந்த பிரச்சினையும் இல்லை.. ஏனெனில் இயக்கத்துக்குதான் காசு போகின்றது அதற்குதான் நாமும் கொடுக்கிறோம் என்ற தெளிவுடன் கொடுக்கப்பட்ட காசு அது எதை சொல்லி சேர்க்கப்பட்டதோ எதற்காக மக்களால் கொடுக்கப்பட்டதோ அதை சென்றடைந்தது.. அதனால் இதைப்பற்றி யாரும் கேள்வி கேட்பதில்லை கேட்கவும் எந்த நியாயமும் இல்லை.. இது கொடுப்பவர்களால் விரும்பி கொடுக்கப்பட்டு அது சேரவேண்டிய இடத்தை போய் சேர்ந்தது..

இரண்டாவது சந்தர்ப்பம் இயக்கத்துக்கு என்று கேட்டு இயக்கத்துக்கு கொடு என்று கொடுக்கப்பட்டு அது இயக்கத்தை சென்றடையாமல் இடையில் உள்ளவர்களால் ஆட்டய போடப்பட்டது.. இதுவே விமர்சனத்துக்கும் கேள்விக்கும் இன்று வரை உள்ளாகி இருக்கிறது.. இதை கேள்வி கேட்பதில் நியாயம் இருக்கிறது..

——-

நாம் தமிழர் கட்சிக்கு என்று ஈழத்தமிழர்களிடம் நிதி சேர்க்கப்படுவதாக நான் எங்குமே அறியவுமில்லை கண்ணால் பார்த்ததும் இல்லை நண்பர்கள் உறவினர்கள் என்று யாரும் இதுவரை சொன்னதும் இல்லை..

இங்கு சிலர் சொல்வதுபோல் நிதி சேர்க்கப்படுகிறது என்று வைத்துக்கொண்டாலும்..

அந்த நிதி நாம் தமிழர் கட்சிக்கு என்று கேட்கப்பட்டு கொடுத்தவரும் சுயநினைவுடன் நாம் தமிழர் கட்சிக்கு கொடு என்று கொடுத்து அது நாம் தமிழர் கட்சியை சென்றடைந்தால் அதை இடையில் இருக்கும் யாரும் கேட்க எந்த அருகதையும் இல்லை அதற்கு நாம் தமிழர் கட்சியோ அதன் உறுப்பினர்களோ பதில் சொல்லி நேரம் விரயமாக்கவேண்டிய அவசியமும் இல்லை..

அப்படி நாம் தமிழர் கட்சிக்கு என்று கொடுக்கப்பட்ட காசு அந்த கட்சியை சென்றடையாமல் இடையில் இருப்பவர்களால் ஆட்டையை போடப்பட்டால் கண்டிப்பாக அதை கேட்க அனைவருக்கும் அருகதை உண்டு.. அப்படி நிகழ்ந்த சம்பவங்கள் இருந்தால் எழுதுவதில் நியாயம் உண்டு..

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

இரண்டாவது சந்தர்ப்பம் இயக்கத்துக்கு என்று கேட்டு இயக்கத்துக்கு கொடு என்று கொடுக்கப்பட்டு அது இயக்கத்தை சென்றடையாமல் இடையில் உள்ளவர்களால் ஆட்டய போடப்பட்டது.. இதுவே விமர்சனத்துக்கும் கேள்விக்கும் இன்று வரை உள்ளாகி இருக்கிறது.. இதை கேள்வி கேட்பதில் நியாயம் இருக்கிறது..

ஜனவரி 2009 வரை இப்படி நடந்தது அரிதிலும் அரிது. அப்படி நடந்தவர்கள் கட்டம் கட்டப்பட்டனர்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

நாம் தமிழர் கட்சிக்கு என்று ஈழத்தமிழர்களிடம் நிதி சேர்க்கப்படுவதாக நான் எங்குமே அறியவுமில்லை கண்ணால் பார்த்ததும் இல்லை நண்பர்கள் உறவினர்கள் என்று யாரும் இதுவரை சொன்னதும் இல்லை..

இங்கு சிலர் சொல்வதுபோல் நிதி சேர்க்கப்படுகிறது என்று வைத்துக்கொண்டாலும்..

அந்த நிதி நாம் தமிழர் கட்சிக்கு என்று கேட்கப்பட்டு கொடுத்தவரும் சுயநினைவுடன் நாம் தமிழர் கட்சிக்கு கொடு என்று கொடுத்து அது நாம் தமிழர் கட்சியை சென்றடைந்தால் அதை இடையில் இருக்கும் யாரும் கேட்க எந்த அருகதையும் இல்லை அதற்கு நாம் தமிழர் கட்சியோ அதன் உறுப்பினர்களோ பதில் சொல்லி நேரம் விரயமாக்கவேண்டிய அவசியமும் இல்லை..

அப்படி நாம் தமிழர் கட்சிக்கு என்று கொடுக்கப்பட்ட காசு அந்த கட்சியை சென்றடையாமல் இடையில் இருப்பவர்களால் ஆட்டையை போடப்பட்டால் கண்டிப்பாக அதை கேட்க அனைவருக்கும் அருகதை உண்டு.. அப்படி நிகழ்ந்த சம்பவங்கள் இருந்தால் எழுதுவதில் நியாயம் உண்டு..

