Jump to content

காதலர் தின வாழ்த்துகள்!!


Recommended Posts

காதலர்தின வாழ்த்துக்கள்!!

jghghmd5.png

எல்லாருக்கும் காதல் வணக்கங்கள்..(அட வந்துட்டானே என்று பார்க்கிறது விளங்குது என்ன செய்யிறது :) )..இன்று காதலர் தினத்தை கொண்டாடும் அனைத்து யாழ்கள உறவுகளிற்கும் மற்றும் உலகத்தில் ஒவ்வொரு திக்கிலும் காதலர் தினத்தை கொண்டாடும் அனைத்து உள்ளங்களிற்கும் ஜம்மு பேபியின் இனிய காதலர் தின நல்வாழ்த்துக்கள்.. :D

இந்த இனிய நாளில் யாழ்களத்திள் முட்டாள் பமிலியான றோயல் பமிலிக்கு டைகர் பமிலி தனது காதலர் தின நல் வாழ்த்துகளை தெரிவிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைக்கிறது... :)

அத்துடன் இன்று காதலர் தினத்தை வெகுவிமரிசையாக கொண்டாடும் யாழ்கள உறவுகளான...

*கு.சா தாத்தா & பரிமளா அக்கா

(மாசிலா உண்மை காதலே மாறுமோ செல்வம் வந்த போதிலே

பேசும் வார்த்தை உண்மை தானா பேதையை ஏய்க்க நீங்க போடும் வேஷமா... :D )

*நெடுக்ஸ் தாத்தா & மலரண்ணி

(என்னும் பார்த்து கொண்டிருந்தா என்னாவது இந்த பார்வைக்கு தானா

பெண்ணாணது..

என்னும் கேட்டு கொண்டிருந்தா என்னாவது...)

*சின்னப்பு & சின்னாச்சி

(ஒராயிரம் பார்வையில் உன் பார்வையை நானறிவேன்...)

*கந்தப்பு & குஞ்சாச்சி

(நினைப்பது எல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதும் இல்லை

நடந்ததை நினைத்திருந்தா அமைதி என்றும் இல்லை

முடிந்த கதை தொடர்வதில்லை இறைவன் ஏட்டினிலே.. :lol: )

*சாத்திரி அங்கிள் & முனியம்மா அக்கா

(யாரடி நீ மோகினி...)

*சுவி பெரியப்பா & பெரியம்மா

(இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே

எனை கண்டு மெளன மொழி பேசுதே..)

இவர்களுடன் சேர்ந்து யாழ்களத்திள் காதலர் தினத்தை கொண்டாடும் அனைத்து தாத்தா மற்றும் பாட்டிமார்களிற்கு என்னுடைய காதலர் தின நல்வாழ்த்துக்கள்...

அடுத்து....

*சபேஷ் மாமா & மாமி

(காதலின் தீபம் ஒன்று ஏற்றினாலே என் நெஞ்சில்...)

*இவள் அக்கா & இவள் அண்ணா

(இளைய நிலா பொழிகிறதே இதயம் வரை நனைக்கிறதே...)

*கெளரிபாலன் அண்ணா & அண்ணி

(என்னை தொட்டு அள்ளி கொண்ட பெயருமென்னடி எனக்கு சொல்லடி விஷயம் என்னடி..)

அண்ணா என்ன ஆளை காணவே கிடைக்குதில்லை...

*விகடகவி மாமா & மாமாவின்ட பக்கத்து வீட்டு பெட்டை

(பாடவா உன் பாடலை...என் வாழ்வில் பொன் வேளை..)

*சிவா அண்ணா & அண்ணி

(இதயம் ஒரு கோவில் அதில் ஒரு பாடல் இதில் வாழும் தேவி நீ..)

*மோகண் அண்ணா & அண்ணி

(யார் வீட்டு ரோஜா பூ பூத்ததோ கார் கால காற்றில் ஏன் வாடுதோ... :) )

*நுணாவிலன் அண்ணா & நேக்கு தெரியா

(கூட்டத்திலே கோவில் புறா யாரை இங்கே தேடுதம்மா...)

