Jump to content

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடை தொடர்ந்தும் நீடிப்பு - ஐரோப்பிய ஒன்றியம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடை தொடர்ந்தும் நீடிப்பு

பயங்கரவாதத்தை எதிர்த்துப் போரிடுவதற்கான அதன் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில், ஐரோப்பிய ஒன்றியம் (EU) தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடையை மேலும் ஆறு மாதங்களுக்கு நீடித்துள்ளது.

இதற்கு கொழும்பில் உள்ள வெளிவிவகார அமைச்சு, பயங்கரவாதத்திற்கு எதிரான உலகளாவிய முயற்சிகளுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் முடிவு மற்றும் அதன் தாக்கங்களை ஒப்புக் கொண்டு இன்று (27) அறிக்கை ஒன்றை வெளியிட்டது. 

நிதி மற்றும் பிற நிதி சொத்துக்கள்

இந்நிலையில், பட்டியலிடப்பட்ட பிற நபர்கள், குழுக்கள் மற்றும் நிறுவனங்களுடன் விடுதலைப் புலிகளும் தொடர்ந்து நிதித் தடைகளை எதிர்கொள்வதையே இந்த புதுப்பித்தல் அர்த்தப்படுத்துகிறது.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடை தொடர்ந்தும் நீடிப்பு | Ban On The Ltte Continues

இந்த தடைகளில் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளில் உள்ள நிதி மற்றும் பிற நிதி சொத்துக்கள் அல்லது பொருளாதார ஆதாரங்கள் முடக்கம் ஆகியவை உள்ளடங்கும்.

மேலும், தடைசெய்யப்பட்ட நிறுவனங்களுக்கு நிதி மற்றும் பொருளாதார ஆதாரங்களை வழங்குவதற்கும் ஐரோப்பிய ஒன்றிய நிறுவனங்கள் தடைசெய்யப்பட்டுள்ளன.
Link to comment
Share on other sites

  • Replies 51
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

பெருமாள்

முதலில் எண்ணத்துக்கு சண்டை தொடங்கியது ? இரண்டாவ்து அப்படி தமிழர் சிங்களவர்கள் சண்டை தொடங்கியதால் யாருக்கு லாபம் ? கடைசியில் புலி கள் மீது தடை போட்டு லாபம் அடைந்தவர்கள் யார் ? மேல் உள்ள

nedukkalapoovan

கடந்த 15 ஆண்டுகளாக ஒரு வன்முறையும் புலிகளால் பதிவாகாத நிலையில்.. ஐரோப்பிய ஒன்றிய சாணக்கியவான்கள் இன்னும் தடை போடினம் என்றால்.. ஐரோப்பிய ஒன்றியத்தின் கடைந்தெடுத்த காடைத்தனம் அப்பட்டமாகவே  தெரிகிறது. இத

பெருமாள்

நீங்களும் சாதாரண சிங்களவர்கள் சிந்திப்பது போலவே தேவையற்ற பயங்களை உருவாக்கி வைத்து உள்ளீர்கள் தடை நீங்கினால் உடனே திரும்பவும் ஆள் சேர்த்து சண்டை சிங்கள ஆமியுடன் நடக்கும் என்பதெல்லாம் தேவயற்ற பயம் இனி ச

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீதான தடையை மேலும் 6 மாதங்களுக்கு நீடித்தது ஐரோப்பிய ஒன்றியம்

28 JUL, 2024 | 10:12 AM
image

(நா.தனுஜா)

ஐரோப்பிய ஒன்றியத்தினால் அடுத்த 6 மாத காலத்துக்கென புதுப்பிக்கப்பட்டுள்ள தடைசெய்யப்பட்ட நபர்கள் மற்றும் அமைப்புக்களின் பட்டியலில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பும் உள்ளடங்குகிறது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாதத்தை ஒழித்தல் எனும் கொள்கையின் பிரகாரம் ஏற்கனவே தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் தடைசெய்யப்பட்டிருந்தது.

அதற்கமைய வெள்ளிக்கிழமை (26) ஐரோப்பிய ஒன்றியப் பேரவையில் தடைசெய்யப்பட்ட நபர்கள், அமைப்புக்கள் மற்றும் சொத்துக்கள் பதொடர்பான ட்டியல் அடுத்த 6 மாதகாலத்துக்கு நடைமுறையாகும் விதத்தில் புதுப்பிக்கப்பட்டது. அவ்வாறு புதுப்பிக்கப்பட்ட பட்டியலில் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கமும் உள்ளடங்கியுள்ளது. 

https://www.virakesari.lk/article/189573

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டீவங்களுக்கு ...தலைவர்  பற்றி ஏதாவது தகவல் தெரியுமோ....6 மாதத்துக்கு ஒருக்கால் தடை போடுகிறாங்கள் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, alvayan said:

டீவங்களுக்கு ...தலைவர்  பற்றி ஏதாவது தகவல் தெரியுமோ....6 மாதத்துக்கு ஒருக்கால் தடை போடுகிறாங்கள் ?

