Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மொனறாகலையில் கிளைமோர்த் தாக்குதல் : 4 படையினர் பலி!

Featured Replies

மொனறாகலையில் புத்தள - செல்லக்கதிர்காம வீதியில் இன்று காலை படையினர் பயணித்த ஊர்தி ஓன்றை இலக்கு வைத்து குண்டுத் தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டதாகவும் இதன்போது மூன்று படையினர் காயமடைந்துள்ளதாகவும் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு இணைத்தளம் தெரிவித்துள்ளது.

காலை 9.45 மணியளவில் நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து அங்கு பாரிய தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சு இணைத்தளச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வந்தித்தாயான்யா...வந்தித்தான

  • கருத்துக்கள உறவுகள்

காயமடைந்த சிறீலங்காப் படையினன் ஒருவர் அவரின் காயத்துக்காக உயிரிழந்துள்ளார். மிகுதி இருவரும் அம்பாந்தோட்டை மருத்துவமையில் உள்ளனர் எங்கிறது ரெயிலி மிரர் என்ற சிங்கள பேரினவாத பயங்கரவாத தேச ஆங்கில நாளேடு.

One soldier succumbs to his injuries

One of the three soldiers injured in the Buttala claymore attack, succumbed to his injuries a while ago. The other two had been admitted to the Hambantota hospital.

-dailymirror

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

கதிர்காம வீதியில் கிளேமோர்: நான்கு படையினர் கொல்லப்பட்டனர்.

08.03.2008 / நிருபர் எல்லாளன்

புத்தள கதிர்காம வீதியில் இன்று சிறிலங்காப் படையினரின் உழவு இயந்திரத்தை இலக்கு வைத்து கிளேமோர்த்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இத் தாக்குதலில் நான்கு படையினர் கொல்லப்பட்டனர். மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

படுகாயமடைந்தவர்கள் களுபோவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

http://www.sankathi.com/live/content/news_...amp;ucat=3&

போற போக்கை பார்த்தால் அரசங்கம் 1 லட்சம் இராணுவம் இறந்தாலும் இப்போதைக்கு வெளியே சொல்ல மாட்டார்கள் போல?

காணாமல் போனோர் பட்டியலில் சேர்த்துடுவார்கல்

பொறுட தம்பி போறு இன்னும் கொஞ்ச காலம்

இப்ப ஆப்பு இழுத்த நிலையாக சர்வதேசம் புலிகள் மீது என்ன குற்ற சாட்டை வைக்கலாம் என்று காத்து காத்து இருந்து ஏமாற்றம் ஏமாற்றமாக இருக்கிறார்கள் எலலாம் மாறி நடக்குது

எங்கட புலிகள் 2 3 சினன் குற்றங்கள் செய்தால் அதை வைத்து அரசங்கம் செய்யும் 5 6 பெரிய குற்றங்களை மறைக்கலாம் எணு கழுகு கண்னோடு இருந்தவர்களுக்கு ஏமாற்றத்துக்கு மேல் ஏமாற்றம்

டக்கிளசும் ஆனந்தம்மும் சித்தார்தனும் புலிகள் மீது என்ன குற்ற சாட்டை சொல்லாம் என்று ஒவருநாளும் நித்திரையை விட்டு எழும் போது செய்திகள் மாறாக வருகிறது அவர்கள் வேற பயந்து போய் இருக்கிறார்கள் எங்கை புலிகள் மீது பழி போடுவதுக்காக தங்களில் யாரையாவது போட்டு விடுவார்களோ எண்டு அதிலும் ஆனந்த சங்கரிக்கும் டக்கிளசுக்கும் கொஞ்சம் கூட உதறல்,,,,,,,,

கரிநாகம் என்ன நினைச்சு கொண்டு ஜெயிலில் காலத்தி கழிப்பான்?

நான் மாசக் கணக்க வெளியே இல்லை இவன்கள் தண்ட மனுசிக்கு அரசியல் சொல்லி கொடுத்துடுவர்கலோ எண்டு பயப்பிடுவனா? :D:D

ஏன் என்றால் கூட்டனி அப்படி இருக்கே

ஜெயதேவன்

ராமராஜன்

குமாரசமி & கோ ( வதனன் ,மதி)

ஜேர்மன் (ஜேமினி)

சச்சி

இந்த கூட்டம் அரசியல் நடுத்துதோ இல்லையோ ஆனால் ரமராஜன் சுவிஸ்ல உள்ள போகும் போது அவண்ட மனைவிக்கு ஜெயதேவன் அரசியைல் பாடம் எடுத்து யாருமே இல்குவாக மறந்து இருக்க மாட்டார்கள் :D:D

செல்லக்கதிர்காமப் பகுதியில் கிளைமோர்த் தாக்குதல்: 4 படையினர் பலி!

