Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வணக்கம்

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புதுசா வாரவங்களிடம் இப்படியா கேள்வி கேட்பது? :icon_idea:

வெண்ணிலாவை மாட்டி விட்டு விட்டேன் புள்ள கிணறு காவி பிச்சு வாங்குங்கோ வெண்ணிலாவை :D:D:D

ஆம் ஆம் முனிவரே, அவக இப்படி கேட்டுவிட்டுவிடாவே . சரி சரி அவக சீனியர் உறுப்பினர் நான் நேற்று வந்த ஜூனியர் தானே. பொருங்கோ இரண்டு நாள் போகட்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாங்க நல்வரவு... :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா, கேட்டீங்க ஒரு கேள்வி பாருங்கோ. சத்தியமா நான் இங்க தமிழ் தேசியதுக்கு எதிரான கருத்துகளை காவி கொண்டு வரல ஆமா சொல்லிபுட்டன். :D:D

கிணத்துக்கு அடியில் தேசிய விரோதம் இருந்தால் தண்ணி மறைச்சிடும் பயமில்லாமல் வாங்கோ :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

சரியாக சொண்ணீங்கள் நிலாமதி. ஏழாலை கிணத்து தண்ணினா அந்த மாதிரி இருக்கும். யாரோ ஒரு அறிவு கொழுந்து கிணத்த திருட வந்ததாம் .அதை வைச்சுதான் கிணறுகாவி நு பட்டம் கொடுத்துடாங்கள். இப்படி பல பெருமைகள் இருக்கு அந்த ஊருக்கு.

வணக்கம் வாருங்கள் கிணறுகாவி (நீங்கள் உண்மையிலேயே ஏழாலையோ? ஏனெனில் ஏழாலைக்கு போய் யாரையாவது கிணறுகாவி என சொன்னால் கற்கள் தான் பதில் சொல்லும் - முக்கியமா முனியப்பர் கோவிலடி. அதனால தான் நீங்கள் உண்மையிலேயே ஏழாலையோ என சந்தேகமாக இருக்கு). :icon_idea:

ஏழாலை ஆக்கள் வேறொரு ஊருக்கு போன போது அவ்வூர் தண்ணியின் சுவையினால் அன்றிரவு கயிறு கடப்பாரையுடன் மீண்டும் அவ்வூருக்கு போனார்களாம் அக்கிணற்றை காவி வர. அதனால் தான் கிணறு காவிகள் என்று பட்டம் வந்ததாக அறிந்தேன். :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் வாருங்கள் கிணறுகாவி (நீங்கள் உண்மையிலேயே ஏழாலையோ? ஏனெனில் ஏழாலைக்கு போய் யாரையாவது கிணறுகாவி என சொன்னால் கற்கள் தான் பதில் சொல்லும் - முக்கியமா முனியப்பர் கோவிலடி. அதனால தான் நீங்கள் உண்மையிலேயே ஏழாலையோ என சந்தேகமாக இருக்கு). :icon_idea:

ஏழாலை ஆக்கள் வேறொரு ஊருக்கு போன போது அவ்வூர் தண்ணியின் சுவையினால் அன்றிரவு கயிறு கடப்பாரையுடன் மீண்டும் அவ்வூருக்கு போனார்களாம் அக்கிணற்றை காவி வர. அதனால் தான் கிணறு காவிகள் என்று பட்டம் வந்ததாக அறிந்தேன். :D

அடடா ஊர் பெருமைய ஒன்றொன்ரா எடுத்த விடுரிங்களே :D .. இந்தப்பெயர் வைச்சது தப்பா போச்சு.இன்னொரு என் கிராமத்தவன் இதைக்கெள்விப்பட்டா என்னை ஊருகே வர விடமாடான். ஓ நீங்களும் நல்லா வாங்கிக்கட்டி இருக்கிறிங்கலோ?? ஆம் ஆம் ஏழாலை ஆக்கள் (நான்) கல்லு எறியிரதுல விண்ணர் தான்.இப்ப கொஞ்ய நாளைக்கு முன்பு ஒரு விசயம் கேள்விப்பட்டனிங்களே? காவலரண் இருந்த ஆமிக்காரரை வெளியில வர விடாம 1 மணித்தியாலம் கல்லு எறிஞ்சு தங்கட கட்டுப்பாட்டில வைச்சு இருந்தவையாம்... :D:D:lol:

