Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கடற்கரையில் ஒரு தென்றல்..!!

Featured Replies

கடற்கரையில் ஒரு தென்றல்..!!

seaofgalileeum8.jpg

தென்றலுடன் தனிமையில் பேச

தனிமையில் நான் கடற்கரை மணலில்

தென்றல் என்னை வருடி சென்றது

ஆனால் மெளனம் கொண்டது

தான் ஏனோ..??

தென்றலின் மெளனம் என்னை

மெல்ல கொல்ல.

இதமாக தென்றல் என்னை வந்து

அணைத்து செல்ல..

ஓசையில்லாமல் வந்த இன்னொருத்தி

என் கால்களை முத்தமிட்டு சென்றாள்.

அந்த சுகத்தில் என்னை நான் மறக்க

அவள் தன் முத்தத்தால் என் கால்களை

நனைக்க..

என் மனம் தடுமாறி தென்றலை மறந்து

தென்றலாக அலை பாய.

என் காலில் முத்தமிட்டவள் மெல்ல

நகைத்த வண்ணம் செல்ல.

அவளுடன் நானும் மெல்ல செல்ல

அவளுகுள் ஆதவன் மூழ்குவதை

கண்டு என் விழி சிவக்க.

அவள் மேனி சிவக்க.

மீண்டும் என்னிடம் வந்தவள்

என் காலை வாறிவிட்டு

இன்னொருவன் பாதம்

தரிசித்த போது.

தென்றல் என்னை பார்த்து நகைக்க

ஆகாயம் என் நிலை பார்த்து கறுக்க

என் கடல் தேவதையோ - என்

பாத சுவடுகளை அழித்து கொண்டிருந்தாள்.!! :mellow:

அப்ப நான் வரட்டா!!

Edited by Jamuna

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா ...ஜம்மு பேபி யின் கற்பனையா இது ? அருமை. நன்றாக உள்ளது .மேலும் தொடர வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆகா மகனே கவிதை பிரமாதம்.தாங்கள் எழுதிய இந்த கவிதையின் பின்னணி என்னவோ? நான் அறிவேன் மகனே :mellow: .

மகனுக்கு

"கடல் அலை ஓய்ந்தாலும் காதல் அலை ஓயாது"

  • தொடங்கியவர்

ஆகா ...ஜம்மு பேபி யின் கற்பனையா இது ? அருமை. நன்றாக உள்ளது .மேலும் தொடர வாழ்த்துக்கள்.

ஒம்..நிலா(மதி) அக்கா என்னுடைய கற்பனையே தான் :( ..தாங்களே அருமை எண்டு சொன்னதில் எனக்கு சரியான சந்தோஷம் நன்றி அக்கா தங்களின் வாழ்த்துகளிற்கு..அப்பப்ப எழுதுறன் என்ன.. :(

அப்ப நான் வரட்டா!!

ஆகா மகனே கவிதை பிரமாதம்.தாங்கள் எழுதிய இந்த கவிதையின் பின்னணி என்னவோ? நான் அறிவேன் மகனே :huh: .

மகனுக்கு

"கடல் அலை ஓய்ந்தாலும் காதல் அலை ஓயாது"

சித்தப்பு..வந்துட்டியளோ.. :( (எப்படி சுகமா இருக்கிறியள் தானே??)..சித்தபுவிற்கு தெரியாம இருக்குமோ அது என்னவெண்டா சித்தப்பு நான் விடுமுறை சென்றேன் அல்லவா..(அங்கு சிறபம்சம் கடற்கரை தான்).. :mellow:

அங்கே நிற்கும் போது இரவில் கூட நண்பகர்களுடன் கடற்கரைக்கு செல்வோம்..இல்லாது விடில் அருகே பெரிய ஆறு இருக்கிறது நாங்களே படகை ஓட்டி கொண்டு போய் மீன் பிடிப்போம் அப்படியான சூழ்நிலையில் தான் இந்த கவிதையும் உதிர்த்தது..(இப்ப விளங்கிச்சோ).. :o

"கடலிலே விழுந்த பின் எந்த துளி மழைதுளி காதலில் அது போல கலந்து விட்டேன் சித்தப்பு" :( ..விளங்கிச்சோ சித்தபுவிற்கு..அது சரி நான் ஆறுதலா கோகுல பக்கம் வாறன் ஏன் எண்டா இப்ப தான் வேலை முடிக்க போறன் அதுகுள்ள எட்டி பார்த்தனான்.. :(

அப்ப நான் வரட்டா!!

