Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிலாவோடு பேசும் படங்கள்....

Featured Replies

நிலவு முத்தம் இட்டு சென்று விட்டதோ..!! :)

பூவின் இதழ்தனை

வண்டு சுவாசித்த

போது

நாணம் கொண்ட

மலர்

பிறிதொரு வண்டினை

கண்டபோது

தலை குனிந்தது

தான்

ஏனோ..?? :)

nilapesujo0.jpg

அப்ப நான் வரட்டா!!

  • Replies 124
  • Views 24.1k
  • Created
  • Last Reply

ஜம்மு,

//

"தூங்கிட்டு இருந்த

சிங்கத்தை

"இச்" என்று

சத்தமிட்டு எழுப்புவது

நியாயமா?

//

நியாயம் இல்லை தான்... நாங்க குழந்தை என்றெல்லோ நினைச்சம்... (குழந்தை இல்லையா அது? நிலா கவனிக்க...)

அதோட சத்தமிட்டு எழுப்பினா சிங்கமென்றாலும்... குழந்தை என்றாலும்... மிரளத்தான் செய்யும்....

ஆகவே இனி முத்தமிட்டு எழுப்புங்க... எதுவும் மிரளாது...

சரி என் கவிதை இதோ...

"தூங்கிட்டு இருந்த

ஜம்மு பேபியை

"இச்" என்று

முத்தமிட்டு எழுப்புவது

நிலாவா?

குறிப்பு : ஜம்மு பேபி - எங்கட பக்கத்து வீட்டு பேபி, நிலா - வான்நிலா அல்ல பேபியின் அக்கா... (அப்படா இப்ப தான் நிம்மதி...!)

அப்ப நானும் வரட்டா? (அட பாவி நீயுமா?..... உருப்பட்ட மாதிரி தான்...!!!)

  • தொடங்கியவர்

:( சொக்கா இல்லையேல் நித்தா இல்லை :)

நிலாக்காவின் பெரும் திட்டத்தை நம்பிவிட

மல்லிகைவாசம் எனக்கு எதுவுமே புரியலை :)

ஏன் தான் இப்படி எல்லாம் எழுதுறீங்களோ?

வழமையாக நிலா பேசிய படங்கள் 5வரை ஒழுங்காக படத்துக்கு தானே கவிதை எழுதினீர்கள். இதுக்கும் படத்துக்கு பொருத்தமாக எழுதாமால் என்னமோ நிலாக்கா சொக்கா மக்கா பிக்கா விக்கா என்ன இது ஆ? இதெல்லாம் படம் பார் கவிதை எழுதுவதற்கு பொருந்தக்கூடியதாகவா இருக்கின்றது............................................

. :) கருத்துச் சுதந்திரம் இருக்கின்றன என்பதற்காக எல்லாவற்றையும் கொட்டிட முடியாது சரியா.

சுதந்திரம் என்பது மற்றவர்களை பாதிக்காத வகையில் பயன்படுத்தணும். இதை முதலில் உள்வாங்கிக்கொண்டாலே போதும். மல்லிகை வாசம் என்றால் அது சேற்றில் விழாமல் இருக்கும் வரைக்கும் தான். (நானும் எழுத ஆரம்பித்தால்.....................)

உன் அருகில் வரும் போது

எத்தனை இன்பம்

என்னை இழக்கிறேன் நான்

என் உதடுகள் உன்

முகத்தில் மேயும் போது

நீ உறங்கும் காட்சி

கண்கொள்ளா காட்சியடா

உன்னை எங்கிருந்து எடுத்தாள்

என் அன்னை சொல்லடா?? :lol:

நன்றாக இருக்குது உங்கள் கவிதை :) நன்றிகள் முனிவரே உங்கள் கவிதைக்கு :(

ஆரம்பத்தில் அக்காவின் முத்தம் பின் மூர்க்கமான கட்டளையாகவும். வரும். சரி அக்காதானே .

:wub: அன்பான ஒரு அக்காவின் அன்பு மூர்க்கமாக வரலாம். முத்தம் மூர்க்கமாகாது இல்லையா அன்ரி :)

Edited by வெண்ணிலா

  • தொடங்கியவர்

நிலவு முத்தம் இட்டு சென்று விட்டதோ..!! :wub:

பூவின் இதழ்தனை

வண்டு சுவாசித்த

போது

நாணம் கொண்ட

மலர்

பிறிதொரு வண்டினை

கண்டபோது

தலை குனிந்தது

தான்

ஏனோ..?? :)

தூங்கிட்டு இருந்த

சிங்கத்தை

"இச்" என்று

சத்தமிட்டு எழுப்புவது

நியாயமா?

