Jump to content

நிலாவோடு பேசும் படங்கள்....


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அன்பே நீ கசக்கி எறிந்தது

காகிதம் இல்லை நம்

காதலின் சாட்சி

மாலை பொழுதில்

கதிரவன் கண்களை மூட

எத்தனிக்கும் போது

எத்தனை அழகு என்றாய்

அந்த அழகை வரைந்து தாரும்

என் காதலா என்றாய்

வரைந்து கொடுத்தேன்

அந்த காட்சியை

அந்த காகிதம் என் கையில்

என் காதலி ????????? : :icon_mrgreen::unsure::unsure:

Link to comment
Share on other sites

  • Replies 124
  • Created
  • Last Reply

முன்னுரை :

:icon_mrgreen:

எழுதியது சற்றே நீண்டு விட்டது. தோன்றிய எண்ணங்கள் அதை விட நீளம்... ஆனால் பாவம் நிலா என்று சுய தணிக்கை செய்த பின் கிடைத்தது இது... (ஆ! சுருக்கமே இவ்வளவு என்றால்...? பிறகென்ன ஞாபகங்கள் சும்மாவா?)

---------------------------------------------------------------------------------------------------------

நீ வரைந்த

கடற்கரை காட்சியில்

நம் காதலின்

சாட்சியாய் இருந்த

படகைக் காணோம்!

நாம் பேசிய

காதல் மொழி

கேட்க ஆர்வமாய்

துள்ளி வந்த

கடல் அலை காணோம்!

கடலை வண்டி

தள்ளிப் போகும்

வயசான கிழவர்

இல்லை...

அக்கம் பக்கம்

பார்த்துவிட்டு

முத்தமிடும்

உன் குறும்பில்

குங்குமமாய்ச் சிவக்கும்

என் நிலா முகம்

போனதெங்கே?

கடற்கரை கிணற்றில்

தண்ணீர் அள்ளிப் போகும்

பெண்களின் பார்வை படாது

என் முகம் மறைக்கும்

உன் உருவம்

கரைந்தது எப்படி?

அடிக்கடி என் பெயரை

உச்சரிக்கும் உதடுகள்

கடற்கரை மணலிலும்

எழுதிப் பார்த்த

அழகு மறைந்தது

எப்படி?

வசதியாக

இப்படிப் பல

நினைவுகள் மறைந்து

வரைந்த ஓவியம்

எதற்கு என்று

கசக்கி எறிந்தாயா

என் காதலனே?

உன் புன்னகை

சொல்லும்

ஆயிரம் அர்த்தம்

புரிகிறது எல்லாம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடலின் ஆழம் போல என் காதலும் ஆழமானது ,அன்பே கலங்காதே. i

Link to comment
Share on other sites

என்ன அழகு

எத்தனை அழகு

அத்தனையும்..

அவன் வண்ணம்

மட்டுமல்ல..பெண்ணே...

நீ கசக்கியெறியாத உன்

காதலும்தான்!

நன்றாக பேசி இருக்கிறியள் நிலா பேசிய படத்தோடு. நன்றிகள் விகடகவி

அன்பே நினைப்பிருக்கா? :wub::(

:) மல்லிகை வாசம் அருமையாஅக இருக்கு. படம் பார் கவி எழுது என்றது போல, படத்தை அபப்டியே வர்ணிச்சு நல்லாக பேசி இருக்கிறீங்க. வாழ்த்துக்கள்

அந்த காகிதம் என் கையில்

என் காதலி ????????? : :lol::rolleyes::(

:o:o எங்கே எந்தன் காதலி எங்கே எந்தன் காதலி............. :(

முனிவா நல்லாக எழுதி இருக்கிறீங்க. :)

Link to comment
Share on other sites

முன்னுரை :

:)

எழுதியது சற்றே நீண்டு விட்டது. தோன்றிய எண்ணங்கள் அதை விட நீளம்... ஆனால் பாவம் நிலா என்று சுய தணிக்கை செய்த பின் கிடைத்தது இது... (ஆ! சுருக்கமே இவ்வளவு என்றால்...? பிறகென்ன ஞாபகங்கள் சும்மாவா?)