Edited by Jamuna

  • கருத்துக்கள உறவுகள்

ஆயிரம் ஆயிரம் பேர்களை

விழுங்கி

அமைதியாய் இருக்கிறேன்

இருந்த இடத்தில்

இருக்க நினைக்கிறேன்

என்னை அழைக்காதீர்கள்

அழுதிடுவீர்கள்

ஜம்மு[பப்பு] கவிதை சூப்பர்

நமது படைப்பு ஒன்று

  • தொடங்கியவர்

ஆயிரம் ஆயிரம் பேர்களை

விழுங்கி

அமைதியாய் இருக்கிறேன்

இருந்த இடத்தில்

இருக்க நினைக்கிறேன்

என்னை அழைக்காதீர்கள்

அழுதிடுவீர்கள்

ஜம்மு[பப்பு] கவிதை சூப்பர்

நமது படைப்பு ஒன்று

அட..எங்கன்ட முனிவர் மாமா..வாங்கோ மாமா வாங்கோ..(எப்படி ஆச்சிரமம் போது).. :o ??..எப்பவுமே ஆபத்தை அழைப்பதில் தானே சுகம் இருக்கிறது முனிவர் மாமா அது தான் அழைத்தனான் பாருங்கோ..உங்களுடைய படைப்பும் நன்னா இருக்குது மாமோய்.. :mellow:

எல்லாமே தங்களின் ஆசிர்வாதம் தான்..(என்னும் என்னை ஆசிர்வதியுங்கோ மாமா)..நன்றி முனிவர் மாமா.. :huh:

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்

அடப்பாவி கதை தான் எழுதுறான் என்றால் கவிதையும் அந்த மாதிரி எழுதுறான் பாவி.

கொஞ்சம் பொறுங்கோ கழுத்துக்குள் முத்தமிட ஒராள் வரத் தானே போகுது.

  • கருத்துக்கள உறவுகள்

அட..எங்கன்ட முனிவர் மாமா..வாங்கோ மாமா வாங்கோ..(எப்படி ஆச்சிரமம் போது).. :D ??..எப்பவுமே ஆபத்தை அழைப்பதில் தானே சுகம் இருக்கிறது முனிவர் மாமா அது தான் அழைத்தனான் பாருங்கோ..உங்களுடைய படைப்பும் நன்னா இருக்குது மாமோய்.. :wub:

எல்லாமே தங்களின் ஆசிர்வாதம் தான்..(என்னும் என்னை ஆசிர்வதியுங்கோ மாமா)..நன்றி முனிவர் மாமா.. :)

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு உங்களுக்கு தண்ணீயே தெளித்து விட்டேன் :lol::lol::lol:

அட அட ஜம்முபேபி மறுபடியும் கவிதையோடு வந்த உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி

எழுத்துப்பிழைகள் பலவுள. அதை திருத்துங்கோ ஜம்மு

கவிதை நன்றாக இருக்குது.

வானரப்படைகளோடை போனப்போ ரசித்த கடலை விட கவிதை வேறை என்னத்திஅயோ எல்லோ சொல்லுது போல

தென்றல் என்னை பார்த்து நகைக்க

ஆகாயம் என் நிலை பார்த்து கறுக்க

என் கடல் தேவதையோ - என்

பாத சுவடுகளை அழித்து கொண்டிருந்தாள்.!!

அதாவது உன் பரிதாப நிலை கண்டு

பெளர்ணமியாக இருந்த நிலா அமாவாசை ஆகியதை அழகாக சொல்லி இருக்கிறீங்க. வாழ்த்துக்கள் பேபி

Edited by வெண்ணிலா

ஜம்முபேபி!!

