Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கொளுந்தரின் காதல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பாடசாலை மணி அடித்தவுடன் சிவகொளுந்து தன்னுடைய பறியை (புத்தகபையை) தோளிள் மாட்டி கொண்டு,பிள்ளைகள் எழுந்து வரிசையாக போக வேண்டும் சரியோ மற்ற வகுப்பு பெடியன்கள் போல கத்தி கொண்டு போறதில்லை யாராவதும் அந்த மாதிரி கத்தினியளோ பிறகு நான் வாத்தியாக இருக்க மாட்டன் பொலிஸ்காரன் மாதிரி தான் இருப்பன் என்று கூறி மாணவர்களை வீடு செல்வதிற்கு வழி அனுப்பி வைத்தார்.இதனால் இவரை டிஸிபிளீன் சிவகொழுந்தர் என்று தான் பாடசாலையில் உள்ளோர்கள் அழைப்பார்கள்.

மாணவர்கள் எல்லோரும் சென்றவுன்ட தானும் வெளியே வந்து சிறிது நேரம் வகுப்பாறை வாசலில் நின்று தான் வீடு செல்வார்.

சிவகொளுந்தருக்கு இரு ஆண்பிள்ளைகள் உண்டு,மனைவி கமலா பேரழகி என்று இல்லை ஆனாலும் யாழலகி (அதாவது சாதாரண யாழ்பாணத்து பொம்பிளையின் அழகு).கொளுந்தருக்கு ஏற்ற கொளுந்தி என்று சொல்லலாம் யாழ்பாணத்து பெண்களின் குணம் சகலதும் உண்டு.பணிவிடை செய்தல்,புருசன் பிள்ளைகளின் பெருமை பேசுதல்,விடுப்பு கதைத்தல்,பதி பக்தி பேசுதல் இன்னும் பல.சொந்த வீடு,கடனில்லாத வாழ்க்கை,அரச உத்தியோகம்,தோட்ட வருமானம் என்று சகல வசதிகளும் கொளுந்தர் குடும்பதிற்கு உண்டு.

கொளுந்தர் மாணவர்களுடன் கண்டிப்பாக இருப்பதால் பாடசாலையில் அவருக்கு ஒரு மரியாதை இருந்தது மாணவர்களும் பயந்து தான் இருந்தார்கள்.

சுரேஷ் அன்று பாடசாலை விட்டு செல்லும் பொழுது தனது புத்தகபையை தட்டி பார்த்தான், சாப்பாடு பெட்டியை வகுப்பறையில் விட்ட நினைவு வரவே மீண்டும் வகுப்பறைக்கு சென்றான்.சிவகொளுந்தர் சக ஆசிரியை வதனாவுடன் சிரித்து பேசி கொண்டு இருந்தார்.சுரேஷை கண்டவுடன் கொளுந்தர் வாத்தியார் என்ற அதிகார தோரணையில்,மேலும் பெண் ஆசிரியை பக்கத்தில் இருந்தனால் அதிகாரம் இருமடங்காக இப்ப ஏன் இங்க வந்தனி என்றார்..!

அவனும் பயந்து போய் "சேர் சாப்பாடு பெட்டியை மறந்து போய் விட்டிட்டு போயிட்டன் அது தான் எடுக்க வந்தனான் என்று பணிவாக பதில் சொன்னான்."

"போய் எடுத்து கொண்டு ஓடு என்று மீண்டும் அதட்டினார்"

பாடசாலை விட்டவுடன் கொளுந்தர் சிறு தாமதமாக வீடு செல்வதிற்கு காரணம் வதனா டீச்சருடன் கதைப்பதிற்காக இருக்கலாமோ என்று நினைத்த சுரேஷ்,

"சீ...சீ அப்படி இருக்காது என்று தனது புத்தியை தானே நொந்து கொண்டான்."

