Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
21 Sep, 2024 | 06:08 PM
image
NSC-_976x90_.gif

நாட்டின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று (21) காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகி மாலை 4 மணியுடன் நிறைவடைந்தது.

இதேவேளை, நாடளாவிய ரீதியில் 75 வீதம் முதல் 80 வீதம் வரையிலான வாக்குப் பதிவு இடம்பெற்றுள்ளதாக பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

அதன்படி, நாடு முழுவதிலும் உள்ள சில மாவட்டங்களில் பதிவான வாக்கு வீதங்களின் சதவீதம் கீழே,

நுவரெலியா 80%

மொனராகலை 77%

பொலன்னறுவை 78%

இரத்தினபுரி 75%

கம்பஹா 80%

கொழும்பு 75% - 80%

அம்பாறை 70%

கிளிநொச்சி 68%

புத்தளம் 78%

களுத்துறை 75%

காலி 74%

வவுனியா 72%

மன்னார் 72%

பதுளை 73%

அம்பாந்தோட்டை 78%

கேகாலை 75%

அநுராதபுரம் 75%

மட்டக்களப்பு 69%

குருணாகல் 75%

திருகோணமலை 76%

கண்டி 78% - 80%

முல்லைத்தீவு 71 %

கிளிநொச்சி 68 %

மாத்தளை 74 %

யாழ்ப்பாணம் 65.9 %

ஜனாதிபதி தேர்தல் 2024 : மாவட்ட ரீதியில் முழுமையான வாக்குப் பதிவு வீதங்கள் ! | Virakesari.lk

21 minutes ago, பிழம்பு said:
கிளிநொச்சி 68%

வவுனியா 72%

மன்னார் 72%

மட்டக்களப்பு 69%

முல்லைத்தீவு 71 %

கிளிநொச்சி 68 %

யாழ்ப்பாணம் 65.9 %

வடக்கு கிழக்கு பகுதிகளில் 50 வீதத்துக்கும் அதிகமாக வாக்கு பதிவு என்று குறிப்பிட்டுள்ளனர். இது உண்மையாயின் ,  கன காலத்துக்கு பிறகு இவ்வாறு பெரிய வீதத்தில் வாக்களித்துள்ளனர் என நினைக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, நிழலி said:

வடக்கு கிழக்கு பகுதிகளில் 50 வீதத்துக்கும் அதிகமாக வாக்கு பதிவு என்று குறிப்பிட்டுள்ளனர். இது உண்மையாயின் ,  கன காலத்துக்கு பிறகு இவ்வாறு பெரிய வீதத்தில் வாக்களித்துள்ளனர் என நினைக்கின்றேன்.

அரியத்துக்கான அலையல்லவா.

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, ஈழப்பிரியன் said:

அரியத்துக்கான அலையல்லவா.

அது மட்டுமே இந்த முறை மாறியது. எனவே.....?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

வடக்கு கிழக்கு பகுதிகளில் 50 வீதத்துக்கும் அதிகமாக வாக்கு பதிவு என்று குறிப்பிட்டுள்ளனர். இது உண்மையாயின் ,  கன காலத்துக்கு பிறகு இவ்வாறு பெரிய வீதத்தில் வாக்களித்துள்ளனர் என நினைக்கின்றேன்.

 

34 minutes ago, ஈழப்பிரியன் said:

அரியத்துக்கான அலையல்லவா.

 

3 minutes ago, விசுகு said:

அது மட்டுமே இந்த முறை மாறியது. எனவே.....?

அரியம் தேர்தலில் நின்றிருக்காவிடில்… தமிழ்ப்பகுதிகளின்  வாக்குப் பதிவு  15 வீதமாக இருந்திருக்கும். அந்த அளவிற்கு மக்கள் வெறுப்பில் உள்ளார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, ஈழப்பிரியன் said:

அரியத்துக்கான அலையல்லவா.

இன்னும் சில மணிநேரங்களில் இந்த அலை கரைகண்டுவிடும்! வடக்கு கிடக்கு மாகாணங்கள் எண்றுமே இணைய வாய்ப்பு கிடைக்காமல் செய்துவிடும். ஆட்சிக்கு வரப்போகும் அநுரவுக்கு இது பொன்னான சந்தர்ப்பம். வடக்கையும் கிழக்கையும் பிரிக்கவைத்ததே ஜேவிபி தான்.  இனி வாக்களிப்பு புள்ளி விபர அடைப்படையில் இது பேசப்படும்!

