Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வாயும் வயிறும்..!!

Featured Replies

குருவே..நான் கூட கெட்டவார்த்தையில கவிதை ஒன்னும் படிகல பாருங்கோ நீங்க கெட்ட வார்த்தையில ஒரு கவிதை எழுது போடுங்கோ :o எப்படி இருக்கு எண்டு வாசிக்க ஆசையா இருக்கு அதுக்காக என்னை கெட்ட வார்த்தையால திட்டி கவிதை எழுதுறதில்ல சொல்லிபோட்டன்.. :lol:

8871.jpg

வாயும் வயிறும்.. ஜம்மு பே(பி) யின் வாய்..!

விடிந்த அந்த பொழுதினில்

வீசிய இதமான வாசனையில்

கருவாட்டின் மணம் முகர்ந்து

விரிந்துகொண்டது வாய்!

விரிந்த அந்தவாய்

கருவாட்டு வாசம்வந்த

குசினிப்பக்கம் பார்த்து

ஏவறை விட்டுக்கொண்டது!

பின்னர் வாய்

திறக்கப் பட்டபோது

வயிறு புழுங்கி எரிந்தது..

வாயை திறந்ததும்..

வாயிலிருந்த பற்கள் ஒவ்வொன்றும்

பலவிதமான நாற்றத்தை

உருவாக்க..

இந்த நாற்றம்

வயிறுவரை சென்றுவிட்டது

போலும்..!

வயிறு அதனை

விரும்பவில்லை..!

நெடியின் கோரத்தில்

தலைக்கு தலைசுற்ற

அது குப்பறப்படுத்துக் கொண்டது!

வாய் உடனடியாக

மூடப்பட..

மீண்டும் கருவாட்டு வாசனை வர

இப்போது

வயிறு வாயை தவிர்த்து

மூக்குடன் மட்டும் உறவாடியது!

வாயோ மெளனம்!

வாய் அறியுமா

மூக்கு வயிற்றின்

வைப்பாட்டி என்று!

வயிற்றின் நாற்றம்

அறியுமா வாய்?

பலவிதமான பற்றீரியாக்கள்

குடலில் குதித்துவிளையாட

ஆ...

அந்தகோ...

அந்த நாற்றத்தை எப்படிச் சொல்லுவது?

வயிறுக்கு வலித்ததோ

தெரியவில்லை..

ஆனால்

குதத்தில் இருந்து

ஒழுகியது கழிவு!

அந்த கழிவு வெளியேறி

வெளியில் வீழ..

அதன் நாற்றம் அறிந்த

மூக்கு உடனடியாக

வயிற்றுடனான உறவை

முறித்துக்கொண்டது!

வாய் வயிற்றைப் பார்த்து

ஹோ என்று கூக்காட்டி

சிரித்துக்கொண்டது!

வயிறு

வாய், மூக்கின் முன்னால்

வெட்கப்பட்டுக் கொண்டது

பின்னர் திடீரென

வயிறு வாயிற்கு ஒரு

வஞ்சனை செய்தது!

அது வாந்தியாக

வாய்மூலம் வந்தது!

வயிறு இப்போது

வாயைப் பார்த்து

நக்கலாகச் சிரித்தது!

மூக்கோ மெளனம்!

வாய் அந்தரத்தில்

தவித்தது!

வாய் அந்தரப்பட்ட வேளையில்

வயிறு மூக்குடன் ஊடல் கொண்டது!

தன் காதல்

தோல்வியில் போகின்றதே

என வேதனைப்பட்ட வாய்

அழுது கதறியது!

உடனடியாக பல் துலக்கியது!

தேத்தாவை பருகியபின்

பாட்டுப் பாடியது!

இப்போது

வயிறு தனது தவறை எண்ணி

மீண்டும்..

வெட்கித் தலைகுனிந்தது!

வாயின் காதற் சொற்

கேட்டு..

வயிறு மீண்டும் வாயை

காதலிக்கத் தொடங்கியது..

ஆனால்..

வாய் மட்டும் ஏதோ

தீவிரமாக யோசனை செய்தது!

பசி கூடிய வயிறு

வேகி எரிய..

வாய்

காதல்மொழி பேசியது

மூக்குடன்!