நம்ம சனம் புலிகளை மறந்தாலும் அவர்கள் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை நேரம் ஒதுக்கி அவர்களை ஆராய்கிறார்கள். பைத்தியம் என்பர் எம்மவர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் ஈழத்தமிழர்கள் உக்ரேன் போரில் மேலைதேய சார்பானவர்கள் என்று யாராவது எடுத்து சொல்லுங்கப்பா....😎

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எம்ம‌வ‌ர்க‌ள் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு எதிராக‌ போர் செய்த‌ கால‌த்தில் ஏதும் தீங்கு செய்தார்க‌ளா...................... லக்சுமன் கதிர்காமர உள் நாட்டில் வைச்சு தானே கொன்ற‌வை

 

அதுக்கும் இந்த‌ த‌டைக்கும் ஏதும் ச‌ம்ம‌ந்த‌ம் இருக்கா............................

2005 த‌டை போட்ட‌வை 

 

என‌க்கென்ன‌மோ இந்த‌ த‌டை விடைய‌த்தில் க‌ட‌ந்த‌ கால‌ புல‌ம்பெய‌ர் நாட்டு எலிக‌ள் மீது தான் ச‌ந்தேக‌மாய் இருக்கு.....................புலிக‌ள் அழிக்க‌ப் ப‌ட்டு ஆயுத‌ம் மெள‌வுனிக்க‌ப் ப‌ட்டு 15வ‌ருட‌ம் ஆகி விட்ட‌ நிலையில் இந்த‌ த‌டை தேவை இல்லா த‌டை...........................எல்லாம் ஆண்ட‌வ‌ருக்கு தான் வெளிச்ச‌ம் அவ‌ரிட‌மே விட்டு விடுகிறேன்............................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, விசுகு said:

நம்ம சனம் புலிகளை மறந்தாலும் அவர்கள் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை நேரம் ஒதுக்கி அவர்களை ஆராய்கிறார்கள். பைத்தியம் என்பர் எம்மவர்.

இதைத்தான்  ignorance என்று சொல்வது.

விபு தாங்கள் இருப்பதாக மாவீரர் தினத்திற்கு அறிக்கை விடுகிறார்கள். அதுவும் ஒரு அமைப்பாக அல்ல, பல்வேறு குழுக்களாகப் பிரிந்து நின்று நாம்தான் உண்மையான விபுக்கள் என்று போட்டி வேறு. அதற்குள் துவாரகா சர்ச்சை வேறு. 

இது மட்டுமா,..சனநாயக வழியில், மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்களை திட்டித் தீர்க்கிறோம். ஆயுதப் போராட்ட வழிமுறையை போற்றிப் புகழ்கிறோம். வன்முறையை நிராகரிப்பவர்களை துரோகிகள் என்கிறோம். இவை எல்லாவற்றையும் செய்துகொண்டே விடுதலைப் புலிகளைத் தடை செய்வோரை பைத்தியங்கள் என்று தூற்றுகிறீர்கள். 

இது உங்களுக்கே கேலிக்குரியதாகத் தெரியவில்லையா? 

1 hour ago, வீரப் பையன்26 said:

எம்ம‌வ‌ர்க‌ள் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு எதிராக‌ போர் செய்த‌ கால‌த்தில் ஏதும் தீங்கு செய்தார்க‌ளா...................... லக்சுமன் கதிர்காமர உள் நாட்டில் வைச்சு தானே கொன்ற‌வை. 

ஒரு நாட்டின் வெளிவிவகார அமைச்சரைக் கொல்வது எத்துணை பாரதூரமானது என்று தங்களுக்கு இன்னும் புரியவில்லை என்பது அதிர்ச்சி அளிக்கிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, Kapithan said:

இதைத்தான்  ignorance என்று சொல்வது.

விபு தாங்கள் இருப்பதாக மாவீரர் தினத்திற்கு அறிக்கை விடுகிறார்கள். அதுவும் ஒரு அமைப்பாக அல்ல, பல்வேறு குழுக்களாகப் பிரிந்து நின்று நாம்தான் உண்மையான விபுக்கள் என்று போட்டி வேறு. அதற்குள் துவாரகா சர்ச்சை வேறு. 

இது மட்டுமா,..சனநாயக வழியில், மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்களை திட்டித் தீர்க்கிறோம். ஆயுதப் போராட்ட வழிமுறையை போற்றிப் புகழ்கிறோம். வன்முறையை நிராகரிப்பவர்களை துரோகிகள் என்கிறோம். இவை எல்லாவற்றையும் செய்துகொண்டே விடுதலைப் புலிகளைத் தடை செய்வோரை பைத்தியங்கள் என்று தூற்றுகிறீர்கள். 

இது உங்களுக்கே கேலிக்குரியதாகத் தெரியவில்லையா? 

ஒரு நாட்டின் வெளிவிவகார அமைச்சரைக் கொல்வது எத்துணை பாரதூரமானது என்று தங்களுக்கு இன்னும் புரியவில்லை என்பது அதிர்ச்சி அளிக்கிறது. 