சில நாட்களின் பின் அவர்களை அந்நியொன்னியமாக கண்ட சுரேஷிற்கு,அவனின் கண்களை அவனாலையே நம்ப முடியவில்லை.அட நாங்களும் காதல் என்று ஒரு பெட்டைக்கு பின்னால திரியிறோம்.கல்யாணம் கட்டின இவனும் காதலிக்க என்று ஒரு மனிசியை தேடுறான் என்னடா உலகம் இது என்று பெரு மூச்சு விட்டான் சுரேஷ்.

இவன டிசிபிளீன் சிவகொளுந்து என்று அல்ல சபலிஸ்ட் சிவகொளுந்து என்று தான் சொல்ல வேண்டும்,என்ற நினைத்தபடியே தனது சபலம் நியாயம் ஆனது நேர்மையானது என்றபடியே தனது ஒரு தலை காதலை இரு தலையாக்க செல்கிறான் சுரேஷ்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் வந்து உந்த வாத்தியளை ஒருகாலமும் நம்புறேல்லை.படிக்கிற பொடியளை விட வாத்தியளின்ரை சேட்டையள் ஆக மோசம் கண்டியளோ :D

என்னயிருந்தாதும் புத்தர்!

சிவக்கொழுந்து சட்டம்பி தான் படிப்பிச்ச பெட்டையளை சைட் அடிக்கேல்லை அது வந்தவரைக்கும் லாபம் :o

அவர்கள் பாட சந்தேகங்களை பற்றி பேசியிருப்பார்கள். சுரேசுக்கு தான் தப்பான பார்வை.. பனை மரத்தின் கீழிருந்து பால் குடித்தவன் கதையாக கூட இருக்காலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியாருக்கு தெரியாததை அந்த ஆசிரியை சொல்லி இருக்கலாம்

நான் பாடத்தை சொன்னனாக்கும் <_<:lol::D

அட அட அட இப்படி எல்லாம் நடக்குமா? :D

புத்துமாமா உந்த கதை நிஜக்கதையோ? <_<

அதுசரி உந்த வாத்தியார் யாரப்பா? :lol:

அட அட யாழழகி என்றதும் பயந்துட்டேன் யாழில் தான் உந்த மாஸ்டரின் அவா இருக்கிறா என்று :o

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தி என்றால் மேலும் மேலும் அறிகிற,தேடுகிற ஆவல் இருக்கத்தான் செய்யும் <_<

வாத்திமாருக்கு இதைவிட வேறை என்ன வேலை? தாங்கள் இப்படிச் செய்வது வெளியே தெரியக்கூடாது என்பதற்காகத்தான் மாணவர்களிடம் கண்டிப்பாக இருப்பதும், எரிந்து விழுவதும்.

இந்திர லோகத்திலெயே இந்த பிரச்சனை இருக்கு...பூலோகத்தில் இருக்க கூடாதா?

ம்ம்.."கொளுந்தரின் காதல்" கொளுந்து விட்டு எரிகிறது..வாழ்த்துகள்..ள் மாமா..மா..அது சரி நான் கூட பள்ளியிள படிக்கிற காலத்தில..ல..

எங்களுக்கு பிடிக்காத வாத்திமாரை..இன்னொரு ஆசிரியை கூட "கனகசன்" எண்டு வதந்தி பரப்புரனாங்க..உது ஒன்னும் அந்த மாதிரி இல்ல..ல தானே..(சரி..சரி எல்லாரும் என்ன ஒரு மாதிரி பார்க்கிறது விளங்குது இது எல்லாம் சகஜமப்பா நம்ம வாழ்க்கையில). :lol: .

ஆனா இப்ப உதுகள நினைக்கையில சிரிப்பா இருக்கு..கு..ஆனாலும் உந்த "டீயூட்டரியில" படிப்பிகிற வாத்திமார் அங்க பட்டிக்க வாற பிள்ளைகளோட ஓடுறது எத்தனையோ கேள்விபட்டிருக்கிறன்..ன்..(என்

ன கொடுமை இது).. :D

ஆமாம் படிக்கிற காலத்தில பல காதல்கள் ஒரு தலை ராகம் தான்..ன் அந்த நிலை தான் போல உதில வாற சுரேசிற்கும் எண்டு நினைக்கிறன்..ஆனா நான் யாரையும் காதலிக்கல்ல..ல ஏன் எண்டா ரசனி மாமா சொன்னவர் அல்லோ நீ விரும்புறவாவை விட உன்னை விரும்புறவாவை கல்யாணம் கட்டினா..னா வாழ்க்கை நன்னா இருக்கும் எண்டு அல்லோ அது தான் நான்.. :(

இன்னும் அவாவிற்காக காத்திருக்கிறன்..(யாரும் என்னை விரும்புவீனமோ).. :)

அப்ப நான் வரட்டா!!