  • கருத்துக்கள உறவுகள்

இல்லாட்டி… சிங்கள கட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு வடக்கையும் கிழக்கையும் இணைத்து விட்டுத்தான் அடுத்த அலுவல் பார்க்கும். 

😀

  • கருத்துக்கள உறவுகள்

இனி… வடக்கையும், கிழக்கையும் இணைக்க… கிழக்கு முஸ்லீம்கள் கூட, விட மாட்டார்கள். இதுதான் கள நிலைமை.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, தமிழ் சிறி said:

இல்லாட்டி… சிங்கள கட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு வடக்கையும் கிழக்கையும் இணைத்து விட்டுத்தான் அடுத்த அலுவல் பார்க்கும். 

😀

 

எதிர்பார்த்த  செய்திகளுக்கு  பதிலாக அதிர்ச்சி  தரும்  செய்திகள்  வரத்தொடங்கியிருக்கலாம்???

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் அரசியல் புரிதல் அவ்வளவுதான், வைத்துக்கொண்டா வஞ்சகம் செய்கிறீர்கள்.😂

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, விசுகு said:

எதிர்பார்த்த  செய்திகளுக்கு  பதிலாக அதிர்ச்சி  தரும்  செய்திகள்  வரத்தொடங்கியிருக்கலாம்???

 நிலாந்தன் மாஸ்ரரில்…. இனி இன்னும் நல்ல கடுப்பாய் இருப்பார்கள் போல. 😂 🤣

சும்மா கிடந்த ஆளை…. திட்டப் போய், அந்தாளை பெரிய ஆளாக்கி விட்டது தான் கண்ட பலன். 🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 minutes ago, தமிழ் சிறி said:

 நிலாந்தன் மாஸ்ரரில்…. இனி இன்னும் நல்ல கடுப்பாய் இருப்பார்கள் போல. 😂 🤣

சும்மா கிடந்த ஆளை…. திட்டப் போய், அந்தாளை பெரிய ஆளாக்கி விட்டது தான் கண்ட பலன். 🤣

 இனியும்  நிலாந்தன் மாஸ்டர் கண்டபடி கட்டுரைகள் எழுதுவாரா மாட்டாரா?  😎

  • கருத்துக்கள உறவுகள்
Just now, குமாரசாமி said:

 இனியும்  நிலாந்தன் மாஸ்டர் கண்டபடி கட்டுரைகள் எழுதுவாரா மாட்டாரா?  😎

நிலாந்தன் மாஸ்ரர் இப்ப வேறை லெவல்.
அவரை திட்டி, திட்டி…. பெரிய ஆள் ஆக்கி விட்டது, நம்ம பயலுகள்தான். 😂
 

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, தமிழ் சிறி said:

நிலாந்தன் மாஸ்ரர் இப்ப வேறை லெவல்.
அவரை திட்டி, திட்டி…. பெரிய ஆள் ஆக்கி விட்டது, நம்ம பயலுகள்தான். 😂
 

ஆனால் நிசாந்தனின் மாணவர்கள் அரசியல்  அறிவு  பற்றி  கதைப்பது தானுங்கோ  கொடுமை....

  • கருத்துக்கள உறவுகள்
Just now, விசுகு said:

ஆனால் நிசாந்தனின் மாணவர்கள் அரசியல்  அறிவு  பற்றி  கதைப்பது தானுங்கோ  கொடுமை....

ஒரு வகுப்பில்… எல்லா மாணவர்களும் கெட்டிக்காரராக இருப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாதுதானே….
முன் வாங்கு மாணவர்களுக்கும், கடைசி வாங்கு மாணவர்களுக்கும் நிறைய  வித்தியாசம் இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

நண்பன் ஒரு யாழில் வாக்குப் போட்டு விட்டு, அவன் விரலை படமெடுத்து வாட்ஸ்அப்பில் போட்டிருக்கின்றான். படமும் சரியான முக்கியம் போல...............

