Jump to content

பைடன்- ட்ரம்ப் நாளை நேருக்கு நேர் விவாதம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, ரசோதரன் said:

அமெரிக்கா போன்ற நாடுகளில் கட்டளைகள் அரச தலைவரிடமிருந்து ஆரம்பிப்பதில்லை. அவர் ஓரளவு பின்னரேயே கலந்து ஆலோசிக்கப்படுவார். இறுதி முடிவில் அவரின் பங்களிப்பு நிச்சயம் இருக்கும்.

ரொனால்ட் றேகன் தன் தேர்தல் பிரச்சாரத்தில் எதை முன் வைத்தாரோ அதை தன் ஆட்சியில் செய்து முடித்தார் என நினைக்கின்றேன். இங்கே பென்டகன் தவறி விட்டதா? அதே போல் டொனாட் ரம்ப் அவர்களும் அமெரிக்க உளவின் நிகழ்ச்சி நிரலுக்கேற்ப அடிபணியவில்லை. தான் நினைத்ததை சாதித்து முடிக்கா விட்டாலும் அதை இந்த தேர்தல் வெற்றியின் மூலம் நிறைவேற்றுவேன் என்பது போல் நடக்கின்றார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, குமாரசாமி said:

அடி செருப்பால அம்மன் கோயில் புக்கை எண்டானாம். 🤣

அமெரிக்க நாட்டில் எவர் சனாதிபதியாக வந்தாலும் ஒரு கட்டுப்பாட்டுக்குள் தான் செயற்பட முடியும் என்றால்......?

 KGB  சட்ட திட்டங்களுக்கமைய புட்டினும் தன் நாட்டின் பாதுகாப்பிற்காக சில நடவடிக்கைகளை  முன்னெடுத்து செல்கின்றார் என எடுத்துக்கொள்ளலாமா?

அமெரிக்காவில் எவர் ஆட்சிக்கு வந்தாலும்  பென்டகனின் ஆலோசனை முக்கியம் என்றால்...
புட்டினும் அவர் தம் புலனாய்வு மற்றும் பாதுகாப்பு  ஆலோசனைகளின்  முன்னெடுப்பிலேயே பல நடவடிக்கைகளை எடுக்கின்றார் என முடிக்கலாமா?

நான் உங்கள் நாட்டில் தான்  இருக்கிறேன்    சொன்னது பிழையுமிருக்கலாம். உங்கள் உயிர் நண்பன்  அமெரிக்காவில்  மாநிலம் மாநிலமாகச் சுற்றி திரிகிறார். .....அவரை  ஒருக்கால. கேட்டுப் பாருங்களேன்  🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Kandiah57 said:

புட்டின். தனி மனித ஆட்சி    அதாவது மன்னர் ஆட்சி    

அண்மையில் ரஷ்யாவில் சர்வதேச மேற்பார்வையின்  ஊடாகத்தானே தேர்தல் நடந்து புட்டின் வெற்றியீட்டினார்??????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

ரொனால்ட் றேகன் தன் தேர்தல் பிரச்சாரத்தில் எதை முன் வைத்தாரோ அதை தன் ஆட்சியில் செய்து முடித்தார் என நினைக்கின்றேன். இங்கே பென்டகன் தவறி விட்டதா? அதே போல் டொனாட் ரம்ப் அவர்களும் அமெரிக்க உளவின் நிகழ்ச்சி நிரலுக்கேற்ப அடிபணியவில்லை. தான் நினைத்ததை சாதித்து முடிக்கா விட்டாலும் அதை இந்த தேர்தல் வெற்றியின் மூலம் நிறைவேற்றுவேன் என்பது போல் நடக்கின்றார்.

றீகன் அவர்களின் வரலாறு எனக்கு தெரியவில்லை, ஆனால் அமெரிக்கர்கள் அவர் மீது வைத்திருக்கும் அன்பும், மரியாதையையும் தெரியும். அவரின் திட்டங்களும், கனவுகளும், மற்றைய அதிகார மையங்களின் திட்டங்களுடன் ஒத்துப் போயிருக்கக் கூடும்.