வாத்தி என்றால் மேலும் மேலும் அறிகிற,தேடுகிற ஆவல் இருக்கத்தான் செய்யும் :)

சா..சா இப்படி தெரிந்திருந்தா நானும்..ம் வாத்தி ஆகி இருப்பனே சகிவன்..ன் தாத்தா..தா..!! :(:D:lol:

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சா..சா இப்படி தெரிந்திருந்தா நானும்..ம் வாத்தி ஆகி இருப்பனே சகிவன்..ன் தாத்தா..தா..!! :(:D:lol:

அப்ப நான் வரட்டா!!

இப்பவும் ஆகலாம் ஜம்மு :)

இப்பவும் ஆகலாம் ஜம்மு :)

ம்ம்..ஆகிறது பிரச்சினை இல்ல தங்கச்சி..சி ஆனா அங்க "டீச்சரா" நீங்க வந்திட்டியள் எண்டா அது தான் யோசிக்கிறன் பாருங்கோ..!! :D

சரி..சரி கோவிக்காதையுங்கோ நான் பகிடிக்கு.. :lol: (இது என்ன தமிழ்பாடலையா)..!! :(

அப்ப நான் வரட்டா!!

எங்களுக்கு பிடிக்காத வாத்திமாரை..இன்னொரு ஆசிரியை கூட "கனகசன்" எண்டு வதந்தி பரப்புரனாங்க..உது ஒன்னும் அந்த மாதிரி இல்ல..ல தானே..(சரி..சரி எல்லாரும் என்ன ஒரு மாதிரி பார்க்கிறது விளங்குது இது எல்லாம் சகஜமப்பா நம்ம வாழ்க்கையில).

ஜம்மு இப்ப அந்த வேலை நிப்பாட்டிட்டியளோ?தொடர்ந்தால் சுவாரசியமாக இருக்கும் ல. :(

ஓ வாத்திமாருக்கு மட்டும் தான் இப்படி பரப்புவியள்? :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம்ம்..ஆகிறது பிரச்சினை இல்ல தங்கச்சி..சி ஆனா அங்க "டீச்சரா" நீங்க வந்திட்டியள் எண்டா அது தான் யோசிக்கிறன் பாருங்கோ..!! :lol:

சரி..சரி கோவிக்காதையுங்கோ நான் பகிடிக்கு.. :D (இது என்ன தமிழ்பாடலையா)..!! :lol:

அப்ப நான் வரட்டா!!

நீங்க சைட் அடிக்கிறவா எனக்கு அண்ணியா வரலாமா என்று பார்த்திட்டு சரி என்டா உங்களை குழப்ப மாட்டேன். :lol::lol:

என்ன தமிழ் பாடசாலையோட நக்கலா??? :)

அதோட ஜம்மு அது "பாடலை" இல்லை "பாடசாலை" :)

Edited by இன்னிசை

  • கருத்துக்கள உறவுகள்

டிசிப்பிளின் சிவக்கொழுந்து பெடியளை டிசிப்பிளின் பண்ண வதனா ரீச்சர் சிவக்கொழுந்து மாஸ்டரை டிசிப்பிளின் பண்ணியிருக்கிறா போல.

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் படித்த காலத்தில் நடந்த கதையா புத்தன்?

ஜம்மு இப்ப அந்த வேலை நிப்பாட்டிட்டியளோ?தொடர்ந்தால் சுவாரசியமாக இருக்கும் ல.