அப்ப நான் வரட்டா!!

:) பிறிதொரு வண்டின் மேல் மலருக்கு கோவமோ தெரியலை எல்லோ. அதனால் தான் தலையை குனிஞ்சுதோ என்னமோ எதுக்கும் ஒருக்கா மலர் கிட்ட கேட்கவா தம்பி? மலர் வாடாமல் இருக்குதோ னு ஒருக்கா பார்க்க முடியுமா :)

அட அட பேசும் படம் என்னமோ சொல்லுதே.

பாவம் அந்த படத்திலுள்ளபேபி தன் எதிர்காலத்தை நினைச்சிட்டு இருந்த வேளை அந்த பெண்பிள்ளை வந்து உம்மா கொடுத்து எழுப்பிட்டா. பாவம். ம்ம்ம்ம்ம்ம் தம்பி படம்தந்து உதவியமைக்கு நன்றிகள். :lol:

  • தொடங்கியவர்

நியாயம் இல்லை தான்... நாங்க குழந்தை என்றெல்லோ நினைச்சம்... (குழந்தை இல்லையா அது? நிலா கவனிக்க...)

அதோட சத்தமிட்டு எழுப்பினா சிங்கமென்றாலும்... குழந்தை என்றாலும்... மிரளத்தான் செய்யும்....

ஆகவே இனி முத்தமிட்டு எழுப்புங்க... எதுவும் மிரளாது...

சரி என் கவிதை இதோ...

"தூங்கிட்டு இருந்த

ஜம்மு பேபியை

"இச்" என்று

முத்தமிட்டு எழுப்புவது

நிலாவா?

குறிப்பு : ஜம்மு பேபி - எங்கட பக்கத்து வீட்டு பேபி, நிலா - வான்நிலா அல்ல பேபியின் அக்கா... (அப்படா இப்ப தான் நிம்மதி...!)

அப்ப நானும் வரட்டா? (அட பாவி நீயுமா?..... உருப்பட்ட மாதிரி தான்...!!!)

கவிரூபன் நிலா கூட லொள்ளு விடுறதுக்கு கொஞ்சம் கூட அளவே இல்லையா. பிச்சுப்போடுவன் பிச்சு ஆமா :):):wub:

நல்லாவே இல்லை கவிரூபன். கவிதை எழுத தெரிஞ்ச உங்களுக்கு அந்த படத்தை பார்த்து கவிதை தோன்றாமல் இபப்டி நக்கலடிக்க எப்படி தான் மனசு வந்திச்சோ?

நான் உங்க கூட டூ டூ டூ டூ.... :lol:

இனி போடுற படத்துக்கு ஏற்ப கவிதை எழுத தோன்றாது விடில் ........................ கவிரூபன் நிலாவையும் நிலாவின் கோபத்தையும் நேரில் அறிந்த ஒருவர் என்பதால் மீதி புரியும் :)

மல்லிகைவாசம் எனக்கு எதுவுமே புரியலை icon_mrgreen.gif

ஏன் தான் இப்படி எல்லாம் எழுதுறீங்களோ?

முதலில் நான் சொல்ல விரும்புவது, இங்கு நான் கவிதை எழுதுவது மற்றவர்களை பாதிக்கவேண்டும் என்ற எண்ணத்தில் அல்ல. அப்படி கவிதை எழுதவேண்டிய தேவையும் எனக்கில்லை.

நான் இதுவரை நீங்கள் கொடுத்த படங்களுக்கு கவிதை எழுதும்போது, அதிலுள்ள மனிதர்களை நான் கற்பனை மனிதர்களாகவே எடுத்து எழுதியுள்ளேன். தலைப்பு 'நிலாவோடு பேசும் படங்கள்' தான். ஆனால், அதற்காக நான் எழுதிய கவிதைகள் எல்லாம் உங்களை விழித்து எழுதப்பட்டவையாக அல்ல.

சுதந்திரம் என்பது மற்றவர்களை பாதிக்காத வகையில் பயன்படுத்தணும். இதை முதலில் உள்வாங்கிக்கொண்டாலே போதும். மல்லிகை வாசம் என்றால் அது சேற்றில் விழாமல் இருக்கும் வரைக்கும் தான்.