அருமையான, சிந்தனை.. அருமையான ரசனை உங்களுக்கு!!

வாழ்த்துக்கள்

கவிதையே கவிதை பேசி இருக்கின்றது. வாழ்த்துக்கள் ஜம்மு. . .

கடலோடு பேச வார்த்தைகளே இல்லை

கரையோடும் மோதும் அலையோடும் பேச நேரம் போதுவதில்லை. . .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜம்மு நல்லா தான் கடற்கரையை ரசிச்சு இருக்கிறியள். :wub:

கவிதை நல்லாவே இருக்கு வாழ்த்துக்கள்

அலைக்குள் நனைந்தவர்கள் இப்படியும் எண்ணுவார்களோ....

கவிதை...

கவதை....

பிரமாதம் மருமோன்..

மாமா பெருமைப்படறேன்பா... :wub:

  • கருத்துக்கள உறவுகள்

ஞாபகமிருக்கிறதா யமுனா, கோல்கோஸ்ட் தங்கக் கடலில் நீந்தியது. சிட்னியிலும் நீந்தியது.

இதுக்கு தான் அடிக்கடி புகையிரத நிலையத்திற்கு போகாதிங்க என்று சொன்னேன்.

தங்கை சொல்லை கேட்டால் இந்த நிலை வருமா?

பி.கு: உங்க கடல் எது என எனக்கு தெரியும்.

பி.கு 2: அது எது என தெரிந்து கொள்ள ஆர்வம் உள்ளவர்கள் தனிமடலில் தொடர்பு கொள்ளவும்..

  • கருத்துக்கள உறவுகள்

கீகி:rolleyes:

நம்மட அண்ணாட கவிதை பிரமாதம் :unsure::D

வாழ்த்துக்கள் ஜம்மு

Edited by kuddipaiyan26

  • தொடங்கியவர்

அடப்பாவி கதை தான் எழுதுறான் என்றால் கவிதையும் அந்த மாதிரி எழுதுறான் பாவி.

கொஞ்சம் பொறுங்கோ கழுத்துக்குள் முத்தமிட ஒராள் வரத் தானே போகுது.

அட..ஈழபிரியன் பெரியப்பா..தாங்களும் வந்து கடற்கரையில் கால் நனைத்தமைக்கு நன்றிகள். :lol: .பெரியப்பாவே கவிதையும் அந்த மாதிரி எழுதுறான் எண்டு சொல்லிட்டான்..(அப்ப எனி கவிதையா எழுதுறன்)..வாசிக்கிறவை தான் பாவம் நான் என்ன செய்யிறது.. :rolleyes:

பெரியப்பா தாங்களும் ஒருக்கா கவிதை எழுது பாருங்கோவன்..??..ஏன் கழுத்துகுள்ள முத்தமிட வேண்டும் உதட்டில வாறவா முத்தமிடமாட்டவா..?? :unsure:

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு உங்களுக்கு தண்ணீயே தெளித்து விட்டேன்

அடடா..தங்களின் தண்ணிபட்டவும் நான் தூய்மை ஆகிவிட்டேன்.. :unsure: (அப்படி என்ன தண்ணியை தான் தெளித்தினியள் மாமோய்).. :wub:

அப்ப நான் வரட்டா!!

அட அட ஜம்முபேபி மறுபடியும் கவிதையோடு வந்த உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி

எழுத்துப்பிழைகள் பலவுள. அதை திருத்துங்கோ ஜம்மு

கவிதை நன்றாக இருக்குது.