---------------------------------------------------------------------------------------------------------

:rolleyes: கவிரூபன்.... அச்சோ நிலா பாவம் என உங்கள் நினைவுகளை சுயதணிக்கை செய்தியளா? சுயதணிக்கை நன்னாவே இல்லை. ஆனால் கவி வரிகள் நன்னா இருக்கு,. நன்றிகள்

சரி அடுத்த படத்தோடு சுயதணிக்கை செய்யாமல் பேசுங்கோ என :wub:

கண்ணாலே பேசிப் பேசி கொல்லாதே

காதாலே கேட்டு கேட்டுச் செல்லாதே :( பாட்டு பாடினேன் நல்லா இருக்கோ

கடலின் ஆழம் போல என் காதலும் ஆழமானது ,அன்பே கலங்காதே. i

:lol: நீச்சல் தெரிஞ்சால் தான் காதலிக்கலாம், அபப்டியா ஆன்ரி :o

அருமை வெண்ணிலா

மன்னா ஹரி அண்ணா வாங்கோ வணக்கம். எபப்டி சுகங்கள்? கண்டு :o கனகாலமாகிட்டு. என்ன செய்யுறீங்க?

Link to comment
Share on other sites

வானிலாவின் பக்கம் கடற்கரையில் விழுந்து விட்டதோ..தோ..!! :rolleyes:

உனை ஓவியமாக்கிய ஓவியனை தேடுகிறேன்

உன் ஓவியத்தை வரைந்தவன்

ஓவியத்தை கசக்கினால்

அந்த கசங்கிய ஓவியதிற்கு

வர்ணம் தீட்ட..!! :lol:

nilakkaaaxm5.jpg

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

:lol: மல்லிகை வாசம் அருமையாஅக இருக்கு. படம் பார் கவி எழுது என்றது போல, படத்தை அபப்டியே வர்ணிச்சு நல்லாக பேசி இருக்கிறீங்க. வாழ்த்துக்கள்

கருத்துக்கு நன்றி வெண்ணிலா... :rolleyes:

Link to comment
Share on other sites

மன்னா ஹரி அண்ணா வாங்கோ வணக்கம். எபப்டி சுகங்கள்? கண்டு :lol: கனகாலமாகிட்டு. என்ன செய்யுறீங்க?

நான் நலம்! நீங்கள் நலமா?

flowers003.jpg

Link to comment
Share on other sites

வானிலாவின் பக்கம் கடற்கரையில் விழுந்து விட்டதோ..தோ..!! :o

உனை ஓவியமாக்கிய ஓவியனை தேடுகிறேன்

உன் ஓவியத்தை வரைந்தவன்

ஓவியத்தை கசக்கினால்

அந்த கசங்கிய ஓவியதிற்கு

வர்ணம் தீட்ட..!! :lol:

அப்ப நான் வரட்டா!!

:rolleyes::( தம்பி எப்படி இப்படி எல்லாம்? ஆச்சரியமாக இருக்கு, :wub: ரொம்ப நல்லா இருக்கு. சரி ஓவியனை கண்டுபிடிச்சு கூட்டிட்டு வாங்கோ என்ன வர்ணம் தீட்டுவம் :o

Link to comment
Share on other sites

கெஞ்சுகிறேன் வஞ்சி நான்.. எனை வஞ்சிக்காதே!

வஞ்சி இவள் காதலிலே வருந்துகிறேன். - எனை

வஞ்சிக்காது வருவாயா காதலா என்னைத்தேடி? :rolleyes:

நெஞ்சமெல்லாம் நீயே நிறைந்தாய், - என் வீட்டு

பஞ்சுமெத்தையும் முட் படுக்கையாக, - எனக்கு

தஞ்சமே அன்று நாமிருந்து பேசிய கருங்கல் தான்.

கெஞ்சுகிறேன் நான் உன் அன்பை பொழிவாயா?

கொஞ்சு தமிழில் காதல் மொழிகள் என் காதில் பேசி - என்

பிஞ்சு மனத்தின் வேதனையை ஆற்றுவாயா?

அஞ்சுகிறேன் நான், நீ என் வாழ்வில் இல்லை என்றால்

மிஞ்சுவது என் உடலே.. என் ஆவி பிரிந்திடுமே - எனவே

கெஞ்சுகிறேன் வஞ்சி எனை வஞ்சிக்காது வந்துவிடு! :(:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாருக்காக ? யாருக்காக ?