எம்மை சுற்றி இருக்கும் சூழலில்தான் எமது அனுபவமும் அமைகிறது. 

எனது நண்பர் கொடுப்பதால் - அது என் அனுபவம். அதே போல் போஸ்ட் ஆபிசில் சர்வதேச நாணய மாற்றில் வேலை செய்த @மெசொபொத்தேமியா சுமேரியர்அன்ரியின் அனுபவம். உங்களுக்கு அனுபவம் இல்லை என்பதால் இதை மறுதலிக்க முடியாதே.

சுய நினைவில் கொடுப்தால் அது அவரவர் விருப்பம் என்பதில் மாற்று கருத்து இல்லை. 

ஒருவர் சிறுவர் இல்லத்துக்கு அல்லது ஊரில் இயங்கும் பல அறக்கட்டளைகளுக்கு காசு அனுப்புவதை எவரும் விமர்சிப்பதில்லை. ஆனால் அறக்கட்டளை எனும் பெயரில் கொள்ளை அடிக்கும் ஜக்கி வாசுதேவுக்கு சுய விருப்பில் அனுப்பினாலும் அதை விமர்சனம் செய்யலாம்.

ஜாக்கிகள் ஆன்மீகத்தில் மட்டும் அல்ல, அரசியலிலும் உள்ளார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, goshan_che said:

ஜனவரி 2009 வரை இப்படி நடந்தது அரிதிலும் அரிது. அப்படி நடந்தவர்கள் கட்டம் கட்டப்பட்டனர்.

எனக்கு நான்கு பிள்ளைகள் அவர்களை படிப்பிக்கணும் தகப்பனாக என் கடமையை செய்யணும் என்று சொல்லி நான் 2004இல் நன்றி வணக்கம் சொல்லி வெளியே வந்தேன். (அவர்கள் என் வெளியேறுதலை விரும்பாதபோதும்?). 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

இனிமேல் உப்புடி குறுக்கு கேள்வியெல்லாம் கேக்கக்கூடாது எண்டதுக்காக ரெட் லேபல் அடிச்சு விட்டிருக்கிறன் 🤣😂😁

குறுக்கு கேள்விக்கான பதில் அதை விட குறுக்கால போனதை கண்டிருப்பீர்கள் என நம்புகிறேன். 

பிகு

நான் ஜீனியஸ் குறுக்ஸ் அல்ல. அவரின் ஏகலைவன். 2013 க்கு முன் யாழில் பல வருட வாசகன். அதனால் எழுதிய அனைவரும் எனக்கு பழக்கம். அவர்களுக்கு என்னை தெரியாது.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

 

ஒருவர் சிறுவர் இல்லத்துக்கு அல்லது ஊரில் இயங்கும் பல அறக்கட்டளைகளுக்கு காசு அனுப்புவதை எவரும் விமர்சிப்பதில்லை. ஆனால் அறக்கட்டளை எனும் பெயரில் கொள்ளை அடிக்கும் ஜக்கி வாசுதேவுக்கு சுய விருப்பில் அனுப்பினாலும் அதை விமர்சனம் செய்யலாம்.

ஜாக்கிகள் ஆன்மீகத்தில் மட்டும் அல்ல, அரசியலிலும் உள்ளார்கள்.

அறக்கட்டளை பொதுசேவைக்கு என்று நிதி சேர்ப்பது.. அதை விமர்சிக்க பொதுமக்களுக்கு உரிமை உள்ளது.. ஆனால் உலகத்தில் கட்சிக்கு என்று சேர்த்த நிதியை பொதுமக்கள் கேள்விகேக்கலாம் என்று நீங்கள் சொல்லித்தான் அறிகிறேன்.. உலகத்தில் அப்படி ஏதும் சம்பவம் நிகழ்ந்ததாக எனக்கு தெரியவில்லை.. அப்படி ஏதும் இருந்தால் அறியத்தாருங்கள்..

உதாரணத்துக்கு திமுக கட்சியின் நிதி சம்பந்தமா செயற்குழு அல்லது கட்சி உறுப்பினர்கள் கேள்வி கேட்பார்கள் சண்டை பிடிப்பார்கள்.. அதை எதிர்க்கட்சிகள் கூட கேட்பதில்லை.. சிரிப்புடன் வேடிக்கை பார்ப்பார்கள்.. இதுவே மற்றையகட்சிகளுக்கு நிகழ்ந்தாலும் அதன் எதிர்க்கட்சிகளோ பொதுமக்களோ அதைப்பற்றி அலட்டிக்கொள்வதில்லை.. இதுவே வெளிநாடுகளில் லிபரல் என்றால் என்ன கென்சர்வேட்டிவ் என்றால் என்ன நடுநிலை நக்கிகள் என்றால் என்ன..    ஏனெனில் கட்சிக்கு என்று சேர்த்த நிதி பொதுச்சொத்து அல்ல.. அது அந்தக்கட்சிக்கு உரியது.. அதை எப்படி செலவளிப்பது என்பதை அந்த கட்சிதான் தீர்மானிக்கும்..