'யாருக்கடா போட்டாய்..........' என்று கேட்கவில்லை. அது அடிப்படை உரிமைக்கு எதிரான கேள்வி என்று சொல்கின்றனர். ஆனால் அவனே ஒரு முழுமையான மாற்றம் சிஸ்டத்தில் வர வேண்டும் என்று ஒரு வரியையும் படத்தின் கீழே எழுதியிருக்கின்றான். அவன் ரஜனி ரசிகனும் இல்லை......... அநுரவிற்கு புதிதாக பல ரசிகர்கள் உண்டாகியிருக்கின்றனர்...........😀.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரசோதரன் said:

நண்பன் ஒரு யாழில் வாக்குப் போட்டு விட்டு, அவன் விரலை படமெடுத்து வாட்ஸ்அப்பில் போட்டிருக்கின்றான். படமும் சரியான முக்கியம் போல...............

'யாருக்கடா போட்டாய்..........' என்று கேட்கவில்லை. அது அடிப்படை உரிமைக்கு எதிரான கேள்வி என்று சொல்கின்றனர். ஆனால் அவனே ஒரு முழுமையான மாற்றம் சிஸ்டத்தில் வர வேண்டும் என்று ஒரு வரியையும் படத்தின் கீழே எழுதியிருக்கின்றான். அவன் ரஜனி ரசிகனும் இல்லை......... அநுரவிற்கு புதிதாக பல ரசிகர்கள் உண்டாகியிருக்கின்றனர்...........😀.

ரஜனி… தமிழ் நாட்டில் “சிஸ்ரம் சேஞ்” பண்ண வெளிக்கிட்டு பல்டி அடிக்க…
அதை அனுர கெட்டியாக பிடித்து, தனது கோசமாக்கி…
இன்னும் சில மணித்தியாலங்களில் ஶ்ரீலங்காவின் ஜனாதிபதியாக வருவார் என நினைக்கின்றேன். 
“சிஸ்ரம்” என்ற கோடு போட்டது ரஜனி, அதில் ரோடு போட்டது அனுர. 😂

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தமிழ் சிறி said:

ரஜனி… தமிழ் நாட்டில் “சிஸ்ரம் சேஞ்” பண்ண வெளிக்கிட்டு பல்டி அடிக்க…
அதை அனுர கெட்டியாக பிடித்து, தனது கோசமாக்கி…
இன்னும் சில மணித்தியாலங்களில் ஶ்ரீலங்காவின் ஜனாதிபதியாக வருவார் என நினைக்கின்றேன். 
“சிஸ்ரம்” என்ற கோடு போட்டது ரஜனி, அதில் ரோடு போட்டது அனுர. 😂

சிறி அண்ணை, எனக்கு இங்க அமெரிக்காவிலேயே வயிற்றைப் பிசையுது அநுராவும், ஜேவிபியும் ஆட்சிக்கு வருவார்கள் என்று நினைக்கவே............. கடைசியில் அப்படியே நடந்து, இதையும் பட்டுத்தான் தெளிய வேண்டும் போல........... நாங்கள் எல்லாவற்றையும் பட்டுப் பட்டே தெளிய வேண்டியிருக்கின்றதே..........🤣.

அந்த மூன்று மீன்கள் கதையில் நாங்கள் மூன்றாவது மீன்.............

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ரசோதரன் said:

சிறி அண்ணை, எனக்கு இங்க அமெரிக்காவிலேயே வயிற்றைப் பிசையுது அநுராவும், ஜேவிபியும் ஆட்சிக்கு வருவார்கள் என்று நினைக்கவே............. கடைசியில் அப்படியே நடந்து, இதையும் பட்டுத்தான் தெளிய வேண்டும் போல........... நாங்கள் எல்லாவற்றையும் பட்டுப் பட்டே தெளிய வேண்டியிருக்கின்றதே..........🤣.

அந்த மூன்று மீன்கள் கதையில் நாங்கள் மூன்றாவது மீன்.............

பீதியைக் குடுக்காதேங்கோ அண்ணை....

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ரசோதரன் said:

சிறி அண்ணை, எனக்கு இங்க அமெரிக்காவிலேயே வயிற்றைப் பிசையுது அநுராவும், ஜேவிபியும் ஆட்சிக்கு வருவார்கள் என்று நினைக்கவே............. கடைசியில் அப்படியே நடந்து, இதையும் பட்டுத்தான் தெளிய வேண்டும் போல........... நாங்கள் எல்லாவற்றையும் பட்டுப் பட்டே தெளிய வேண்டியிருக்கின்றதே..........🤣.