நான் எழுதியது உங்களை பாதிப்பதாக நீங்கள் கருதுவதால், அந்த கவிதையை நீக்கிவிட்டேன். ஆனாலும் உங்களை புண்படுத்த எழுதவில்லை என மீண்டும் சொல்ல விரும்புகிறேன்.

கடைசியாக நீங்கள் கொடுத்த படத்துக்கு நான் கவிதை எழுதும் போது, அதிலுள்ள சிறு பையன் தனது சகோதரியிடம் பேசுவது போல எழுதியுள்ளேன். சிறு வயதில் Chocolates / biscuitsஆக சண்டை போடுவது சகஜம் தானே. அந்த ரீதியில் தான் நான் குழந்தை என்னென்ன வார்த்தைகள் பாவிக்குமோ, எப்படி சண்டை போடுமோ என்பதை மனதில் வைத்து தான் எழுதினேன். மீண்டும் சொல்கிறேன், இது உங்களை புண்படுத்த அல்ல. அதற்கான அவசியமும் எனக்கில்லை.

(நானும் எழுத ஆரம்பித்தால்.....................)

இந்த வசனம் ஏன் என்று புரியவில்லை. இங்கு நான் ஏட்டிக்கு போட்டி போட வரவில்லை. :)

நான் எழுதியது உங்களை புண்படுத்துவதாக உங்களுக்கு தெரிவதால், அந்த கவிதையை நான் இப்போதே நீக்கிவிட்டுள்ளேன். ஆனாலும், உங்களை புண்படுத்த எதுவும் எழுதவில்லை என்பதை மீண்டும் கூற விரும்புகிறேன்.

Edited by Mallikai Vaasam

  • தொடங்கியவர்

கடைசியாக நீங்கள் கொடுத்த படத்துக்கு நான் கவிதை எழுதும் போது, அதிலுள்ள சிறு பையன் தனது சகோதரியிடம் பேசுவது போல எழுதியுள்ளேன். சிறு வயதில் Chocolates / biscuitsஆக சண்டை போடுவது சகஜம் தானே. அந்த ரீதியில் தான் நான் குழந்தை என்னென்ன வார்த்தைகள் பாவிக்குமோ, எப்படி சண்டை போடுமோ என்பதை மனதில் வைத்து தான் எழுதினேன். மீண்டும் சொல்கிறேன், இது உங்களை புண்படுத்த அல்ல. அதற்கான அவசியமும் எனக்கில்லை.

:) இதுதான் உங்கள் எண்ணக்கரு எனில் அக்கவிதையில் நிலாக்கா புத்துமாமா சுப்புமாமா ஜம்முபேபி இதெல்லாம் வர வேண்டிய அவசியம் இருக்காதே.

சிறுவயதில் சொக்லேட் / பிஸ்கட் க்கு சண்டை போடுவதை இப்பெயர்கள் கொண்டு வர்ணிப்பது தேவையற்றதே. நீங்கள் எழுதியதை எவ்வாறாக கவிதை என எடுக்க முடியும்? யாழில் தான் புரிய முடியும் என. வெளியில் அதை கவிதை என காட்டிப்பாருங்க முடியுமா...................

ஜம்மு,

//

"தூங்கிட்டு இருந்த

சிங்கத்தை

"இச்" என்று

சத்தமிட்டு எழுப்புவது

நியாயமா?

//

நியாயம் இல்லை தான்... நாங்க குழந்தை என்றெல்லோ நினைச்சம்... (குழந்தை இல்லையா அது? நிலா கவனிக்க...)

அதோட சத்தமிட்டு எழுப்பினா சிங்கமென்றாலும்... குழந்தை என்றாலும்... மிரளத்தான் செய்யும்....

ஆகவே இனி முத்தமிட்டு எழுப்புங்க... எதுவும் மிரளாது...

சரி என் கவிதை இதோ...

"தூங்கிட்டு இருந்த

ஜம்மு பேபியை

"இச்" என்று

முத்தமிட்டு எழுப்புவது

நிலாவா?

குறிப்பு : ஜம்மு பேபி - எங்கட பக்கத்து வீட்டு பேபி, நிலா - வான்நிலா அல்ல பேபியின் அக்கா... (அப்படா இப்ப தான் நிம்மதி...!)

அப்ப நானும் வரட்டா? (அட பாவி நீயுமா?..... உருப்பட்ட மாதிரி தான்...!!!)