உண்மையில் ட்ரம்ப் உருப்படியாக, அவர் பெயர் சொல்லும் படி என்ன செய்தார் என்றே தெரியவில்லை. அவரில் பட்ட காற்றுக் கூட கலிஃபோர்னியாப் பக்கம் வராது. சில சென்டிமெண்டுகள், எமோஷன்ஸ் என்பதை விட, அவரின் சாதனைகள் என்று ஏதாவது மிஞ்சுமா என்று தெரிய வில்லை.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

அண்மையில் ரஷ்யாவில் சர்வதேச மேற்பார்வையின்  ஊடாகத்தானே தேர்தல் நடந்து புட்டின் வெற்றியீட்டினார்??????

புட்டின்.  தான் பதவியில் தொடரந்து இருக்க வேண்டும் என்பதற்குக்ககா. அரசியலமைப்பில் மாற்றங்கள் செய்தவர்  ....இது எனது கருத்துகள் மட்டுமே நீங்கள் எற்க வேண்டும் என்பதில்லை    உங்கள் கருத்தில் உறுதியாக இருங்கள்’   பதவியை அனுபவிப்பது யாரோ    நாங்கள் ஏன் அடிபடவேண்டும் வணக்கம் நன்றி 🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ரசோதரன் said:

றீகன் அவர்களின் வரலாறு எனக்கு தெரியவில்லை, ஆனால் அமெரிக்கர்கள் அவர் மீது வைத்திருக்கும் அன்பும், மரியாதையையும் தெரியும். அவரின் திட்டங்களும், கனவுகளும், மற்றைய அதிகார மையங்களின் திட்டங்களுடன் ஒத்துப் போயிருக்கக்

இவர் ஒரு நடிகர்   நன்றாக உழைத்தவர்.  கிட்டத்தட்ட எம் ஜி ஆர். போல நல்ல மக்கள் ஆதரவு இருந்தது       இவர் சுட்டா.  கொல்லப்பட்டார் ??? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ரசோதரன் said:

உண்மையில் ட்ரம்ப் உருப்படியாக, அவர் பெயர் சொல்லும் படி என்ன செய்தார் என்றே தெரியவில்லை. அவரில் பட்ட காற்றுக் கூட கலிஃபோர்னியாப் பக்கம் வராது. சில சென்டிமெண்டுகள், எமோஷன்ஸ் என்பதை விட, அவரின் சாதனைகள் என்று ஏதாவது மிஞ்சுமா என்று தெரிய வில்லை.

உள் அரசியல் எனக்கு தெரியாது.அதை உங்களை போன்றவர்கள் தான் சொல்லி தெரிய வேண்டும். நான் ஊடக தகவல் மற்றும் கேள்வி ஞானங்களை வைத்தே அமெரிக்க அரசியல் பற்றி எழுதுகின்றேன். அது நூறு வீதம் பிழையாகவும் இருக்கும்.
ஆனால் ட்ரம்பின் வெளிநாட்டு அரசியல் பற்றி எனக்கு நன்றாகவே தெரிகின்றது. எப்படியென்றால் ட்ரம்பின் கடந்த நான்கு வருட ஆட்சி தெளிவாகவே தெரிகின்றது.

சிரமம் கொடுப்பதற்கு மன்னிக்கவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Kandiah57 said:

இவர் ஒரு நடிகர்   நன்றாக உழைத்தவர்.  கிட்டத்தட்ட எம் ஜி ஆர். போல நல்ல மக்கள் ஆதரவு இருந்தது       இவர் சுட்டா.  கொல்லப்பட்டார் ??? 

இல்லை, இவர் சுடப்பட்டு கொல்லப்படவில்லை. இயற்கையாகவே இறந்தார், 2004ம் ஆண்டில்.