அன்பே உனக்காக இந்த உயிரும் உடலும்

ஒட்டி இருப்பதுஉனக்காக தானே

மங்கையிவள் நெஞ்சில் ஏக்கம் ஓராயிரம் ,

தூக்கமும் தொலைத்தேன் ,உணவும் மறந்தேன்

உறவே நீயும் வந்திடு ,என் உயிர் வாடுது

தவிக்கிறேன் துடிக்கிறேன் ,உன்னை விரும்பினேன்

வந்துவிடு ,சீக்கிரமாய் ,உன் திருமுகம் காண வருவாயா ?

Link to comment
Share on other sites

எனக்கு என்னைப் பிடிப்பதே

உனக்கு என்னைப் பிடிப்பதால் தான்

கோபமாய் நீயென்னை முறைக்கும்போதெல்லாம்

எனக்கு வருத்தமாயிருக்கிறது.

ஓவியனாய் நான் பிறக்கவில்லையென!

உனக்கொரு ரகசியம் சொல்வதாக நானும்,

எனக்கொரு ரகசியம் சொல்வதாக நீயும் சந்தித்தபோது,

இரண்டுமே ஒன்றுதான் என்பதறிந்து

ரகசியமாய்ச் சிரித்துக் கொள்ளும் காதல்!

ஒவ்வொரு சந்திப்பிலும் நிரூபிக்கிறாய்.

கவிதையென்பது எழுதப்படுவதன்று

நிகழ்த்தப்படுவது என்று

நான் தேடுகிறேனென்பதற்காக உடனே கிடைத்துவிடாதே.

ஊடலும் கூடலும் மட்டுமல்ல

காதலில் தேடலும் சுகம்தான்!

Link to comment
Share on other sites

நிலவு இன்னொரு நிலவுடன் பேசியுள்ளது போல் தெரிகிறது.. :o

யாருக்காக என நாட்கள் நகர்கிறது

என் மனமோ நகராமல்

நகைகிறது

நகைக்கு மனதில்

நங்கை இல்லை

நகைக்கு மயங்கும்

அழகிலும்..

இவ்

நங்கை

இல்லை.. :lol:

நகைத்திடும்

உலகம்

நங்கை

இவளை

பார்த்து..!!

நகைக்காது

இவளின்

காதல்

மட்டும்..!! :rolleyes:

நிலவு கூட

ஏதோ

எதிர்பார்பில்

தான்

வானில்

இருந்து

சிரிக்கிறது..

அதை

யாரறிவார்..?? :rolleyes:

nilapesvd3.jpg

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

கெஞ்சுகிறேன் வஞ்சி நான்.. எனை வஞ்சிக்காதே!

ஞ் ஞ் ஞ் ஞ் என மிஞ்சிட்டீங்க மல்லிகை வாசம்.

கவிதை ரொம்ப அழகாக இருக்கு, நன்றிகள் :rolleyes:

யாருக்காக ? யாருக்காக ?

இந்த ரோஜாப்பூ யாருக்காக :lol:

நன்னா இருக்கு நிலாமதி ஆன்ரி. தொடருங்கள்

நான் தேடுகிறேனென்பதற்காக உடனே கிடைத்துவிடாதே.

ஊடலும் கூடலும் மட்டுமல்ல

காதலில் தேடலும் சுகம்தான்!

:o அட பாவிகளா இபப்டி ஒரு சுகம் இருக்குதா? அச்சோ அச்சோ இதெல்லாம் எப்படித்தான் சிந்திக்கிறீங்களோ?

நன்றிகள் நுணாவிளான் உங்கள் கவிதைப் பகிர்வுக்கு

Link to comment
Share on other sites

நிலவு இன்னொரு நிலவுடன் பேசியுள்ளது போல் தெரிகிறது.. :o

நிலவு கூட

ஏதோ

எதிர்பார்பில்

தான்

வானில்

இருந்து

சிரிக்கிறது..

அதை

யாரறிவார்..?? :lol:

:rolleyes: ஜனா தம்பி நன்னாக தான் எழுதுறியள். அக்காவை கடிக்கிறியள். ம்ம்ம்ம்ம் நடத்துங்கோ நடத்துங்கோ :lol: . சந்தோசமாக இருக்கு. உங்கள் கருத்துக்களை பார்க்கிறப்போ.

