Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய கப்பற்படை கப்பல் ஜலஸ்வா விபத்து : 5 மாலுமிகள் பலி

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புதுடில்லி : இந்திய கப்பற் படையின் 2வது மிகப்பெரிய கப்பலான ஜலஸ்வாவில் ஏற்பட்ட விபத்தில் ஐந்த மாலுமிகள் பலியானார்கள். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் இந்த கப்பல் அமெரிக்காவில் இருந்து இந்திய கப்பல் படைக்காக வாங்கப்பட்டது. வங்காள விரிகுடா கடல் பகுதியில் போர் பயிற்சியில் ஈடுபட்ட போது இந்த விபத்து நடந்ததாக தெரிகிறது. மீட்பு பணிகளில் ஈடுபட மருத்துவ கப்பல் விரைந்துள்ளது. மரணமடைந்தவர்களின் குடும்பத்திற்கு ராணுவ அமைச்சர் அந்தோணி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்

ஜலஸ்வா சிறிலங்காவின் கடல் கண்ணிவெடியில் சிக்கியது?

அமெரிக்காவின் ஓட்டை, ஒடிசல்களை விற்பதற்கு சிறந்த இடம். இந்தியா...... இந்தியா........... இந்தியா...

  • கருத்துக்கள உறவுகள்

வயித்தெரிச்சலைக் கொட்டிக்கொண்டா இப்பிடித்தான்..! :huh:

  • கருத்துக்கள உறவுகள்

அடாது செய்வான், படாது படுவான் ! புரிந்து கொண்டால் சரி!

அப்ப ஈழத்தமிழரும் ஒரு காலத்தில எல்லாரையும் விட மோசமாக அடாது செய்திருக்கிறார்கள் போல கிடக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

ஓமோம், உங்களை மாதிரிச் சிலர் முன்பு செய்திருக்கிறார்கள்.

அப்ப கடற்புலிகளிற்கு கடந்த வருடம் நடந்த விபத்து? :huh:

  • கருத்துக்கள உறவுகள்

அதுவும் உங்களால்தான் !

தமிழர் படாத பாடுபடுவது சங்கரியாராலையும் அவற்ற முன்னோராலையும் தான்... அதையும் சேருங்கோ ரகுநாதன்.

அப்ப 400 வருடங்களிற்கு முன்னர் வியாபாரிகளாக வந்த கிறீஸ்தவர்கள் பழந்தமிழர்களான இந்துக்களின்ரை கோவணம் உட்பட எல்லாத்தை உருவி அம்மணமாக்கியது? :o

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப 400 வருடங்களிற்கு முன்னர் வியாபாரிகளாக வந்த கிறீஸ்தவர்கள் பழந்தமிழர்களான இந்துக்களின்ரை கோவணம் உட்பட எல்லாத்தை உருவி அம்மணமாக்கியது? :D

குறுக்ஸ்,

ஈழத்தமிழரின் இன்றைய அவல நிலைக்குக் காரணம், அவர்களில் பெரும்பாலானோர் (முன்னோர் உட்பட)காட்டி வந்த சாதி வெறி மற்றும் மத வெறி ஆகும். :)

சரி, வாசகன், நெடுக்ஸ், தூயவன், பூனைக்குட்டி எல்லாரும் ஓடி வாங்கோ..! :D

அட சே.. மெயின் கரக்ரர் சபேசனை மறந்திட்டன்.. :o

Edited by Danguvaar

  • கருத்துக்கள உறவுகள்

500 ஆண்டுகளுக்கு முன்னர் வந்த வெள்ளைக்காரர்கள் இந்துக்களின் கோமணத்தையும் உருவி அம்மணமாக விட்டதன் காரணமும் எமக்குள் ஒற்றுமை இல்லாததால்த் தான். அப்போதும் உம் போன்ற சகுனிகள் இருந்திருக்கிறார்கள்.இது எமது சமூகத்தின் சாபக் கேடு !

500 ஆண்டுகளுக்கு முன்னர் வந்த வெள்ளைக்காரர்கள் இந்துக்களின் கோமணத்தையும் உருவி அம்மணமாக விட்டதன் காரணமும் எமக்குள் ஒற்றுமை இல்லாததால்த் தான். அப்போதும் உம் போன்ற சகுனிகள் இருந்திருக்கிறார்கள்.இது எமது சமூகத்தின் சாபக் கேடு !