ஆனால் 1981இல் ஒரு தடவை சுடப்பட்டு உயிர் பிழைத்தார், எம்ஜிஆர் போன்றே. அதன் பின் அவர் மக்களால் மிகவும் விரும்பப்பட்டார் என்று சொல்கின்றனர் இங்கு.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, குமாரசாமி said:

உள் அரசியல் எனக்கு தெரியாது.அதை உங்களை போன்றவர்கள் தான் சொல்லி தெரிய வேண்டும். நான் ஊடக தகவல் மற்றும் கேள்வி ஞானங்களை வைத்தே அமெரிக்க அரசியல் பற்றி எழுதுகின்றேன். அது நூறு வீதம் பிழையாகவும் இருக்கும்.
ஆனால் ட்ரம்பின் வெளிநாட்டு அரசியல் பற்றி எனக்கு நன்றாகவே தெரிகின்றது. எப்படியென்றால் ட்ரம்பின் கடந்த நான்கு வருட ஆட்சி தெளிவாகவே தெரிகின்றது.

சிரமம் கொடுப்பதற்கு மன்னிக்கவும்.

இதிலென்ன சிரமம்..... நேரம் கிடைக்கும் போது இங்கு களத்தில் எழுதுவதும், பொழுது போக்காக அலட்டுவதும் எங்களின் வழமை தானே........👍.

இங்கு மாநிலங்கள் அதிக சுயாட்சி உடையவை. கிட்டத்தட்ட ஒவ்வொரு மாநிலமும் ஒரு நாடு போன்று. அதிலும் சில பெரிய மாநிலங்கள், உதாரணம்: கலிஃபோர்னியா, டெக்சாஸ், நியூயோர்க், ஒரு குட்டி வல்லரசு போன்றவை. மாநில அரசினதும், மக்களினதும் ஆதரவில்லாமல் பெரிதாக எவராலும் எதையும் அந்த அந்த மாநிலங்களில் மாற்றவோ அல்லது புகுத்தவோ முடியாது.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, ரசோதரன் said:

இதிலென்ன சிரமம்..... நேரம் கிடைக்கும் போது இங்கு களத்தில் எழுதுவதும், பொழுது போக்காக அலட்டுவதும் எங்களின் வழமை தானே........👍.

இங்கு மாநிலங்கள் அதிக சுயாட்சி உடையவை. கிட்டத்தட்ட ஒவ்வொரு மாநிலமும் ஒரு நாடு போன்று. அதிலும் சில பெரிய மாநிலங்கள், உதாரணம்: கலிஃபோர்னியா, டெக்சாஸ், நியூயோர்க், ஒரு குட்டி வல்லரசு போன்றவை. மாநில அரசினதும், மக்களினதும் ஆதரவில்லாமல் பெரிதாக எவராலும் எதையும் அந்த அந்த மாநிலங்களில் மாற்றவோ அல்லது புகுத்தவோ முடியாது.

39825198-pd-5-f-responsive169-w1900.webp

பிளான் B பற்றி இங்கே சுடச்சுட விவாதிக்கப்படுகின்றது. இது பற்றி உங்கள் கருத்தென்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

ரொனால்ட் றேகன்

 

4 hours ago, Kandiah57 said:

இவர் ஒரு நடிகர்   நன்றாக உழைத்தவர்.  கிட்டத்தட்ட எம் ஜி ஆர். போல நல்ல மக்கள் ஆதரவு இருந்தது       இவர் சுட்டா.  கொல்லப்பட்டார் ??? 

றொனால்ட் றீகன் தான் சோவியத் சாம்ராஜ்யத்தை முடிவுக்கு கொண்டு வந்தார்.

அதனால் கட்சிகளைக் கடந்து அவரை எல்லோரும் விரும்பினர். 

கந்தையா சொன்னது போல 1981ம் ஆண்டு ஜனாதிபதியாக இருக்கும் போது சுடப்பட்டார்.ஆனாலும் பலத்த காயங்களிலிருந்து தப்பிவிட்டார்.2004 ம் ஆண்டு தான் காலமானார்.