ஓ வாத்திமாருக்கு மட்டும் தான் இப்படி பரப்புவியள்?

ஒம்..அக்கா நிற்பாட்டினல..ல அப்படி எண்டா யாழில தொடரட்டோ..??.. :D (இதை பத்தி எல்லாரும் என்ன நினைக்கிறியள் எண்டு சொல்லுங்கோ).. :)

முதலில எங்க முனிவர் மாமுவில இருந்து தொடங்கட்டோ..!!.. :D

சா..சா எல்லா வாத்திமாரை பத்தியும் தப்பா சொல்லுறதில்ல..நம்மளிற்கு பிடிக்காத ஆட்களை மட்டும் தான் ஏன் எண்டா செய்யுற வேலையில எப்பவுமே ஒரு தர்மம் இருக்கனுமே..!! :D

அப்ப நான் வரட்டா!!

நீங்க சைட் அடிக்கிறவா எனக்கு அண்ணியா வரலாமா என்று பார்த்திட்டு சரி என்டா உங்களை குழப்ப மாட்டேன்.

என்ன தமிழ் பாடசாலையோட நக்கலா???

அதோட ஜம்மு அது "பாடலை" இல்லை "பாடசாலை"

ஓ..அப்படின்னா..னா சரி..ரி இன்னி..னி தங்கச்சி..சி..!!. :D

ஆனா நான் "சைட்" அடிக்கிறவா உங்க நண்பி எண்டா பிறகு எல்லாமே போச்சுது அது தான் யோசிக்கிறன் பாருங்கோ மற்றம்படி பிரச்சினை இல்ல..ல..!! :D

பாடசாலை எண்டாலே நக்கல் தான் உதில தமிழ் பாடசாலை.ஆங்கில பாடசாலை எண்டு எல்லாம் இருக்கோ..பார்த்தியளே தமிழ் "டீச்சர்" எண்டு அடிகடி நிருப்பிக்கிறியள்..ள்.. :D

பாவம் உங்கட்ட படிக்கிற பிள்ளைகள் எல்லாம்..ம்..(கவனம் பக்கத்து வகுப்பில நான் பாடம் நடத்தினாலும் நடத்துவன் அங்கால இங்கால பாருங்கோ).. :D

அப்ப நான் வரட்டா!!

ஒம்..அக்கா நிற்பாட்டினல..ல அப்படி எண்டா யாழில தொடரட்டோ..??.. :lol: (இதை பத்தி எல்லாரும் என்ன நினைக்கிறியள் எண்டு சொல்லுங்கோ).. :)

முதலில எங்க முனிவர் மாமுவில இருந்து தொடங்கட்டோ..!!.. :D

சா..சா எல்லா வாத்திமாரை பத்தியும் தப்பா சொல்லுறதில்ல..நம்மளிற்கு பிடிக்காத ஆட்களை மட்டும் தான் ஏன் எண்டா செய்யுற வேலையில எப்பவுமே ஒரு தர்மம் இருக்கனுமே..!! :D

அப்ப நான் வரட்டா!!

யாழிலை தொடங்க போறியளோ? நன்னா தான் இருக்கும் ம்ம்ம்ம்ம் முனிவா இல் இருந்து ஆரம்பியுங்கோ. :wub: அல்லது சுப்பண்ணையில் இருந்து தொடங்குங்கோவன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் படித்த காலத்தில் நடந்த கதையா புத்தன்?

:D:wub: நான் படிப்பிக்கிற காலத்தில் நடந்தது.....ஆனால் ......"நான் அவன் இல்லை" :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அட அட அட இப்படி எல்லாம் நடக்குமா? :D

புத்துமாமா உந்த கதை நிஜக்கதையோ? :wub:

அதுசரி உந்த வாத்தியார் யாரப்பா? :)

அட அட யாழழகி என்றதும் பயந்துட்டேன் யாழில் தான் உந்த மாஸ்டரின் அவா இருக்கிறா என்று :D

:lol: அதுதானே அப்படி எல்லாம் நடக்குமா????? யாவும் கற்பனை...பனை யே...யே..... :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.