Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் தேசிய பாடசாலை அதிபர் ஒருவர் பாடசாலை கடித தாளில் (லெட்டர் ஹெட்டில்)பாழைய மாணவ சங்கங்களுக்கு "கிளீன் (விரும்பிய பாடசாலையின் பெயரை போடவும்) கல்லூரி"என்ற திட்டத்தை அமுல் படுத்த பணம் தேவை என கடிதம் அனுப்பியிருந்தார் . நல்ல விடயம்  கேட்ட தொகை கிட்டதட்ட 3லட்சம் ...

கிளீன் சிறிலங்கா என ஜனாதிபதி பாடம் நடத்த இவர்கள் புலம்பெயர் மக்களிடம் கிளீன் பாடசாலை என வெளிக்கிட்டினம் ..சிங்கள பாடசாலையிலும் இது நடை பெறுகிறது.

தேசியம் பேசுகிறார்கள், தேசிய ஒற்றுமை என கூவுகின்றனர்.பாடசாலைகளுக்கு குப்பை தொட்டி வாங்குவதற்கு ஏன் புலம் பெயர் தமிழ் தேசிய மக்களிடம் கை ஏந்துகின்றனர் இந்த இடதுசாரிகள்...விகாரை கட்டுவதற்கு ,,இராணுவ கட்டமைப்புக்கு என பணத்தை வாரி இறைக்கின்றனர் ஏன் குப்பை தொட்டிக்கு பணம் கொடுக்க முடியவில்லை...

நாங்கள் படிக்கும்/பாடசாலைக்கு செல்லும் பொழுதும் குப்பைகள் இருக்கவில்லையா அல்லது குப்பைகளுக்குள் இருந்து  படித்து முன்னுக்கு வந்தார்களா அன்றைய மாணவர்கள் என்ற கேள்வி என்னுள் எழுகின்றது.சிறிலங்கா மக்களின் எதிர் பார்ப்பு தான் என்ன ? ஜனாதிபதி வெளிநாடுகளிடம் கை ஏந்துகிறார் நாட்டு மக்களுக்கு அன்றாட தேவைகளான அரிசி,தேங்காய்,முட்டை போன்றவற்றை வழங்க, .பாடசாலை அதிபர்கள் பழைய மாணவ சங்கத்திடம் கை ஏந்துகின்றனர் குப்பைகளை முகாமைத்துவம் பண்ணுவதற்காக.

வெளிநாடுகளை போல தங்கள் நாடு முன்னுக்கு வர வேணும் என நினைப்பதில் தப்பு இல்லை ஆனால் அதை சொந்த மண்ணில் உற்பத்தி யாகும்  பொருட்களில் இருந்து செய்ய முன்வர வேணும் ...

ஒரு பக்கம் கிளீன் சிறிலங்கா ,என சொல்லி கொண்டு பிளாஸ்டிக் பொருட்களினால் ஆன குப்பை தொட்டிகள்,பிளாஸ்டிக் பைகள் போன்ற வற்றை உபயோகப்படுத்த முயற்சிக்கின்றனர்.

 

எமது தாயக பகுதிகளில் பனை ஒலைகள் தாராளமாக கிடைக்கின்றது ஏன் இதை பயன்படுத்தி பெரிய கடகம் போன்ற குப்பை தொட்டியை உருவாக்க முடியாது ?வர்ணம் பூசி வேரு படுத்தி காட்டலாம்

பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக ஏன் சணல் நூலினால் பின்னப்பட்ட  சாக்குகளை உபயோக படுத்த முடியாது..

பனை மட்டைகளை பயன் படுத்தி பெரிய கூடுகளை அமைக்கலாம் ..

 இப் பொருட்கள் இலகுவில் உக்கி போகும் ..

 

அட்வைஸ் பண்ணுவது இலகுவானது அதை நடை முறையில் நாங்களே(அட்வைஸ் பண்ணும் நானே)  செய்வது கடினம் .

