Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

என்னவாம் பரபரப்பு

Featured Replies

நான் இருக்கிற இடத்தில பரபரப்பு கிடைக்காது, யாராவது என்னவாம் எண்டு பாத்துச் சொல்லுங்கோவன்.

a1wd5.jpg

பரபரப்பாக வேணும் என்று பரபரப்பு நினைக்கிறதோ

நீங்கள் மேவே குறிப்பிட்ட பரபரப்பை இன்னும் நான் பார்க்கவில்லை

பரபரப்பு எழுதியபல விடயங்கள் நடந்துதான் இருக்கின்றன

சிலவிடயங்கள் அண்டகிரவுண்டில் நடப்பதுண்டு

எதற்குர் பொறுத்திருந்து பார்ப்போம்

நான் இருக்கிற இடத்தில பரபரப்பு கிடைக்காது, யாராவது என்னவாம் எண்டு பாத்துச் சொல்லுங்கோவன்.

a1wd5.jpg

தலைவரின் உரை செவ்வாய் கிழமை பரபரப்பு வெளியாவது புதன்கிழமை. தலைவர் உரையாற்றி 24 மணிநேரத்தில் அதனைப் ஆராய்ந்து பின்னர் மலேசியாவில் சந்திப்பு நடந்து அதன் பின்னர் அத் தகவல் பரபரப்புக்கு வந்து அச்சாகி பரப்பரப்பு வந்திருக்கு.

பரவாயில்லை. இனி இந்தியா இருக்க நாமேன் பயப்படுவான்.

முன்பு மித்திரன் என்ற ஒரு பத்திரிகை களவாக வாசிச்ச ஞாபகம். கிட்டத்தட்ட அதேதரம்தான் இந்த பரபரப்பும்!!!

ஏதோ நாலு படம் கிடைக்குது, அதை வைத்து கை/கால்/.... வைக்கிறதெல்லாம் வைத்து சிறுபிள்ளைகள் எழுதுகிறார்கள்(எழுத்தைப் பார்த்தால் அப்படித்தான் கிடக்கு)!

மற்றும் சிங்களவங்களுக்கு நல்ல தீனீ தொடர்ந்து போடுகிறார்கள்!!!

கேட்டால் .... த.தே பத்திரிகை என்று பீலா வேறை!!

ரிஷி க்கு வடிவா தெரிச்சு போச்சு இனி தனிநாடும் இல்லை தமிழ் மாணிலமும் இல்லை

ஏதோ தேசியத்தை வைச்சு கொஞம் உழைப்பை பார்ப்போம் என்று.......

இது தான் அதுக்கு இந்த தமிழ்நாதம் போன்ற சில ஊடகங்கள் ஆதரவு சொந்தம் அது இது என்று தமிழ்தேசியம் தமிழ்செல்வன் அண்ணைய போல பல குண்டு பட்டு ஒட்டை விழுந்து விட்டது அதை அடைப்பதை விட்டு உழைப்பதை பார்க்கிறார்கள் வேறு ஒன்றும் இல்லை.......

வெறுமன செய்திமட்டுமல்ல கொஞ்சம் விஷயமும் வைச்சிருக்கிறோம்.......அதுதான் பரபரப்பு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒன்று மட்டும் புரியுது. இதில யாரும் காசு கொடுத்து பரபரப்பு வேண்டியிருப்பதாய் தெரியவில்லை. சும்மா எல்லாரும் சொல்லுறாங்க நாங்களும் சொல்லுவோம் என்று கதைக்கிற ஆக்கள் தான் அதிகமாய் இருக்கினம்.