இவர்களுடன் சேர்ந்து காதலர் தினத்தை கொண்டாடும் அங்கிள்மார்களுக்கு மற்றும் ஆண்டி மார்களுக்கும் என்னுடைய காதலர் தின நல்வாழ்த்துக்கள்...( எல்லாரையும் போட்டிடுவேன் ஏச்சு விழுமோ என்று பயம் தான் பட் இவள் அக்கா நேக்கு ஏசமாட்டா என்ற தைரியத்தில போட்டிருக்கிறேன் ஏசி போடாதையுங்கோ என்ன இவள் அக்கோய்)....

அடுத்து...

*சுண்டல் அண்ணா & மில்லியன் டொலருக்கான கேள்வி :o கண்டி பிடியுங்கோ பார்போம்

(நான் அவன் இல்லை)

(ராதா காதல் வராதா..)

*நிலா அக்கா & அடுத்த புதிர் கண்டு பிடியுங்கோ...(அடுத்த மில்லியன் டொலருக்கான கேள்வி)..

(முதல் மழை என்னை நனைத்ததே முதல் முறை ஜன்னல் திறந்ததே...மனமும் பறந்ததே..)

*மருமொண் அண்ணா & 5 வது காதலி... :D (என்ன கொடுமை)..

(மன்மதனே நீ கலைஞன் தான்...எத்தனை ஆண்களை கடந்து வந்தேன் எவனையும் பிடிக்கவில்லை..)

*வான்வில் அண்ணா & ---------------- இடத்தை நிரப்புங்கோ பார்ப்போம்

(ஓ..ப்ரியா ப்ரியா ஏழை காதல்.....)

*ஜன்னி அக்கா &--------- (வெகு விரைவில் யாழில் அறிவிக்கபடும்)

(கண்ணண் வரும் வேளை...)

*இனியவள் & -------- (அவாவே வந்து சொல்லுவா)......

(தாவணி போட்ட தீபாவளி வந்தது என் வீட்டிற்கு...)

*இன்னிசை தங்கா & தங்காவின்ட கீரோ...

(இன்னிசை பாடி வரும் இளம் காற்றிற்கு உருவம் இல்லை காற்றலை இல்லை என்றா பாட்டொலி கேட்பதில்லை..ஆனால் காற்றின் முகவரி கண்கள் அறிவதில்லையே... :) )

*கலைஞன் அண்ணா & (மாற்றுபட்டாச்சா)..... பப்ளிக்கா அதை நானே அனோஸ் பண்ணுறேன்...

(அப்பிள் பெண்ணே நீ யாரோ...கண்ணில் தோன்றி மறையும் கானல் நீரோ...உன்னை நான் பார்க்கவில்லை பெண்ணே நீ போன வழியில் என் விம்பம் போனதடி....)

இவர்களோடு சேர்த்து யாழ்கள அண்ணாமார்கள் & அக்காமார்கள் எல்லாருக்கும் என்னுடைய இனிய காதலர் தின நல்வாழ்த்துக்கள்...(எல்லாருக்??ும் போடலாம் தான் ஆனா என்ன நடக்குமோ என்று பயம் அது தான் பிறகு பேபி கூட கோவித்து போடாதையுங்கோ என்ன)..

இவர்கள் எல்லாரோடையும் சேர்ந்து காதலர் தினத்தை கொண்டாடுற யார் தெரியுமோ ஜ...ஜ..ஜ....ஜம்மு பேபி தான்....(இது எப்படி இருக்கு)...

(காதல் வைத்து காதல் வைத்து காத்திருந்தேன் காற்றில் உன் குரல் மட்டும் கேட்டிருந்தேன்.....)

ஜம்மு பேபி & பாவனா (என்ன எல்லாரும் ஒரு மாதிரி பார்க்கிறியள் இப்ப நேக்கு உவாவை தான் பிடிக்கும் அது தான் கொஞ்ச நாளையாள இன்னொருவாவை பிடிக்கும் அது வேற கதை பாருங்கோ)....