இதுவே திமுக கட்சி அரசு அரசநிதியில் ஆட்டைய போட்டால் ஊரே கேட்கும் ஏனென்றால் அரச நிதி பொதுச்சொத்து..

அறக்கட்டளைக்கும் அரசியல் கட்சிக்கும் உங்களுக்கு வித்தியாசம் தெரியாமல் நீங்கள் இதை எழுதவில்லை.. உங்கட பிரச்சினை வார்டன்னா அடிக்கனும்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

லண்டனில் மாதாமதம் அவருக்குப் பணம் அனுப்புகின்றனர். எத்தனையோ வருடங்களாக. நான் சில ஆண்டுகள் பணமாற்றுச் வேலை ஒன்றில் வேலை செய்யும்  போது அவர்கள் தரும் பணத்தை நான் அனுப்பியிருக்கிறேன்.

இதை முதலே நானும் எழுத இருந்தேன்...இங்கிருக்கும் சிலருடன் மாரடிக்க விருப்பமில்லாததால் எழுதவில்லை ....முதல் புலம் பேர் நாட்டில் இருந்து ஈழத் தமிழர்கள் ஒருவருமே காசு அனுப்புவத்தில்லை என்று எழுதினார்கள் .இப்ப விரும்புறவர்கள் அனுப்புறார்கள் என்று எழுதுகிறார்கள்😀 
 

20 hours ago, goshan_che said:

இப்பவும் ஒரு கிழகைக்கு 3 தரமாவது டெலிபோனில் என்னிடம் கதைக்கும் என் நெருங்கிய சினேகிதர் ஒருவரும் சந்தா போல அனுப்பி கொண்டுதான் இருக்கிறார்.

பெரிய கருணாநிதி மட்டும் அல்ல, சின்ன கருணாநிதியும் விஞ்ஞான ரீதியில் ஊழல் செய்வதில் கில்லாடிகள்தான்.

உங்கள் நண்பரிடம் அதிகம் பணமிருந்தால், ஊரில் எத்தனையோ பிள்ளைகள் படிக்க வசதியில்லாமல் இருக்கிறார்கள் . அவர்களுக்கு அனுப்பி ஒரு புத்தி சார்ந்த சமூகத்தை உருவாக்க சொல்லுங்கள்  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, ரதி said:

இதை முதலே நானும் எழுத இருந்தேன்...இங்கிருக்கும் சிலருடன் மாரடிக்க விருப்பமில்லாததால் எழுதவில்லை ....முதல் புலம் பேர் நாட்டில் இருந்து ஈழத் தமிழர்கள் ஒருவருமே காசு அனுப்புவத்தில்லை என்று எழுதினார்கள் .இப்ப விரும்புறவர்கள் அனுப்புறார்கள் என்று எழுதுகிறார்கள்😀 

உண்மை சரியாக சொன்னீர்கள்  தங்களும்  தங்களது நண்பர்களும்  சீமானுக்கு பணம் அனுப்புவதில்லை என்கிறார்கள்  அதனை ஏற்றுக்கொள்ள முடியும் ஆனால்  எப்படி மற்றவர்கள் அனுப்புவதில்லை என்று கூற முடியும்???? சீமானின். கோரிக்கையையோ மறை முகமாக சொல்லுகிறது  நான் பணம் பெற்றுக் கொண்டிருக்கிறேன் என்று. என்ன ??? இப்ப கொஞ்சம் கூட எதிர்பார்கிறார் 🤣

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, ரதி said:

இதை முதலே நானும் எழுத இருந்தேன்...இங்கிருக்கும் சிலருடன் மாரடிக்க விருப்பமில்லாததால் எழுதவில்லை ....முதல் புலம் பேர் நாட்டில் இருந்து ஈழத் தமிழர்கள் ஒருவருமே காசு அனுப்புவத்தில்லை என்று எழுதினார்கள் .இப்ப விரும்புறவர்கள் அனுப்புறார்கள் என்று எழுதுகிறார்கள்😀 
 

உங்கள் நண்பரிடம் அதிகம் பணமிருந்தால், ஊரில் எத்தனையோ பிள்ளைகள் படிக்க வசதியில்லாமல் இருக்கிறார்கள் . அவர்களுக்கு அனுப்பி ஒரு புத்தி சார்ந்த சமூகத்தை உருவாக்க சொல்லுங்கள்  

அக்கா அவ‌ர் இர‌ண்டு மூன்று ப‌டம் எடுத்தாலே அந்த‌க் கால‌த்தில் காசோட‌ மித‌ந்து இருப்பார்............எம‌க்காக‌ குர‌ல் கொடுக்க‌ தொட‌ங்கி அந்த‌ ம‌னுஷ‌ன் ப‌டும் அவ‌மான‌ம் இருக்கே அதை ச‌கித்துகொள்ள‌ ஏலாது.............2009க‌ளில் கொள்ளை கூட்ட‌ம் அடிச்ச‌தை விட‌ அவ‌ர் மாவீர‌ நாளுக்கு வெளிப்ப‌டையாய் கேக்கிறார்..........விருப்ப‌ம் இருக்கிற‌வ‌ர்க‌ள் கொடுக்க‌ட்டுமேன் அக்கா.............ஆனால் மேல‌ நாதாமுனி எழுதி இருக்கிறார்.........இந்த‌ முறை த‌மிழ‌க‌ ம‌க்க‌ளே மாவீர‌ நாள் செய்ய‌ காசு கொடுத்தார்க‌ளாம்..............

