Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விமான நிலையத்தில் பிள்ளையை மறந்த பெற்றோர்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேல் Ben Gurion Airport இல் இருந்து 5 பிள்ளைகளுடன் பெற்றோர் பாரிஸ் நோக்கிப் புறப்பட்டனர்.

விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் பெற்றோருக்கு ஒரு அறிவிப்பு. "உங்கள் பிள்ளை ஒன்று விமான நிலையத்தில் தவறவிடப்பட்டுள்ளது" என்பது தான் அந்த அறிவிப்பு.

உடனடியாக விமானத்தில் இரு வேறு இடங்களில் இருந்த தாயும் தகப்பனும் பிள்ளைகளின் எண்ணிக்கையை சரி பார்த்துள்ளனர். என்ன ஆச்சரியம். 5 பிள்ளைகளில் ஒரு பிள்ளையைக் காணவில்லை.

பெற்றோர் அது தமது பிள்ளை தான் என்று உறுதிப்படுத்தியதை அடுத்து... தவறவிடப்பட்ட 4 லே வயதான குட்டிப் பொண்ணு.. அடுத்த விமானத்தில் பாரிஸுக்கு பெற்றோரிடம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

பெற்றோர் மீண்டும் இஸ்ரேல் திரும்பும் போது இச்சம்பவம் குறித்து விசாரிக்கப்பட இருக்கின்றனர்.

வழமையா பயணம் போகும் போது கொண்டு போகும் பொருட்களைத்தான் தவற விடுவார்கள்.. பிள்ளையையுமா..??!

அவசரமான உலகத்தில... என்ன தான் நடக்காது..! :lol:

http://news.bbc.co.uk/1/hi/world/middle_east/7540112.stm

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிலநேரத்திலை ஏதும் கடத்தல் சமாச்சாரமாக இருக்கலாம்.

அவங்கள் பிள்ளையை வேணாம் என்று விட்டிட்டு போயிருப்பாங்க போல இருக்கு

  • கருத்துக்கள உறவுகள்

எப்படியோ பெற்றோருடன் அந்த நான்கு வயது குட்டிப்பென் இணைந்தது மகிழ்ச்சியே .

  • கருத்துக்கள உறவுகள்

பிரான்சிலும் இன்று இப்படியொரு நிகழ்வு நடந்துள்ளது

ஒரு தகப்பனார் தனது சிறு வயது மகனை விபத்துக்குள்ளாகிய தனது காருக்குள் விட்டுவிட்டு சென்றுவிட்டார்

பின்பு அதற்கு ஒரு மனோதத்துவ வைத்தியர்

கருத்துக்கூறும்போது இது அநேகமாக எல்லோருக்கும் வரக்கூடியதே என்றார்

ஐந்தூ பெத்தா இப்படித்தான் எல்லாமாய் சேந்து குழப்பி போடும்...

அம்மாவோட பிள்ளை போயிருக்கும் என்று அப்பாவும். அப்பாவோட பிள்ளை போயிருக்கும் என்று அம்மாவும் ஏன் கருதியிருக்கக் கூடாது?

என்னடப்பா..தமிழ் சினிமா பார்த்த மாதிரி இருக்கு..என்னவோ கடசியில எல்லாரும் சேர்ந்திட்டீனம்..இது நான் எதிர்பார்த்த முடிவு தான்..சரி..சரி.. :wub:

தாத்தா..இப்ப பிள்ளையை விட பொருளிற்கு தான் மதிப்பு ஜாஸ்தி..(நீங்கள் எந்த காலத்தில இருக்கிறியள்??)... :huh:

ஜம்மு பேபி பஞ் -

"கண்ணா வாழ்க்கையில சில விசயங்களை மறக்க கூடாது சில விசயங்களை மறந்திடனும்" :huh:

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்
அம்மாவோட பிள்ளை போயிருக்கும் என்று அப்பாவும். அப்பாவோட பிள்ளை போயிருக்கும் என்று அம்மாவும் ஏன் கருதியிருக்கக் கூடாது?
  • கருத்துக்கள உறவுகள்

இருவரும் சேர்ந்துதானே பெத்தவ?????????

கவனிப்பதற்கு மட்டும் என்ன??

தனித்தனியா????

உங்களுக்கொரு அறிவுரை

கவனிக்கமுடியாவிட்டால் பிள்ளையை பெறாதீர்கள்..........

இன்று உலகில் எல்லோரும் செய்யக்கூடிய ஒரே விடயம் பிள்ளை பெறுவதுதான்??????????

இதில் என்ன பெருமையிருக்கிறது......

ஆனால் ஒழுங்காக வளர்த்தோமா என்பதில்தான் அதன் பலாபலன் இருக்கிறது

எனவே வளர்க்கமுடியாவிட்டால் பிள்ளையை பெறாதீர்கள்..............

இன்று உலகில் எல்லோரும் செய்யக்கூடிய ஒரே விடயம் பிள்ளை பெறுவதுதான்??????????

இதில் என்ன பெருமையிருக்கிறது......

ஆனால் ஒழுங்காக வளர்த்தோமா என்பதில்தான் அதன் பலாபலன் இருக்கிறது

எனவே வளர்க்கமுடியாவிட்டால் பிள்ளையை பெறாதீர்கள்..............

:huh: உண்மை தான்.....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐந்தூ பெத்தா இப்படித்தான் எல்லாமாய் சேந்து குழப்பி போடும்...