கவிரூபன் அண்ணா,

ம்ம்..அது தானே நீங்களே சொல்லிட்டியள் கொழந்தை எண்டாலும் சிங்கம் எண்டாலும் மிரளச் தான் செய்யும் எண்டு அப்புறம் ஜம்மு பேபி எந்த மூளைகுள்ள பாருங்கோ :D ..ஆனா நான் சொன்னது முத்த சத்ததை பாருங்கோ ஏன் எண்டா கேட்காத சத்தம் கேட்டா ஜம்முவும் மிரளும் ஏன்..

யானை கூட மிரளும் விளங்கிச்சோ..!!.. :D

சரி என் பதில் கவிதை இதோ..!!

மெல்லிய தென்றல்

வருடிய போது

சயனத்தில் என்னை

வானிலா

வானில்

இருந்து

முத்தமிட

யாழ் நிலா

யாழில்

கவிதையால்

பேசி

கொண்டிருந்தாள்..!! :lol:

இப்ப அண்ணாவின்ட சந்தேகம் தீர்ந்துச்சோ..(எனியும் சந்தேகம் ஏதாச்சும் வந்தா என்னட்ட கேட்காதையுங்கோ நான் அழுதிடுவன் சொல்லிட்டன்).. :)

ம்ம்..நான் பக்கத்து வீட்டு பேபியா இருக்கலாம் எந்த வீட்டிற்கு பக்கத்தில பல நிலாக்கள் எந்த நிலாவை நீங்க சொல்லுறியள் எண்டு சொல்லவே இல்ல பாருங்கோ :icon_mrgreen: ..சரி போயித்து வாங்கோ என்ன போறதிற்குள்ள கொழந்தை என்ன செய்யும் எண்டு பாருங்கோவன்..(அண்ணிக்கு தகவல் சொல்லிடும்)..

வாங்கி கட்டுங்கோ..!! :D

அப்ப நான் வரட்டா!!

////கவிரூபன் நிலா கூட லொள்ளு விடுறதுக்கு கொஞ்சம் கூட அளவே இல்லையா. பிச்சுப்போடுவன் பிச்சு ஆமா

நல்லாவே இல்லை கவிரூபன். கவிதை எழுத தெரிஞ்ச உங்களுக்கு அந்த படத்தை பார்த்து கவிதை தோன்றாமல் இபப்டி நக்கலடிக்க எப்படி தான் மனசு வந்திச்சோ?

நான் உங்க கூட டூ டூ டூ டூ....

இனி போடுற படத்துக்கு ஏற்ப கவிதை எழுத தோன்றாது விடில் ........................ கவிரூபன் நிலாவையும் நிலாவின் கோபத்தையும் நேரில் அறிந்த ஒருவர் என்பதால் மீதி புரியும்

///

சரி இனி நிஜமாவே என் கவிதை...

வண்டொன்று சிரிக்குது

மலரொன்று

ஏனென்று கேட்குது?

அதற்கு வண்டு

இப்படிப்

பதில் சொன்னது!

நம் நிலை

பிறிதொரு நாளில்

மாறும்...

அப்போது...

மலரொன்று சிரிக்கும்

வண்டொன்று

ஏனென்று கேட்கும்!

புரிந்ததா?

(புரியாதவர்கள் நிலாவிடம் விளக்கம் கேட்கவும்...)

  • தொடங்கியவர்

மெல்லிய தென்றல்

வருடிய போது

சயனத்தில் என்னை

வானிலா

வானில்

இருந்து

முத்தமிட

யாழ் நிலா

யாழில்

கவிதையால்

பேசி

கொண்டிருந்தாள்..!! :lol:

அப்ப நான் வரட்டா!!

:):(:)

(புரியாதவர்கள் நிலாவிடம் விளக்கம் கேட்கவும்...)

:):) உது நல்லாவே இல்லை. :unsure:

நிஜமாக நிலா பேசிய படத்தோடு பேசிய கவிரூபனுக்கு நன்றிகள் :D

  • தொடங்கியவர்

பேசும்படம் 7 :D

pesumpadam7im7.jpg

நிலாவோடு பேசும் படத்தில் இறுதி கவிதை படித்தேன்.குறுங்கவிதை நன்று.படம் அதை விட அழகாக இருக்கிறது. :D

  • கருத்துக்கள உறவுகள்

வானத்தில் உள்ள

ஒரு வழி பாதையால்

வலம் வருகிறேன் ...நான்

வஞ்சியவள் யாரோ!!.

