Jump to content

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

பேத்தி சுகயீனமடைந்ததால் அவசரமாக வந்தோம்.

கவலைக்கிடமான நிலையில் இருந்து சிறிது முன்னேற்றம் தெரிகிறது.

அதனாலேயே கொஞ்சம் விலகி இருக்கிறேன்.

get-well-soon-feel-better.gif

ஈழப்பிரியனின் பேத்தி விரைவில் பூரண சுகம் பெற வேண்டுகின்றோம்.

Link to comment
Share on other sites

  • Replies 1.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

பிரியனின் பேத்தி  நலம் பெற வேண்டுகிறோம். எத்தனை வயது ? அண்மையில்  பிறந்தவரா ? கால நிலைமாற்றத்தை கவனிக்க வேண்டும் இங்கு கடும் வெயில் நிலவுகிறது.

Edited by நிலாமதி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவ குணமடைந்து வந்துவிடுவார்.......கவலைப்பட வேண்டாம்......!  

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய இரண்டாவது சுப்பர் 8 சுற்றுப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி சூரியகுமார் யாதவின் அதிரடியான 53 ஓட்டங்களுடன் 8 விக்கெட் இழப்பிற்கு 181 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய ஆப்கானிஸ்தான் அணி தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்து இறுதியில் சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 134 ஓட்டங்களை மட்டுமே எடுக்கமுடிந்தது.

முடிவு:  இந்திய அணி 47 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

இந்திய அணி வெல்லும் எனக் கணித்த 16 பேருக்குத் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. 

முதல் சுற்றில் குழு C இல் மேற்கிந்தியத் தீவுகள் முதலாவதாக வரும் எனச் சரியாகக் கணித்தமையால், போட்டிகளுக்கான அணிகள் குழம்பியமையால் இப்போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் வெல்லும் எனக் கணித்த மூவருக்கும் தலா இரண்டு புள்ளிகள் வழங்கப்படும்

சுப்பர் 8 சுற்றுக்குத் தகுதிபெறாத பாகிஸ்தான் அணியைத் தெரிவு செய்த நால்வருக்குப் புள்ளிகள் கிடையாது.

 

43வது போட்டி முடிவுகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 பிரபா USA 97
2 ரசோதரன் 97
3 சுவி 90
4 ஈழப்பிரியன் 89
5 கோஷான் சே 89
6 கந்தப்பு 87
7 நந்தன் 87
8 கிருபன் 84
9 எப்போதும் தமிழன் 84
10 நீர்வேலியான் 83
11 குமாரசாமி 82
12 தமிழ் சிறி 82
13 P.S.பிரபா 81
14 அஹஸ்தியன் 81
15 வாதவூரான் 80
16 வாத்தியார் 80
17 நிலாமதி 79
18 ஏராளன் 79
19 வீரப் பையன்26 78
20 தியா 78
21 புலவர் 74
22 கல்யாணி 73
23 நுணாவிலான் 72
  • Like 5
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

get-well-soon-feel-better.gif

ஈழப்பிரியனின் பேத்தி விரைவில் பூரண சுகம் பெற வேண்டுகின்றோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழப்பிரியன் அண்ணா உங்கள் பேத்தி நலம் பெற்று வர எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிவார் ❤️🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானிய நேரப்படி நாளை வெள்ளி (21 ஜூன்) இரண்டு சுப்பர் 8 சுற்றுப் போட்டிகள் நடைபெறவுள்ளன.

முதல் சுற்றுப் குழுப் போட்டிகளில் முன்னணியில் வரும் அணிகளின் வரிசைப்படி அல்லாது ஏற்கனவே குறிக்கப்பட்ட நிலைகளின்படி போட்டிகள் நடாத்தப்படுவதால் யாழ்களப் போட்டியாளர்கள் சிலரது கணிப்புக்கள், குறிப்பாக குழு B மற்றும் குழு C, குழம்பியுள்ளன.

எனவே புள்ளிகள் பின்வருமாறு வழங்கப்படும்.