காதல் என்பது ஒரு தடவை ஒருவரிடம் மட்டும் தான் உதிர்க்கும் பூ அந்த பூ உதிர்க்கும் போது காதலை தயங்காம சொல்லுறது தான் நல்லது "சொன்னால் என்னுடைய காதல்" தோற்று போகும் என்று நினைத்து அப்படியே உங்கள் இதயகூட்டில் பூட்டி வைப்பதை தடுக்கவும்..அன்பை இதயத்தில் பூட்டி வைக்காமல் திறந்து வையுங்கோ இது காதலன்,காதலிக்கு மட்டும் பொருந்தாது எல்லாருக்கும் பொருந்தும்..ஏன் ஜம்மு பேபி மேல கூட நீங்க அன்பு வைக்கலாம்..(வந்துட்டான் பொயின்டிற்கு என்று பார்கிறியளே ஒன்லி எக்சாம்பிள்)...காதலை யாருக்கும் விட்டு கொடுக்காதையுங்கோ அதை போல் உங்களை காதலிப்பவர்கள் யாராக இருந்தாலும் எந்த சந்தர்ப்பத்திலும் விட்டு கொடுக்காதையுங்கோ...சிலர் தியாகம் என்ற பெயரில் காதலை விட்டு கொடுப்பார்கள் அது தியாகம் அல்ல நம்பிக்கை துரோகம்..ஆகவே உங்களிற்காக மலர்ந்த ரோஜாவை உங்கள் இதய வாசலில் வைத்து அழகு பார்க்கும் படி கேட்டு கொண்டு...மீண்டும் அனைவருக்கும் "காதலர் தின நல்வாழ்த்துக்களை" தெரிவித்து கொண்டு உங்களிடம் இருந்து விடை பெறுவது யார் நான் தான்.... :o

அப்ப நான் வரட்டா!!

Passion is the first step to love..

at the first sight's because..

the passion came strong to you..

then you love..

so finally,it's love

at the first sight...

88zi6.png

Link to comment
Share on other sites

8701-004-115-1042.gif

அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துக்கள் !

Link to comment
Share on other sites

காதலர் தினத்தை கொண்டாடும் அனைத்து யாழ்கள காதலர்களுக்கும் வாழ்த்துக்கள்.

இவ்வருடம் காதலர்கள் இல்லையே என ஏக்கப்பெருமூச்சுவிடும் நண்பர்கள் அனைவரும் அடுத்தகாதலர் தினத்தை மிக சிறப்பாக கொண்டாட எனது வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

deadrosepv4.jpg

காதலர் தினம் கொண்டாடுறவைக்கு..! :lol:

Link to comment
Share on other sites

நன்றி ஜம்மு..

பக்கத்துவீட்டில இருக்கிற வெள்ளைக்காரிக்கு தமிழ் தெரியாது என்ன செய்ய...எல்லாருக்கும் காதலர்தின நல்வாழ்த்துகள்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

deadrosepv4.jpg

இந்த பூவை யாவது கறுப்பு நிறத்துல போட்டிருக்கலாமே :lol:

Link to comment
Share on other sites

*நுணாவிலன் அண்ணா & நேக்கு தெரியா

நன்றி ஜம்மு. எல்லோருக்கும் காதலர் தின வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

*ஜன்னி அக்கா &--------- (வெகு விரைவில் யாழில் அறிவிக்கபடும்)

(கண்ணண் வரும் வேளை...)

நன்றி யம்மு வாழ்த்துக்கு.

என்னத்தை யாழில அறிவிக்க போறீங்க?

Link to comment
Share on other sites

நன்றி ஜம்மு..

பக்கத்துவீட்டில இருக்கிற வெள்ளைக்காரிக்கு தமிழ் தெரியாது என்ன செய்ய...எல்லாருக்கும் காதலர்தின நல்வாழ்த்துகள்...

விகடகவி மாமா நான் சொன்னது இப்ப பக்கத்து வீட்ட இருக்கிற ஆளிற்கு இல்லை மாமாவின் பிளாஸ்பக்கில பக்கத்து வீட்டை இருந்தவா பற்றி :wub: ...வெள்ளைகாரிக்கு தமிழ் தெரியாட்டி என்ன காதலிற்கு தானே மொழி இல்லை... :lol:

அப்ப நான் வரட்டா!!

இந்த பூவை யாவது கறுப்பு நிறத்துல போட்டிருக்கலாமே :)

37209zf1.jpg

இந்தாங்கோ கறுப்பி அக்கா...இது எப்படி இருக்கு... :(

அப்ப நான் வரட்டா!!

நன்றி யம்மு வாழ்த்துக்கு.

என்னத்தை யாழில அறிவிக்க போறீங்க?