"என் உணர்வுகளை

தட்டி எழுப்பும்

கள்ளி நீ" என!

இதை கேட்ட

மூக்கு..

மெதுவாக

வாயை பார்த்து

இப்படிச் சொன்னது..

"i love you டா

செல்லம்!"

வாய் தன்

சொண்டுகளை குவித்து

மூக்கிற்கு ஒரு

முத்தம் கொடுத்தது!

வயிறு மீண்டும்

புகையத் தொடங்கியது!

அப்ப நான் வரட்டா!!

:o:lol::)

Edited by முரளி

என்ன கொடுமை ஐயா இது....

சிந்திக்க வேற கிடைக்கலையா முரளி ஐயா

அட..அட குருவே..கவிதை மணம் தாங்க முடியல்ல :o ..ஆனா இப்ப நேக்கு ஒரு சந்தேகம் உந்த கவிதையில எங்கப்பா கெட்ட வார்த்தை இருக்கு அதை சொல்லுங்கோ.. :o

மொத்தத்தில பசி வந்தா எல்லாம் பறந்திடும் என்பதனை குரு சொல்லாம சொல்லி சென்றிருக்கிறார் பாராட்ட தான் வேண்டும் :) ...ஆனா விடிய காலமையே கருவாட்டு மணத்தோட எழும்புறது எல்லாம் கொஞ்ச அதிகம் தான் குருவே நீங்க என்ன கருவாட்டு மணதோடையே எழும்புறனியள் பாருங்கோ.. :lol:

கடைசியா இப்படி முடித்திருக்கலாம் கவிதையை..

வாயிற்கும் வயிற்கும்

இடையே மோதல்

இதை பார்த்த

இன்னொரு விழி

பல கதை பேசின

இன்னொரு விழியுடன்... :lol:

அப்ப நான் வரட்டா!!

யமுனா இனிமே ஏடாகூடமா உங்கட குருவிட்ட ஏதும் கேட்காதீங்கோ..

யமுனா இனிமே ஏடாகூடமா உங்கட குருவிட்ட ஏதும் கேட்காதீங்கோ..

இல்ல லீ அண்ணா இப்ப எனக்கு கெட்ட வார்த்தை தெரிந்தாகனும் உது கெட்ட வார்த்தையோ.. :o

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்

என்ன கொடுமை ஐயா இது....

சிந்திக்க வேற கிடைக்கலையா முரளி ஐயா

எல்லா நேரமும் நல்ல வாசனை வாறமாதிரி சிந்திக்க முடிய இல்ல கவிஞர்.. :o

அட..அட குருவே..கவிதை மணம் தாங்க முடியல்ல :lol: ..ஆனா இப்ப நேக்கு ஒரு சந்தேகம் உந்த கவிதையில எங்கப்பா கெட்ட வார்த்தை இருக்கு அதை சொல்லுங்கோ.. :lol: அப்ப நான் வரட்டா!!

ஓ கெட்ட வாத்தைய காண இல்லையோ? சீடனிண்ட வாயப்பற்றி சொல்லேக்க கெட்டவார்த்தை எல்லாம் பாவிக்ககூடாது தானே. அதான் எழுதேக்க தானாவே வர இல்லப்போல இருக்கிது. :)

நாற்றம் மிச்சம் தாங்க முடிய இல்லையோ? சுவிங்கம் சப்பிக்கொண்டு படுத்து எழும்பினால் மணக்காது என? கவிதையில இப்பிடி எழுதி இருக்கலாம். மறந்து போனன்... :o

வாய்

படுக்கையில் வைத்து

சப்பிச் சுவைத்த சுவிங்கம்

தவறி விழுந்து

வயிற்றில் ஒட்டிப்பிடிக்க..

கோபம்கொண்ட வயிறு

வாயிற்கு ஒரு

வஞ்சனை செய்தது!

அது வாந்தியாக

வாய்மூலம் வந்தது!