  • போட்டியில் வெற்றிபெறும் அணியைச் சரியாகக் கணித்திருந்தால் இரண்டு புள்ளிகள் வழங்கப்படும்
  • போட்டிகளுக்கான அணிகள் குழம்பியதன்மூலம், கணிப்புக்கள் தவறாக அமைந்தாலும் இரண்டு புள்ளிகள் வழங்கப்படும்
  • போட்டியில் ஈடுபடும் அணிகளைச் சரியாகக் கணித்திருந்தும், வெல்லும் எனக் கணித்த அணி தோற்றால் புள்ளிகள் கிடைக்காது
  • சுப்பர் 8 சுற்றுப் போட்டிகளுக்கு தகுதியடையாத அணிகளை வெல்லும் எனக் கணித்திருந்தால் புள்ளிகள் கிடையாது
  • போட்டி மழை காரணமாகக் கைவிடப்பட்டால் ஒருவருக்கும் புள்ளிகள் கிடையாது.

 

யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:

 

backhand-index-pointing-down_1f447.png

56)    சுப்பர் 8: குழு 1: வெள்ளி ஜூன் 21: 1:30 AM, அன்ரிகுவா, அவுஸ்திரேலியா (B2) எதிர் பங்களாதேஷ் (D2)    

AUS  எதிர்  BAN

 

10 பேர் போட்டியில் உள்ள அவுஸ்திரேலியா அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர். ஒருவரும் போட்டியில் உள்ள பங்களாதேஷ் வெல்லும் எனக் கணிக்கவில்லை.

முதல் சுற்றில் குழு B இல் அவுஸ்திரேலியா முதலாவதாகவும், இங்கிலாந்து இரண்டாவதாகவும் வரும் எனச் சரியாகக் கணித்தமையால், போட்டிகளுக்கான அணிகள் குழம்பியமையால் இப்போட்டியில் இங்கிலாந்து வெல்லும் எனக் கணித்த 09 பேருக்கு, போட்டி கைவிடப்படாவிட்டால் தலா இரண்டு புள்ளிகள் வழங்கப்படும்!

சுப்பர் 8 சுற்றுக்குத் தகுதிபெறாத சிறிலங்கா அணியைத் தெரிவு செய்த மூவருக்குப் புள்ளிகள் கிடையாது.

முதல் சுற்றில் குழு C இல் தென்னாபிரிக்கா இரண்டாவதாக வரும் எனத் தவறாகக் கணித்தமையால் இப்போட்டியில் இல்லாத தென்னாபிரிக்காவை வெல்லும் எனக் கணித்த @kalyaniக்குப் புள்ளிகள் கிடையாது.

போட்டி மழை காரணமாகக் கைவிடப்பட்டால் ஒருவருக்கும் புள்ளிகள் கிடையாது.

 

போட்டியாளர் பதில்
ஈழப்பிரியன் AUS
வீரப் பையன்26 SL
சுவி ENG
நிலாமதி AUS
குமாரசாமி AUS
தியா AUS
தமிழ் சிறி AUS
புலவர் SL
P.S.பிரபா ENG
நுணாவிலான் SL
பிரபா USA ENG
வாதவூரான் ENG
ஏராளன் ENG
கிருபன் AUS
ரசோதரன் ENG
அஹஸ்தியன் AUS
கந்தப்பு ENG
வாத்தியார் AUS
எப்போதும் தமிழன் AUS
நந்தன் ENG
நீர்வேலியான் ENG
கல்யாணி SA
கோஷான் சே AUS

 

இப் போட்டியில் புள்ளிகளை யார் எடுப்பார்கள்?

spacer.png

 

 

backhand-index-pointing-down_1f447.png

57)    சுப்பர் 8: குழு 2: வெள்ளி ஜூன் 21: 3:30 PM, செயின்ற் லூஷியா, இங்கிலாந்து (B1) எதிர் தென்னாபிரிக்கா (D1)    

ENG  எதிர்  SA

 

10 பேர் போட்டியில் உள்ள இங்கிலாந்து அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர். இருவர் போட்டியில் உள்ள தென்னாபிரிக்கா அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர்.