வெள்ளைக்காரனுக்கு கைக்குட்டைத் தட்டுப்பாடு வந்தபோது தான் கோமணத்தை உருவி எடுத்தாக வரலாற்றுச் சான்றுகள் கூறுகின்றன. நீங்கள் ஏன் தவறாக குறுக்ஸைத் திட்டுகின்றீர்கள். :o:)

  • கருத்துக்கள உறவுகள்

டக்கிளசும் சங்கரியும் தமது மூதாதையர் யார் என்று தேடியதில் காக்கை வன்னியனின் வாரிசுகள் தான் தாம் என்று கண்டு பிடித்துள்ளனராம். நீரும் ஒருக்காச் செக் பண்ணிப் பாரும்,சிலவேளை நீரும் சங்கரிக்கு நெருங்கிய சொந்தக்காரனாய் இருந்தாலும் இருப்பீர்.

காக்கைவன்னியனின் பரம்பரைத் தோன்றலான நீங்களே தன்னடக்கத்தோடு அதை வெளிவிடாமல் மற்றவர்களைக் கௌரவிக்க வேண்டுமென்று விரும்புறீங்களே!! நீங்க எங்கேயோ போயிட்டீங்க.

  • கருத்துக்கள உறவுகள்

எங்கோ தப்பு நடந்துபோச்சு. எந்த வன்னியன் என்று சரியாகத் தெரியவில்லை. ஆனால் பன்டார வன்னியன் இல்லை என்பது மட்டும் நிச்சயம். அதுசரி, என்ன குறுக்குக்கு இந்தளவு வக்காலத்து வாங்குகிறீர்கள் ? ரொம்ப நெருக்கமோ ?

500 ஆண்டுகளுக்கு முன்னர் வந்த வெள்ளைக்காரர்கள் இந்துக்களின் கோமணத்தையும் உருவி அம்மணமாக விட்டதன் காரணமும் எமக்குள் ஒற்றுமை இல்லாததால்த் தான்.

வெள்ளைக்காறன் நாத்தம் பிடிச்ச கோமணத்தை உருவினாலும் அதுக்கு பதிலா தானே ஜட்டியை தந்து இருக்கான்...! :mellow: அதை போட வசதியாத்தானே இருக்கு...!

  • கருத்துக்கள உறவுகள்

ஜட்டி எல்லாம் நல்லாத்தான் இருக்கு, ஆனா சுதந்திரத்தை அல்லவா சிங்களவனிடம் கொடுத்து விட்டுப் போயிட்டான்.

ஜட்டி எல்லாம் நல்லாத்தான் இருக்கு, ஆனா சுதந்திரத்தை அல்லவா சிங்களவனிடம் கொடுத்து விட்டுப் போயிட்டான்.

அங்கையும் வெள்ளை காறனை திட்டாதேங்கோ... அதையும் எங்கட தமிழ் நா** யள் சிலதுதான் நாங்கள் ஒண்றாக இருப்போம் எண்டு எழுதி கொடுத்ததுகள்...

இந்தியாவை போல ஒண்டை உங்களுக்கு தாறதாய் வெள்ளையள் நம்பி இருக்கலாம்... எங்கட சனம் ஒண்டும் இந்தியர்களை போல வெள்ளையளோட சண்டை போட்டு வாங்க இல்லை... ஜால்றா தட்டி கொண்டு இருந்தவைக்கு வெள்ளையா பாத்து குடுத்தவன்... அதுதான் அதன் அருமை அதுகளுக்கு தெரிய இல்லை... கிடைப்பதை எப்படி பாதுகாக்கிறது எண்ட எண்ணமே இல்லாமல் வாழ்ந்து செத்து போட்டுதுகள்...

தனியான நாட்டை பாதுகாக்கும் திறன் அற்றவர்களாய் தமிழன் இருந்ததன் விளைவு தான் இது..