ஊரிலை 10,12 எண்டு பெத்துப்போட்டு எல்லாத்தையும் கண்ணும்கருத்துமாய் ஒழுங்காய்த்தானே வளத்தெடுத்தவை :huh:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்று உலகில் எல்லோரும் செய்யக்கூடிய ஒரே விடயம் பிள்ளை பெறுவதுதான்??????????

இதில் என்ன பெருமையிருக்கிறது......

உலகில் எத்தனையோ தம்பதிகள் பிள்ளைப்பாக்கியமில்லாமல் அலைகின்றனர்.

ஏன் எம்மவர்களில் பலர் புலம்பெயர்நாடுகளில் பிள்ளையின்மையால் போகாத வைத்தியரில்லை.போகாத கோயில்குளமில்லை :huh:

  • கருத்துக்கள உறவுகள்

ஊரிலை 10,12 எண்டு பெத்துப்போட்டு எல்லாத்தையும் கண்ணும்கருத்துமாய் ஒழுங்காய்த்தானே வளத்தெடுத்தவை :huh:

கு.சா எங்கை கண்ணும் கருத்துமாய் வளர்த்தவை பெத்து பெத்து முத்தத்திலை உருட்டிவிடுவினம் நாங்களா தட்டித்தடுமாறி எழும்பி சின்னம்மா பெரியம்மா அம்மம்மா அப்பம் மா எண்டு பலபேரின்ரை கைகளிலை வளந்து உண்மையான அம்மா ஆரெண்டு தெரியவே ஒரு ஆறு வருசமெடுக்கும். ஏன் சொல்லுறணெண்டால் அன்றைய கூட்டுக்குடும்ப வாழ்க்கை பத்தை பெறலாம்.ஆனால் இப்ப ஒண்டோடையே படுறபாடு என்னத்தை சொல்ல. :huh:

  • கருத்துக்கள உறவுகள்

உலகில் எத்தனையோ தம்பதிகள் பிள்ளைப்பாக்கியமில்லாமல் அலைகின்றனர்.

ஏன் எம்மவர்களில் பலர் புலம்பெயர்நாடுகளில் பிள்ளையின்மையால் போகாத வைத்தியரில்லை.போகாத கோயில்குளமில்லை :huh:

இன்றைய விஞ்ஞான வளர்ச்சியினால் ஏதோ ஒரு வகையில் பிள்ளை பெற்றுக்கொள்ளக்கூடும்

ஆனால் நீங்கள் குறிப்பிடுமளவினர் மிகக்குறைவு

எனவே அவர்களை உதாரணமாக எடுப்பது பொருந்தாது

  • கருத்துக்கள உறவுகள்

இந்தகால பிள்ளைங்க எல்லாம் "சுழியோடிகள் "எங்க வாய் பார்த்து

,எந்த (washroom )கழிவறை பக்கம் நின்றதோ தெரியாது ,அப்பன் ஆத்தை

சொலு கேட்டால் தானே , அப்பப்பா இந்த கால பிள்ளைங்க ...

அந்தக்கால பத்தும் இந்த கால ஒன்றும் சரி .

  • கருத்துக்கள உறவுகள்

இந்தகால பிள்ளைங்க எல்லாம் "சுழியோடிகள் "எங்க வாய் பார்த்து

,எந்த (washroom )கழிவறை பக்கம் நின்றதோ தெரியாது ,அப்பன் ஆத்தை

சொலு கேட்டால் தானே , அப்பப்பா இந்த கால பிள்ளைங்க ...

அந்தக்கால பத்தும் இந்த கால ஒன்றும் சரி .

இது உங்கள் இயலாமையைக்காட்டுகிறது

எனவே பெறாதிருப்பீர்களாக........................

உலகத்தின் வளர்ச்சிப்போக்கு இன்று அப்படி..............

எனவே உங்களால் ஈடுகொடுக்கமுடியபவிட்டால்?????????????

தயவு செய்து பெறாதிருப்பீர்களாக........................

  • கருத்துக்கள உறவுகள்

இது உங்கள் இயலாமையைக்காட்டுகிறது

எனவே பெறாதிருப்பீர்களாக........................

உலகத்தின் வளர்ச்சிப்போக்கு இன்று அப்படி..............

எனவே உங்களால் ஈடுகொடுக்கமுடியபவிட்டால்?????????????

தயவு செய்து பெறாதிருப்பீர்களாக........................

சும்மா உசுப்பேத்தாதையுங்கோ :lol: பெறக்கூடிய அளவுக்கு பெறட்டும்.இப்ப எங்களுக்கு இன விருத்தி முக்கியம். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா உசுப்பேத்தாதையுங்கோ :lol: பெறக்கூடிய அளவுக்கு பெறட்டும்.இப்ப எங்களுக்கு இன விருத்தி முக்கியம். :lol:

பிறகு இப்படி சொல்லக்கூடாது

இந்தகால பிள்ளைங்க எல்லாம் "சுழியோடிகள் "எங்க வாய் பார்த்து

இஎந்த (றயளாசழழஅ )கழிவறை பக்கம் நின்றதோ தெரியாது இஅப்பன் ஆத்தை

சொலு கேட்டால் தானே இ அப்பப்பா இந்த கால பிள்ளைங்க ...

அந்தக்கால பத்தும் இந்த கால ஒன்றும் சரி .

ரஐனி மாதிரி

1 பெத்தா 100 பெத்தமாதிரி என்று????????

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.