முதல் சுற்றில் குழு B இல் அவுஸ்திரேலியா முதலாவதாகவும், இங்கிலாந்து இரண்டாவதாகவும் வரும் எனச் சரியாகக் கணித்தமையால், போட்டிகளுக்கான அணிகள் குழம்பியமையால் இப்போட்டியில் அவுஸ்திரேலியா வெல்லும் எனக் கணித்த 10 பேருக்கு, போட்டி கைவிடப்படாவிட்டால் தலா இரண்டு புள்ளிகள் வழங்கப்படும்!

சுப்பர் 8 சுற்றுக்குத் தகுதிபெறாத சிறிலங்கா அணியைத் தெரிவு செய்த @வாதவூரான்க்குப் புள்ளிகள் கிடையாது.

போட்டி மழை காரணமாகக் கைவிடப்பட்டால் ஒருவருக்கும் புள்ளிகள் கிடையாது.

போட்டியாளர் பதில்
ஈழப்பிரியன் SA
வீரப் பையன்26 ENG
சுவி AUS
நிலாமதி ENG
குமாரசாமி ENG
தியா ENG
தமிழ் சிறி ENG
புலவர் AUS
P.S.பிரபா AUS
நுணாவிலான் AUS
பிரபா USA AUS
வாதவூரான் SL
ஏராளன் AUS
கிருபன் ENG
ரசோதரன் AUS
அஹஸ்தியன் ENG
கந்தப்பு AUS
வாத்தியார் SA
எப்போதும் தமிழன் ENG
நந்தன் AUS
நீர்வேலியான் AUS
கல்யாணி ENG
கோஷான் சே ENG

 

இப் போட்டியில் புள்ளிகளை யார் எடுப்பார்கள்?

spacer.png

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாளை இங்கிலாந்து வென்றால் 

20 உறவுகள் புள்ளிகள் பெறுவார்கள் 

SA வென்றால் 12 உறவுகள் புள்ளிகள் பெறுவார்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

க‌ட‌சி இட‌த்துக்கு

க‌டும் போட்டி போடும் உற‌வுக‌ள்

 

வீர‌ப் பைய‌ன்26

நுணாவிலான் அண்ணா

க‌ல்யாணி அக்கா

 

எங்க‌ மூன்று பேருக்கும் தான் செம‌ போட்டி🫤...........................

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பையன் இப்ப அது பிரச்னை இல்லை 

Wl  கப்பை தூக்கணும் 

முடியுமா 🤣😅😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, வாத்தியார் said:

நாளை இங்கிலாந்து வென்றால் 

20 உறவுகள் புள்ளிகள் பெறுவார்கள் 

SA வென்றால் 12 உறவுகள் புள்ளிகள் பெறுவார்கள் 

தென் ஆபிரிக்கா எப்பவோ தோற்றிருக்க வேண்டும். நாளைக்கு மட்டும் என்ன புதுசாக நடக்கப் போகுது.... தோற்கும் நிலையில் இருந்து பின்னர் வென்றாலும் வென்று விடுவார்கள்.................

4 minutes ago, வாத்தியார் said:

பையன் இப்ப அது பிரச்னை இல்லை 

Wl  கப்பை தூக்கணும் 

முடியுமா 🤣😅😂

நானும் நேற்று நடந்ததை ஒரு கெட்ட கனவாக மறந்து விட்டேன்.........🤣.

Link to comment
Share on other sites

9 minutes ago, வீரப் பையன்26 said:

க‌ட‌சி இட‌த்துக்கு

க‌டும் போட்டி போடும் உற‌வுக‌ள்

 

வீர‌ப் பைய‌ன்26

நுணாவிலான் அண்ணா

க‌ல்யாணி அக்கா

 

எங்க‌ மூன்று பேருக்கும் தான் செம‌ போட்டி🫤...........................

 

 

மதுரைக்கு  வந்த சோதனை🙂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, nunavilan said:

மதுரைக்கு  வந்த சோதனை🙂

🤣.........

சென்னை, திருச்சிக்கும் சேர்த்தே சோதனை வந்திருக்குது............