ஜன்னி அக்கா என்னத்தை அறிவிக்க போறேன் என்று தெரியாதோ :o உங்களுக்கு...அது தான் ஜன்னி அக்காவின் கண்ணணை பற்றி தான்... :lol:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • 2 years later...
  • கருத்துக்கள உறவுகள்

ellorukkum iniya kaathalar thina vaazhththukkal.

nanri nunaa palaiya thiriyai thoondiyatharku! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்கள் உறவுகளுக்கு வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் சொன்னது சத வீதத்தை அல்ல. நோட்டாவுக்கு கூட தனியாக சதவீதம் போட்ட தற்ஸ்தமிழ் அண்ணன் கட்சியை ஒரு பொருட்டாக கூட மதிக்கவில்லை என்பதை. வியஜ பிரபாகரன், செளமியா முன்னே வருவது போல் ஆசை காட்டி என்னை மோசம் செய்துவிட்டார்கள்🤣.
    • "தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்" / பகுதி: 15     எமது முன்னோர்கள் நல்ல மருந்து ஒன்றைக் கண்டு பிடித்து அதை உடல் நலியும் நேரத்தில் உண்மையாகக் கடைப்பிடித்து ஒழுங்காக நடை முறைப்படுத்தி நலத்துடன் வாழ்ந்து சென்றனர். அந்த அற்புத மருந்துக்கு பெயர் தான் உண்ணாவிரதம் ஆகும். மிருகங்கள் பொதுவாக தமது உடம்பு நோய்வாய் படும் பொழுது சாப்பிடுவதை நிறுத்தி விடுகிற உணர்வைப் பெற்று சும்மா இருந்து அதன் மூலம் அது குணமடைவதாக ஒரு குறிப்பு உண்டு.   எனவே மிருகத்தில் இருந்து பரிணமித்த மனிதனுக்கு அது தெரிந்து இருக்க அதிக வாய்ப்புண்டு. உதாரணமாக உண்ணாவிரதம் மூலம் தேகத்தில் உள்ள நோய் எதிர்ப்புச் சக்தியானது அதிக வலிமையடைதலும், அதனால் நீண்ட நாட்கள் நலமுடன் வாழுதல் ஆகும். அது மட்டும் அல்ல, இந்த உண்ணாவிரதம் குழப்பமில்லாத, பத்தியம் என்று கடுமையான விதி முறைகள் இல்லாத, மிகவும் பத்திரமான மருந்து எனலாம். மேலும் உண்ணா விரதத்தால், உடல் இலேசாக மாறுகிறது. தூய்மையடைகிறது. மூளை வளம் அதிகரிக்கிறது.   இன்று உண்ணாவிரதம் இருப்பது கணிசமான இதய ஆரோக்கியத்துக்கு வழி வகுத்து இருப்பதாக ஆய்வு மூலமாகவும் தகவல் வெளியிடப் பட்டுள்ளது.   "நோயிலே படுப்பதென்ன பெருமானே நீ நோன்பிலே உயிர்ப்பதென்ன பெருமானே"   என்று பாரதியும் பாடுகிறான். அதாவது ”நோய் வந்த போது நீ சோர்ந்து படுத்துக் கொள்கிறாய். ஆனால் நோன்பிருக்கும் போது உண்ணாதிருந்தும் மிகத்தெம்புடன் உற்சாகமாய் காணப்படுவதன் காரணம் என்ன” என்று வியக்கிறான் பாரதி.   