சோவியத் ஒன்றியம் கவிழும் போது கோர்பச்சேவ் என்பவர் ஜனாதிபதியாக இருந்து பதவி விலக வொட்கா மன்னனாக சொல்லப்பட்ட பொறிஸ் ஜெல்சன் பதவியேற்றார்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, கிருபன் said:

வளர்ச்சி அடைந்த நாடுகளில் வலதுசாரிகளும், அப்பட்டமான இனவாதிகளும் ஆட்சிக்கு வரவேண்டும். அதேபோல வளர்ச்சியடைந்து வரும் நாடுகளில் சர்வாதிகாரிகளும், பின்தங்கிய நாடுகளில் இராணுவ ஆட்சியும் வரவேண்டும். இப்படி உலகம் முழுவதும் கொடூரமான ஆட்சிகள் வந்தால்தான் 8 பில்லியன் தாண்டிய உலகின் சனத்தொகை வளர்ச்சியைக் குறைக்கலாம். வேகமாக பூமியைச் சூடாக்கவும், போர்களை நடாத்தி மக்களைக் கொல்லவும், பஞ்சம், பட்டினிகளை உருவாக்கவும் இவர்களை விட்டால் சிறந்தவர்கள் கிடையாது.😎

ஈழத்தமிழர்கள் விசித்திரமானவர்கள். உலகம் முழுவதும் இனவாதிகளும் வலதுசாரிகளும் அதிகாரத்துக்கு வருவதை விரும்பும் அதே வேளை இலங்கையில் மட்டும் சமத்துவமான அரசியல் வேண்டுமாம். 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வரவர அமரிக்கா அரசியல் நகைச்சுவை படம் போல மாநிவிட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, island said:

ஈழத்தமிழர்கள் விசித்திரமானவர்கள். உலகம் முழுவதும் இனவாதிகளும் வலதுசாரிகளும் அதிகாரத்துக்கு வருவதை விரும்பும் அதே வேளை இலங்கையில் மட்டும் சமத்துவமான அரசியல் வேண்டுமாம். 

இலங்கையை விட்டு வெளியேறிய ஈழத்தமிழர்கள் விசித்திரமானவர்கள். ஆனால் தங்கள் சொந்த நலன்களில் அசகாய சூரர்கள். இலங்கையை விட்டு வெளியேறிய அவர்கள்  தங்கள் பாதுகாப்பான வாழ்க்கையை எங்கே அமைத்து கொண்டார்கள் என்பதை கவனத்தில் எடுத்து கொள்ளுங்கள்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

பாதுகாப்பான வாழ்க்கையை எ

அப்படி சொல்ல முடியாது இங்கு தோட்டங்களில் எல்லாம்   வீடுகள் மற்றும் பெரிய பெரிய கட்டிடம்கள். கட்டியபடியே இருக்கிறார்கள்      தோட்டம் என்பது அருகிக்கொண்டு வருகிறது    எல்லாம் இறக்குமதி,.....இந்த இறக்குமதி நின்றால்   சாப்பிட வழியில்லை    ஒரு போர் வந்தால்   சம்பல் கூட வைத்து சாப்பிட முடியாது   இது ஒரு உறுதியான வாழ்க்கை இல்லை   உலகம் அமைதியாக இருந்தால் மட்டுமே பாதுகாப்பான வாழ்க்கை கிடைக்கும்   🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, குமாரசாமி said:

39825198-pd-5-f-responsive169-w1900.webp

பிளான் B பற்றி இங்கே சுடச்சுட விவாதிக்கப்படுகின்றது. இது பற்றி உங்கள் கருத்தென்ன?

அதிபர் ஜோ பைடன் - ட்ரம்ப் விவாதம் ஜனநாயகக் கட்சியினருக்கு ஒரு அதிர்ச்சியாகவே முடிந்து விட்டது. ஜோ பைடனுக்கு இப்பொழுதே 81 வயது. அது அப்படியே எல்லா வகைகளிலும் வெளிப்படுகின்றது, தெரிகின்றது. 

அவரால் முடியாமல் இப்பவோ, எப்பவோ போட்டியிலிருந்தோ அல்லது பதவியிலிருந்தோ விலகினால்,  அடுத்தது யார் என்பது ஒரு பெரிய விடயம் இங்கே.