அவ‌ரை போட்டதில் என‌க்கு ம‌கிழ்ச்சி🤣😁😂.....................த‌ன்னை த‌மிழ‌ன் என்று சொல்லி சிங்க‌ள‌ இன‌வாத‌ அர‌சுக்கு ச‌ர்வ‌தேச‌ ம‌ட்டில் ந‌ல்ல‌ பெய‌ர் வேண்டி கொடுத்த‌வ‌ன்.....................அப்ப‌டி பார்த்தால் எங்க‌ட‌ அர‌சிய‌ல்துரை பெருப்பாள‌ர்க‌ளை 2009ச‌ர‌ன் அடைய‌ வ‌ந்த‌ போது அவ‌ர்க‌ளை சுட்டு விட்டு உட‌லை எரித்தவ‌ங்க‌ள் சிங்க‌ள‌ இராணுவ‌ம்

 

அதுக்கு ச‌ர்வ‌தேச‌ம் ஏதும் குர‌ல் கொடுத்திச்சா பேச்சு வார்த்தையில் ஈடு ப‌ட்ட‌வ‌ர்க‌ள் ச‌ர‌ன் அடைய‌ வ‌ரும் போது நீங்க‌ள் எப்ப‌டி அவைய‌ சுட‌லாம் என்னு....................அண்ணா நீங்க‌ள் அர‌சிய‌ல் பாட‌ம் எடுக்க‌ தேவை இல்லை என‌க்கு.....................ச‌ர்வ‌தேச‌ம் ந‌டு நிலையா செய‌ல் ப‌ட‌ வில்லை என்ப‌து உங்க‌ளுக்கு தெரியாது புரியாது😒.................................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Kapithan said:

என்கிறோம்

10 minutes ago, Kapithan said:

என்கிறோம்

என்கிறீர்கள் நீங்கள் எங்கிருக்கிறீர்கள்????

இது உங்களுக்கே கேலிக்குரியதாகத் தெரியவில்லையா? 🤔

இரவின்றிப் பகல் இல்லை, பகலின்றி இரவில்லை இது இயற்கை, இதற்குள்தான் மனிதர்களும் வாழ்கிறார்கள். அவர்கள் அப்படித்தான் வாழ்வார்கள். சேற்றை மிதிக்காது நாற்றை நட்டு நெல் எடுக்க முடியாது.🙏

  • Confused 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, வீரப் பையன்26 said:

1) அவ‌ரை போட்டதில் என‌க்கு ம‌கிழ்ச்சி🤣😁😂.....................த‌ன்னை த‌மிழ‌ன் என்று சொல்லி சிங்க‌ள‌ இன‌வாத‌ அர‌சுக்கு ச‌ர்வ‌தேச‌ ம‌ட்டில் ந‌ல்ல‌ பெய‌ர் வேண்டி கொடுத்த‌வ‌ன்.....................அப்ப‌டி பார்த்தால் எங்க‌ட‌ அர‌சிய‌ல்துரை பெருப்பாள‌ர்க‌ளை 2009ச‌ர‌ன் அடைய‌ வ‌ந்த‌ போது அவ‌ர்க‌ளை சுட்டு விட்டு உட‌லை எரித்தவ‌ங்க‌ள் சிங்க‌ள‌ இராணுவ‌ம்

 

அதுக்கு ச‌ர்வ‌தேச‌ம் ஏதும் குர‌ல் கொடுத்திச்சா பேச்சு வார்த்தையில் ஈடு ப‌ட்ட‌வ‌ர்க‌ள் ச‌ர‌ன் அடைய‌ வ‌ரும் போது நீங்க‌ள் எப்ப‌டி அவைய‌ சுட‌லாம் என்னு....................அண்ணா நீங்க‌ள் அர‌சிய‌ல் பாட‌ம் எடுக்க‌ தேவை இல்லை என‌க்கு.....................ச‌ர்வ‌தேச‌ம் ந‌டு நிலையா செய‌ல் ப‌ட‌ வில்லை என்ப‌து உங்க‌ளுக்கு தெரியாது புரியாது😒.................................................

நாம் Anton Balasingam அவர்களின் ஆலோசனையையே  கேட்காத ஆட்கள். 

இதில் உங்களுக்கு அரசியல் வகுப்பெடுக்க எனக்கென்ன பைத்தியமா? 😁

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
32 minutes ago, Kapithan said:

நாம் Anton Balasingam அவர்களின் ஆலோசனையையே  கேட்காத ஆட்கள். 

இதில் உங்களுக்கு அரசியல் வகுப்பெடுக்க எனக்கென்ன பைத்தியமா? 😁

 

அன்ர‌ன் பால‌சிங்க‌ம் ஜ‌யாவின் அர‌சிய‌ல் புரித‌ல் உல‌க‌ த‌மிழ‌ர்க‌ளுக்கு ந‌ங்கு தெரியும்....................அந்த‌ புரித‌ல் வ‌ன்னி த‌லைமைக்கு பெரிதாக‌ இல்லை என்று ப‌ல‌ர் பின்னைய‌ கால‌ங்க‌ளில் உண‌ர்ந்த‌வை..................1994ச‌ந்திரிக்காவுட‌ன் பேச்சு வார்த்தையில் ஏமாற்றினார்க‌ள்

 

2002 ஒப்ப‌த்த‌த்தின் போது சிங்க‌ள‌ம் உண்மையும் நேர்மையுமா பேச்சு வார்த்தையில் க‌ல‌ந்து கொள்ள‌ வில்லை..................வ‌ன்னி த‌ல‌மை அன்ர‌ன் பால‌சிங்க‌ம் ஜ‌யாவுக்கு முழு சுத‌ந்திர‌ம் கொடுத்து அவ‌ரை அவ‌ரின் பாட்டில் விட்டு இருந்தால் ஜ‌யா சாதிச்சு காட்டி இருப்பார்..................ஜ‌யாவுக்கும் க‌ட‌சி கால‌ க‌ட்ட‌த்தில் உட‌ல் நிலையும் ஏலாது அதுவும் சிங்க‌ள‌வ‌னுக்கு சாத‌க‌மாய் அமைந்து விட்ட‌து.....................ஜ‌யா 2001க்கு பிற‌க்கான‌ அர‌சிய‌லை ஊர்ந்து க‌வ‌ணித்து முன்னெடுத்தார்................................