உதாரணமாக சொல்லுறது எண்டா தமிழீழம் பொறுவது கடினம் எண்டால் அதை தக்க வைப்பது அதைவிடவும் கடினம்... அதுக்காக செய்ய வேண்டியவை, அதன் சுமை என்பது அதிகம்.. அதை இன்னும் கொஞ்சம் சிறப்பாய் சொன்னால் ஒரு பிள்ளையை பெறுவது கடினம்... அதையும் விட கடினமானது அந்த பிள்ளையை சிறப்பாய் பாதுகாப்பாய் வளர்த்து எடுப்பது.... !!

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான் தயா, அதற்காக நாங்கள் பிள்ளை பெறாமல் இருக்கிறோமா ? அல்லது ஈழம் கிடைப்பது கடிணம் என்று போராடமல்த்தான் இருக்கிறோமா ? நம்பிக்கைதானே வாழ்வு ?!

ஒருசில பெயருக்கும், சிங்களவனால் தரப்படும் மரியாதைக்கும் ஆசைப்பட்ட தமிழ் பேராசைக் காரர்களால் அன்று வெள்ளைக் காரன் நாட்டை ஒன்றாகச் சிங்களவனிடம் கொடுத்திட்டுப் போட்டான். இண்டைக்கு ஒரு சமூகமே அதன் பலாபலன்களை அநுபவிக்க வேண்டியிருக்கிறது. இன்றைய உதாரணம், சிங்களவனால் புகழப்பட்ட கதிர்காமர். நீலன் மற்றும் சங்கரி.

இது தமிழருக்கு சாபக்கேடு எண்டுதான் சொல்ல வேணும்...! தேசிய தலைவருக்கு முன்பும் பல தலைவர்கள் வந்தனர் பின்பும் வந்தனர், அவரின் சமாகாலத்திலும் வந்தனர்... ஆனால் அவரின் ஆற்றல், ஆழுமை யாருக்கும் இருந்ததில்லை... இனி அப்படி ஒருவர் வருவாரோ என்பது கூட சந்தேகமானது...

காரணம் அவரினால் வளர்க்க பட்டவர்கள் கூட திசை மாறிய வரலாறு உண்டு...!

உதாரணத்துக்கு யாழ் களத்தையே எடுத்து கொள்ளுங்கள்... தலைமை பண்பு என்பது கிடையாது. ஆனால் ஒருவரை சீண்டும் குறை சொல்லும் கருத்துக்களுக்கு பஞ்சம் இல்லை.. எல்லாரையும் தன்னுடன் அழைத்து செல்லும் பண்பு என்பதுதான் தலைமைதுவம்.. ஆனால் அப்படி இல்லாமல் குறை சொல்வதும் கேவலமாக சித்தரிக்க முயல்வதுமாக போகிறது... (( நேரடி உதாரணமாக குறுக்கால போவனின் கருத்துக்களை எடுத்து கொள்ளுங்கள்))

அப்படிதான் எங்களது மற்றைய எல்லா தலைவர்களும் செயல்பட்டார்கள் செயல்படுகிறார்கள்... ஒரே கருத்து இருந்தாலும் மற்றவர்களை அரவணைக்க முடியவில்லை, அல்லது அவர்களிடம் ஆழுமை சேலுத்த முடியவில்லை... ( ஆனால் இந்த விடயத்தில் சிங்களவனை பாராட்ட வேண்டும் தமிழரை அழிக்கும் விடயத்தில் அவ்வளவு ஒற்றுமை)

இங்கே தமிழீழம் எனபதில் பலருக்கு கருத்து வேறுபாடு கிடையாது ஆனால் அதன் பாதையில் கருத்துக்கள் மாறுகின்றன... ஆனால் அவர்களை எல்லாம் ஒருங்கிணைக்கும் ஒரு மொத்த உருவமாக காட்ச்சி அளிக்கிறார் தேசிய தலைவர்... அவர் பேச்சால் மற்றவர்களை தன் பாதைக்கு அழைத்தவர் இல்லை தனது செயல்பாடுகளால் கவர்ந்தவர்...

இந்த விடயத்தில் மற்ற தலைவர்களின் செயல்திறன் குறைவே( இல்லை எண்டும் சொல்ல முடியும்) தமிழ் மக்கள் விரோதமாக போனதின் காரணம்....! அதுதான் அவர்களின் மற்றவர்களை சார்ந்து இருக்கும் நிலைக்கும் காரணம்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.