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, குமாரசாமி said:

 

ஒவ்வொருவரும் தனிப்பட்ட விருப்பத்தில் அனுப்புவார்கள். அது அவர்கள் சொந்தப்பிரச்சனை.

சீமான் கோரிக்கை வைத்துள்ளார் அனைத்து தமிழர்களிடமும்.  எனவே  தமிழர்கள் அனைவரும் கருத்துகள் வைக்க முடியும் எழுதலாம்   பணம் அனுப்பதாவனும். கருத்து உரைக்க முடியும்   நீங்கள் பணம் அனுப்பவில்லை கருத்துகள் கூறுகிறீர்கள். கூற முடியும்    மற்றும் சீமானின் கோரிக்கையிலிருந்து அறிவது யாதுவெனில். அவர் தொடர்ந்து பணம் பெற்றுகொண்டிருக்கிறார்  என்பது தெளிவுபடுத்துகிறது 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

ஆனால் உலகத்தில் கட்சிக்கு என்று சேர்த்த நிதியை பொதுமக்கள் கேள்விகேக்கலாம் என்று நீங்கள் சொல்லித்தான் அறிகிறேன்.. உலகத்தில் அப்படி ஏதும் சம்பவம் நிகழ்ந்ததாக எனக்கு தெரியவில்லை.. அப்படி ஏதும் இருந்தால் அறியத்தாருங்கள்..

என்ன ஓணாண்டி லண்டன் ரிட்டர்ன் ஆக இருந்த படி இப்படி கேட்கிறீர்கள். எத்தனை தடவைகள் இங்கே conservatives donors காசை கொடுத்து காரியம் செய்கிறார்கள் என பல வேறு பட்ட புகார்கள் கிளம்பி உள்ளன.

உங்கள் பழைய பொஸ் லைக்கா கூட இப்படி என கார்டியன் எழுதியதே?

இந்த லிங்கில் சென்று பாருங்கள். பொதுமக்கள் சார்பில் கேள்வி மட்டும் இல்லை, ஏகபட்ட கெடுபிடியான கட்டுப்பாடுகளும் உள்ளன.

ஒரு அறக்கட்ளை அளவுக்கு அரசியல் கட்சியின் நிதி சேகரிப்பும் பொதுமக்கள் சார் விடயமே.

https://www.instituteforgovernment.org.uk/explainer/rules-funding-political-parties

👆🏼இதே மாதிரியான கட்டுப்பாடுகள் இந்தியாவிலும் உண்டு. அதை மேலே நாதம், பையன் சொல்லியிம் உள்ளார்கள்.

3 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

உதாரணத்துக்கு திமுக கட்சியின் நிதி சம்பந்தமா செயற்குழு அல்லது கட்சி உறுப்பினர்கள் கேள்வி கேட்பார்கள் சண்டை பிடிப்பார்கள்.. அதை எதிர்க்கட்சிகள் கூட கேட்பதில்லை.. சிரிப்புடன் வேடிக்கை பார்ப்பார்கள்.. இதுவே மற்றையகட்சிகளுக்கு நிகழ்ந்தாலும் அதன் எதிர்க்கட்சிகளோ பொதுமக்களோ அதைப்பற்றி அலட்டிக்கொள்வதில்லை.. இதுவே வெளிநாடுகளில் லிபரல் என்றால் என்ன கென்சர்வேட்டிவ் என்றால் என்ன நடுநிலை நக்கிகள் என்றால் என்ன..    ஏனெனில் கட்சிக்கு என்று சேர்த்த நிதி பொதுச்சொத்து அல்ல.. அது அந்தக்கட்சிக்கு உரியது.. அதை எப்படி செலவளிப்பது என்பதை அந்த கட்சிதான் தீர்மானிக்கும்..

இதுவே திமுக கட்சி அரசு அரசநிதியில் ஆட்டைய போட்டால் ஊரே கேட்கும் ஏனென்றால் அரச நிதி பொதுச்சொத்து..

அறக்கட்டளைக்கும் அரசியல் கட்சிக்கும் உங்களுக்கு வித்தியாசம் தெரியாமல் நீங்கள் இதை எழுதவில்லை.. உங்கட பிரச்சினை வார்டன்னா அடிக்கனும்..

இதை நீங்கள் விபரம் தெரியாமல் எழுதினீர்கள் என்றே நினைக்கிறேன்.

தயவு செய்து மேலே நான் தந்த இணைப்பை முழுவதுமாக வாசித்து - அதன் பின்னும் நீங்கள் மேலே எழுதியது ஒவ்வொரு சொல்லும் பிழை என புரியவில்லை எனில் சொல்லுங்கள் மேலும் பல உதாரணங்களோடு விளக்குகிறேன்.