மொனராகல மாவட்டம் செல்லக்கதிர்காமப் பகுதியில் சிறீலங்காப் படையினரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட கிளைமோர் தாக்குதலில் சிறீலங்காப் படையினர் தரப்பில் 4 சிறீலங்காப் படையினர் கொல்லப்பட்டதோடு மேலும் 2 படையினர் படுகாயமடைந்துள்ளதாக விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார்.

இன்று சனிக்கிழமை 9.45 மணியளவில் செல்லக்கதிர்காமத்திலிருந்த

  • கருத்துக்கள உறவுகள்

வன்னி மாவட்டத்துகு அடுத்ததாக மொனறாகலை மாவட்டத்திலே தான் அதிக ராணுவம் இறக்கின்றனர்.ஆகவே கொழும்பு மாதிரி நிறைய ஆமி, செக்பொயின்றுகளை போட வேண்டி வரப்போகுது மகிந்து மாமாவுக்கு. அது சரி 150000 பேரை ஊர் ஊராக கவனிக்கும் படி மகிந்த அரசு தெரிவு செய்தது? எங்கை போட்டாங்கள் உவங்கள்? :D

மற்றது சிங்கள இடங்களில் இப்படியான தாக்குதல்கள் நடைபெறுவதால் சிங்கள மக்களுக்கு உண்மையை மெல்லவும் முடியாமால் விழுங்கவும் முடியாமல் உதய நாணயக்கார தவியாய் தவிக்கிறார்.

One of the three soldiers injured in the Buttala claymore attack, succumbed to his injuries a while ago. The other two had been admitted to the Hambantota hospital.

http://www.dailymirror.lk/DM_BLOG/Sections...aspx?ARTID=8676

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில வேலையில்லாத் திண்டாட்டம் குறைஞ்சு கொண்டு வருகுது. எல்லாரும் ஆமியெண்டும் ஊர்காவற்படையெண்டும் தேசிய பாதுகாப்புப்படையெண்டும் சேருறதால தலா வருமானம் அதிகரிக்குது. அதோட சனத்தொகையும் குறைவடையிறதால தேசிய உற்பத்தியின் பங்கீடும்; கூடுது. இப்பிடிப் பல இன்னோரன்ன வளர்ச்சிகளை மகிந்த ராசபக்ஸ அரசாங்கமும் ஜேவிபியும் ஹெல உறுமயவும் முன்னெடுத்துச் செல்லுறாங்க. தமிழீழ விடுதலைப் போராளிகளாலதான் இத்தனை வளர்ச்சியும் சிங்கள சிறீலங்காவுக்கு ஏற்பட்டிருக்குது. இதைவிட காசுத்தாள்களையும் நிறைய அச்சடித்து நாட்டின் தேசிய செல்வத்தைப் பெருக்கிற நடவடிக்கையிலயும் வெங்காய மூஞ்சி மாமா ஈடுபட்டிருக்கிறாராம். அப்ப நமக்கெல்லாம் இனி நல்ல காலம் வருகுது... குடு குடு குடு குடு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மொனறாகலையில் புத்தள - செல்லக்கதிர்காம வீதியில் இன்று காலை படையினர் பயணித்த ஊர்தி ஓன்றை இலக்கு வைத்து குண்டுத் தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டதாகவும் இதன்போது மூன்று படையினர் காயமடைந்துள்ளதாகவும் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு இணைத்தளம் தெரிவித்துள்ளது.

காலை 9.45 மணியளவில் நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து அங்கு பாரிய தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சு இணைத்தளச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தியில அந்த ரக்ரர் காட்டினார்கள்......... அதன்படி இராணுவ செய்தி சரியாயிருக்கும் என்ரு நினைக்கிரேன்... ரக்ரருக்கு சேதம் அதிகம் இருக்கவில்லை....... எனவே மற்ற சொய்தியள் பெப்பே..................

  • கருத்துக்கள உறவுகள்

ஒண்டுமட்டும் தெரியுது, நாலு செத்தா ஒண்டெண்டு சொல்லீனம். ஆக, இனி இழப்பெல்லாத்தையும் நாலாப் பிரிச்சு கால்வாசியைத்தான் சொல்லப்போயினம் போல. பாவம்தானே சிங்களச் சனம்.

மன்னாரில விழுந்திருக்கிற அடியைப் பாத்தால், கட்டியிருந்த கோவணம் கூட மிச்சமிருந்திருக்காது போலத் தெரியுது. 22 செத்து 72 காயம் எண்டு பொடியள் சொல்லியிருக்கினம். ஆக, ஆமி 5 1/2 பேர்தான் செத்தது எண்டு கணக்கு வரும் பாருங்கோ. 18 பேர் காயம் எண்டு சொல்லுவினம்.

இப்ப எல்லோருக்கும் சமன்பாடு விளங்கியிருக்கும் எண்டு நினைக்கிறன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.