உண்மையில் உண்ணா நோன்பு இருக்கும் போது உயிராற்றல் உடலில் உள்ள கழிவுப் பொருள்களை எவ்வளவுக்கு முடியுமோ அவ்வளவுக்கு வெளியேற்றி விடுகிறது. இதனால் உடலின் உறுப்புகள் தூய்மையடைகின்றன. மனமும் தூய்மை யடைகிறது. உண்மையாக உயிர்த்தெழ முடிகிறது என்று பாரதி சுட்டிக் காட்டுகிறான். நோன்பு அல்லது பசித்திரு என்றால் பட்டினி கிடப்பது அல்ல. வயிற்றைக் காயப்போடுதல் ஆகும். இதை சித்த ஆயுர் வேத மருத்துவர்கள் மிகச்சிறந்த மருந்து என்பார்கள். இல்லாமையால் பட்டினி கிடப்பதற்கும், எல்லாம் இருந்தும் உண்ணாமல் நோன்பு இருப்பதற்கும் நிறைய வேறுபாடு உண்டு. இது உடலுடன் நேரடியாக சம்பந்தப் பட்டது அல்ல, மனித உணர்வுடனும் அவனது ஆளுமையின் ஆற்றலுடனும் தொடர்புடையது. அவனுக்கு எல்லா வசதியும் இருந்தும், அவன் தன் புலன் அடக்க, உணர்ச்சி அடக்கி அதன் மூலம் அவனது உணர்வு விழிக்க, உயிர் ஒங்க, அவன் கடை பிடிக்கும் ஒரு ஒழுக்கம் அல்லது ஒரு செயல் முறை தான் இந்த விரதம் என்பது ஆகும்.   சுருக்கமாக விரதம் என்பது மனதை ஒரு முகப் படுத்தல் அல்லது புலன்களை அடக்குதல் என நாம் கூறலாம். மனிதரை நெறிப்படுத்துவதற்கும் முறைப்படுத்துவதற்கும் தோன்றிய நெறிகளில் ஒன்று இந்த விரதம் என்றும் கூறலாம். மேலும் இந்த நோன்பிற்கு சிறந்த அடையாளம் என்ன என்பதை பார்த்தால் அது கட்டாயம் அவனின் ஒழுக்கமாகத்தான் இருக்கும்.   பழமையான கலாச்சாரங்களில் [In primitive cultures], ஒரு போருக்கு போகும் முன்பு ஒரு ஒழுக்கத்தை பேண, மனதை ஒரு முகப் படுத்த, நோன்பு இருக்கும் படி பெரும்பாலும் கோரப்பட்டனர். அதே போல பூப்படைதல் சடங்கில் ஒரு பகுதியாகவும் நோன்பு இருந்ததும் குறிப்பிடத் தக்கது. ஒழுக்கத்தாலே எல்லாரும் மேம்பாட்டை அடைவராவர் அதனின்று தவறுதலால், அடையக் கூடாத பொருந்தாப் பழியை அடைவர் என்று திருவள்ளுவர் தனது குறள் 137 இல்   "ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின் எய்துவர் எய்தாப் பழி"   என்று கூறியது போல உயர்ந்தோர் என்பவர் ஒழுக்கத்திற்கு சிறந்தோர் என்பதையும் அதுவே தமிழர் பண்பு என்பதையும் நாம் மேலும் அறிகிறோம். இன்று நம்மில் பலர் விரதம் இருந்து வருவதாக கூறிவதை நாம் அன்றாட வாழ்க்கையில் கேட்க்கிறோம். ஆனால் எல்லோரும் தமது மனதை ஒரு முகப் படுத்துகிறார்களா அல்லது புலன்களை அடக்கு கிறார்களா விரத்தின் உயரிய அடையாளமான ஒழுக்கம் – நேர்மை அங்கு எல்லோரிடமும் இருக்கிறதா என்பது ஒரு கேள்விக்குறியே?   பொதுவாக விரதம் என்பது ‘மனவலிமை கொள்ளுதல் ‘ அல்லது ‘துன்பத்தினைத் தாங்குதல் ‘ என்றும் பொருள் கொள்ளலாம். தாமே துன்பத்தினை தாங்கிக் கொண்டு, தங்களை நெறிப்படுத்திக் கொள்ளும் நெறி இதுவாகும். இது ஒரு குறிக்கோளைக் கொண்டும் உள்ளடக்கியது.   உதாரணமாக அன்று சேர மன்னன் பெருஞ்சேரல் இரும்பொறைக்கும், சோழ அரசன் கரிகாலனுக்கும் சண்டை வந்தது. அந்தச் சண்டையில் பெருஞ்சேரலுக்கு முதுகில் அம்பு தைத்து காயம் ஏற்பட்டது. அதனால் அவர் நோன்பு இருந்து [வடக்கிருந்து] உயிர் துறந்தார். அன்று பெண்கள் தாம் விரும்பும் ஆடவனைக் கணவனாகப் பெறுவதற்காகத் தை நோன்பு நோற்று நீராடுவார்கள். அதன் வழியில் திருமாலை கணவனாக அடைய வேண்டி ஆண்டாளும் பாவை நோன்பு இருந்தாள்.   