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய முதலாவது சுப்பர் 8 சுற்றுப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 140 ஓட்டங்களையே எடுத்தது. பற் கமின்ஸ் அவுஸ்திரேலியாவின் இரண்டாவது hat trick ஐ T20 உலகக்கிண்ணப் போட்டியில் எடுத்து சாதனைப் பட்டியில் சேர்ந்துகொண்டார்.

பதிலுக்குத் துடுப்பாடிய அவுஸ்திரேலியா அணி, டேவிட் வார்னரின் அதிரடியான ஆட்டமிழக்காமல் 53 ஓட்டங்களுடன், 11.2 ஓவர்களிலேயே 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 100 ஓட்டங்கள் எடுத்த நிலையில் மழையால் போட்டி நிறுத்தப்பட்டது.

முடிவு:  அவுஸ்திரேலியா அணி DLS முறையில் 28 ஓட்டங்களால்  வெற்றியீட்டியது.

 

அவுஸ்திரேலியா அணி வெல்லும் எனக் கணித்த 10 பேருக்குத் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன.

முதல் சுற்றில் குழு B இல் அவுஸ்திரேலியா முதலாவதாகவும், இங்கிலாந்து இரண்டாவதாகவும் வரும் எனச் சரியாகக் கணித்தமையால், போட்டிகளுக்கான அணிகள் குழம்பியமையால் இப்போட்டியில் இங்கிலாந்து வெல்லும் எனக் கணித்த 09 பேருக்கும் தலா இரண்டு புள்ளிகள் வழங்கப்படும்!

சுப்பர் 8 சுற்றுக்குத் தகுதிபெறாத சிறிலங்கா அணியைத் தெரிவு செய்த மூவருக்குப் புள்ளிகள் கிடையாது.

முதல் சுற்றில் குழு C இல் தென்னாபிரிக்கா இரண்டாவதாக வரும் எனத் தவறாகக் கணித்தமையால் இப்போட்டியில் இல்லாத தென்னாபிரிக்காவை வெல்லும் எனக் கணித்த @kalyaniக்குப் புள்ளிகள் கிடையாது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, nunavilan said:

மதுரைக்கு  வந்த சோதனை🙂

இதோட‌ யாழ்கள‌ கிரிக்கேட் போட்டியில் கீழ் ம‌ட்ட‌த்துக்கு நான் வ‌ந்த‌து இர‌ண்டாவ‌து முறை............................

இல‌ங்கை அணிய‌ அதிக‌ம் ந‌ம்பினேன் அது பின்னுக்கு வ‌ர‌ கார‌ண‌ம்☹️....................................

9 hours ago, வாத்தியார் said:

பையன் இப்ப அது பிரச்னை இல்லை 

Wl  கப்பை தூக்கணும் 

முடியுமா 🤣😅😂

Wi சினிபின‌லோட‌ வெளிய‌

கோப்பை இந்தியா அல்ல‌து அவுஸ்ரேலியா இந்த‌ இர‌ண்டு நாட்டில் ஒன்று தூக்கும்...................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
13 hours ago, nunavilan said:

மதுரைக்கு  வந்த சோதனை🙂

 மீனாட்சி இருக்கிறா ..மதுரையையும் சோதனையையும் அவ பார்த்துக்கொள்ளுவா.. T20கெல்லாம் வரமாட்டா😊

Edited by P.S.பிரபா
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தென் ஆபிரிக்கா 6 ஒவர்களில் 63/0.......

இரண்டு அணிகளின் தலைவர்களும் தாங்கள் நாணயச் சுழற்சியில் வென்றால் பந்து வீச்சை தான் தெரிவு செய்வோம் என்றனர். Swing, bounce, moisture.............. என்றனர். அப்புறமாக அடி அடி என்று அடித்துக் கொண்டிருக்கின்றனர்.............. ஒரு குத்து மதிப்பா தான் சொல்லியினமோ..........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரி இப்ப நான் எங்கை நிற்கிறேன்.நிற்பேன்.