Edited by வீரப் பையன்26
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kapithan said:

நாம் Anton Balasingam அவர்களின்

“தானாடாவிட்டலும் தன் சதையாடும்”

 Anton Balasingam அர்களை உங்கள் எழுத்துத் தூற்றினாலும் அதனை உங்கள் உள்ளம் ஏற்கவில்லை. அவர்களிடம் உள்ள உங்கள் மதிப்பு மரியாதைக்கு நன்றி!.🤪

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
48 minutes ago, Paanch said:

“தானாடாவிட்டலும் தன் சதையாடும்”

 Anton Balasingam அர்களை உங்கள் எழுத்துத் தூற்றினாலும் அதனை உங்கள் உள்ளம் ஏற்கவில்லை. அவர்களிடம் உள்ள உங்கள் மதிப்பு மரியாதைக்கு நன்றி!.🤪

எதை வைத்து Anton Balasingam  அவர்களைத்  தூற்றுகிறேன் என்று கூறுகிறீர்கள்? 

போராடப் புறப்பட்டவர்களையோ அல்லது அவர்களது தியாகங்களையோ நான் கொச்சைப்படுத்துவதில்லை. 

அதற்காக தவறுகளை கண்டும் காணாதிருக்க முடியாது. 

(தாங்கள் எங்கே தொடுகிறீர்கள் என்பது எனக்குப் புரியாமலில்லை 🤣)

Edited by Kapithan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

கடந்த 15 ஆண்டுகளாக ஒரு வன்முறையும் புலிகளால் பதிவாகாத நிலையில்.. ஐரோப்பிய ஒன்றிய சாணக்கியவான்கள் இன்னும் தடை போடினம் என்றால்.. ஐரோப்பிய ஒன்றியத்தின் கடைந்தெடுத்த காடைத்தனம் அப்பட்டமாகவே  தெரிகிறது. இதில் புலிகளின் சொத்து முடக்கமே முக்கிய குறிக்கோள். அதையும் பறிச்சு உக்ரைனுக்கு படைப்பாங்கள் ஆக்கும்.

கவனிக்கவும் ரஷ்சியாவில் ரஷ்சிய பிராந்தியங்களில் புலிகளுக்கு தடை இல்லை. புலிகள் தப்பானவர்களை நண்பர்கள் என்று நம்பியதன் விளைவும் தான் 2009 மே பேரழிவு கூட்டு இன அழிப்புக்கு முக்கிய காரணம். 

ஏலவே தமிழர் புனர்வாழ்வுக்கழகம் என்ற சிவில் தொண்டு அமைப்பு மீதான தடையும் தொடருது.

ஆக மொத்தத்தில் ஐரோப்பிய ஒன்றியம்.. ஒரு கொஞ்சம் கூட சனநாயகத்தன்மை அற்று.. தமிழ் மக்கள் மீதான எந்தக் கருசணையும் அன்று தொடர்ந்து செயற்பட்டு வருகிறது. 

இதில தமிழர்கள் சிலர் ஐரோப்பிய ஒன்றியத்தின் அடாவடித்தனமான உக்ரைன் போர் ஆதரவுக்கு ஒத்தூதுதிக்கொண்டு இருக்கிறார்கள்.

ஹிந்தியாவை அடுத்து ஐரோப்பிய ஒன்றியம்.. எனி அமெரிக்கா.. பிரிட்டனுன்னு தடை தொடர்ந்து கொண்டே இருக்கும். ஆனால் தமிழ் மக்களின் பிரச்சனைக்கு தீர்வு காண்பதில் இவங்கள் எல்லாம் கள்ள மெளனம் காக்கிறாங்கள். இணைத்தலைமை என்று வந்து புலிகளை உளவு பார்த்தவை எல்லாம் இப்ப கப் சிப். 

Edited by nedukkalapoovan
  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

@alvayan@விசுகு@குமாரசாமி@வீரப்  பையன்26 @Paanch@nedukkalapoovan

1) ஏன் வி புக்கள் மீதான தடையை எடுக்க வேண்டும்.

2) எடுப்பதால் எங்களுக்கு  என்ன பயன்?

3) தடையை நீக்கியதன் பின்னர் அடுத்தது என்ன?

4) விபுக்கள் என்ன செய்வார்கள்? 

(விதண்டாவாதத்திற்குக்  கேட்கவில்லை)

Edited by Kapithan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

@alvayan@விசுகு@குமாரசாமி@வீரப்  பையன்26 @Paanch@nedukkalapoovan

1) ஏன் வி புக்கள் மீதான தடையை எடுக்க வேண்டும்.