Edited by முரளி

இல்ல லீ அண்ணா இப்ப எனக்கு கெட்ட வார்த்தை தெரிந்தாகனும் உது கெட்ட வார்த்தையோ.. :o

உவரின்ட விபரணையை விட கெட்டவார்த்தை மேல் போல இருக்கு

Edited by லீ

  • தொடங்கியவர்

உவரின்ட விபரணையை விட கெட்டவார்த்தை மேல் போல இருக்கு :lol:

ஓம் அப்பிடியும் சொல்லலாம் என.. :lol::o

ஓ கெட்ட வாத்தைய காண இல்லையோ? சீடனிண்ட வாயப்பற்றி சொல்லேக்க கெட்டவார்த்தை எல்லாம் பாவிக்ககூடாது தானே. அதான் எழுதேக்க தானாவே வர இல்லப்போல இருக்கிது. :D

நாற்றம் மிச்சம் தாங்க முடிய இல்லையோ? சுவிங்கம் சப்பிக்கொண்டு படுத்து எழும்பினால் மணக்காது என? கவிதையில இப்பிடி எழுதி இருக்கலாம். மறந்து போனன்... :o

வாய்

படுக்கையில் வைத்து

சப்பிச் சுவைத்த சுவிங்கம்

தவறி விழுந்து

வயிற்றில் ஒட்டிப்பிடிக்க..

கோபம்கொண்ட வயிறு

வாயிற்கு ஒரு

வஞ்சனை செய்தது!

அது வாந்தியாக

வாய்மூலம் வந்தது!

ஒம்..குருவே ஒரு கெட்ட வார்த்தை எண்டாலும் போட்டிருக்கலாம் எனகாண்டி :D ..ஆனா நான் கருவாடு எல்லாம் சாப்பிடுறதில்ல அல்லோ எண்ட வாயை பத்தி எழுதுறன் எண்டு போட்டு உங்க வாயை பத்தி எழுதினது கொஞ்ச கூட நன்னா இல்ல சொல்லிட்டன்.. :lol:

படுக்கக்க சுயிங்கம் சப்பினா..பிறகு எல்லாமே ஒட்டி போயிடும் குருவே..(ஏன் நீங்க அப்படி ஏதாச்சும் செய்து தான் இப்படி கவிதை வந்ததோ).. :o

குருவே..வாயும் வயிறும் எண்டா இரண்டு பொருள் கொள்ளும் அல்லோ.. :lol: (நான் நினைத்திட்டன் அந்த வாயிறும் வயிறும் எண்டு)..கவிதையை பார்க்க குரு யாரோவ...(அங்கால சொல்ல மாட்டன்).. :)

அப்ப நான் வரட்டா!!

உவரின்ட விபரணையை விட கெட்டவார்த்தை மேல் போல இருக்கு

ஒமென்ன...மனசில இருக்கிறது தான் வாயில வரும் என்பது இதை தானா.. :D

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்

எண்ட வாயை பத்தி எழுதுறன் எண்டு போட்டு உங்க வாயை பத்தி எழுதினது கொஞ்ச கூட நன்னா இல்ல சொல்லிட்டன்.. :lol:

படுக்கக்க சுயிங்கம் சப்பினா..பிறகு எல்லாமே ஒட்டி போயிடும் குருவே..(ஏன் நீங்க அப்படி ஏதாச்சும் செய்து தான் இப்படி கவிதை வந்ததோ).. :o

குருவே..வாயும் வயிறும் எண்டா இரண்டு பொருள் கொள்ளும் அல்லோ.. :lol: (நான் நினைத்திட்டன் அந்த வாயிறும் வயிறும் எண்டு)..கவிதையை பார்க்க குரு யாரோவ...(அங்கால சொல்ல மாட்டன்).. :)

அப்ப நான் வரட்டா!!

இல்லையே உங்க வாயப்பத்தித்தானே எழுதி இருக்கிறன். நீங்கள் கருவாடு சாப்பிடுறது இல்லையோ? கந்தப்புவோட திரிஞ்சுகொண்டும் கருவாடு சாப்பிடிறது இல்ல எண்டு சொன்னால் இது நம்ப கொஞ்சம் கஸ்டமா இருக்கிது. :D

வாயும் வயிறும் எண்டால் வேற என்ன பொருள்? பிள்ளத்தாச்சியா இருக்கிறதோ? :D நீங்கள் ஆம்பளைதானே பிறகு ஏது உதுபற்றி கவலைபடவேணும்.. ஹிஹி