நிலவுகூட ஏதோ ஒரு எதிர்பார்ப்பில் தான் வானில் இருந்து சிரிக்கிறது அதை யாரறிவார்........? என்ன அழகான வரிகள். எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. வாழ்த்துக்கள் ஜம்முதம்பி :rolleyes:

Link to comment
Share on other sites

மல்லாந்து படுத்திருப்பது

(வெண்)நிலவோ என

ஒரு கணம்

நினைத்தேன்...

மறு கணம்

நகைத்தேன்...!

கனவிலும்

நிலா நினைவு

வருவதால்

வந்த வினை

இதுவெனத் தெளிந்தேன்!

சரி

யார் இது?

எந்த ராஜாவுக்காக

இந்த ரோஜா வாடிக்

கிடக்கிறது?

தேக்குமரத் தோள்ச்

சொந்தக்காரன்

தேடி வரும் வரை

கோடி கற்பனையில்

வாடிக் கிடக்குதோ?

யாரேனும்

கேட்டுச் சொல்லுங்கள்

நான் வாரி

அணைக்க...!

Link to comment
Share on other sites

உள்ளை வந்து பாத்தன் எல்லாம் ஒரே கவிதையாய் இருக்கு எனக்கு ஒண்டு் விழங்கேல்லை அதாலை நானும் எனக்கு முடிஞ்சமாதிரி ஏதாவது எழுதுறன்

நிலா நிலா ஓடிவா

நில்லாமல் ஓடிவா

அங்காலை மறந்து பேச்சுது :lol::o

Link to comment
Share on other sites

யாரேனும்

கேட்டுச் சொல்லுங்கள்

நான் வாரி

அணைக்க...!

:lol: கவிரூபனுக்கு எப்பவும் லொள்ளுதான் நிலாவோடு. :D

அதுசரி வாரி அணைக்க தயாராகுறியளே. உது உங்க வீட்டுக்காரிக்கு தெரியுமோ :D

உள்ளை வந்து பாத்தன் எல்லாம் ஒரே கவிதையாய் இருக்கு எனக்கு ஒண்டு் விழங்கேல்லை அதாலை நானும் எனக்கு முடிஞ்சமாதிரி ஏதாவது எழுதுறன்

நிலா நிலா ஓடிவா

நில்லாமல் ஓடிவா

அங்காலை மறந்து பேச்சுது :lol::D

நிலாவோடு பேசும் படம் பார்த்து கவிதை எழுதுறது தானே. உது விளங்கலை என்றாஅல் வேறை என்ன விளங்குமோ :lol:

ரொம்ப தான் லொள்ளு.

காதைப்பொத்தி ஒரு சாத்து சாத்தினால் சாத்ரி மாமாக்கு மறந்துபோன மீதிப்பாடல் வரும் ல :o

Link to comment
Share on other sites

---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Mallikai Vaasam Posted இன்று, 10:27 AM முத்தா எல்லாம் தந்தாலும் ஏமாற மாட்டேனே
:wub::wub:

உன் அருகில் வரும் போது

எத்தனை இன்பம்

என்னை இழக்கிறேன் நான்

என் உதடுகள் உன்

முகத்தில் மேயும் போது

நீ உறங்கும் காட்சி

கண்கொள்ளா காட்சியடா

உன்னை எங்கிருந்து எடுத்தாள்

என் அன்னை சொல்லடா?? :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆரம்பத்தில் அக்காவின் முத்தம் பின் மூர்க்கமான கட்டளையாகவும். வரும். சரி அக்காதானே .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மட்டக்களப்பு எல்லையில் புதிதாக விகாரை அமைப்பு – திட்டமிட்ட சிங்கள மயமாக்கல் தீவிரம் May 23, 2024   மட்டக்களப்பை சிங்கள மயமாக்கலின் அடிப்படையில் எல்லைக் கிராமமான கிரான் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள வடமுனை கிராம சேவகர்பிரில் உள்ள நெலுகல் மலை எனப்படுகின்ற மலையில் எமது மாவட்டத்தின் இரு இராஜாங்க அமைச்சர்களின் ஆசீர்வாதத்துடன் நெலுகல்மலை கிறீன் விகாரை எனும் பெயரில் புதிதாக விகாரை கட்டும் பணி திருகோணமலை சோமவதி விகாரை விகாராதிபதி தலைமையில் இடம்பெற்று வருகின்றது என தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி தேசிய அமைப்பாளா் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்தார். மட்டக்களப்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி காரியாலத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாள் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். திட்டமிட்ட அடிப்படையிலே கிழக்கு சிங்கள தேசத்துக்குள் படிப் படியாக கரைந்து கொண்டிருக்கின்றது அம்பாறை. திருகோணமலை மாவட்டம் முழுவதுமாக சிங்கள தேசத்தின் திட்டமிட்ட அபகரிப்பு உட்பட்டு தமிழ் மக்கள் கையில் இருந்து விடுவிக்கப்படுகின்ற மிகப் பெரிய ஆபத்தான நிலைக்கு போயிருக்கின்றது. அதன் அடுத்த கட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் இதில் எல்லைப்புற கிராமங்கள் சிங்கள தேசத்தினாலும் பெரும்பான்மை இனத்தவர்களால் குறிவைக்கப்பட்டு எல்லைக் கிராமங்கள் அபகரிக்கும் செயற்பாடுகள் படிபடியாக நடந்தேறிவருகின்றது. அதனடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கிரான் பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள வடமுனை கிராமசேவகர் பிரிவிலுள்ள நெலுகல் மலையில் எனப்படுகின்ற குடும்பி மலையின் பின்பகுதியான இந்த மலையில் நெலுகல்மலை கிறீன் விகாரை எனும் பெயரில் விகாரை கட்டும் பணியை திருகோணமலை சோமவதி விகாரை விகாராதிபதி தலைமையில் இடம்பெற்று வருகின்றது. இந்த பகுதியில் பாரிய கட்டிடம் அமைக்கப்பட்டு அதில் இருந்துகொண்டு கட்டுமானப்பணியில் இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதன்நோக்கம் கிழக்கு மாகாணத்தை முற்றுமுழுதாக சிங்கள பௌத்த தேசத்துக்குள் கரைப்பதற்கான நடவடிக்கையபக பார்க்கின்றோம் வடக்கில் குருந்தூர்மலை வெடுக்குநாறி மலை, கையகப்படுத்தப்பட்டுள்ள இந்த வேளையிலே கிழக்கு மண் சத்தம் இல்லாமல் பறிபோய் கொண்டிருக்கின்றது. மயிலத்தமடு மேச்சல்தரையில் ரவுண்டப் எனும் புல்லுக்கு அடிக்கும் மருந்தையடித்து மேச்சல் புல்தரைகள் அழிக்கப்பட்டு 8 ஆயிரத்துக்கு மேற்பட்ட மேச்சல் தரை காணிகள் கையகப்படுத்தப்பட்டுள்ளது அதேவேளை மகாவலி ஏ வலயத்துக்குரிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு பெரும்பான்மை இனத்தவர்களை குடியேற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அந்தப் பண்ணையாளா்கள் தொடர்ந்து அச்சுறுத்தி அங்கிருந்து அவர்களை வெளியேற்றுகின்ற நடவடிக்கைகள் கச்சிதமாக மேற்கொள்ளப்பட்டுவருகின்றது இந்த நடவடிக்கைகளுக்கு யார் காரணம் என்பதை மக்கள் மிகத் தெளிவாக விளங்கிகொள்ள வேண்டும். இந்த மாவட்டத்தில் 