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, putthan said:

அண்மையில் தேசிய பாடசாலை அதிபர் ஒருவர் பாடசாலை கடித தாளில் (லெட்டர் ஹெட்டில்)பாழைய மாணவ சங்கங்களுக்கு "கிளீன் (விரும்பிய பாடசாலையின் பெயரை போடவும்) கல்லூரி"என்ற திட்டத்தை அமுல் படுத்த பணம் தேவை என கடிதம் அனுப்பியிருந்தார் . நல்ல விடயம்  கேட்ட தொகை கிட்டதட்ட 3லட்சம் ...

கிளீன் சிறிலங்கா என ஜனாதிபதி பாடம் நடத்த இவர்கள் புலம்பெயர் மக்களிடம் கிளீன் பாடசாலை என வெளிக்கிட்டினம் ..சிங்கள பாடசாலையிலும் இது நடை பெறுகிறது.

தேசியம் பேசுகிறார்கள், தேசிய ஒற்றுமை என கூவுகின்றனர்.பாடசாலைகளுக்கு குப்பை தொட்டி வாங்குவதற்கு ஏன் புலம் பெயர் தமிழ் தேசிய மக்களிடம் கை ஏந்துகின்றனர் இந்த இடதுசாரிகள்...விகாரை கட்டுவதற்கு ,,இராணுவ கட்டமைப்புக்கு என பணத்தை வாரி இறைக்கின்றனர் ஏன் குப்பை தொட்டிக்கு பணம் கொடுக்க முடியவில்லை...

நாங்கள் படிக்கும்/பாடசாலைக்கு செல்லும் பொழுதும் குப்பைகள் இருக்கவில்லையா அல்லது குப்பைகளுக்குள் இருந்து  படித்து முன்னுக்கு வந்தார்களா அன்றைய மாணவர்கள் என்ற கேள்வி என்னுள் எழுகின்றது.சிறிலங்கா மக்களின் எதிர் பார்ப்பு தான் என்ன ? ஜனாதிபதி வெளிநாடுகளிடம் கை ஏந்துகிறார் நாட்டு மக்களுக்கு அன்றாட தேவைகளான அரிசி,தேங்காய்,முட்டை போன்றவற்றை வழங்க, .பாடசாலை அதிபர்கள் பழைய மாணவ சங்கத்திடம் கை ஏந்துகின்றனர் குப்பைகளை முகாமைத்துவம் பண்ணுவதற்காக.

வெளிநாடுகளை போல தங்கள் நாடு முன்னுக்கு வர வேணும் என நினைப்பதில் தப்பு இல்லை ஆனால் அதை சொந்த மண்ணில் உற்பத்தி யாகும்  பொருட்களில் இருந்து செய்ய முன்வர வேணும் ...

ஒரு பக்கம் கிளீன் சிறிலங்கா ,என சொல்லி கொண்டு பிளாஸ்டிக் பொருட்களினால் ஆன குப்பை தொட்டிகள்,பிளாஸ்டிக் பைகள் போன்ற வற்றை உபயோகப்படுத்த முயற்சிக்கின்றனர்.

 

எமது தாயக பகுதிகளில் பனை ஒலைகள் தாராளமாக கிடைக்கின்றது ஏன் இதை பயன்படுத்தி பெரிய கடகம் போன்ற குப்பை தொட்டியை உருவாக்க முடியாது ?வர்ணம் பூசி வேரு படுத்தி காட்டலாம்

பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக ஏன் சணல் நூலினால் பின்னப்பட்ட  சாக்குகளை உபயோக படுத்த முடியாது..

பனை மட்டைகளை பயன் படுத்தி பெரிய கூடுகளை அமைக்கலாம் ..

 இப் பொருட்கள் இலகுவில் உக்கி போகும் ..

 

அட்வைஸ் பண்ணுவது இலகுவானது அதை நடை முறையில் நாங்களே(அட்வைஸ் பண்ணும் நானே)  செய்வது கடினம் .

புத்தன்… இது உங்களின் சுய ஆக்கம் என்றால்,
”யாழ் 27 அகவை - சுய ஆக்கங்கள்” பகுதியில் பதிந்து இருக்கலாமே.
 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, தமிழ் சிறி said:

புத்தன்… இது உங்களின் சுய ஆக்கம் என்றால்,
”யாழ் 27 அகவை - சுய ஆக்கங்கள்” பகுதியில் பதிந்து இருக்கலாமே.
 

