Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இறந்த பின்னர் அவரின் உடல் பதப்படுத்தப்பட்ட வேண்டும் என முன்னாள் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மகிந்த ராஜபக்ச, 30 ஆண்டுகால போரை நிறைவுக்கு கொண்டுவந்த ஒரு கொண்டாடப்பட வேண்டிய தலைவர் என அஜித் ராஜபக்ச சுட்டிக்காட்டியுள்ளார்.

பதப்படுத்துவதற்கான தேவை

எனவே, எதிர்கால சந்ததியினர் மகிந்தவின் உடலை பார்க்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

மகிந்தவின் உடல் பதப்படுத்தப்பட வேண்டும்! விடுக்கப்பட்ட கோரிக்கை | Ajith Says Mahinda S Body Should Be Preserved

இதற்காக அவர், இறந்த ரஷ்யாவின் தலைவர் விளாடிமிர் லெனின் மற்றும் வியட்னாமின் புரட்சிப் போராளி ஹோ சின் மின்ஹ் ஆகியோரின் பதப்படுத்த உடல்களை உதாரணமாக தெரிவித்துள்ளார்.

மகிந்தவின் உடல் பதப்படுத்தப்பட வேண்டும்! விடுக்கப்பட்ட கோரிக்கை - தமிழ்வின்

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, RishiK said:

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இறந்த பின்னர் அவரின் உடல் பதப்படுத்தப்பட்ட வேண்டும் என முன்னாள் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மகிந்த ராஜபக்ச, 30 ஆண்டுகால போரை நிறைவுக்கு கொண்டுவந்த ஒரு கொண்டாடப்பட வேண்டிய தலைவர் என அஜித் ராஜபக்ச சுட்டிக்காட்டியுள்ளார்.

பதப்படுத்துவதற்கான தேவை

எனவே, எதிர்கால சந்ததியினர் மகிந்தவின் உடலை பார்க்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

மகிந்தவின் உடல் பதப்படுத்தப்பட வேண்டும்! விடுக்கப்பட்ட கோரிக்கை | Ajith Says Mahinda S Body Should Be Preserved

இதற்காக அவர், இறந்த ரஷ்யாவின் தலைவர் விளாடிமிர் லெனின் மற்றும் வியட்னாமின் புரட்சிப் போராளி ஹோ சின் மின்ஹ் ஆகியோரின் பதப்படுத்த உடல்களை உதாரணமாக தெரிவித்துள்ளார்.

மகிந்தவின் உடல் பதப்படுத்தப்பட வேண்டும்! விடுக்கப்பட்ட கோரிக்கை - தமிழ்வின்

ஆமாம் பதப்படுத்தி ...கோல்பேசில் வைக்கவேண்டும்...சுத்தவர நிறைய...கல் பரவி விடவேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, RishiK said:

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இறந்த பின்னர் அவரின் உடல் பதப்படுத்தப்பட்ட வேண்டும் என முன்னாள் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மகிந்த ராஜபக்ச, 30 ஆண்டுகால போரை நிறைவுக்கு கொண்டுவந்த ஒரு கொண்டாடப்பட வேண்டிய தலைவர் என அஜித் ராஜபக்ச சுட்டிக்காட்டியுள்ளார்.

இனவாதமும் சில மமதைகளும் இருக்கும் வரைக்கும் பொது மக்கள் ஒரு கல் உப்புக்கும் வரிசையில் நிற்க வேண்டிய காலம் வெகு விரைவில் வரும்.

இவர்கள் திருந்த அதிக தூரம் பயணிக்க வேண்டும்.😂 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

இனவாதமும் சில மமதைகளும் இருக்கும் வரைக்கும் பொது மக்கள் ஒரு கல் உப்புக்கும் வரிசையில் நிற்க வேண்டிய காலம் வெகு விரைவில் வரும்.

இவர்கள் திருந்த அதிக தூரம் பயணிக்க வேண்டும்.😂 

பதப்படுத்த உப்பை பாவித்தால் இன்னும் திண்டாட வேண்டி வரும்🤣.

ஆனாலும் உயிரோட இருக்கேக்கையே அனுதாபவாக்கு கேட்பது ராஜபக்சேக்கள்தான்🤣.

  • கருத்துக்கள உறவுகள்

பஞ்சம் வந்தால் பசியாற வசதியாக இருக்கும். 😁

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, RishiK said:

மகிந்த ராஜபக்ச, 30 ஆண்டுகால போரை நிறைவுக்கு கொண்டுவந்த ஒரு கொண்டாடப்பட வேண்டிய தலைவர் என அஜித் ராஜபக்ச சுட்டிக்காட்டியுள்ளார்.

அவர்கள் சுரண்டிய பணத்தை மீட்க்கும்படியே அனுராவை சிங்கள மக்கள் தெரிந்தெடுத்தனர். இது ஒருபுறமிருக்க, அரகலிய போராட்டமே இவர்களை துரத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டது.  தேர்தலில் விரட்டியடித்து விட்டார்கள். இதெல்லாம்எதிர்கால சந்ததி கட்டாயம் தெரிந்து கொள்ளவேண்டும். அப்போது காறி உமிழவும் கூடும். பறவாயில்லையா? இலங்கை வரலாறு காணாத அவமானம் அடைந்தது போதாது பதப்படுத்துங்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

தோண்டி எடுத்து மீண்டும் பூதஉடலுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை சரியாகக் கொடுக்க எதிர்கால சந்ததிக்கு வசதியாய் இருக்கும் 

  • கருத்துக்கள உறவுகள்

உயிருடன் இருக்கும்போது, "நான் செத்த பின்னர்" என்று ஒரு மனிதன் தானே யோசிப்பதோ, பேசுவதோ, எழுதுவதோ போற்றுதலுக்குரியது அல்லது ரசனைக்குரியதாக இருக்கலாம். உதாரணமாக மருத்துவக் கல்லூரிக்குத் தனது இறப்புக்குப் பின் உடலைத் தானம் செய்வதாக எழுதி வைப்பது போற்றுதலுக்குரியது. ஒரு மராட்டியத் திரைப்படத்தில் சற்று வயதான ஒரு பெண்மணி தமது இறப்புக்குப் பின் வீட்டில் மாட்டி வைக்க வேண்டிய தமது சிறந்த ஃபோட்டோவுக்காக மெனக்கிடுவது ரசிக்கும்படி இருக்கும். ஒரு நபர் தம் மரணம் பற்றி நகைச்சுவை கலந்து இடும் பின்வரும் பதிவும் ரசிக்கலாம் :

 

       ஆனால் "அவர் செத்த பின்னர்" என்று இன்னொருவர் பேசுவது சற்று வேடிக்கைதான். ஒரு வேளை மகிந்த ராஜபக்ச தம் உள்ளக் கிடக்கையை இன்னொருவர் மூலம் வெளிப்படுத்துகிறாரோ !

  • கருத்துக்கள உறவுகள்
On 28/1/2025 at 09:05, குமாரசாமி said:

 

இவர்கள் திருந்த அதிக தூரம் பயணிக்க வேண்டும்.😂 

இவன்களுக்கு அந்த பாதை எது என்று தெரியாமல் இன்னும் 58 ஆம் ஆண்டு வைத்த முதல் காலடியில 2024 லிலும் ..இவங்களாவது திருந்தி பயணத்தை தொடருவது ...

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.