 

***

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, goshan_che said:

என்ன ஓணாண்டி லண்டன் ரிட்டர்ன் ஆக இருந்த படி இப்படி கேட்கிறீர்கள். எத்தனை தடவைகள் இங்கே conservatives donors காசை கொடுத்து காரியம் செய்கிறார்கள் என பல வேறு பட்ட புகார்கள் கிளம்பி உள்ளன.

உங்கள் பழைய பொஸ் லைக்கா கூட இப்படி என கார்டியன் எழுதியதே?

இந்த லிங்கில் சென்று பாருங்கள். பொதுமக்கள் சார்பில் கேள்வி மட்டும் இல்லை, ஏகபட்ட கெடுபிடியான கட்டுப்பாடுகளும் உள்ளன.

ஒரு அறக்கட்ளை அளவுக்கு அரசியல் கட்சியின் நிதி சேகரிப்பும் பொதுமக்கள் சார் விடயமே.

https://www.instituteforgovernment.org.uk/explainer/rules-funding-political-parties

👆🏼இதே மாதிரியான கட்டுப்பாடுகள் இந்தியாவிலும் உண்டு. அதை மேலே நாதம், பையன் சொல்லியிம் உள்ளார்கள்.

இதை நீங்கள் விபரம் தெரியாமல் எழுதினீர்கள் என்றே நினைக்கிறேன்.

தயவு செய்து மேலே நான் தந்த இணைப்பை முழுவதுமாக வாசித்து - அதன் பின்னும் நீங்கள் மேலே எழுதியது ஒவ்வொரு சொல்லும் பிழை என புரியவில்லை எனில் சொல்லுங்கள் மேலும் பல உதாரணங்களோடு விளக்குகிறேன்.

 

***

 

 

அப்படி ஒண்டும் இல்லை.. கறுப்பு பணம் மற்றும் இலீகல் வழிகளில் பணம் பெறமுடியாது கட்சிக்கு.. அதுகுறித்த வரண்முறைகள்தான்.. இது பிறைவேட் கம்பனிகளுக்கும் பொருந்தும்.. இதற்கும் கட்சிக்கு ஏன் காசு சேர்க்கிறாய் மக்களிடம் அப்படி சேர்க்காதே என்று சொல்வதற்கும் சம்பந்தமில்லை..

லைக்கா குடுத்தது லஞ்சம்.. ரக்ஸ் கட்டாமல் ஏமாற்றிய பணம்.. ரக்ஸ் அரசுக்கு சேரவேண்டிய பொதுச்சொத்து.. கேள்வி வரத்தான் செய்யும்.. 