இது எண்ட மனசில இருக்கிறத பத்தி சொல்ல இல்ல.. உங்கட எண்ட உடம்பில இருக்கிறத.. நடக்கிறத பத்தி சொல்லி இருக்கிது. :o

இல்லையே உங்க வாயப்பத்தித்தானே எழுதி இருக்கிறன். நீங்கள் கருவாடு சாப்பிடுறது இல்லையோ? கந்தப்புவோட திரிஞ்சுகொண்டும் கருவாடு சாப்பிடிறது இல்ல எண்டு சொன்னால் இது நம்ப கொஞ்சம் கஸ்டமா இருக்கிது.

வாயும் வயிறும் எண்டால் வேற என்ன பொருள்? பிள்ளத்தாச்சியா இருக்கிறதோ? நீங்கள் ஆம்பளைதானே பிறகு ஏது உதுபற்றி கவலைபடவேணும்.. ஹிஹி

இது எண்ட மனசில இருக்கிறத பத்தி சொல்ல இல்ல.. உங்கட எண்ட உடம்பில இருக்கிறத.. நடக்கிறத பத்தி சொல்லி இருக்கிது. :o

ஓ..வாயை பத்தி தான் எழுதி இருக்கிறியள் குருவே :lol: ..(ஆனா உப்படி எழுத கூடாது)..அதையும் நான் சொல்லி தாரன் என்ன இப்படி நீங்க யாரையும் காதலிக்க சொன்னா பிறகு அவ்வளவு தான்.. :)

இப்படி சொல்லனும்..

உன் வாய்தனை

நான் சுவாசித்ததில்

என் உயிர் தனை

யாசித்தேன்.. :lol:

எண்டு..அப்ப தான் நன்னா இருக்கும்..(வாய் மணக்குதோ இல்லையோ அது வேற விசயம் பாருங்கோ)..உப்படி எழுதினியள் எண்டா உந்த ஜென்மத்தில குருவை ஒருத்தரும் காதலிக்க மாட்டீனம் சொல்லிட்டன்.. :D

அட..கந்தப்பு தாத்தா கூட திரியிறது வேற அதுகாண்டி அவரின்ட சாப்பாடு எல்லாம் சாப்பிடலாமா..கருவாட்டு மணதிற்காண்டி எல்லாம் நாம எழும்பமாட்டோம் வேண்டுமெண்டா அந்த மலரின் "செண்ட்" வாசம் கண்டு என் வாயை திறந்தது எண்டா அது நன்னா இருக்கும்.. :o

ஓம்..சரியா கண்டு பிடிச்சிட்டியள் ":பிள்ள தாச்சியா" இருக்கிறது தான் :D ..சா.சா நான் அதை பத்தி எல்லாம் கவலை படல்ல அப்படி ஒரு கவிதை எழுதினா நன்னா இருக்கும் எண்டு யோசித்தனான் பாருங்கோ..(குருவே எனகாண்டி அந்த கவிதையும் எழுதுங்கோவன்)..கவிதை தான் எழுத சொன்னான்.. :D

இல்ல குருவே உது உடம்பில நடக்கிறது எண்டு எடுக்க ஏலாது..(உதுகள் எல்லாம் கு.சா தாத்தா மாதிரி தாத்தாவையளுக்கு நடக்கிற விசயம் அல்லோ)..எங்கன்ட உடம்பில நடக்கிற மாதிரி எழுதனும் பாருங்கோ.. :D

அப்ப நான் வரட்டா!!

Edited by Jamuna

  • தொடங்கியவர்

ஓ..வாயை பத்தி தான் எழுதி இருக்கிறியள் குருவே .(ஆனா உப்படி எழுத கூடாது)..அதையும் நான் சொல்லி தாரன் என்ன இப்படி நீங்க யாரையும் காதலிக்க சொன்னா பிறகு அவ்வளவு தான்..

இப்படி சொல்லனும்..

உன் வாய்தனை

நான் சுவாசித்ததில்

என் உயிர் தனை

யாசித்தேன்..