கமலா ஹாரிஸ் தான் முறையான தெரிவு. ஆனால் அவர் தான் சரியான தெரிவு என்றில்லை. அவர் உட்பட ஏழு பேர்களை விவாதிக்கின்றார்கள்.   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, island said:

ஈழத்தமிழர்கள் விசித்திரமானவர்கள். உலகம் முழுவதும் இனவாதிகளும் வலதுசாரிகளும் அதிகாரத்துக்கு வருவதை விரும்பும் அதே வேளை இலங்கையில் மட்டும் சமத்துவமான அரசியல் வேண்டுமாம். 

 

15 hours ago, விளங்க நினைப்பவன் said:

இலங்கையை விட்டு வெளியேறிய ஈழத்தமிழர்கள் விசித்திரமானவர்கள். ஆனால் தங்கள் சொந்த நலன்களில் அசகாய சூரர்கள். இலங்கையை விட்டு வெளியேறிய அவர்கள்  தங்கள் பாதுகாப்பான வாழ்க்கையை எங்கே அமைத்து கொண்டார்கள் என்பதை கவனத்தில் எடுத்து கொள்ளுங்கள்.

நான் நினைக்கிறேன் அவர்கள் மிகவும் மோசமான இனவாதிகளினை இலங்கையில் எதிர்கொண்டததால் அவர்களுக்கு இவர்களது இனவாதம் என்பதே தெரியவில்லை போல் இருக்கிறது😁.

மேற்கு நாடுகளில் பெரும்பாலும் சில ஊடகங்கள் இந்த வலது சாரிகளை வளர்த்துவிடுவதில் முனைப்பாக இருப்பார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, vasee said:

நான் நினைக்கிறேன் அவர்கள் மிகவும் மோசமான இனவாதிகளினை இலங்கையில் எதிர்கொண்டததால் அவர்களுக்கு இவர்களது இனவாதம் என்பதே தெரியவில்லை போல் இருக்கிறது😁.

உண்மை தான். மோசமான இனவாதத்தை எதிர் கொள்ள பல ஆண்டுகளுக்கு முன்பே, தனமு சக தமிழர்களையே தாழ்ததப்பட்டவர்கள் என்று ஓதுக்கி வைத்தும் இன்றும் அதை கடைப்பிடிக்க துடிக்கும் ஒரு சமுதாயத்துக்கு இங்கு இனவாதம் என்பதே தெரியவில்லை தான். 😂

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, island said:

உண்மை தான். மோசமான இனவாதத்தை எதிர் கொள்ள பல ஆண்டுகளுக்கு முன்பே, தனமு சக தமிழர்களையே தாழ்ததப்பட்டவர்கள் என்று ஓதுக்கி வைத்தும் இன்றும் அதை கடைப்பிடிக்க துடிக்கும் ஒரு சமுதாயத்துக்கு இங்கு இனவாதம் என்பதே தெரியவில்லை தான். 😂

நான் சும்மா விளையாட்டுக்கு சொன்னதை நீங்கள் சீரியசாக எடுத்துவிட்டீர்கள்😁, இலங்கை ஒரு சிறந்த நாடு என்பது இலங்கையில் பிறந்து வளர்ந்த எனக்கு தெரியாதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, island said:

னமு சக தமிழர்களையே தாழ்ததப்பட்டவர்கள் என்று ஓதுக்கி வைத்தும் இன்றும் அதை கடைப்பிடிக்க துடிக்கும் ஒரு சமுதாயத்துக்கு

இந்த மாற்றம் வரவேண்டும் என பலரும் விரும்பிகிறார்கள், ஆனால் மதத்தின் பெயரால் சில விசமிகள் வரலாற்றில் செய்த தவறுகளை இன்றும் தொடரும் நிலை காணப்படுகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 29/6/2024 at 14:01, Kandiah57 said:

அப்படி சொல்ல முடியாது இங்கு தோட்டங்களில் எல்லாம்   வீடுகள் மற்றும் பெரிய பெரிய கட்டிடம்கள். கட்டியபடியே இருக்கிறார்கள்      தோட்டம் என்பது அருகிக்கொண்டு வருகிறது    எல்லாம் இறக்குமதி,.....இந்த இறக்குமதி நின்றால்   சாப்பிட வழியில்லை    ஒரு போர் வந்தால்   சம்பல் கூட வைத்து சாப்பிட முடியாது   இது ஒரு உறுதியான வாழ்க்கை இல்லை   உலகம் அமைதியாக இருந்தால் மட்டுமே பாதுகாப்பான வாழ்க்கை கிடைக்கும்   🤣

அதற்கு காரணம் உலக சனத்தொகை அதிகரிப்பு.  1924 ம் ஆண்டு உலக சனத்தொகை 1.5 பில்லியன். இன்று 7.9 பில்லியன்.  அதிக மக்கள் வாழ கட்டங்கள் வீடுகள் தேவை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, island said:

அதற்கு காரணம் உலக சனத்தொகை அதிகரிப்பு.  1924 ம் ஆண்டு உலக சனத்தொகை 1.5 பில்லியன். இன்று 7.9 பில்லியன்.  அதிக மக்கள் வாழ கட்டங்கள் வீடுகள் தேவை.

உங்களுக்கு தெரியவில்லை என்று நினைக்கிறேன் 😂

இந்தியாவின் மக்கள் தொகையை பெருக்கி பெருக்கி மக்கள் வாழ்வதற்கு கட்டங்கள், வீடுகள், உணவு , குடிநீர் பற்றா குறையை ஏற்படுத்த வேண்டும் என்ற இந்திய கொள்கை மீது கந்தையா அண்ணாவுக்கு ஒரு கவர்ச்சி உண்டு.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

உங்களுக்கு தெரியவில்லை என்று நினைக்கிறேன் 😂

இந்தியாவின் மக்கள் தொகையை பெருக்கி பெருக்கி மக்கள் வாழ்வதற்கு கட்டங்கள், வீடுகள், உணவு , குடிநீர் பற்றா குறையை ஏற்படுத்த வேண்டும் என்ற இந்திய கொள்கை மீது கந்தையா அண்ணாவுக்கு ஒரு கவர்ச்சி உண்டு.

நீங்கள் நகைசுவையாக இப்படி கூற கந்தையா அண்ணா வந்து நகைசுவையாக மனிதர்களை அழிக்கும்சர்வாதிகரிகளையும் இனவாதிகளிடமும் உங்களுக்குள்ள கவர்சிக்கு காரணம் அவர்கள் மக்கள் தொகையினை குறைப்பதால் உங்களுக்கு அவர்களில் கவர்ச்சி உள்ளது என கூறிவிடுவார்😁.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 29/6/2024 at 06:40, ஈழப்பிரியன் said:

றொனால்ட் றீகன் தான் சோவியத் சாம்ராஜ்யத்தை முடிவுக்கு கொண்டு வந்தார்.

அதனால் கட்சிகளைக் கடந்து அவரை எல்லோரும் விரும்பினர். 

சோவியத் சாம்ராஜ்யம் இருந்த போது யாருக்கு என்ன தீங்கு செய்தனர்? இந்த உலகை கட்டியாண்டார்களா அல்லது இந்த உலகை, மூன்றாம் உலக நாடுகளை அடிமை நாடுகளாக வைத்திருந்தார்களா?

ரஷ்யா இன்று தங்கள் கொலனி நாடுகள் என்று  ஏதாவது ஒரு நாட்டை சொல்லி தற்புகழ்சியுடன் பெருமை அடிக்கின்றதா?
 