2) எடுப்பதால் எங்களுக்கு  என்ன பயன்?

3) தடையை நீக்கியதன் பின்னர் அடுத்தது என்ன?

4) விபுக்கள் என்ன செய்வார்கள்? 

(விதண்டாவாதத்திற்குக்  கேட்கவில்லை)

முதலில் எண்ணத்துக்கு சண்டை தொடங்கியது ?

இரண்டாவ்து அப்படி தமிழர் சிங்களவர்கள் சண்டை தொடங்கியதால் யாருக்கு லாபம் ?

கடைசியில் புலி கள் மீது தடை போட்டு லாபம் அடைந்தவர்கள் யார் ?

மேல் உள்ள கேள்விகளுக்கு பதிலை ஆராயுங்கள் நீங்கள் கேட்ட கேள்விக்கு விடை வரும் .

 

மேலும் சிங்களவருக்கு உள்ள உரிமையுடன் பூர்வீக குடிகளான தமிழர்கள் நாங்களும் வாழனும் என்று கேட்டது தப்பா ?

அதெல்லாம் கிடையாது அடிமை போல் இருங்கள் என்று கூறியது யார் ?

முதலில் சிங்களவர்களுக்கு  நல்ல படிப்பை கொடுங்க அந்த தீவு திருந்தும் எங்களுக்கு வகுப்பெடுத்து ஒன்றும் நடக்காது  .

 

நேற்று சனிக்கிழமை பிரைவேட் ஜெட் ல் கனடாவில் இருந்து வந்து லண்டனில் சாமத்திய வீடு கொண்டாடி விட்டு பின்னேரமே அவர்களின் உறவினர் கூட்டம் அதே பிரைவேட் நான்கு விமானம்களில் பறக்கின்றனர் புலம்பெயர் என்கோ  போயிட்டினம் .

சிங்களம் இன்னும் பாண் விலை இறங்குமா என்று பார்த்து கொண்டு இருக்கினம் .

ஆரம்பத்தில் எங்களை சம உரிமையுடன் நிம்மதியா இருக்க விடுங்க என்றுதானே கேட்டோம் ?

இன்னிக்கு பாணுக்கும் பணிசுக்கும் அடி பட வேண்டி யாரல் வந்தது எல்லாம் உங்கடை மோட்டு சிங்கள  அரசியல்வாதிகளால் வந்தது அதை சிங்களம் உணராது காரணம் எங்களில் உள்ள கோடரி காம்புகள் அவங்களை உசுபேத்தி கொண்டு இருப்பினம் .

  • Like 3
  • Thanks 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kapithan said:

@alvayan@விசுகு@குமாரசாமி@வீரப்  பையன்26 @Paanch@nedukkalapoovan

1) ஏன் வி புக்கள் மீதான தடையை எடுக்க வேண்டும்.

2) எடுப்பதால் எங்களுக்கு  என்ன பயன்?

3) தடையை நீக்கியதன் பின்னர் அடுத்தது என்ன?

4) விபுக்கள் என்ன செய்வார்கள்? 

(விதண்டாவாதத்திற்குக்  கேட்கவில்லை)

நான் மோட்டார் வண்டி ஓட்டப் பழகியபோது…. ஓட்டப்பழக்கிய ஆசான் சொன்ன முதல் வார்த்தை… நீ வண்டியை எங்குஓட்டி மோதினாலும் எனக்குக் கவலை இல்லை, ஆனால் மல வண்டியுடன் மட்டும் மோதிவிடாதே. நிற்கவும் முடியாது, ஓடவும் முடியாது. நன்றி🙏.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Kapithan said:

@alvayan@விசுகு@குமாரசாமி@வீரப்  பையன்26 @Paanch@nedukkalapoovan

1) ஏன் வி புக்கள் மீதான தடையை எடுக்க வேண்டும்.

2) எடுப்பதால் எங்களுக்கு  என்ன பயன்?

3) தடையை நீக்கியதன் பின்னர் அடுத்தது என்ன?

4) விபுக்கள் என்ன செய்வார்கள்? 

(விதண்டாவாதத்திற்குக்  கேட்கவில்லை)

போனவர்களை போற்றுவது போன்று பாசாங்கு செய்தபடி இருப்பவர்களை நசுக்குவது தான் உங்கள் அரசியல் .......

எங்களை இங்கே நீங்கள் இழுத்து விட்டிருப்பதே எங்களுக்குள் முரண்பாடுகளை தீமூட்டவே. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
7 hours ago, Paanch said:

நான் மோட்டார் வண்டி ஓட்டப் பழகியபோது…. ஓட்டப்பழக்கிய ஆசான் சொன்ன முதல் வார்த்தை… நீ வண்டியை எங்குஓட்டி மோதினாலும் எனக்குக் கவலை இல்லை, ஆனால் மல வண்டியுடன் மட்டும் மோதிவிடாதே. நிற்கவும் முடியாது, ஓடவும் முடியாது. நன்றி🙏.

  உங்களிடம் பதில் இல்லை.  🥺

4 hours ago, விசுகு said:

போனவர்களை போற்றுவது போன்று பாசாங்கு செய்தபடி இருப்பவர்களை நசுக்குவது தான் உங்கள் அரசியல் .......