எண்டு..அப்ப தான் நன்னா இருக்கும்..(வாய் மணக்குதோ இல்லையோ அது வேற விசயம் பாருங்கோ)..உப்படி எழுதினியள் எண்டா உந்த ஜென்மத்தில குருவை ஒருத்தரும் காதலிக்க மாட்டீனம் சொல்லிட்டன்.. :lol:

அருமை அருமை கவிதை நன்னா இருக்கிது. :lol: ஆனா கலியாணம் கட்டினாப்பிறகும் இப்பிடியே சொல்லி keep up பண்ண வேணும் என. பிறகு உண்ட வாய் மணக்கிது தள்ளி நில்லு எண்டு எல்லாம் சொல்லி ஏமாத்தப்படாது என. இப்பவே சொலிப்போட்டன். :lol::D

---------------------

ஹிஹி.. உண்மைதான்.. அன்புக்கு முன்னால மலசலமும் மலராகத்தான் தெரியும். அம்மா, அப்பா நாங்கள் குழந்தையா இருக்கேக்க இதத்தானே செய்திச்சீனம். எங்கட கழிவுகளப்பாத்து முகம் சுளிக்க இல்லத்தானே.. :)

இல்ல குருவே உது உடம்பில நடக்கிறது எண்டு எடுக்க ஏலாது..(உதுகள் எல்லாம் கு.சா தாத்தா மாதிரி தாத்தாவையளுக்கு நடக்கிற விசயம் அல்லோ)..எங்கன்ட உடம்பில நடக்கிற மாதிரி எழுதனும் பாருங்கோ.. :(

அப்ப தலைப்ப வாயும் வயிறும்... கு.சாவின் வாய் எண்டு மாத்திவிடவோ? :wub:

உங்கட வாய் எப்பிடி இருக்கும்? அத ஒருக்கால் முதலில சொல்லுங்கோ. ஓம் பிறகு நேரம் கிடைக்கேக்க பிள்ளைத்தாச்சி எண்டும் ஒரு கவிதை எழுதுவம். :(

அருமை அருமை கவிதை நன்னா இருக்கிது. :lol: ஆனா கலியாணம் கட்டினாப்பிறகும் இப்பிடியே சொல்லி keep up பண்ண வேணும் என. பிறகு உண்ட வாய் மணக்கிது தள்ளி நில்லு எண்டு எல்லாம் சொல்லி ஏமாத்தப்படாது என. இப்பவே சொலிப்போட்டன்.

---------------------

ஹிஹி.. உண்மைதான்.. அன்புக்கு முன்னால மலசலமும் மலராகத்தான் தெரியும். அம்மா, அப்பா நாங்கள் குழந்தையா இருக்கேக்க இதத்தானே செய்திச்சீனம். எங்கட கழிவுகளப்பாத்து முகம் சுளிக்க இல்லத்தானே..

அட..இது நித்தா சோம்பலில வந்த கவிதை இல்லாட்டி இன்னும் நன்னா வந்திருக்கும் குருவே :lol: ..கல்யாணம் கட்டி கொஞ்ச நாளைக்கு மட்டும் அதை கடைபிடிப்பன் குருவே..(ஒன்னு சொல்லுவீனம் பழக பழக பாலே புளிக்கும் எண்டு பாலே புளிக்கும் போது வாய் எங்க குருவே).. :D

ம்ம்..அன்பிற்கு முன்னாடி நாம எல்லாத்தையும் மலரா தான் பார்க்கிறோம் குருவே ஆனா எல்லாரும் அப்படி இல்ல எங்க முள்ளாள குத்தலாம் எண்டு தான் மற்றவை யோசிக்கீனம் அல்லோ.. :( (இதை பத்தி நீங்க என்ன நினைக்கிறியள்)..ஓம் குருவே அம்மா,அப்பா போல பிறிதொருவர் ஆகிட முடியாது தானே.. :wub:

அப்ப தலைப்ப வாயும் வயிறும்... கு.சாவின் வாய் எண்டு மாத்திவிடவோ? :lol:

உங்கட வாய் எப்பிடி இருக்கும்? அத ஒருக்கால் முதலில சொல்லுங்கோ. ஓம் பிறகு நேரம் கிடைக்கேக்க பிள்ளைத்தாச்சி எண்டும் ஒரு கவிதை எழுதுவம். :(