நன்றி ..சிறி ...சுய ஆக்கம் தான் ....அதற்கு வேறு எழுதுகிறேன்..

நான் தருமி அல்ல🤣 மற்றவன் எழுதியதை யாழில் எழுதுவதற்கு ...சும்மா பம்பலுக்கு தப்பாக எடுத்து கொள்ள வேண்டாம்🤣

  • கருத்துக்கள உறவுகள்

நீங்க சொல்லுறது சரி தான் புத்தன் . .!

கடகம் மாதிரிக்கு கொஞ்சம் உயரமாகச் செய்து வைக்கலாம் !

உள்ளூர் வாசிகளுக்குத் தொழில் வாய்ப்புக் கொடுத்த மாதிரியும் இருக்கும் ! 

கொஞ்சம் வித்தியாசமாகவும் இருக்கும் ! 

 

இப்பிடியெல்லாம் சிந்திக்கிற ஆக்கள் யாழில் இருப்பது ஒரு பெருமை தான் புத்தன் . ..!

  • கருத்துக்கள உறவுகள்

குறள்போல் சிறிதாகச் சொன்னாலும் பெரிதாக சிந்திக்க வைத்திருக்கிறீர்கள் . ........இதையும் யாழ் அகவை 27 ல் சேர்த்து விடலாம் . ........ நன்றாக இருக்கின்றது . ........ உபயோகமாகவும் இருக்கின்றது புத்ஸ் . .........! 👍

Edited by suvy
சிறு திருத்தம் .

  • கருத்துக்கள உறவுகள்

"மீனைக் கொடுக்காமல் மீன் பிடிக்க கற்றுக் கொடு" என்பார்கள். சுயமாக முன்னேற நினைக்க   வேண்டும் எனும் நல்லெண்ணத்தில்   சொல்லப்பட்டிருக்கலாம். ஏன் எல்லாவற்றுக்கும்   "தங்கி "  வாழ நினைக்கிறார்கள். சுய முயற்சியால் ஏன் முன்னேறக் கூடாது . அதிகம் கொடுத்து பழக்குவது  நல்லதல்ல. சோம்பேறியாகி விடுவார்கள். பதில் களும் இந்த எண்ணத்திலே வருவது கண்டு மகிழ்ச்சி ....

  • கருத்துக்கள உறவுகள்

பாடசாலை அதிபர்களுக்கு பணம் கொடுப்பதே ஏற்று கொள்ள முடியவில்லை அதில் வேறு கிளீன் என்ற புரட்சிகர சேசலிச திட்டங்களுக்கு. ஏன் அண்ணா முந்தநாள் அனுரகுமார திசநாயக்கவுக்கு மாறியோர் சங்க புரட்சிகர தமிழர்களிடம் பாடசாலை அதிபர் கேட்கலாமே

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் ஊர் சென்றபோது ...சிறுவயது பாடசாலைக்கு சென்றேன்...மாணவர் தொகை 101...ஆசிரியர் தொகை 23...அலுவலர் 3...அன்று பாடசாலைக்கு வந்த மாணவர் 68....இதுதான் வழமை..இப்ப அதிபரிடம் தேவை விபரம் கதைத்தபோது குழாய்கிணறு...தேவயென்றார்.. ஏன் வெட்டுகிணறு இருக்கே அது சர்யில்லை..நல்ல தண்ணிக்காக நம்பி எப்படி குழாய்கிணறு இடிப்பது..நன்னீர் திட்ட குழாய் ..வருகிறதே..அதனை பாவிக்கலாம் தானே..நோ ஆன்சர்..இதற்கு 2 இரண்டி மாடிக்கட்டிடம் 2 தரைகாட்டிடம் கொண்ட பாடசாலை அது...அரங்கு ,ஆலயம்.முன்வளைவு,,சிமாட் வகுப்பறை,நூலகம் எல்லாம் வெளிநாட்டு உதவியால் கட்டப்பட்டிருக்கு....செலவு செய்ய ஆளிருந்தால்..செலவு செய்யவும் ..ஆளிருப்பினம்....புலம் பெயர் உறவுகளே அளந்து போடுங்கள்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, alvayan said:

அண்மையில் ஊர் சென்றபோது ...சிறுவயது பாடசாலைக்கு சென்றேன்...மாணவர் தொகை 101...ஆசிரியர் தொகை 23...அலுவலர் 3...அன்று பாடசாலைக்கு வந்த மாணவர் 68....இதுதான் வழமை..இப்ப அதிபரிடம் தேவை விபரம் கதைத்தபோது குழாய்கிணறு...தேவயென்றார்.. ஏன் வெட்டுகிணறு இருக்கே அது சர்யில்லை..நல்ல தண்ணிக்காக நம்பி எப்படி குழாய்கிணறு இடிப்பது..நன்னீர் திட்ட குழாய் ..வருகிறதே..அதனை பாவிக்கலாம் தானே..நோ ஆன்சர்..இதற்கு 2 இரண்டி மாடிக்கட்டிடம் 2 தரைகாட்டிடம் கொண்ட பாடசாலை அது...அரங்கு ,ஆலயம்.முன்வளைவு,,சிமாட் வகுப்பறை,நூலகம் எல்லாம் வெளிநாட்டு உதவியால் கட்டப்பட்டிருக்கு....செலவு செய்ய ஆளிருந்தால்..செலவு செய்யவும் ..ஆளிருப்பினம்....புலம் பெயர் உறவுகளே அளந்து போடுங்கள்

உதவி என்று கேட்கும் போது எப்படி இல்லை என்று சொல்வது..🤔இப்போ அங்குள்ள அனைவருமே எதிர்பார்ப்போடு தானே பேசுகிறார்கள்..🤭

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, alvayan said:

1 hour ago, alvayan said:

ஆளிருப்பினம்....புலம் பெயர் உறவுகளே அளந்து போடுங்கள்

போடுங்கள்

கோயில்களும் பெரிசாக் கட்டிக் கும்பிடவோ அல்லது பூசை செய்யவோ ஆளில்லாமல் கிடக்குது.

பாடசாலைகள் மாணவர்கள் இல்லாமல் காயிது,

ஆஸ்பத்திரீகளில் டாக்குத்தர் மாரே பிறைவேற்றுக்குப் போங்கோ எண்டு சொல்லுகினம்.

நாங்கள் தான் பழைய காலத்திலேயே வாழுறம் போல கிடக்குது அல்வாயன்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, புங்கையூரன் said:

கோயில்களும் பெரிசாக் கட்டிக் கும்பிடவோ அல்லது பூசை செய்யவோ ஆளில்லாமல் கிடக்குது.

பாடசாலைகள் மாணவர்கள் இல்லாமல் காயிது,

ஆஸ்பத்திரீகளில் டாக்குத்தர் மாரே பிறைவேற்றுக்குப் போங்கோ எண்டு சொல்லுகினம்.

நாங்கள் தான் பழைய காலத்திலேயே வாழுறம் போல கிடக்குது அல்வாயன்.

இதைத்தான் சொல்வது,

உண்டி கூழுக்கு அழுகுது, கொண்டை பூவுக்கு அலையுது.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, யாயினி said:

உதவி என்று கேட்கும் போது எப்படி இல்லை என்று சொல்வது..🤔இப்போ அங்குள்ள அனைவருமே எதிர்பார்ப்போடு தானே பேசுகிறார்கள்..🤭

எதிர்பார்ப்பும் வேண்டும்...உதவியும் செய்யவேண்டும் ..மறுப்பதற்கிலலை ...அது விழலுக்கு இறைத்த நீராகக் கூடாது...