இங்கிலாந்து வெல்லும் போல இருக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
16 minutes ago, ஈழப்பிரியன் said:

சரி இப்ப நான் எங்கை நிற்கிறேன்.நிற்பேன்.

இங்கிலாந்து வெல்லும் போல இருக்கு.

தென் ஆபிரிக்கா கடைசியில் வென்றிடுவார்கள் போலவும் தெரியுது.......

Edited by ரசோதரன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, ரசோதரன் said:

தென் ஆபிரிக்கா கடைசியில் வென்றிடுவார்கள் போலவும் தெரியுது.......

வென்றுவிட்டார்களே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, ரசோதரன் said:

தென் ஆபிரிக்கா கடைசியில் வென்றிடுவார்கள் போலவும் தெரியுது.......

ப‌ந்து வீச்சு ம‌ற்றும் பில்டிங் சூப்ப‌ர் தென் ஆபிரிக்காவின்......................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ஈழப்பிரியன் said:

வென்றுவிட்டார்களே.

 

4 minutes ago, வீரப் பையன்26 said:

ப‌ந்து வீச்சு ம‌ற்றும் பில்டிங் சூப்ப‌ர் தென் ஆபிரிக்காவின்......................

இந்த உலக கோப்பையில் இப்படித்தான் அவர்களின் ஒவ்வொரு போட்டியிலும் நடக்கின்றது.......... Chokers என்ற அடையாளத்தை அழித்துக் கொண்டிருக்கின்றார்கள்.........👍 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

சரி இப்ப நான் எங்கை நிற்கிறேன்.நிற்பேன்.

இங்கிலாந்து வெல்லும் போல இருக்கு.

நீங்கள் இப்பொழுது யாழின் முன் இருந்து கொண்டு கிருபனின் அட்டவனையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்....... அவர் வந்து கொண்டிருக்கிறார் ........!   😂

tumblr_n4wpffkooq1s5e5bko1_r1_400.gif

 

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, suvy said:

நீங்கள் இப்பொழுது யாழின் முன் இருந்து கொண்டு கிருபனின் அட்டவனையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்....... அவர் வந்து கொண்டிருக்கிறார் ........!   😂

tumblr_n4wpffkooq1s5e5bko1_r1_400.gif

 

வந்தவர் விழுந்துவிட்டார் என்று சொல்லவே இல்லை.

7 hours ago, P.S.பிரபா said:
21 hours ago, nunavilan said:

மதுரைக்கு  வந்த சோதனை🙂

 மீனாட்சி இருக்கிறா ..மதுரையையும் சோதனையையும் அவ பார்த்துக்கொள்ளுவா.. T20கெல்லாம் வரமாட்டா

இதுக்கெல்லாம் வரத் தேவையில்லை.

கடைக்கண் பார்வை இருந்தாலே போதும்.