வேண்டாம்..வேண்டாம் இப்படியே இருகட்டும்..(எங்கள மாதிரி அவ்வளதிற்கு ஒருத்தரும் யோசிக்க மாட்டீனம்)..ஆனபடியா இப்படியே இருகட்டும் என்ன குருவே.. :)

எண்ட வாயோ..(அதை எப்படி நான் சொல்லுறது).."கொவ்வை பழம் போல இருக்கும் என் வாய்" இதை விட வேற ஏதாவும் உவமானம் நீங்க பாவிக்கிறது எண்டா பாவியுங்கோ :( நேக்கு நித்தா வருது குருவே காலம வேலை இருக்கு யாரோ ஒரு பாவி இரவு "போன்" பண்ணி என்னை எழுப்பிட்டான்..பரவால்ல எழுப்பினதும்..சரி குருவே நாளைக்கு சந்திக்கிறன் என்ன கவனமா இருங்கோ.. :D

அப்ப நான் வரட்டா!!

Edited by Jamuna

  • கருத்துக்கள உறவுகள்

QUOTE (Jamuna @ Jun 25 2008, 01:08 PM)

குருவே..நான் கூட கெட்டவார்த்தையில கவிதை ஒன்னும் படிகல பாருங்கோ நீங்க கெட்ட வார்த்தையில ஒரு கவிதை எழுது போடுங்கோ எப்படி இருக்கு எண்டு வாசிக்க ஆசையா இருக்கு அதுக்காக என்னை கெட்ட வார்த்தையால திட்டி கவிதை எழுதுறதில்ல சொல்லிபோட்டன்..

8871.jpg

ஜம்மு பேபிக்கு, இதோடை கெட்ட வார்த்தையில கவிதை கேட்கிற ஆசையெல்லாம் பறந்து போயிருக்குமே

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்

எண்ட வாயோ..(அதை எப்படி நான் சொல்லுறது).."கொவ்வை பழம் போல இருக்கும் என் வாய்" இதை விட வேற ஏதாவும் உவமானம் நீங்க பாவிக்கிறது எண்டா பாவியுங்கோ :wub:

அப்ப நான் வரட்டா!!

கொவ்வைப் பழம் எண்டு பெண்களிண்ட வாயை அல்லோ சொல்லிறது? :lol: சரி.. பரவாயில்ல குழந்தை எண்டாலும் அப்பிடி சொல்லலாம் போல. இல்லாட்டி பிலாக்காய் பழம் போன்ற வாய் எண்டு சொல்லலாமோ? :lol:

  • கருத்துக்கள உறவுகள்

வாயும் வயிறும் ..... ஓ... ஒ ...............ஒக்

  • தொடங்கியவர்

என்ன அக்கா இத வாசிக்க உங்களுக்கு குமட்டுதோ? :lol: இதுவே குமட்டுது எண்டால் நான் பிள்ளைத்தாச்சி எண்டு இன்னொரு கவிதை எழுதினால் எப்பிடி இருக்கும்? சரி அப்ப அப்பிடி ஒரு கவிதை எல்லாம் இனி எழுத இல்ல. :wub:

ரூம் போட்டு யோசிப்பாங்களோ

ம் வித்தியாசமான சிந்தனைதான

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாயும் வயிறும் ..... ஓ... ஒ ...............ஒக்

ஏணணை என்ன நடந்தது :wub:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

களம் நாறிட்டுது யாராவது டெட்டோல் போட்டு கழுவுங்கப்பா :lol: . முரளியை கொட்டிலிலையும் நேற்று காணலையே எப்படி இந்த நினைப்பு வந்தது கொட்டில மாத்திட்டரோ. :lol: இவ்வளவும் ஜமுனா செய்ய நீங்கள் எங்கே இருந்து பார்த்துக்கொண்டு இருந்தனிங்கள் :wub::lol: கொடுமையப்பா

  • கருத்துக்கள உறவுகள்

ரூம் போட்டு யோசிப்பாங்களோ

ம் வித்தியாசமான சிந்தனைதான

ஒமோம் எந்த ரூம் என்று தெரியுதெல்ல :wub:

  • தொடங்கியவர்

ஐயோ அண்ணைமார் உது ரூம் ஒண்டும் போட்டு யோசிக்க இல்ல. யன்னல நல்லா திறந்துபோட்டு ஹோலுக்க கணணிக்கு முன்னால இருந்து யோசிக்கேக்க இப்பிடி வந்திச்சிது. :lol:

ஜம்மு பேபிக்கு, இதோடை கெட்ட வார்த்தையில கவிதை கேட்கிற ஆசையெல்லாம் பறந்து போயிருக்குமே

அது தான் இல்ல தமிழ் சிறி அண்ணா :lol: ..(உந்த கவிதையில கெட்ட வார்த்தை ஒன்னையும் காணல்ல அல்லோ)..ஒன்னு செய்வோமோ பேசாமா நீங்களே கெட்ட வார்த்தையில ஒரு கவிதை வரையுங்கோவன்.. :lol:

மற்றதண்ணா எனக்கு கொஞ்சம் கெட்ட வார்த்தை சொல்லி தாறியளோ.. :lol: (நிசமா நேக்கு ஒரு கெட்ட வார்த்தையும் தெரியாது பாருங்கோ).. :(

அப்ப நான் வரட்டா!!

என்னையா இது..? நான் பதிவு இல: 15 ஐ இங்கு பதிய இல்லையே? இது எப்படி பதியப்பட்டது? இப்போது இந்தப்பதிவை பார்த்தபின் அதை திருத்தம் செய்தேன். இது எப்பிடி நடந்திச்சிது? நான் தவறுதலாக பதிய சாத்தியம் இருப்பதாக தெரிய இல்ல... நான் முன்பு எழுதிய கருத்து மீண்டும் பதிவாகி இருக்கிது பிழைகளுடன்..

ஓ..அதுவோ நேக்கு விளங்குது என்ன பிரச்சினை எண்டு.. :lol: (உங்ககிட்ட ஆயிரம் அது இருக்கு அல்லோ)..எது என்ன எண்டு விளங்கும் தானே :lol: ..ஆட்களுக்கு முன்னால சொல்ல கூடாது தானே..நித்தா சோம்பலில மாறி பதிந்திருப்பியள் பாருங்கோ..அட நிசமா நான் பார்க்கல கண்ணை பொத்திட்டன் எண்டா நீங்க நம்புவியளோ.. :lol:

அப்ப நான் வரட்டா!!

களம் நாறிட்டுது யாராவது டெட்டோல் போட்டு கழுவுங்கப்பா :lol: . முரளியை கொட்டிலிலையும் நேற்று காணலையே எப்படி இந்த நினைப்பு வந்தது கொட்டில மாத்திட்டரோ. :lol: இவ்வளவும் ஜமுனா செய்ய நீங்கள் எங்கே இருந்து பார்த்துக்கொண்டு இருந்தனிங்கள் கொடுமையப்பா

சித்தப்பு அழகை மட்டும் ரசிக்க கூடாது அசிங்கத்தையும் ரசிக்கனும் என்பது நம்மன்ட குருவின்ட கொள்கைகளிள ஒன்னு பாருங்கோ.. :lol: (அது தான் ரசித்தவர்)..எப்பவுமே மயில தான் ரசிக்கனும் எண்டு இல்ல காக்காவையும் ரசிக்கலாம் எண்டு சொல்லாம சொல்லி இருக்கிறார் எங்கன்ட குரு.. :lol:

சித்தப்பு காக்கா குயிலிற்கு ஆசைபடலாம் மயிலிற்கு ஆசைபடலாமா... :lol:

அப்ப நான் வரட்டா!!

Edited by Jamuna

  • தொடங்கியவர்

இல்லை அப்பிடி ஒண்டும் நடக்க இல்ல. நான் நல்ல முளிப்பா இருந்தனான். உது என்னவோ எனக்கு சந்தேகமா இருக்கிது. வேற யாரும் எண்ட ஐடிய பாவிச்சு எழுதி இருப்பீனமோ? நான் உடனடியா எண்ட கடவுச்சொல் (password) ஐ மாத்திப்போட்டன். என்னமோ நடக்கிது. எல்லாம் ஒரே மர்மமா இருக்கிது. :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.