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சம்மபந்தர் மட்டுமா தூக்கிப் பிடிக்கிறார்????😳🤔 பாம்பின் நஞ்சு கொடியது உயிரைக் கொல்லும். ஆனால் அதுவே மனிதரின் கொடிய நோய்களைத் தீர்ப்பதற்கு ஒரு மருந்தும் ஆகிறது. சம்பந்தரின் தமிழின துரோகத் தலைமை வாழ்க்கையும் தமிழினத்திற்கு ஒரு மருந்தாகட்டும்.  சம்பந்தரின் ஆத்மா சாந்திபெற வேண்டுவதோடு, அவர்போன்றோர் இனிப் பிறவாதிருக்கவும் இறைவனை வேண்டுகிறேன்.🙏🙏
    • 01 JUL, 2024 | 12:03 PM   எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 4 நாட்டுப் படகுகளை கைப்பற்றியதோடு, அவற்றில் இருந்த 25 மீனவர்களை இலங்கை கடற்படை கைதுசெய்துள்ளமையை கண்டித்து பாம்பன் மீனவர்கள் திங்கட்கிழமை (1) காலை கடலில் இறங்கி போராட்டத்தை முன்னெடுத்தனர். மேலும், மீனவர்களை உடனடியாக விடுதலை செய்யக்கோரி பாம்பன் வீதியில்உள்ள பாலத்தில் மீனவர்கள் நடத்திய வீதி மறியல் போராட்டம் காரணமாக ஒரு மணிநேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது.  பாம்பன் வடக்கு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 50க்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். நாட்டுப் படகு மீனவர்கள் இன்று (1) அதிகாலை இலங்கை நெடுந்தீவு கடற்பரப்பில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் 4 நாட்டுப் படகுகளை கைப்பற்றினர்.  அத்துடன் அப்படகுகளில் நின்று மீன்பிடித்துக்கொண்டிருந்த 25 மீனவர்களையும் கைது செய்து காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். முதற்கட்ட விசாரணைக்கு பின்னர் மீனவர்கள் அனைவரும் யாழ்ப்பாணம் மீன் வளத்துறை அதிகாரிகளிடம்  ஒப்படைக்கப்படவுள்ளனர். இந்நிலையில், பாம்பன் பகுதி நாட்டுப் படகு மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தமையை கண்டித்து மீனவர்களின் உறவினர்கள், நாட்டுப் படகு மீனவர்கள் மற்றும் ஏனைய மீனவர்கள் கடலில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர்.  கைதான மீனவர்களை உடனடியாக விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி பாம்பன் சாலை பாலத்தின் முகப்பு பகுதியில் அமர்ந்து சுமார் ஒரு மணிநேரத்துக்கு மேலாக சாலை மறியல் போராட்டத்தை நடத்தினர். மீனவர்களின் இந்த சாலை மறியல் போராட்டத்தால் மதுரை - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் நீண்ட நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.  இதையடுத்து, அதிகாரிகள் நடத்திய  பேச்சுவார்த்தையின் அடிப்படையில் மீனவர்கள் தங்களது போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ள நிலையில், மீனவர்கள் விடுதலை செய்யப்படாவிட்டால் போராட்டம் தொடரும் என தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என மீனவர்களின் உறவினர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர். https://www.virakesari.lk/article/187368
    • Published By: DIGITAL DESK 7 01 JUL, 2024 | 11:05 AM   யாழ்ப்பாணம், சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏ-9 வீதியில் ஞாயிற்றுக்கிழமை (30) காலை இடம்பெற்ற விபத்தில் வைத்தியர் ஒருவரும், மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் ஒருவரும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், வைத்தியர் பயணித்த காரும் மோட்டார் சைக்கிளும் மோதி ஏ-9 வீதியில் விபத்துக்குள்ளாகின.  இதன்போது, இருவரும் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து, மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/187356
    • திருமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராகிறாா் குகதாசன் July 1, 2024   இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக ச.குகதாசன் நியமிக்கப்படுவார். இலங்கை தமிழ் அரசுக் கடசியின் பெருந்தலைவரும் திருகோணமலை மாவட்ட எம்.பியுமான இரா.சம்பந்தன் நேற்று ஞாயிற்றுக் கிழமை இரவு காலமானார். இதையடுத்து, திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்புரிமை வறிதானது. இதனால், அந்த இடத்துக்கு கடந்த 2020 பாராளுமன்றத் தேர்தலில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு இரண்டாவது அதிக விருப்பு வாக்குகளை பெற்ற குகதாசன் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படுவார்.   https://www.ilakku.org/பாராளுமன்ற-உறுப்பினராக-2/
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.