இந்த பட்டம் எப்படி வந்தது என்று எனக்கு தெரியாது.ஆனால் ஏழாலை கிணத்து தண்ணி நல்ல சுவை என்று ஆக்கள் சொல்லக்கேள்விப்பட்டு இருக்கிறேன். ஏழாலை மண்ணுக்கு அடியில பெரும் கற்பாறைப்படலம் காணப்படுகிறது.பாறைக்கு அடியில் இருந்து வார ஊற்றுத்தண்ணீர் சுவையாகத்தான் இருக்கும். சரி சரி இந்தத் தண்ணி மட்டெர் ஐ விடுவம் .தண்ணியால தான் மாவிலாறு ல பிரச்சனை ஆரம்பிச்சது. :(

என் ஊரை இழிவு படுத்துவதற்காக நான் இந்த பெயர் வைக்கவில்லை.

வணக்கம் வெண்ணிலா, ஓம் காவ try பண்ணி இருகாங்க.1995ம் ஆண்டு அவன் அவன் அத்திவாரத்தோட வீட்டையே கிழப்ப try பண்ணி இருகாங்க இந்த பெயரைப்பற்றி நிலாமதி அக்காவுக்கு கன விசஜம் தெரியும் என்று நினைகிறன்.அவாட கேடு பாருங்களேன். ஏனென்றால் இந்த பெயரின் அர்த்தத்தை உடனே கண்டு பிடிச்சுடா.

ஓ அப்படி ஒரு ஊர் இருக்குதா? எனக்கு இன்றுதான் தெரியும். அச்சோ எனக்கு அந்த ஏழாலை ஊர் தண்ணி குடிக்கணும் போல இருக்கே இப்ப :D:D

புதுசா வாரவங்களிடம் இப்படியா கேள்வி கேட்பது? :D

வெண்ணிலாவை மாட்டி விட்டு விட்டேன் புள்ள கிணறு காவி பிச்சு வாங்குங்கோ வெண்ணிலாவை :(:D:D

புதுசா வாறவங்க கிட்ட இபப்டியா மாட்டிவிடுறாது :lol:

அவங்க பிய்க்குறாங்களோ இல்லையோ? நீங்க பிய்க்க வைச்சுடுவீங்க போலிருக்கே. என்ன முனிவா? தவத்தை செய்துகொண்டு இருங்கோப்பா. :icon_idea:

ஆம் ஆம் முனிவரே, அவக இப்படி கேட்டுவிட்டுவிடாவே . சரி சரி அவக சீனியர் உறுப்பினர் நான் நேற்று வந்த ஜூனியர் தானே. பொருங்கோ இரண்டு நாள் போகட்டும்.

:o:o அச்சோ நீங்களுமா? யார் யாரோ சொல்லுறாங்க என்று சொல்லிட்டு என்னை காவுற இல்லை சொல்லிட்டேன் :icon_mrgreen:

அதென்ன்ன 2 நாள் போறது? ஓஒ அடுத்த மாதம் வந்துடுமோ அப்ப சரியுங்கோ :blink:

ஆம் ஆம் ஏழாலை ஆக்கள் (நான்) கல்லு எறியிரதுல விண்ணர் தான்.இப்ப கொஞ்ய நாளைக்கு முன்பு ஒரு விசயம் கேள்விப்பட்டனிங்களே? காவலரண் இருந்த ஆமிக்காரரை வெளியில வர விடாம 1 மணித்தியாலம் கல்லு எறிஞ்சு தங்கட கட்டுப்பாட்டில வைச்சு இருந்தவையாம்.

ஹாஹா விண்ணர் நன்னா இருக்குதே, எபப்டிப்பா இப்படி எல்லாம் கல்லு எறியுறாங்க? :unsure: நாய்களைக் காணும் போதும் கல்லு கிடைச்சிடுமா எறிய? ஏன்னா நாயைக் கண்டால் கல்லைக் காணம் என்று பாடி இருக்காங்க. நீங்கள் வேறை கல் எறிவதில் விண்ணர் என்று சொல்லுறியள் அதுதான் இந்த சந்தேகம்

  • கருத்துக்கள உறவுகள்

புதுசா வாறவங்க கிட்ட இபப்டியா மாட்டிவிடுறாது :blink:

அவங்க பிய்க்குறாங்களோ இல்லையோ? நீங்க பிய்க்க வைச்சுடுவீங்க போலிருக்கே. என்ன முனிவா? தவத்தை செய்துகொண்டு இருங்கோப்பா. :icon_mrgreen:

வாங்கோ. துணிச்சல் தான் ஊர் பெருமையை (?) சொல்லுரத்துக்கு . :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் கிணறுகாவி. நகைச்சுவையான பேரோடு வந்துள்ளீர்கள். :icon_mrgreen:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாங்கோ. துணிச்சல் தான் ஊர் பெருமையை (?) சொல்லுரத்துக்கு . :unsure:

ஐயோ ராசா ஈசன் , என்ன நீங்க இப்படி பயப்பிடுத்துரிங்க. :icon_mrgreen: கொஞ்ச நாளைக்கு தலைமறைவா இருகிறது நல்லம் போல. நான் எப்படா ஊருக்கு போவன் என்று ஆசைப்பட்டுக்கொண்டு இருக்கேன். இது பெரிய வம்பா போயிடுமோ. எல்லாம் இந்த நிலாமதி அக்கா செய்த வேலை. அவா தான் இந்த matter ஐ பரப்பி விட்டுடா.

வணக்(கம்)..கிணறுகாவி..வி தங்களின் வருகை நல்வரவாகட்டும்..ம்..உங்கள் வருகையுடன் யாழிலும் கருத்து நீர் ஊற்றெடுக்கட்டும்..ம்.. :unsure:

எனக்கு கிணத்தில குளிக்க ஆசையா இருக்கு...ஒருக்கா குளிக்க வாத்து விடுறியளே...!! :icon_mrgreen:

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்(கம்)..கிணறுகாவி..வி தங்களின் வருகை நல்வரவாகட்டும்..ம்..உங்கள் வருகையுடன் யாழிலும் கருத்து நீர் ஊற்றெடுக்கட்டும்..ம்.. :)

எனக்கு கிணத்தில குளிக்க ஆசையா இருக்கு...ஒருக்கா குளிக்க வாத்து விடுறியளே...!! :D

அப்ப நான் வரட்டா!!

என்ன செல்லம் இப்படி கேட்டுட்டிங்க.. இப்ப தானே நாம எல்லோரும் ஒன்றுக்குள் ஒன்று ஆகிட்டம். நானே 18 வருடமா குளிக்கல i mean ஏழாலை தண்ணில. நான் போகேக சொல்லி அனுப்புறன் வாங்கோ என்ன.பாவம் குழந்த ஆசைப்படுது :D

ஆனா பேபி உமக்கு பன்னீர்ல குளிக்கிறதுனா ரொம்ப பிடிக்குமொ. ஏனெரால் அவன் அவன் அந்த தண்ணீர் சுவை எனறு குடிக்க அலையிறாங்க உமக்கு குளிக்க கேக்குது. :lol:

இந்த தண்ணிப்பிரச்சனை இப்போதைக்கு தீராது போல...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:o:o அச்சோ நீங்களுமா? யார் யாரோ சொல்லுறாங்க என்று சொல்லிட்டு என்னை காவுற இல்லை சொல்லிட்டேன் :D

அதென்ன்ன 2 நாள் போறது? ஓஒ அடுத்த மாதம் வந்துடுமோ அப்ப சரியுங்கோ :)

ஹாஹா விண்ணர் நன்னா இருக்குதே, எபப்டிப்பா இப்படி எல்லாம் கல்லு எறியுறாங்க? :lol: நாய்களைக் காணும் போதும் கல்லு கிடைச்சிடுமா எறிய? ஏன்னா நாயைக் கண்டால் கல்லைக் காணம் என்று பாடி இருக்காங்க. நீங்கள் வேறை கல் எறிவதில் விண்ணர் என்று சொல்லுறியள் அதுதான் இந்த சந்தேகம்

எங்கட ஊரில நடந்து போகிர மனிஷரை நாய் கடிப்பது இல்ல. புட் சைக்கிள் ல போனா தான் பிரச்சனை.so எங்க ஊர் பழமொழி நாயை கண்டா காலைத் தூக்கு. காலைத்தூக்கி சைக்கிள் பார் கு மேல போடனும்.. :D:D

நாங்க இந்த சின்ன matter கு எல்லாம் கல் பாவிப்பது இல்லை.உமக்கு தெரியுமே நான் சின்ன வயசுல ஆமிகாரன்ட விமானத்துகு கெட்டபோல்(get a bolt) ஆல குறிபாத்து அடிச்சனான்.மிஷ் ஆகிடு. :D

  • கருத்துக்கள உறவுகள்

ஓ நீங்களும் நல்லா வாங்கிக்கட்டி இருக்கிறிங்கலோ??

இல்லை... :D நான் உங்களுக்கு பக்கதில தான். அதோட சின்ன வயசில எனது அநேகமான நண்பர்களும் ஏழாலை தான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.