எங்களை இங்கே நீங்கள் இழுத்து விட்டிருப்பதே எங்களுக்குள் முரண்பாடுகளை தீமூட்டவே. 

ஆக உங்களிடமும் பதில் இல்லை  🥺

Edited by Kapithan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, பெருமாள் said:

முதலில் எண்ணத்துக்கு சண்டை தொடங்கியது ?

இரண்டாவ்து அப்படி தமிழர் சிங்களவர்கள் சண்டை தொடங்கியதால் யாருக்கு லாபம் ?

கடைசியில் புலி கள் மீது தடை போட்டு லாபம் அடைந்தவர்கள் யார் ?

மேல் உள்ள கேள்விகளுக்கு பதிலை ஆராயுங்கள் நீங்கள் கேட்ட கேள்விக்கு விடை வரும் .

 

மேலும் சிங்களவருக்கு உள்ள உரிமையுடன் பூர்வீக குடிகளான தமிழர்கள் நாங்களும் வாழனும் என்று கேட்டது தப்பா ?

அதெல்லாம் கிடையாது அடிமை போல் இருங்கள் என்று கூறியது யார் ?

முதலில் சிங்களவர்களுக்கு  நல்ல படிப்பை கொடுங்க அந்த தீவு திருந்தும் எங்களுக்கு வகுப்பெடுத்து ஒன்றும் நடக்காது  .

 

நேற்று சனிக்கிழமை பிரைவேட் ஜெட் ல் கனடாவில் இருந்து வந்து லண்டனில் சாமத்திய வீடு கொண்டாடி விட்டு பின்னேரமே அவர்களின் உறவினர் கூட்டம் அதே பிரைவேட் நான்கு விமானம்களில் பறக்கின்றனர் புலம்பெயர் என்கோ  போயிட்டினம் .

சிங்களம் இன்னும் பாண் விலை இறங்குமா என்று பார்த்து கொண்டு இருக்கினம் .

ஆரம்பத்தில் எங்களை சம உரிமையுடன் நிம்மதியா இருக்க விடுங்க என்றுதானே கேட்டோம் ?

இன்னிக்கு பாணுக்கும் பணிசுக்கும் அடி பட வேண்டி யாரல் வந்தது எல்லாம் உங்கடை மோட்டு சிங்கள  அரசியல்வாதிகளால் வந்தது அதை சிங்களம் உணராது காரணம் எங்களில் உள்ள கோடரி காம்புகள் அவங்களை உசுபேத்தி கொண்டு இருப்பினம் .

1) விடுதைப் புலிகள் மீதான தடையை நீக்கினால் அடுத்து என்ன? என்கிற கேள்விக்கு நீங்கள் பதில் அளிக்கவில்லை. 

தடை நீக்கத்தின் பின்னரான செயற்பாடுகள் தொடர்பாக எவருமே சிந்திக்கவில்லை என்பதுதான் இங்கே மற்றயவர்களது எழுத்துக்கள் மூலமும் தெரிய வருகிறது. 

விசுகரும் பாஞ்ச்சும் காற்றில் வாள் வீசுவதற்குத்தான் பொருத்தமானவர்கள். அதற்கப்பால் அவர்களால்  சிந்திக்க முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, Kapithan said:

1) விடுதைப் புலிகள் மீதான தடையை நீக்கினால் அடுத்து என்ன? என்கிற கேள்விக்கு நீங்கள் பதில் அளிக்கவில்லை. 

நீங்களும் சாதாரண சிங்களவர்கள் சிந்திப்பது போலவே தேவையற்ற பயங்களை உருவாக்கி வைத்து உள்ளீர்கள் தடை நீங்கினால் உடனே திரும்பவும் ஆள் சேர்த்து சண்டை சிங்கள ஆமியுடன் நடக்கும் என்பதெல்லாம் தேவயற்ற பயம் இனி சண்டை என்பதே இருக்காது . அதே நேரம் இந்த தடையை காட்டி முக்கியமாய் சிங்களவர்களுக்கு ஆதரவு போல் நடித்து பல நாடுகள் இலங்கையின் வளம்களை சிங்களவர் தமிழர் கண்ணுக்கு முன்னே கொள்ளை அடிக்கிறார்கள் பல வளம்கள் சுரண்டபடுகிறது முக்கியமாய் இந்திய அரசின் சுரண்டல் கள் எல்லாவற்றையும் விட மோசமானது உலகத்தில் காலாவதியாகிய மருந்துகளின் பயன்பாடு தெரிந்தே இறக்குமதி செய்கிறார்கள் இன்னும்நிறைய சொல்லலாம் .

முதலில் இலங்கையின் பூர்வீக குடிகளான தமிழர்கள் நிம்மதியான வாழ்வையும் சிங்களவருக்கு நிகரான உரிமைகளுடன் வாழ விடுங்க பார்ப்பம் அதன் பின் யாரும் பிரிவினை என்பது நினைத்தும் பார்க்க மாட்டார்கள் இதுதான் உண்மையான விடயம் அப்படி சிங்களவரும் தமிழரும் ஒற்றுமையாக வாழ வெளிகிட்டால் பக்கத்தில் இருக்கும் இந்திய பரதேசி கூட்டத்துக்கு நித்திரை போயிடும் .