2 இராஜாங்க அமைச்சர்கள் இருக்கின்றனர். இவர்களுடைய பணி சிங்கள தேசத்தினுடைய நிகழ்சி நிரலை அமுல்படுத்துவதுதான் இவர்களது நோக்கமாக இருக்கின்றதே தவிர மட்டக்களப்பு மாவட்ட மக்களை பாதுகாக்க எந்தவொரு முன்னேற்றகரவமான செயற்பாடுகளையும் செய்யவில்லை. குறிப்பாக மேச்சல்தரை பகுதிக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் போக முடியாத சூழ்நிலை காணப்பட்டது அதனை எமது கட்சி தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அந்த இடத்துக்கு சென்று அந்த பகுதிக்கு பாராளுமன்ற உறுப்பினர் கூட செல்லமுடியாது என்பதை சர்வதேசத்துக்கு அம்பலப்படுயிருந்தார். இந்த நிலையில் கஜேந்திரகுமார் ஏன் இங்கு வரவேண்டும் என பிள்ளையான் நேற்ரூ முன்தினம் கூட்டத்தில் கேட்டிருந்தார். எனவே கஜேந்திரகுமார் இந்த இடத்துக்கு வரவேண்டியதாக இருந்தது. நீங்கள் ஒரு காட்டிக் கொடுப்பை செய்து தமிழ் மக்களை அழிக்கின்ற செயற்பாட்டில் நின்றதனால் அந்த மக்கள் யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளை கூப்பிடவேண்டிய அபாய நிலைக்கு இட்டுச் சென்றீர்கள் எனவே அது ஒரு வெக்க கேடான விடயம். இவரின் செயற்பாடுகளை பார்த்தால் தெரியும் தங்களது பக்கற்றுக்களை நிரப்புகின்ற விதமாக தங்களின் அமைச்சுக்கு ஊடாககிடைக்கின்ற வீதிகளை அமைத்து அதில் 15 வீதம் தரகு பணம் பெற்றுக் கொண்டு அதற்கு வக்காளத்து வாங்குகின்ற ஒப்பந்தகாரர்களை பின்னால் வைத்துக்கொண்டு பேச ஒப்பந்தகாரர்கள் கையடிக்கின்ற செயற்பாட்டை மிகக் கச்சிதமாக பிள்ளையான் செய்துவருகின்றாா் என்றும் சுரேஷ் தெரிவித்தாா்.   https://www.ilakku.org/மட்டக்களப்பு-எல்லையில்-ப/
    • ஈரான் ஜனாதிபதியின் ஜனாசா நல்லடக்கம் இன்று sachinthaMay 23, 2024 ஹெலிகொப்டர் விபத்தில் கொல்லப்பட்ட ஈரான் ஜனாதிபதி, வெளியுறவு அமைச்சர் மற்றும் ஏனையவர்களுக்காக அந்நாட்டு உயர்மட்டத் தலைவர் ஆயதொல்லா அலி காமெய்னி நேற்று தொழுகை நடத்தினார். ஈரானிய கொடி போர்த்திய இறந்தவர்களின் உடல்கள் அடங்கிய பேழைகள் டெஹ்ரான் பல்கலைக்கழகத்தில் வைக்கப்பட்டு பெரும் எண்ணிக்கையான மக்களுக்கு முன் உயர்மட்டத் தலைவர் ஜனாஸா தொழுகையை நடத்தினார். ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமிர் அப்துல்லாஹியன் மற்றும் மேலும் ஆறு பேர் சென்ற ஹெலி கடந்த ஞாயிற்றுக்கிழமை அசர்பைஜான் நாட்டு எல்லைக்கு அருகில் விபத்துக்குள்ளாகியதில் ஒருவரும் உயிர் தப்பவில்லை. ‘இறைவனே நாம் அவரிடம் நன்மையைத் தவிர வேறு எதனையும் பார்க்கவில்லை’ என்று உயர்மட்டத் தலைவர் பிரார்த்தனையின்போது தெரிவித்தார். தொடர்ந்து அந்த பேழைகள் மக்களால் சுமந்து செல்லப்பட்டதோடு வெளியே ‘அமெரிக்கா ஒழிக’ என்ற கோசமும் எழுப்பப்பட்டது. இந்த இறுதிக் கிரியையில் பல வெளிநாட்டு தலைவர்களும் பங்கேற்றனர். ஈரான் ஜனாதிபதியின் இறுதிக் கிரியை கடந்த செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்பட்ட நிலையில் அவரது உடல் தெற்கு கொராசன் மாகாணத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு பின்னர் அவரது சொந்த ஊரான மஷாத்துக்கு எடுத்து வரப்படவுள்ளது. இன்று (23) மாலை இறுதிச் சடங்குகளுக்குப் பின்னர் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.   https://www.thinakaran.lk/2024/05/23/world/62483/ஈரான்-ஜனாதிபதியின்-ஜனாச/
    • இதெல்லாம் ரணிலுக்கு வாக்கு போட சொல்லும் ஒரு யுக்தி , மொக்கு சிங்களவனுக்கு சொல்லும் செய்தி 
    • கூகா என என் கிளை கூடி அழப் போகா வகை, மெய்ப்பொருள் பேசியவா நாகாசல வேலவ நாலு கவித் தியாகா சுரலோக சிகாமணியே.    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.