மேலும் உடலுக்கு நலம் விளைவிப்பதற்காக உண்ணாவிரதம் பொதுவாக இருந்தாலும், உலகின் பார்வையை தம்பக்கம் கவர்ந்திழுக்க, எதிரிகளைத் தங்கள் பக்கம் வசப்படுத்த, பல நிபந்தனைகளை பிறர் மேல் அல்லது நிறுவனங்கள் மேல் அல்லது அரசின் மேல் விதித்து வெற்றி பெற, உண்ணா விரத்ததைக் கடைபிடிப்பவர்களும் பலர் உண்டு. உதாரணமாக, இன்று மகாத்மாக காந்தி, ரொபேர்ட் ஜெரார்ட் சான்ட்ஸ் (Robert Gerard Sands, அல்லது பொதுவாக பொபி சாண்ட்ஸ் (Bobby Sands], திலீபன் என சிலர் தமது நாட்டின், இனத்தின் விடுதலைக்காக நோன்பு இருந்தனர், அதில் பொபி சாண்ட்ஸ், திலீபன் சாகும் வரை உண்ணா விரதம் இருந்து, தாம் கடைபிடித்த ஒழுக்கம்,நோக்கம் ஆகியவற்றில் இருந்து எள்ளளவும் விலகாமல் தம் விலை மதிப்பற்ற உயிரை அங்கு தியாகம் செய்தவர்கள் ஆவார்கள்.   ஒரு வேளை, ஒரு நாள் உண்ணாவிரதம் என்கிற போது, உடல் உறுப்புக்கள் ஓய்வு பெறுகின்றன. உல்லாசம் அடைகின்றன. பல நாட்கள் பட்டினி என்றால் உடல் என்ன செய்யும்? எவ்வாறு அந்த வறட்சியை சந்திக்கும்? அத்தகைய நிலைமைக்கு ஆளானவர்கள் இவர்கள் ஆவார்கள். ஆகவே நோன்பில் ஒரு ஒழுக்கம் ஒரு நோக்கம் காண்கிறோம்.   பொதுவாக இன்று மத நம்பிக்கை கலந்த ஒரு பண்பாடாக, மரபாக பல இனங்களால் பின்பற்றப் படும் ஒன்றாக நோன்பு அல்லது விரதம் காணப்படுகிறது. உதாரணமாக இஸ்லாமிய மக்கள் ‘ரம்ஜான்’ என்று ஒரு மாதம் நோன்பிருப்பதும், கிறித்தவர்களும் ‘லென்ட்’ (Lent is a time of repentance, fasting and preparation for the coming of Easter) என்று நோன்பு இருப்பதும், இந்துக்கள்,சைவர்கள் சிவராத்திரி, நவராத்திரி, கந்த சஷ்டி, தைப்பூசம் என பலதரப் பட்ட விரதம் இருப்பதும் ஆகும். நம் அலைபேசியோ அல்லது கணினியோ சற்று மெதுவாக வேலை செய்தால், நாம் அதை முற்றிலுமாக அணைத்து விட்டு, மீண்டும் மறுபடி அதை துவக்குவம் அல்லவா, அது போலத்தான் நம் உடலில் ஜீரண கோளாறு, இப்படி பல உபாதைகளுக்கு, நாம் முதலில் செய்ய வேண்டியது, உணவைத் தவிர்த்து அல்லது குறைத்து ஒரு ஒழுங்கை கடைபிடிப்பது ஆகும். இப்படி செய்வதால், உடலிலுள்ள தேவையற்ற கொழுப்புகளை விரட்டி, ஆரோக்கியமான உடலை எளிதில் பெறலாம் என்பதும் குறிப்பிடத் தக்கது.     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]   பகுதி: 16 தொடரும்         
    • அப்ப  இனி அடிக்கடி ரெய்டு எனும் பெயரில் மோடி  கொள்ளை நடக்கும் .
    • தமிழகம் பாண்டிச்சேரியில் திமுக கூட்டணி 40/40 தொகுதிகளையும் கைப்பற்றி  க்ளீன் ஸ்வீப் செய்தது!
    • அப்ப‌ பெரிய‌ ஜ‌யா சின்ன‌ ஜ‌யாவுக்கு ஆப்பு    அன்பு ம‌ணியின் ம‌னைவி தானே வெற்றி அதிக‌ வாக்கு வித்தியாச‌த்தில் முன் நிலையில் நின்றா😮
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.