  • Haha 2
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அனால் தற்போது வட்சப்பில் வந்த பேட்டியில் ஜனாதிபதி தமிழ் வேட்பாளர் சொல்கிறார் சிங்கள தலைவர்களுக்கு ஒரு செய்தியை கொடுப்பதற்காக என்று சொல்கிறார்  காணொளியில் 2:30  
    • வவுனியா இந்திய இராணுவ சிறையில் உள்ள கைதிகளிற்கு தண்டனையாக அவர்களின் தலையை மொட்டை அடிப்பார்களாம், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும்முகமாக ஏனைய போராளிகளும் தமது தலையினை மொட்டை அடித்து எதிர்ப்பினை தெரிவிப்பது வழமையாக இருந்ததாம், அதே சிறை முகாமில் இந்திய இராணுவத்துடன் இயங்கும் புலிக்ளுக்கெதிரான தமிழ் குழுக்களின் உறுப்பினர்களையும் சில நேரங்களில் சில காரணங்களுக்காக இந்திய இராணுவத்தினால் சிறை வைக்கப்படுவார்களாம். வவுனியா முகாம் சிறை உடைப்பு முயற்சிக்கப்பட்ட போது ஒரு போராளியிற்கு இந்திய இராணுவம் மொட்டை அடித்திருந்தது,  ஆனால் அந்த தடவை மட்டும் மற்ற போராளிகள் மொட்டை போடவில்லை, அதற்குக்காரணம் சிறையுடைப்பின் பின்னர் மொட்டையுடன் குழுவாக தப்பி ஒடினால் இலகுவாக அடையாளம் காணப்பட்டு விடப்படுவார்கள் என்பதால் ஆனால் மொட்டை அடிக்கப்பட்ட போராளியிற்கு அந்த விபரம் தெரியாது, ஏன் வழமையாக மொட்டை அடித்து எதிர்ப்பை காட்டும் போராளிகள் தன் விடயத்தில் ஆதரவு தெரிவிக்கவில்லை என அவர் ஆதங்கப்பட அதனை அறிந்த புலிகளுக்கெதிரான தமிழ் குழுக்களில் சிறையில் இருந்தவர் அவருக்கு அந்த போராளிக்கு ஆதரவாக தான் மொட்டை போட பிரச்சினை சூடு பிடித்ததாம். இந்த விவகாரத்திலாவது இலங்கைக்கும் இந்தியாவிற்கும் பிரச்சினை வருதா என பார்க்கலாம். பொதுவாக இலங்கை மீனவர்கள் முதலாளி மீன் பிடி உபகரணம் என்பவற்றை கொடுக்க மீனவர்கள் அதில் மீன் பிடித்து தமது வருமானத்தினை சம பங்குகளாக பிரிப்பர் என கருதுகிறேஎன் ( தவறாக இருக்கலாம்), அதே போல ஒரு சூழ் நிலை இந்திய மீனவர்களிடம் இருக்கலாம் என நினைக்கிறேன் அதனாலேயே அவர்கள் எல்லை தாண்டிய மீன் பிடிகளில் ஈடுபடுகிறார்கள், இது தெரிந்தே செய்யப்படுகிறது. இவர்கள் கடல் வளத்தினை மட்டும் அழிக்கவில்லை இலங்கை மீன்வர்களின் வலைகளை அறுத்து அவர்களின் வாழ்வாதாரத்தினை குறுகிய நீண்ட கால நோக்கில் பாதிப்பினை ஏற்படுத்துகிறார்கள். எமது பிரச்சினைக்கு தீர்வினை நாம் தான் தேட வேண்டும் மற்றவர்கள் உதவுவார்கள் என எமது உரிமைகளை விட்டுக்கொடுத்தால் அங்குள்ள மீனவர்களின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகும். பிறகு இலங்கை மீனவர்களும் சோமாலிய மீன்வர்கள் போல் கடல் கொள்ளையர்களாகத்தான் வேண்டும்,
    • உலக இஸ்லாமிய கொள்கை வகுப்பாளர்கள் ,தங்களது கொள்கைகளை பரப்ப தமிழக/கேரளா இஸ்லாமிய சகோதரர்கள் சிறிலங்கா இஸ்லாமிய சகோதரர்களுடன் சேர்ந்து தங்களது செயல்களை வடக்கு கிழக்கில் செய்கின்றனர்...அது ஒரு தனி டரக் போகின்றது ...
    • வீரகேசரி தான் இலங்கையில் வாக்களிக்கும் முறையை ஒரு படம் மூலம் விளக்கமாக தெரிவித்துள்ளது. பலர் காணொளிகள் குழப்பமாகவே முன்பு தெரிவித்தன. இலங்கையில் உள்ள தமிழர்கள் பெறுமதியான தங்களது வாக்கை வீணாக்காமல் வாக்களிக்கலாம். (தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்களிப்பதும் வாக்கை வீணாக்கும் செயல் தான் )
    • சிந்திக்க வேண்டிய விடயம். சுற்றிவனைப்புகள் அப்படியானதொரு நிலையை நோக்கி இருப்பதுபோலவும், காலம் கனிவதற்காகச் சிங்களம் காத்திருப்பதுபோலவுமே தோன்றுகிறது. சிங்களத்தின் இறுதி இலக்கு அப்படியானதொரு திட்டத்தோடும் இருக்கலாம்.   நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி       
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.