  • Like 1
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, பெருமாள் said:

நீங்களும் சாதாரண சிங்களவர்கள் சிந்திப்பது போலவே தேவையற்ற பயங்களை உருவாக்கி வைத்து உள்ளீர்கள் தடை நீங்கினால் உடனே திரும்பவும் ஆள் சேர்த்து சண்டை சிங்கள ஆமியுடன் நடக்கும் என்பதெல்லாம் தேவயற்ற பயம் இனி சண்டை என்பதே இருக்காது . அதே நேரம் இந்த தடையை காட்டி முக்கியமாய் சிங்களவர்களுக்கு ஆதரவு போல் நடித்து பல நாடுகள் இலங்கையின் வளம்களை சிங்களவர் தமிழர் கண்ணுக்கு முன்னே கொள்ளை அடிக்கிறார்கள் பல வளம்கள் சுரண்டபடுகிறது முக்கியமாய் இந்திய அரசின் சுரண்டல் கள் எல்லாவற்றையும் விட மோசமானது உலகத்தில் காலாவதியாகிய மருந்துகளின் பயன்பாடு தெரிந்தே இறக்குமதி செய்கிறார்கள் இன்னும்நிறைய சொல்லலாம் .

முதலில் இலங்கையின் பூர்வீக குடிகளான தமிழர்கள் நிம்மதியான வாழ்வையும் சிங்களவருக்கு நிகரான உரிமைகளுடன் வாழ விடுங்க பார்ப்பம் அதன் பின் யாரும் பிரிவினை என்பது நினைத்தும் பார்க்க மாட்டார்கள் இதுதான் உண்மையான விடயம் அப்படி சிங்களவரும் தமிழரும் ஒற்றுமையாக வாழ வெளிகிட்டால் பக்கத்தில் இருக்கும் இந்திய பரதேசி கூட்டத்துக்கு நித்திரை போயிடும் .

பெருசு,. 

தடையை நீக்கிய பின்னர் என்ன செய்யப்போகிறோம் ? 

யாருடமாவது பதிலிருக்கிறதா? 

LTTE ஆயுதப் போராட்டத்தை ஆரம்பிக்குமா?

அல்லது

ஜனனாயக வழியில் போராடுமா? 

அல்லது 

தனிநாட்டுக்கோரிக்கையைக் கைவிட்டு ஒன்றுபட்ட இலங்கைக்குள் சமஸ்டி அடிப்படையில் அதிகாரப் பகிர்வுக்கு ஒத்துழைக்குமா?,....

அல்லது 

தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைக்குமா? 

இப்படிப் பல கேள்விகள் உண்டு. அதற்கு விடை தெரியாமல் தடையை நீக்கும்படி கூறுவதால் பயன் உண்டா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, Kapithan said:

பெருசு,. 

தடையை நீக்கிய பின்னர் என்ன செய்யப்போகிறோம் ? 

யாருடமாவது பதிலிருக்கிறதா? 

LTTE ஆயுதப் போராட்டத்தை ஆரம்பிக்குமா?

அல்லது

ஜனனாயக வழியில் போராடுமா? 

அல்லது 

தனிநாட்டுக்கோரிக்கையைக் கைவிட்டு ஒன்றுபட்ட இலங்கைக்குள் சமஸ்டி அடிப்படையில் அதிகாரப் பகிர்வுக்கு ஒத்துழைக்குமா?,....

அல்லது 

தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைக்குமா? 

இப்படிப் பல கேள்விகள் உண்டு. அதற்கு விடை தெரியாமல் தடையை நீக்கும்படி கூறுவதால் பயன் உண்டா? 

தடையை நீக்காமல் விடுவதன் பலாபலன்கள் ஏதாவது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, குமாரசாமி said:

தடையை நீக்காமல் விடுவதன் பலாபலன்கள் ஏதாவது?

LTTE + தமிழர்களின் போராட்டம் நியாயமானது என்பது எங்கள் நிலைப்பாடு. தடை நீக்கத்தால் எங்கள் வேணவா நியாயமானது என்று அர்த்தப்படுத்தலாம். 

LTTE என்பது வன்முறையை பிரயோகித்து தனது அரசியல் இலக்கை அடைய முற்பட்ட ஒரு அமைப்பு என்பதுதான் தடைகளிற்கான அடிப்படை.  

அந்த தடையை நீக்குவதற்கு எங்கள் வாதம் என்ன? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, Kapithan said:

பெருசு,. 

தடையை நீக்கிய பின்னர் என்ன செய்யப்போகிறோம் ? 

யாருடமாவது பதிலிருக்கிறதா? 

LTTE ஆயுதப் போராட்டத்தை ஆரம்பிக்குமா?

அல்லது

ஜனனாயக வழியில் போராடுமா? 

பேராண்டி நேரடியா பதில் வேணுமென்றால் ஆயுத போராட்டம் என்பது  இனி கனவுதான் .

ltte ஆரம்பிக்காது அவர்கள் என்ன நினைத்து [போராட்டத்தை ஆரம்பித்தார்களோ அந்த எல்லையுடன் நிறுத்தி கொண்டு விட்டார்கள் இதற்க்கு பலநூறு கரும்புலிகள் தெற்கில் இருந்தும் அமைதி ஆகின்றோம் என்ற ஒரு அறிவிப்பின் பின் கடந்த 15 வருடத்தில் ஒரு வெடிசத்தம் அவர்களிடம் இருந்து வரவில்லை .