வானரப்படைகளோடை போனப்போ ரசித்த கடலை விட கவிதை வேறை என்னத்திஅயோ எல்லோ சொல்லுது போல

அதாவது உன் பரிதாப நிலை கண்டு

பெளர்ணமியாக இருந்த நிலா அமாவாசை ஆகியதை அழகாக சொல்லி இருக்கிறீங்க. வாழ்த்துக்கள் பேபி

அடடா..நிலவொன்று கடற்கரையில் கால் நனைக்க வந்ததோ :lol: ..நன்றி நி"ல்"லா அக்கா..கடற்கரையில் தென்றல் வீசும் பொழுதில் தங்களையும் சந்திபதில் எனக்கு மகிழ்ச்சியே தான்..ஒ எழுத்து பிழைகள் இருக்கோ..(கோவிக்காமல் அதையும் நீங்களே திருத்தி விடுங்கோ அக்கா).. :(

அட..நி"ல்"லா அக்காவே சொல்லிட்டா கவிதை நன்றாக இருக்கு எண்டு பிறகென்ன..(ஒருத்தரும் பேபியை வைத்து காமேடி கீமேடி பண்ணல்ல தானே).. :lol:

அச்சோ கவிதை கடற்கரையை மட்டும் தான் சொல்லுது ஏன் எண்டா என் கடல் தேவைதையின் அழகில் மிச்ச எல்லாத்தையும் ரசிக்க மறந்து விட்டேன் பாருங்கோ..(பிறகு தான் கவலைபட்டன்)..ஓ நீங்கள் அந்த வரிகளை அப்படி எடுத்து கொண்டீர்களா..நான் அப்படி யோசிக்கவில்லை.. :lol:

மாலையில் ஆதவன் மறைந்தவுடன்..வானம் மெல்ல கறுக்கும் அல்லோ அதை தான் நினைத்தனான்..ஏன் எண்டா அக்கா உடன அமாவாசை வராது தானே..நான் சொல்லுறது சரி தானே அக்கா.. :D

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்

ஜம்முபேபி!!

அருமையான, சிந்தனை.. அருமையான ரசனை உங்களுக்கு!!

வாழ்த்துக்கள்

இனியவள் மெல்ல வந்து கடற்கரையில் கால்நனைத்து..அழகு என்று சொல்லி சென்றது ஆனந்தமே நன்றி இனி(அவள்).. :unsure:

அப்ப நான் வரட்டா!!

கவிதையே கவிதை பேசி இருக்கின்றது. வாழ்த்துக்கள் ஜம்மு. . .

கடலோடு பேச வார்த்தைகளே இல்லை

கரையோடும் மோதும் அலையோடும் பேச நேரம் போதுவதில்லை. . .

ஆகா..மாஸ்டர்..நீங்களும் கடற்கரைக்கு வந்துவிட்டியளோ..நன்றிகள் மாஸ்டர்..ம்ம் உண்மை தான் இந்த அழகு தேவதையுடம் பேச எங்கே நேரம்..?? :lol:

பேச தொடங்கினால் பேசி கொண்டே இருக்கலாம் என்ன.. :lol:

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு நல்லா தான் கடற்கரையை ரசிச்சு இருக்கிறியள்.

கவிதை நல்லாவே இருக்கு வாழ்த்துக்கள்

அடடா..இன்னி தங்கச்சியும் கால் நனைக்க வந்தவாவோ :lol: ..நன்றி இன்னி தங்கச்சி..ம்ம் வழமையா வேற எதையாவதும் தான் ரசிக்கிறனான் அல்லோ அது தான் இந்த முறை கொஞ்சம் அங்கால நான் சொல்ல தான் வேண்டுமா... :wub:

அப்ப நான் வரட்டா!!

அலைக்குள் நனைந்தவர்கள் இப்படியும் எண்ணுவார்களோ....

கவிதை...

கவதை....

பிரமாதம் மருமோன்..

மாமா பெருமைப்படறேன்பா...

அடடா..மாமாவே கடற்கரைக்கு வந்தது..(தென்றல் மெல்ல உரசியது போல் இருக்கிறது)..நன்றி மாமா..எல்லாமே மாமாவின் தூறளில் நனைத்தது தான்.. :lol:

அப்ப நான் வரட்டா!!

ஞாபகமிருக்கிறதா யமுனா, கோல்கோஸ்ட் தங்கக் கடலில் நீந்தியது. சிட்னியிலும் நீந்தியது.