வரவை எண்ணி...வாசலில்

நிற்க கண்டேண்

என்னை விட அழகானவள்

என் எதிரே நிற்க

அசையாமல் நின்று பார்க்கிறேன்

அவளை நான் .என்னை சுற்றி

எத்தனை விண்மீன்கள் இருந்தாலும்

அவளின் இரு கண்களும்

விண்மீனை மிஞ்சிடும்...அழகும்

ஒளியும் அந்த தேவதையிடம்

மெல்லிய சிரிப்பு மின்னலாய் ....தோன்ற

அழகிய கன்னத்தில் அதிசய குழிகள்

கறுப்பு கூந்தல் வாசம் வீச

கன்னி அவள் வாசலில்....

இவளை பார்க்கவே வருகிறேன்........நான்

என்னை விட்டு யாரை தேடுகிறாள்?

இவள் நான் தேய்ந்து விடுவேன்

என்பதற்காகவா சொல்லுங்கள்?

வான்நிலாவே உன்னில் கறையில்லா? எவர் சொன்னார்?

அன்று உன்னை அந்த ஆம்ஸ்ற்றோங் தொட்டான் - அதன்

பின்னர் இன்னும் சிலர் உன் மேனி தொட்டனர் - ஆனால்

கன்னி என் மனதை தொட்ட என் கண்ணன் அன்றி

ஆண்மகன் வேறெவரும் என்னைத் தொட்டிலர் - எனவே

பெண்நிலா நான் தான் களங்கமில்லாதவள் நீயுணர்க

கார்முகில் நீங்கிய வானத்து நிலா தன்னை - மிக்க

ஆர்வத்துடன் ரசிக்கும் என்னவனே கேள் - எனை

மறைத்த கார்குழலை உன் கரம் கொண்டு நீக்கிய பின்

பாராய் என் முகத்தை. பேரழகி நான் தான் என்பாய் நீ

  • கருத்துக்கள உறவுகள்

தூக்கமின்றி தொலைக்கும் வெண்ணிலாவே

மனதை ,தீய சக்தியில் நின்று விலகி கொள்

சந்தேகம், கோபம் , அழுக்காறு, எரிச்சல்

போன்ற தீய பழக்கங்கள் உன்னை அணுகாது

தூர ,திரையை விலக்கி பார் அழகான வான்நிலா

பால் போல ,காயும், அழகே தனி அழகு

இயற்கை அழகானது , நிலா கூட வளரும் தேயும்

மனித வாழ்கை போல ,துன்பம் நிலையற்றது

மனது அழகாக் இருந்தால் நிலாவும் அழகு

நிலவு வானிலாவை ரசிக்கின்றதோ..!! :unsure:

நிலவுகுள் உள்ள

பெண்மையை

யாரறிவார்..??

நிலவின்

மனதினை

யாரறிவார்..??

நிலவினை

பலர்

ரசித்தண்டு.

ஆனால்

காதல்

கொள்ளவிள்ளையே

அந்த ஏக்கத்தில்

விண்மினியின்

கண் சிமிட்டலில்

தன்னை....

தொலைத்து

காதல்

கொள்ள

காத்திருக்கும்

இந்த

வானிலாவின்

காதல்

கை கூடுமா..??

இதை சற்றும்

அறியாமல்

திரை விலத்திய

காதலன்..

தன் காதலியை

நிலவுடன்

ஒப்பிடுகிறான்...!! :unsure:

nilaveeeensd8.jpg

அப்ப நான் வரட்டா!!

Edited by Jamuna

நிலவு வானிலாவை ரசிக்கின்றதோ..!! :(

நிலவுகுள் உள்ள

பெண்மையை

யாரறிவார்..??

நிலவின்

மனதினை

யாரறிவார்..??

நிலவினை

பலர்

ரசித்தண்டு.

ஆனால்

காதல்

கொள்ளவிள்ளையே

அந்த ஏக்கத்தில்

விண்மினியின்

கண் சிமிட்டலில்

தன்னை....

தொலைத்து

காதல்

கொள்ள

காத்திருக்கும்

இந்த

வானிலாவின்

காதல்

கை கூடுமா..??

இதை சற்றும்

அறியாமல்

திரை விலத்திய

காதலன்..

தன் காதலியை

நிலவுடன்

ஒப்பிடுகிறான்...!! :(

அப்ப நான் வரட்டா!!