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அட ஞான சூனியமே, குமார் பொன்னம்பலம் போட்டியிட்டபோது எத்தனை தமிழ் கட்சிகள் அல்லது எத்தனை தமிழ் அரசியல்வாதிகள் அவரை எதிர்த்து, சிங்கள வேட்பாளர் ஒருவர் வெற்றிபெற வேண்டும் என்று பிரச்சாரம் செய்தீர்கள்? எத்தனை பேர் குமார் பொன்னம்பலத்திற்கு தமிழர்கள் வாக்குப் போடக் கூடாது என்று தமிழர்களிடம் தீயாகப் பிரச்சாரம் செய்தீர்கள்? அப்படி எவருமே குமாருக்கு எதிராகவும், சிங்களத்தின் சந்திரிக்காவையோ வேறு எவரையும் ஆதரித்தும் பிரச்சாரம் செய்யவில்லை. அவர் வெற்றிபெறவேண்டும் என்பதில் கொழும்புத் தமிழர்களுக்கு விருப்பம் இருந்தது, ஆனால் வடக்குக் கிழக்கில் அவரை அதிகம் அறியாததால் வாக்குகள் விழவில்லை. ஆனால், தமிழ்ப் பொதுவேட்பாளருக்கெதிராக எத்தனை தமிழ் அரசியல்க் கட்சிகள், தமிழ் அரசியல்ப் பிரமுகர்கள், அரசியல் விற்பனர்கள், தனிமனிதர்கள், குழுக்கள், இணையத் தளங்கள், பத்திரிக்கைகள் என்று போட்டிபோட்டுக்கொண்டு பிரச்சாரம் செய்தீர்கள்? சுத்து மாத்து மட்டுமே எத்தனை தேர்தல் மேடைகள், கூட்டங்கள், பிரச்சாரப் பேரணிகள் என்பவற்றில் கலந்துகொண்டு "பொதுவேட்பாளரைத் தோற்கடிப்பதே எனது ஒற்றை நோக்கம்" என்று சூளுரைத்து வந்தது? இவ்வளவு எதிர்ப்பிற்கும், அவதூறுப் பிரச்சாரத்திற்கு மத்தியிலும் பொதுவேட்பாளர் 1.67 வீதம் வாக்குகளைப் பெற்றிருக்கிறார் என்றால், நீங்கள் அனைவரும் அவருக்கெதிராகப் பிரச்சாரம் செய்யாது விட்டிருந்தாலே அன்று குமார் பெற்றதைக் காட்டிலும் அதிகம் பெற்றிருப்பார். ஆனால் அவரை எங்கே விட்டீர்கள்? பேரம் பேசுகிறோம் பேரம் பேசுகிறோம் என்று தோற்கிற குதிரையில் கட்டிவிட்டு வென்ற குதிரையிடம் போய்க் காசு கேட்கிறீர்களே? 
    • நான்  கத்துகிறேன்,.....அரியநேந்திரன் கள்ளன் கள்ள வோட் போட்டவர்,...... இப்போது கணக்குச் சரியாக வந்திருக்குமே,. 🤣 என்ன,...ஒருவரைக் குற்றம் சாட்டுவதற்கு ஆதாரம் தேவையில்லை. சும்மா  கத்தினால் அல்லது இரவில் அல்லது நேரங்கெட்ட நேரத்தில்  நடமாடினால்  போதும்,....அதுவே போதும் இவர்களுக்கு.  திருந்துங்களேன்,... புலம்பெயர்ந்து அறிவியலில் விஞ்ஞானத்தில் வளர்ந்த நாடுகளுக்கு வந்திருக்கிறோம். அதில் கொஞ்சமாவது எங்கள் மண்டையில் ஏற வேண்டாமா,..? 🥺
    • முடிந்த தேர்தலை தொட்டு மணக்க மணக்க நாற்றம் தான் வரும். அடுத்தடுத்த தேர்தல்களுக்கு நாளும் குறித்தாகி விட்டது. அதை எப்படி எதிர் கொள்ளப் போகிறார்கள் என்று பிரயோசனமாக பேசலாமே?
    • ஊக்கத்துக்கும், தன்னம்பிக்கைக்கும் வாழ்த்துக்கள் 
    • 1. கள யதார்த்தத்தின் படி இதில் வெற்றிபெற முடியாதென்பதை எவரும் மறுத்துரைக்க முடியாது.  தமிழ்ப்பொதுவேட்பாளர் இத்தேர்தலில் போட்டியிட்டது ஜனாதிபதியாகும் நோக்கத்தில் இல்லையென்று எத்தனை முறை கூறினாலும் சிலருக்குப் புரியப்போவதில்லை. சுத்து மாத்து மந்திரத்திற்கும் புரியவில்லை என்பது இப்போது புரிகிறது. ஆக, இவ்வளவு நாளும் இது தெரியாமல்த்தான் இந்த அறிவாளி செயற்பட்டு வந்திருக்கிறார்.  2. அப்படியான சூழ்நிலையில் தேவையில்லாத இந்த விஷப்பரீட்சையை செய்து தோற்பதன் விளைவு என்ன?  சிங்களவர்கள் தாமாக விரும்பித் தரும் தீர்வை நாம் பெற்றுக்கொள்ளவேண்டும். சிங்களவர்களைக் கோபப்படுத்தினால் நாம் சாம்பலாகிவிடுவோம். ஆகவே அவர்களைக் கோபப்படுத்தும் எந்தச் செயலிலும் நாம் ஈடுபடலாகாது. இதுதான் சுத்து மாத்து மந்திரனும் அவரது ஆசான் சாவக்கிடந்த சம்பந்தனும் 2009 இலிருந்து  இன்றுவரை செய்த, செய்துவருகின்ற சாணக்கிய, சமரச, சரணாகதி அரசியல். ஆகவே இப்படியான  சிங்களத்தின் கைத்தடிகளுக்குத் தமிழரின் பிரச்சினை குறித்த எந்தச் செயற்பாடும், எந்த வெளிப்படுத்தலும் விசப்பரீட்சையாகத்தான் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.  3. தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாஷை இனியும் நிரூபிக்கப்பட வேண்டியதொன்றல்ல. அப்படியிருக்க இந்த நேரத்தில் இதைச் செய்வது எவரும் இதுவரை கேள்விக்குட்படுத்தாத எமது அரசியல் நிலைப்பாட்டை காட்டிக் கொடுப்பதாகவே இருக்கும்.  தமிழரின் அரசியல் அபிலாஷைகள் என்னவென்று முதலில் சுத்து மாத்து மந்திரன் அறிவிக்க வேண்டும். ஏனென்றால் தமிழரின் அரசியல் அபிலாஷைகள் என்று தமிழர்கள் நம்புவதற்கும், சுத்து மாத்து எண்ணுவதற்கும் இடையில் பாரியளவு வேறுபாடு இருக்கும் என்பது எனது அசைக்கமுடியாத நம்பிக்கை. ஆகவேதான், தான் நம்பிவரும் தமிழரின் அபிலாஷைகள் என்பதற்கு மாற்றாக வேறு எவரும் தமிழரின் அபிலாஷைகளைப் பெற்றிப் பேசினால் அவருக்குக் கெட்ட கோபம் வந்துவிடுகிறது. சுத்து மாத்து இன்று பேச மறுக்கின்ற, பேச விரும்பாத தமிழரின் அபிலாஷைகளை இன்னொருவர் பேசுமிடத்து, தான் சிங்களத்திடம் கூறிவருகின்ற தனது பாணியிலான தமிழரின் அபிலாஷைகள் குறித்து வெளியே, குறிப்பாக தமிழருக்குத் தெரிந்துவிடும் என்பதால்"ஏன் அதுகுறித்து இப்போது மீண்டும் பேசவேண்டும்?" என்று அப்பாவியாகக் கேட்கிறார். ஏன், இப்போது பேசினால் என்னவாம்? நீயும் பேசமாட்டாய், பேசுபவனையும் விடமாட்டாய் என்றால் வைக்கொல் பட்டடை நாய்தான் நினைவிற்கு வருகிறது. தமிழரின் அரசியல் அபிலாஷைகளை எப்போது பேசலாம், எப்போது பேசக்கூடாதென்று சட்டம் ஒன்று இருக்கிறதா, என்ன?  4. 2022 மக்கள் போராட்டத்தின் பின்னரான இன்றைய சூழ்நிலையில் சிங்கள பௌத்த இனவாதம் மிகவும் கீழ்நிலையை அடைந்துள்ளது. பிரதான வேட்பாளர் ஒருவர் கூட இனவாதத்தை தூண்டாத விதத்தில் நாம் அவர்களோடு பேரம் பேசுவதற்கான வாய்ப்பு அதிகரித்திருக்கிறது.  இந்த பேரம்பேசும் பலகாரத்தை 1950 களில் இருந்தே பார்த்து வருகிறோம். ஐம்பதுக்கு ஐம்பது, தமிழரசு, சமஷ்ட்டி, இணைந்த வடக்குக் கிழக்கில் சுயாட்சி என்று பல பெயர்களில் பேரம் பேசி, ஒவ்வொரு பேரம் பேசலிற்குப் பின்னரும் தவறாது ஏமாற்றப்பட்டதே வரலாறு. எந்தப் பேரம் பேசலும் எமக்கான நீதியைத் தரப்போவதில்லை என்று கற்றுணர்ந்த பின்னர்தான் வேறு வழியின்றி ஆயுதப் போராட்டமே ஆரம்பிக்கப்பட்டது. ஆக, சுத்து மாத்து மந்திரன் மீண்டும் ஆரம்பத்திலிருந்து பேரம் பேசப்போகிறாராம். எப்பிடி? சிங்கள இனவாதிகளின் வேட்பாளர் ஒருவரின் தேர்தல்ப் பிரச்சார மேடையில் ஏறி "ஐயோ கும்பிட்டுக் கேட்கிறன், பொதுவேட்பாளரைத் தோற்கடிக்க சஜித்துக்கு வாக்குப் போடுங்கோ" என்று ஊழைக் கும்பிடு போட்டுப் பேரம் பேசினது போன்றா? அதுசரி சஜித்துடன் நடத்திய பேரம் என்னவென்றாவது சுத்து மாத்து தமிழ் மக்களுக்குச் சொல்வாரா?  இதில் வேடிக்கை என்னவென்றால், சுத்து மாத்து ஆதரவளித்த சஜித்தும் வெல்லவில்லை, மனதளவில் விரும்பிய ரணிலும் வெல்லவில்லை. வென்றிருப்பது தெற்கின் இனவாதிகளின் கதாநாயகனான அநுர. அவரின் வெற்றியில் சிறு துரும்பைந்தன்னும் சுத்து மாத்து எடுத்துப் போடவில்லை. அப்படியிருக்க அவருடன் பேரம்பேசி தமிழரின் உரிமைகளைப் பெற்றுக்கொள்ளப்போகிறாராம். முதலில் சுத்து மாத்து விழுந்து விழுந்து அடிமைச்  சேவகம் செய்த பொன்சேக்கா (2010), மைத்திரி(2015), ரணில் (2015), சஜித் (2019) என்ற எவருமே சுத்து மாத்துடன் செய்த எந்தப் பேரத்தையும் இன்றுவரை சட்டை செய்யவில்லை. நல்லிணக்க அரசாங்கத்தின் பங்காளிகள், எதிர்க்கட்சித் தலைவர் என்ற அரிதாரங்களைப் பூசிக்கொண்டு வலம் வந்தபோதும் கிடைத்தது கொழும்பு கறுவாத் தோட்டத்தில் வீடும் லான்ட்குரூஸர் வாகனமும் மட்டும்தான். இந்த இலட்சணத்தில் அனுரவைத் தோற்கடிக்க சஜித்துக்கு காவடி தூக்கிவிட்டு இனவாதமில்லாத‌ தெற்கின் தலைமைத்துவத்துடன் பேரம் பேசப்போகிறாராம். "நீ எனக்காக என்ன செய்தாய்?" என்று அநுர செருப்பால் அடிக்காதவரை சரி.  