பரபரப்பு ஒன்று $ 3.99 கொஸ்ட்டிங்கில பேச் எடுத்து அரை குறை தமிழ்ல எழுதிற இணையம் இல்லை என்றது மட்டும் உண்மை...!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது எந்த பத்திரிக்கையில் வந்த செய்தி ? இச் செய்தியின் முழு விவரமும் தரமுடியுமா? இதில் குறிப்பிட்டிருப்பது உண்மையிலேயே நடந்தால், இந்தியனாய் இருப்பதில் உண்மையிலேயே நான் பெருமையடைவேன். யாழ் களத்தில் பல உறுப்பினர்கள் இந்திய அமைதிப்படையால் தாங்கள் அனுபவித்த துயரங்களை எழுதியதை பார்த்துவிட்டு கூனி குறுகி போய் இருக்கும் என் போன்ற இந்தியர்கள் எதிர்பார்பது இனியாவது எங்கள் நாடு தனது கடந்த கால தவறுகளுக்கு பரிகாரம் தேடிக்கொள்ள வேண்டும் என்பது தான். தயவு செய்து இச்செய்தியின் முழு விவரமும் தாருங்கள்.

ஒன்று மட்டும் புரியுது. இதில யாரும் காசு கொடுத்து பரபரப்பு வேண்டியிருப்பதாய் தெரியவில்லை. சும்மா எல்லாரும் சொல்லுறாங்க நாங்களும் சொல்லுவோம் என்று கதைக்கிற ஆக்கள் தான் அதிகமாய் இருக்கினம்.

பரபரப்பு ஒன்று $ 3.99 கொஸ்ட்டிங்கில பேச் எடுத்து அரை குறை தமிழ்ல எழுதிற இணையம் இல்லை என்றது மட்டும் உண்மை...!

தேசியத்தை வைத்து பிழைப்பு நடத்துற கூட்டத்திற்கு நாலு டொலர் இல்லை. ஒரு பெனி கூடக் குடுக்க மாட்டம்.

ஓமோம் பரபரப்புத் தமிழ் என்ன சங்கத் தமிழிலைதான் இருக்குப் போல.

ஆங்கிலத்தைக் கலந்து எழுதுவது மாத்திரமல்ல. தமிழ் பத்திரிகைகளிலேயே சாதாரண உரையாடல் போன்று கட்டுரைகள் எழுதுவது பரபரப்பபைத் தவிர வேறொன்றில்லை.

தலைவரின் உரை வந்து 24 மணிநேரத்தில் இந்தியாவில் பாரிய கொள்கை மாற்றம் மனமாற்றம் ஏற்பட்டு உடனேயே ஒரு சந்திப்பு மலேசியால் ஏற்படுத்தப்பட்டதாம். தலைவரின் உரை வந்து 30 மணித்தியாலத்தில் வந்த பரபரப்பிலை இப்படிச் செய்தி.

உங்களைப் போன்றவர்கள் கேட்டுக்கொண்டிருந்தா ரிசி போன்றவர்கள் ஏறோ பிளேன் இல்லை. வேறை எல்லாம் ஓட்டுவினம்.

பரபரப்பு ஒரு பம்மாத்து

மின்னல் முதலில் பரபரப்பு எழுதியிருக்கிறதை கண்ணுக்கை விளக்கொண்ணையை விட்டு வடிவா படியுங்கோ.

அவர்கள் எழுதியிருப்பது "கடந்தவருட மாவீரர்தின உரை" என்று "கடந்த மாவீரர்தின உரை" என்று அல்ல.

பிறகேன் 24 மணத்தியாலங்கள் என்று துள்ளுறியள்?

சும்மா பலம் பலம் சூரியதேவன் நாளை தமிழீழம் எண்ணாமல் புலம்பெயர்ந்த மக்களிற்கு இராணுவ அறிவை ஊட்டி இந்த இக்கட்டான காலத்திலை 4 விசயங்களைச் சோமபானமாக கொடுத்து போராட்டத்திற்கு மேலாலை புல்லு முளைக்காமல் வைச்சிருக்கிற ஓரே பத்திரிகை பரபரப்புத் தான்.

இப்ப சுவிஸ் இல இருந்து நிலவரம் என்று ஒன்று கலர்புல்லா கொஞ்சம் முயற்சிக்குது. அதை கனடாவிற்கு எடுத்து விக்கலாமே?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மின்னல் முதலில் பரபரப்பு எழுதியிருக்கிறதை கண்ணுக்கை விளக்கொண்ணையை விட்டு வடிவா படியுங்கோ.