நிலவு

ஒரு நாள்

களவு

போகக் கூடாதா?

கவிஞர்களின்

தொல்லை

தாங்க முடியலை! :D

  • கருத்துக்கள உறவுகள்

நிலவு பகலில் தூங்கி இரவில் வருகிறது போலும் .....

நிலவு

ஒரு நாள்

களவு

போகக் கூடாதா?

கவிஞர்களின்

தொல்லை

தாங்க முடியலை! :lol:

ரூபன் அண்ணா..ணா..!!

பரவால்ல என்னையும் கவிஞர் எண்டு சொன்னதிற்கு..(எங்க கொண்டு போய் தலையை மோதுறதோ)..நிலவு களவு போனா கூட நிலவு புன்னகை வானில் விணிமினியா மின்னும் அல்லோ..லோ.. :D

மறந்திட்டியளே..!! :D

அப்ப நான் வரட்டா!!

நிலவு பகலில் தூங்கி இரவில் வருகிறது போலும் .....

நிலவு எப்படி நிலா(மதி) அக்கா பகலில் தூங்கும்..ம் ஆதவன் சுட்டெறித்து விடாதோ..தோ..??..அது சரி நீங்களும் தூங்கிற மாதிரி தெரியல.. :(

எப்படி நிலா(மதி) அக்கா..கா..!! :(

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்

நிலாவோடு பேசும் படத்தில் இறுதி கவிதை படித்தேன்.குறுங்கவிதை நன்று.படம் அதை விட அழகாக இருக்கிறது. :lol:

பட அழகை ரசித்தீர்களா? நல்லது. :lol:

  • தொடங்கியவர்

இவளை பார்க்கவே வருகிறேன்........நான்

என்னை விட்டு யாரை தேடுகிறாள்?

இவள் நான் தேய்ந்து விடுவேன்

என்பதற்காகவா சொல்லுங்கள்?

:lol::lol: அட அட என்ன ஒரு கற்பனை :D

நன்றி முனிவா

வெள்ளாவி வேக வைத்து வெளுத்த துணி நீ தான் பிள்ளை.

கச்சிதாமாய் கஞ்சி வைத்து துவைத்த துணி நீ தான் பிள்ளை.

வெண்ணிலா, வெள்ளாவி வேக வைத்து வெளுத்த துணி நீ தான் பிள்ளை.

  • கருத்துக்கள உறவுகள்

<_<:unsure: அட அட என்ன ஒரு கற்பனை :lol:

நன்றி முனிவா

நன்றி வெண்ணிலா :unsure::lol::(

  • கருத்துக்கள உறவுகள்

ஓவியங்களும் அவற்றுக்காகப் பிரசவிக்கப்படும் கவிதைகளும் அபாரம். நன்றி வெண்ணிலா!!!

கவிதைக்கு ஏன் இந்த தாமதம் என்று யாரேனும் கேட்டால் (யாரடா கேட்கப் போகினம்...) அவர்களுக்கு என் பதில்: "இவள் ஏன் காத்திருக்கிறாள் என்று அறிய அடியேன் பல முறை முயன்றதால் ஏற்பட்ட காலச் செலவு இது..."

-----------------------------------

திரை விலத்தக்

குறைவில்லாது

காற்று வரும்...

காதலும் வந்ததெப்படி

காதலனே?

பிறை போலிருந்த

அம்புலி வளர்ந்து

முழு நிலவானது போல்...

சிறு

கறை போலிருந்த

உன் உருவம்

ஓங்கி வளர்ந்து

என்னுள்ளம் நிறைத்த

விந்தையென்ன

சொல்...!

தினமும் திரை விலத்திச்

சிலை போல்

காத்திருக்கிறேன்...

உனக்காய்...

மனச்சாட்சி மறக்கும்

மனிதச் சாட்சிகளை விட

மகத்தான இயற்கையே

இதற்குச் சாட்சி!

நான் காத்திருக்கின்ற

இரவுகளில்

பார்த்துவிட்டுப் போகும்

நிலவைக் கேள்...

அவ்வப்போது நிலவைக்

கொற்றித் தின்பதாய்

பறக்கும் பட்சிகளைக்

கேள்...

அவை சொல்லும்

என் காத்திருப்பின்

நீண்ட இரவுகள் பற்றி! (இவ்வளத்தோடு முடிக்க ஆசை இல்லை தான்.... ஆனாலும்...)

-----------------------

(ம்... பெரிய காரணம் இது... :) )

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.