கந்தப்பு தாத்தா உந்த வயசிலையும் கடற்கரை எண்டவுடன் ஓடோடி வந்து ரசித்தமைக்கு நன்றி தாத்தா :unsure: ..மறக்கமுடியுமா அவற்றை அதிலும் "கோல்கோஸ்ட்" கடற்கரை நினைவுகள் சுவாரசியம் அல்லவா..??..(என்னும் ஞாபகம் இருக்கிறதோ தாத்தாவிற்கு).. :rolleyes:

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்

இதுக்கு தான் அடிக்கடி புகையிரத நிலையத்திற்கு போகாதிங்க என்று சொன்னேன்.

தங்கை சொல்லை கேட்டால் இந்த நிலை வருமா?

பி.கு: உங்க கடல் எது என எனக்கு தெரியும்.

பி.கு 2: அது எது என தெரிந்து கொள்ள ஆர்வம் உள்ளவர்கள் தனிமடலில் தொடர்பு கொள்ளவும்..

ஆகா..கா.. தூயிஸ் தங்கச்சியும் வந்திட்டாவோ..நன்றிகள் :unsure: ..புகையிரத நிலையதிற்கு போகாட்டி நான் எப்படிம்மா வேலைக்கு போறது..??..என்னவோ தெரியல்ல புகையிரதவண்டியில காலம ஏறினா தான் எனக்கு உற்சாகமே எண்டா பாருங்கோவன்.. :lol:

என் கடல் பத்தி உங்களுக்கு தெரியுமா..(இது என்ன கொடுமை)..எனக்கும் ஆர்வமா இருக்கு நானும் தனிமடலில தொடர்பு கொள்ளட்டோ தங்கச்சி..?? :unsure:

அப்ப நான் வரட்டா!!

கீகி

நம்மட அண்ணாட கவிதை பிரமாதம்

வாழ்த்துக்கள் ஜம்மு

அட..எண்ட தம்பி...நீங்களும் கடற்கரையில் கால் நனைக்க வந்தமை சந்தோஷம்..நன்றி :lol: ..அது சரி தாங்கள் உங்கள் தேவதையுடன் கடற்கரை பக்கம் செல்வதில்லையோ..?? :rolleyes:

அப்ப நான் வரட்டா!!

Edited by Jamuna

பாவம் யம்முபே(ய்)ப் சக்களத்திச் சண்டையால பின்னாளில அவஸ்தைப்படப்போறார்போல இப்பவே ஒத்திகை நடக்குது.

கடவுளே!... இந்தக் கங்காருக்குட்டியைக் காப்பாற்றும். :lol::lol::o

  • தொடங்கியவர்

பாவம் யம்முபே(ய்)ப் சக்களத்திச் சண்டையால பின்னாளில அவஸ்தைப்படப்போறார்போல இப்பவே ஒத்திகை நடக்குது.

கடவுளே!... இந்தக் கங்காருக்குட்டியைக் காப்பாற்றும்.

அட...ஆதி..தீ..தீ..மரம் தாவி..கடற்கரை பக்கமும் வந்தமைக்கு நன்றிகள் :lol: ..அது என்ன சக்களத்தி..(எனக்கு சக்கலக்க பேபி தான் தெரியும்)..சா..சா என்னை கடவுளாள கூட காப்பாத்த ஏலாது..அதற்கு கடவுள் இன்னொரு அவதாரம் எடுகனும் பாருங்கோ.. :o

அது சரி..சக்களத்தி எண்டா என்னவெண்டு சொல்லுங்கோ..?? :lol:

அப்ப நான் வரட்டா!!

மீண்டும் என்னிடம் வந்தவள்

என் காலை வாரிவிட்டு

இன்னொருவன் பாதம்

தரிசித்த போது.

தென்றல் என்னை பார்த்து நகைக்க

ஆகாயம் என் நிலை பார்த்து கறுக்க

என் கடல் தேவதையோ - என்

பாத சுவடுகளை அழித்து கொண்டிருந்தாள்.!!

ஜம்மு ஜம்மு உந்தளவும் என் நண்பனுக்கு பிடிச்சிட்டுதாம். என்ன செய்ய கொடுப்பியளோ? அல்லது லொலிபொப் போல ......... :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.