ஆனால் பக்கதில் இருக்கும் இந்தியா திரும்பவும் ஆயுத போராட்டத்துக்கு சிலவேளை வேலன் சுவாமிகள் போன்ற முழு பயித்தியம் கள் தலைமை தாங்கி போராடுவினம் .

ஜனநாயக வழிதான் இனி வேற வழியே கிடையாது .

எல்லாம் சரி உங்களிடம் ஒரே ஒரு கேள்வி இந்த ஐரோப்பிய அமெரிக்க நாடுகளில் ltte குண்டு வைத்தார்களா ?

என்ன இழவுக்கு அவர்கள் இல்லாமல் போன பின்பும் தடையை வைத்து இருக்கிறார்கள் ?

சிங்கள அரசியல் வாதிகள் ஒரு பக்கம் என்றால் வடகிழக்கு தமிழ் அரசியல்வாதிகள் ஒருபக்கம் இரண்டு தரப்பும் உணர்ச்சி அரசியல் பல்லுக்கு பல்லு கத்திக்கு கத்தி என்று விசர் கூத்து ஆடி கடைசியில் இரண்டு தரப்புமே அழிந்து போய் இருக்கிறம் கண்ணுக்கு முன்னே பல நாடுகளின் சுரண்டல் நேரடியாகவும் மறைமுகமாகவும் நடக்கிறதை தடுக்க முடியாமல் இருக்கிற இளைய சந்ததி அது சிங்களவர் தமிழர் என்று பார்க்காமல் கனடா அவுஸ் போன்ற நாடுகளுக்கு பறந்து தப்பி கொள்கின்றனர் .

இனியாவது சிங்கள அரசியல் விசருகள் தமில் எதிர்ப்பு இனவாதம் கக்குவதை நிறுத்தி தங்கடை கூட்டதுக்கு உண்மையான நிலையை சொல்லி அரசியல் செய்வார்களா ?

 

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வரலாற்று உண்மைகளை மிகவும் சுவாரஸ்யமாய் சொல்கின்றார் சூர்யா சேவியர் .........!  🙏  👍
    • உங்கள் கருத்துடன் முரண்பாடில்லை.  அவர் ஒரு சாதாரண பொறுப்பில் இருந்தால்.  உங்களுக்கு ஒரு உதாரணம் சொல்கிறேன். நான் பிரான்ஸில் உள்ள எனது ஊரின் ஒன்றியத்தின் தலைவராக இருந்த நேரத்தில் எனது ஊரில் இருந்து 3 தலைகள் வந்து என்னை சந்தித்தார்கள். அந்த மூன்று பேரும் எனது உறவினர்கள் மட்டும் அல்ல நான் மிகவும் மதிப்பவர்கள். ஆனால் ஒன்றியத்தின் தலைவராக ஒன்றியத்தின் யாப்புக்குள் நின்று தான் என்னால் பேச முடிந்தது. அவர்கள் வந்த நோக்கம் மற்றும் என்னை தனியே சந்தித்த நோக்கம் நிறைவேறவில்லை.  ஆனால் மாவை சிங்களவரை மோட்டுக் கூட்டம் என்று இன்னும் நினைத்தபடி சயித் வெல்ல அவரது கட்சி பிரச்சாரம் செய்ய இவர் ரணில் வெல்ல வேண்டும் என்று அறிக்கை விடுவதை நீங்களும்....??
    • வடக்கு பகுதியில் 3 இடங்களில், படிம எரிபொருள் வளம் இருப்பதாக கிந்தியா கண்டு அறிந்து உள்ளது. அதில் வடக்கின் கிழக்கு பகுதி கரையோரம் ஒரு பகுதி. மற்ற 2 இடங்களும் எதுவென்று அடையாளப்படுத்தப்படவில்லை. இவை எல்லாம் வாய்வழி தகவல் தான், சொல்லியவர்கள் ஹிந்தியா அரசுக்கு நெருக்கமானவர்கள் (குறிப்பாக வளஅகழ்வு, வணிகத் துறையுடன்).  ஆனால் நெருப்பில்லாமல் புகையாது என்பது போல. இது மன்னார் வளைகுடா அல்ல என்பதே வெளியில் சொல்லப்படாத புரிதல். அதிலும் தெளிவற்ற தன்மையை வெளிவரும் வரை (கிந்தியா) பேணுவதற்கு.  ஏன் இப்போது காங்கேசன் துறையில் கிந்தியாவின் கவனம், முதல் தலையீட்டில் இருந்து இப்பொது திரும்பி உள்ளது என்பதையும் நோக்கவேண்டி உள்ளது.  (வடக்கில் சொத்துக்கள் இருப்பவர்கள் , கவனமாக இருக்கவும்.)
    • அதிலும் சுமந்திரனின் சின்ன வீடு என்று ஒத்துக் கொண்டவர்கள் மட்டுமே அங்கே செருப்பை கழட்ட முடியும் 
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.