அதனைவிட....புலம்பெயர்ந்தவர்கள் ... அன்னிய இனமாமகப் பார்க்கின்ற சூழ்நிலையே அங்கு தோன்றுகின்றது...இது மிகவும் வருத்தப்படவேண்டிய விசயம்...என் அனுபவம் ...நாம் தேவையில்லை எனில் எம் பணம் அவைக்கு ஏன்...நடைமுறைகளைப் பார்க்கும்போது ...விரைவில் கைகழுவி விடப்படுவோம்...முதியோர் இல்லத்தில் வாழும் முதியவர்..நிலைதான் புலம்பெயர்ந்தவர்களுக்கு ஏற்படும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 16/2/2025 at 10:26, alvayan said:

அண்மையில் ஊர் சென்றபோது ...சிறுவயது பாடசாலைக்கு சென்றேன்...மாணவர் தொகை 101...ஆசிரியர் தொகை 23...அலுவலர் 3...அன்று பாடசாலைக்கு வந்த மாணவர் 68....இதுதான் வழமை..இப்ப அதிபரிடம் தேவை விபரம் கதைத்தபோது குழாய்கிணறு...தேவயென்றார்.. ஏன் வெட்டுகிணறு இருக்கே அது சர்யில்லை..நல்ல தண்ணிக்காக நம்பி எப்படி குழாய்கிணறு இடிப்பது..நன்னீர் திட்ட குழாய் ..வருகிறதே..அதனை பாவிக்கலாம் தானே..நோ ஆன்சர்..இதற்கு 2 இரண்டி மாடிக்கட்டிடம் 2 தரைகாட்டிடம் கொண்ட பாடசாலை அது...அரங்கு ,ஆலயம்.முன்வளைவு,,சிமாட் வகுப்பறை,நூலகம் எல்லாம் வெளிநாட்டு உதவியால் கட்டப்பட்டிருக்கு....செலவு செய்ய ஆளிருந்தால்..செலவு செய்யவும் ..ஆளிருப்பினம்....புலம் பெயர் உறவுகளே அளந்து போடுங்கள்

ஆரம்ப பாடசாலை அதிபர்கள்,மற்றும் உயர் கல்வி அதிபர்களினால் கேட்க பட்ட‌ சில உதவிகளின் பட்டியல்.

1)உணவு சமைத்து கொடுக்க சட்டி பானை மற்றும் கட்டிட தொகை

2) ஆசிரியர்களின் மோட்டார்சைக்கிள்நிறுத்த தரிப்பிடம்

3)பாடசாலைக்கு என தனியான பேரூந்து(ஏனைய பாடசாலைகளில் நடைபெறும் விளையாட்டு போட்டிகளுக்கு சென்று பங்கு பற்ற)

4)விளையாட்டு போட்டிகள் வைப்பதற்கு (சிற்றூண்டிகள்,கிரிக்கட் என்றால் மத்தியஸ்த்த‌ர்களுக்கு ...)

5)மாணவ தலைவர்களுக்கு பிளேசர்

6)மின்சார கட்டணம்

7) போட்டோ கொப்பி,புல் வெட்டும் இயந்திரம்

8)

On 16/2/2025 at 15:49, alvayan said:

எதிர்பார்ப்பும் வேண்டும்...உதவியும் செய்யவேண்டும் ..மறுப்பதற்கிலலை ...அது விழலுக்கு இறைத்த நீராகக் கூடாது...

அதனைவிட....புலம்பெயர்ந்தவர்கள் ... அன்னிய இனமாமகப் பார்க்கின்ற சூழ்நிலையே அங்கு தோன்றுகின்றது...இது மிகவும் வருத்தப்படவேண்டிய விசயம்...என் அனுபவம் ...நாம் தேவையில்லை எனில் எம் பணம் அவைக்கு ஏன்...நடைமுறைகளைப் பார்க்கும்போது ...விரைவில் கைகழுவி விடப்படுவோம்...முதியோர் இல்லத்தில் வாழும் முதியவர்..நிலைதான் புலம்பெயர்ந்தவர்களுக்கு ஏற்படும்

சிலர் நினைக்கின்றனர் புலம் பெயர்ந்தவர்கள் கட்டாயமாக பணம் கொடுக்க வேணும் என்று..ஏன் அந்த மனநிலையோ தெரியவில்லை ..இன்னும் 10 வருடங்களின் பின்பு யாரும் பணம் அனுப்ப மாட்டார்கள்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.