அந்த மூன்று மீன்கள் கதையில் நாங்கள் மூன்றாவது மீன்.............

உண்மைதான்…. ரசோதரன்.
இவர்கள் ஆட்சிக்கு வந்து… என்னென்ன புதிய நடைமுறைகளை கொண்டு வரப் போகிறார்களோ தெரியவில்லை.
கட்சியின் தலைமையில் இருந்து, அடி மட்டத் தொண்டன் வரை  கிறுக்கு பிடித்தவர்கள். இவர்கள் வந்தால் தமிழர்களுக்கு உவப்பான செய்தி அல்ல என்பதே உண்மை. 🙂

கொசுறு செய்தி:  டாக்குத்தர் அர்ஜுனா…. இப்போ ஜே.வி.பி.யில் இருக்கின்றார். 😂

  • கருத்துக்கள உறவுகள்+

நாமல் தோற்றுவிட்டான்.

நரியும் தோற்றுவிட்டது.... (ரணில் பின்கதவால் மட்டுமே நுழையமுடியும்)

அனுரவிற்கும் சஜித்திற்கும் தான் போட்டி இப்போது....

சஜித் வெல்வதற்கான வாய்ப்புகள் தான் அதிகம் உள்ளன...

ஒரு வேளை அனுர வென்றாலும் ஓராண்டிற்குள் அகற்றிவிடுவதற்கான ஏற்பாடுகளும் நடைபெறுவதாக அறியக்கூடியதாக உள்ளது.

--- உள்ளிருந்து ஒரு தகவல்

 

Edited by நன்னிச் சோழன்

  • கருத்துக்கள உறவுகள்

ஏராளன், உங்களின் நேரம் நடுச்சாமத்திலிருந்து ஆரம்பிக்குதாம் பேதிக்கான குளிசை எடுத்தல்..............🤣.

நடுராத்திரிலியிருந்து முடிவுகள் வர ஆரம்பிக்கும் என்று தேர்தல் திணைக்களம் சொல்லியிருக்கின்றது.

10 minutes ago, நன்னிச் சோழன் said:

ஒரு வேளை அனுர வென்றாலும் ஓராண்டிற்குள் அகற்றிவிடுவதற்கான ஏற்பாடுகளும் நடைபெறுவதாக அறியக்கூடியதாக உள்ளது.

--- உள்ளிருந்து ஒரு தகவல்

 

👍...............

சோழருக்கு எங்கும் ஒற்றர்கள் உள்ளார்கள் போல...............🤣

Edited by ரசோதரன்

  • கருத்துக்கள உறவுகள்+
3 minutes ago, ரசோதரன் said:

 

👍...............

சோழருக்கு எங்கும் ஒற்றர்கள் உள்ளார்கள் போல...............🤣

உள்ளிருக்கும் பாசக்கார உறவுகளின் விசுவாசமான தகவல்கள்... 😃

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, தமிழ் சிறி said:

உண்மைதான்…. ரசோதரன்.
இவர்கள் ஆட்சிக்கு வந்து… என்னென்ன புதிய நடைமுறைகளை கொண்டு வரப் போகிறார்களோ தெரியவில்லை.
கட்சியின் தலைமையில் இருந்து, அடி மட்டத் தொண்டன் வரை  கிறுக்கு பிடித்தவர்கள். இவர்கள் வந்தால் தமிழர்களுக்கு உவப்பான செய்தி அல்ல என்பதே உண்மை. 🙂

இலங்கை சுதந்திரம் அடைந்த பின் சிங்கள இனவாதம் என்று நொந்து போயிருக்கின்றோம் அல்லவா அண்ணை, ஆனால் அதைவிட பலமடங்கு காட்டுவார்கள் இவர்கள்......

கோதபாய ஒரு ஆர்கானிக் தோட்ட முயற்சிலேயே நாட்டைக் கவிழ்த்தார். இவர்களிடமிருந்து பல ஆர்கானிக் முன்னெடுப்புகளை நாங்கள் எதிர்பார்க்கலாம்...........🫢.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.