அவர்கள் எழுதியிருப்பது "கடந்தவருட மாவீரர்தின உரை" என்று "கடந்த மாவீரர்தின உரை" என்று அல்ல.

பிறகேன் 24 மணத்தியாலங்கள் என்று துள்ளுறியள்?

சும்மா பலம் பலம் சூரியதேவன் நாளை தமிழீழம் எண்ணாமல் புலம்பெயர்ந்த மக்களிற்கு இராணுவ அறிவை ஊட்டி இந்த இக்கட்டான காலத்திலை 4 விசயங்களைச் சோமபானமாக கொடுத்து போராட்டத்திற்கு மேலாலை புல்லு முளைக்காமல் வைச்சிருக்கிற ஓரே பத்திரிகை பரபரப்புத் தான்.

இப்ப சுவிஸ் இல இருந்து நிலவரம் என்று ஒன்று கலர்புல்லா கொஞ்சம் முயற்சிக்குது. அதை கனடாவிற்கு எடுத்து விக்கலாமே?

நீங்கள் சொல்வது மிகச்சரி... என்னதான் இருந்தாலும் முதல்பக்கத்தில் கொஞ்சம் overஅ தான் buildup பண்ணினம். அதை கொஞ்சம் குறைத்தால் நன்றாக இருக்கும்...

Edited by snegi

quote name='மின்னல்' date='Nov 30 2007, 12:48 AM' post='364477']

தேசியத்தை வைத்து பிழைப்பு நடத்துற கூட்டத்திற்கு நாலு டொலர் இல்லை. ஒரு பெனி கூடக் குடுக்க மாட்டம்.

ஓமோம் பரபரப்புத் தமிழ் என்ன சங்கத் தமிழிலைதான் இருக்குப் போல.

ஆங்கிலத்தைக் கலந்து எழுதுவது மாத்திரமல்ல. தமிழ் பத்திரிகைகளிலேயே சாதாரண உரையாடல் போன்று கட்டுரைகள் எழுதுவது பரபரப்பபைத் தவிர வேறொன்றில்லை.

தலைவரின் உரை வந்து 24 மணிநேரத்தில் இந்தியாவில் பாரிய கொள்கை மாற்றம் மனமாற்றம் ஏற்பட்டு உடனேயே ஒரு சந்திப்பு மலேசியால் ஏற்படுத்தப்பட்டதாம். தலைவரின் உரை வந்து 30 மணித்தியாலத்தில் வந்த பரபரப்பிலை இப்படிச் செய்தி.

உங்களைப் போன்றவர்கள் கேட்டுக்கொண்டிருந்தா ரிசி போன்றவர்கள் ஏறோ பிளேன் இல்லை. வேறை எல்லாம் ஓட்டுவினம்.

இந்தியாவின் அந்த மாற்றம் தான் தமிழ்செல்வன் அண்ணாவின் உயிரோ?

குறுக்ஸ் கேப்பவன் கே*********** என்றால் ?

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த் தேசியத்தை விற்றுத்தான் பிழைப்பு நடத்த வேண்டுமென்னும் நிலை வருவதிலும் பார்க்க நாண்டு கொண்டு சாகலாம் !

பத்திரிகை விலை போகவில்லையென்றால் நாலு நடிகைகளின் கீழ்த் தரமான படங்களைப் போடு, அதை வாங்கிப் படிக்கவும் ஒரு கூட்டம் இருக்கும்-நீயும் நாலு காசு சம்பாதித்தாகவும் இருக்கும். அதற்காக ஒரு இனத்தின் வாழ்வுக்கான போராட்டத்தையே விற்று பிழைக்குமளவிற்கு கீழிறங்க வேண்டாம் !

தவித்துக் கொண்டிருக்கும் ஒரு இனத்தை அநியாயத்திற்கு பொய்யை நம்ப வைத்து ஒரு பிழைப்பு ???!!!!!!!!!