5. இரண்டு பிரதான வேட்பாளர்கள் போட்டியிடுகின்ற தருணத்தை விட, மூன்று பேர் வெற்றி வாய்ப்புள்ளவர்களாக காணப்படும் போது எமது பேரம்பேசும் சக்தி பன்மடங்காக அதிகரித்துள்ளது.  அட, என்னவொரு அருமையான யோசனை? இது ஏன் முன்பிருந்த தமிழ்த் தலைவர்களுக்குத் தெரியவில்லை? ஆக அநுர வெல்லப்போவது சுத்துமாத்திற்கு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் வரை தெரியவில்லையா? நம்பீட்டம். தெற்கு எங்கிலும் அநுர அலை. வெல்லப்போவது அநுரதான் என்பது கொழும்பில் வசித்துவந்த சாதாரண தமிழருக்கே நன்கு தெரிந்திருக்க சிங்கள அரசியலின் செல்லப்பிள்ளையான சுத்து மாத்திற்கு அது தெரியாமல்ப் போனதென்பது நம்பக்கூடியதா?  இல்லை, அநுரதான் வெல்லப்போகிறார் என்று தெரிந்திருந்தும் சஜித்திற்கு வாக்களிக்குமாறு தமிழ் மக்களை சுத்து மாத்து கேட்டிருந்தால் எப்படிப் பேரம் பேசலாம் என்று எண்ணிவைத்திருப்பார். வெல்லப்போகும் வேட்பாளரை முதலில் அடையாளம் கண்டு, அவருடன் பேரம்பேசி, அதனைத் தெளிவாக தெற்கிலும், வடக்குக் கிழக்கிலும் (முன்னர் செய்ததுபோல தெற்கிற்கு தலையையும், வடக்குக் கிழக்கிற்கு வாலையும் காட்டியது போல அல்லாமல்) மக்களிடம் வெளிப்படையாகவே கூறி, உனது வெற்றிக்காக நாம் பிரச்சாரம் செய்கிறோம், ஆனால் அதற்குமுன் தமிழரின் அபிலாஷைகளை நீ ஏற்றுக்கொண்டு எமக்கான தீர்வைத் தருவதாக எழுத்துமூல வாக்குறுதி தரவேண்டும் என்று கேட்டிருக்கவேண்டுமா இல்லையா? இப்படி எதையும் செய்யாது கண்ணைமூடிக்கொண்டு , நிபந்தனையில்லாத ஆதரவு என்று மறுபடியும் தோற்கடிக்கப்பட்டிருக்கும் ஒரு சிங்கள வேட்பாளருக்கு மணியடித்துவிட்டு தமிழரின் ஆதரவின்றி வென்ற ஒருவனுடன் என்ன முடியை வைத்துக்கொண்டு பேரம் பேசலாம் என்று சுத்து மாத்து கூறுகிறார்?  6. இப்படியான அருமையான சந்தர்ப்பங்களை நழுவவிடாமல் எமது மக்கள் நலன் சார்ந்து எமக்கு எஞ்சியிருக்கின்ற ஒரே பலமான வாக்குரிமையை பேரம்பேசி பயன்படுத்துதல் வேண்டும்.   தமிழரின் வாக்குரிமையினை இதுவரை காலமும் எத்தனை முறை, அருமையான சந்தர்ப்பங்களில் பயன்படுத்தி தமிழருக்கு எத்தனை தீர்வுகளை சுத்து மாத்து பெற்றுக்கொடுத்திருக்கிறார் என்பதை முதலில் அவர் பட்டியலிடட்டும். அவர் பட்டியலிடும் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும், அப்படி அவர் பெற்றுக்கொடுத்த ஒவ்வொரு தீர்வையும் தமிழ் மக்கள் தீர ஆராய்ந்து இனிவரும் காலங்களிலும் சுத்து மாத்து தமது பொன்னான வாக்குகளை சிங்களத்தின் காலடியில் நிபந்தனையின்றிக் கொட்டுவதற்கு அனுமதி தருவார்கள். ஒவ்வொரு தேர்தலிலும் தமிழரின் வாக்குகளை வாரி, அள்ளிச் சுருட்டிக்கொண்டு கொத்தாக ஏதோவொரு சிங்கள இனவாதியின் காலில், "ஐயா, இந்தமுறை அவர்களை நன்றாக ஏமாற்றி எல்லா வாக்குகளையும் அள்ளிக்கொண்டு வந்திருக்கிறோம், ஏதாவது பார்த்துச் செய்யுங்கள். கொழும்பு 7 இல் வீடும் லான்ட்குரூசரும் போன தடவை தந்தீர்கள், அதற்கு எமது கோடி நன்றிகள் ஐயா, இந்தமுறை ரேஞ்ரோவர் ஸ்போர்ட்டும் சங்கிரிலா உல்லாச விடுதியில் ஒரு புளொக்கும் தாங்கோ"  என்று இந்தமுறையும் சுத்து மாத்தும், "வடிவேலு பாணியில் அவனிட்டை வேண்டின காசுக்கு அவனுக்கு ஒரு குத்து, இவனுக்கு வேண்டின காசுக்கு இவனுக்கொரு குத்து - புகழ் மாவையும்" நிச்சயம் சொல்லியிருப்பார்கள்.  இன்னும் எத்தனை நாளுக்குத்தான் தமிழரின் வாக்குகளை விற்று வயிறு வளர்க்கப்போகிறீர்கள் என்பது ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.