நான் இருக்கிற இடத்தில பரபரப்பு கிடைக்காது, யாராவது என்னவாம் எண்டு பாத்துச் சொல்லுங்கோவன்.

a1wd5.jpg

குறுக்கண்ணை நீங்களும் கொஞ்சம் விளக்கெண்ணை ஊற்றி வடிவாப் படியுங்களோ. இந்தப் படத்திலை கடந்த வருடம் எண்டா இந்தவருடமெண்டா இருக்கு?

குறுக்ஸுக்கும் அடி சறுக்கும் என்று சொன்னதில தப்பு இல்லை :wub:

  • கருத்துக்கள உறவுகள்

பரபரப்பிடம் ஒரு கேள்வி : தலைவரின் மாவீரர் உரையின் பின்னர் ரோவின் அதிகாரி ஒருவரின் பேட்டி வந்திருந்ததே? அதையும் போடலாமே ? அது முடியாது... எனென்றால் உங்கள் பம்மாத்து எல்லாத்தையும் அது தவிடு பொடியாக உடைத்து விடும். பின்னர் உங்கள் அழகிய முகத்தை எங்கு கொண்டுபோய் வைப்பீர்கள் ???!!!!

மின்னல் நீங்கள் சும்மா விளம்பரத்தைப் பாத்திட்டு கதைக்கிறியள். உப்பிடித்தான் இன்னொரு களத்தில முடிவெட்டிற இடத்தில சில நிமிடங்கள் பாத்த ஒருவரும் பரபரப்பை விமர்சிக்கிறார். நீங்கள் 4 டொலரை குடுத்து வேண்டி முழுக்கப்படியுங்கோ. தமிழ்நாதத்தில வாற விளம்பரப்படங்கள் சும்மா அப்பிடி இப்பிடி பரபரப்பாத்தான் இருக்கும். ஆனா நீங்கள் வேண்டி வாசிச்சாத்தான் முழுவிசையமும் விளங்கும்.

பரபரப்பு தொடர்ந்து வாசிக்கிறனான். சரியா தானே எழுதினம்? :)

  • கருத்துக்கள உறவுகள்

90% மான ஆமா போடுகிற பத்திரிகையிலும் பார்க்க பரபரப்பு பறவாயில்லை.பரபரப்பின் பல எதிர்வுகூறல்கள் பலித்துள்ளன.

பரபரப்பை நானும் படிக்கிறனான்...! பிழையாக எதுவும் வருவதில்லை.... இந்திய புலநய்வு துறையுடனான தொடர்பும், இந்தியாமீதான அபிமானமும் கொஞ்சம் அதிகமாக தெரியும்...

தினமுரசை மக்கள் மத்தியில் இருந்து ஒதுக்குவதற்கு பரபரப்பு போன்ற பத்திரிகைகளும் தேவைதான்.....புலனாய்வு செய்திகள் என்று வருவதைவிட..... ஏனையசெய்திகளில் ஏதும் தவறு இருப்பதாக தெரியவில்லை. காலப்போக்கில் எவ்வாறு மாறுகின்றதோ...தெரியாது...

  • கருத்துக்கள உறவுகள்

வினித் உங்கள் கருத்தில் நிறைய உண்மை உண்டு. இதைவிட முக்கியமாக இன்னும் ஒரு விடயத்தை நாம் கவனிக்கவேண்டும், அதாவது பரபரப்பு ஒரு தமிழ்மகனின் பத்திரிகை ஆகவே இந்த கற்பனையில் உண்மை இருக்கலாம் என்று எதிரி நம்பி அதில் வரும் செய்திகளை அலசி ஆராய்வதாக ஒரு தகவல்.

ஆகவே பத்திரிகையை பரபரப்பாக்குவதாக நினைத்து, இந்த கற்பனைகள் மூலம் எங்களது சில இரகசியங்களையும் கசிய விட நிறைய சந்தர்ப்பங்கள் உண்டு.

ஆகவே பத்திரிகையாளர்கள் தங்களது பத்திரிகையை பரபரப்பாக்கும் போது இப்படியான சின்னப்பிள்ளைத் தனமான செயல்களை தவிர்ப்பது சிறந்தது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.