Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பருத்து நிமிர்ந்த மார்புகளும், கட்டுடலும்:ஆய்வுக்களமாகும் நவீனப் பெண்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு அண்ணை, வளர்க்கிறதுக்கு இது என்ன கோழியே? :rolleyes:

கோழியே தான்.

நான் பல்கலைக்கழகத்தில் படிக்கும் போது நண்பர்கள்.. சொல்வார்கள்.. மச்சான் வெடக்கோழி வருகுதடா என்று. அப்பாவித்தனமா எங்கையடா கோழி.. யுனி வளவுக்க என்று கேட்டு.. அவமானப்பட்டு...! :lol:

பெண்களின் மார்பகத்தை.. குழூக்குறியாக "கோழி" என்றும் அழைக்கிறார்கள் என்று பின்னர்தான் அறிந்து கொண்டேன்..! ஆனால் அப்படியெல்லாம் அழைப்பதில் எனக்கு உடன்பாடில்லை. அது எனது உணர்வுகளுக்கு அருவருக்கத்தக்கதாக இருந்தது. நான் எப்போதும் அப்படியான வார்த்தைகளைப் பேசியதில்லை.

நீங்கள் இரட்டை அர்த்தத்தில் கேட்ட படியாலும்.. பெண்களும் தங்களை ஆண்கள் எவ்வாறெல்லாம் மறைமுக வார்த்தைகளால் வர்ணித்து சிற்றின்பம் காண்கிறார்கள் என்றும் அறிய இதை எழுதுகிறேன்..! :rolleyes:

Link to comment
Share on other sites

  • Replies 54
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெண்களும் தங்களை ஆண்கள் எவ்வாறெல்லாம் மறைமுக வார்த்தைகளால் வர்ணித்து சிற்றின்பம் காண்கிறார்கள் என்றும் அறிய இதை எழுதுகிறேன்..!

வரலாற்றில் முதற்தடவையாக பெண்கள் சார்பில் பேசியுள்ள நெடுக் அவர்களின் இந்த வார்த்தைகள் பொன் எழுத்துகளால் பொறிக்கப்படும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வரலாற்றில் முதற்தடவையாக பெண்கள் சார்பில் பேசியுள்ள நெடுக் அவர்களின் இந்த வார்த்தைகள் பொன் எழுத்துகளால் பொறிக்கப்படும்

:rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குக்குக்குக்குக்குக்குக்........

...................

சோழிக்குள் என்ன இருக்கு சோழிக்குள் என்ன?

சோழிக்குள் என்ன இருக்கு சோழிக்குள் என்ன?

மாறாப்பில் என்ன இருக்கு மாறாப்பில் என்ன?

ஓஒ சோழிக்குள் தேகம் இருக்கு

மாறாப்பில் மனசு இருக்கு

சோழிக்குள் தேகம் இருக்கு

மாறாப்பில் மனசு இருக்கு

ரெண்டுக்கும் உரியவன் எந்தன் காதலன் காதலன்

ஆ குக்குக்குக்குக்குக்குக்........

....

ஓஒ மூக்கின்மேல் காதல் கொண்டு முத்தமிடும் ஆளும் உண்டு

லட்சம் பேர் ரசிகர் உண்டு லட்சம் தரும் பேர்வழி உண்டு

ஓஒ ஆசைக்கு குறைவே இல்லை ஒருபயலும் ஆண்மகன் இல்லை

யாருக்கு தருவேன் எந்தன் பெண்மையை பெண்மையை

ஆஹா குக்குக்குக்குக்குக்குக்........

.....

ஏ பாவாடை காற்றில் பறந்தால் நீ என்ன செய்வாய்?

பலபேரின் கண்கள் முறைக்கும் நீ என்ன செய்வாய்?

ஒ பாவாடை காற்றில் பறந்தால் பலபேரின் கண்கள் விழுந்தால்

பாவாடை கொண்டு முகத்தை மூடுவேன் மூடுவேன்

அட கள்ளி குக்குக்குக்குக்குக்குக்........

.............

கன்னிப்பெண் கன்னத்தின்மேல் அழகான மச்சம்

அங்கங்கே இன்னும் உண்டு அதிஸ்ரத்தின் உச்சம்

ஓஒ காணாதமச்சம் ஒன்று கன்னிபெண் உடலில் உண்டு

கண்ணாளன் கண்ணுக்குதான் காட்டுவேன் காட்டுவேன்

ஹாய்ய் குக்குக்குக்குக்குக்க.................

........

அஆ தள்ளாடும் கிழவன் கண்ணும் தடுமாறும் எங்கே?

தவம்செய்யும் முனிவன் கண்ணும் அலைபாயும் எங்கே?

ஓஒ கலசத்தை மேகம் மறைத்தால் காற்றுவந்து மேகம் இழுத்தால்

தள்ளாத கிழவன் கண்ணும் தேடுமே வாடுமே

அடி போடி குக்குக்குக்குக்குக்குக்........

.......................

அரும்புக்கு ஆசை வந்தால் பூவாகிபோகும்

அழகுக்கே ஆசை வந்தால் என்னாகுமம்மா?

ஓஒ பொண்ணுக்கு காதல் பொறந்தா ஜாமத்தில் ஆசை எழுந்தா

பொண்ணுக்கு காதல் பொறந்தா ஜாமத்தில் ஆசை எழுந்தா

கண்ணாளா உன்னைத்தானே தேடுவேன் பாடுவேன்

ஹாய்ய்ய் குக்குக்குக்குக்குக்குக்........

...................

சோழிக்குள் என்ன இருக்கு சோழிக்குள் என்ன?

மாறாப்பில் என்ன இருக்கு மாறாப்பில் என்ன?

ஓ சோழிக்குள் தேகம் இருக்கு

மாறாப்பில் மனசு இருக்கு

சோழிக்குள் தேகம் இருக்கு

மாறாப்பில் மனசு இருக்கு

ரெண்டுக்கும் உரியவன் எந்தன் காதலன் காதலன்

பாடலை தரவிறக்கம் செய்ய: http://music.cooltoad.com/music/song.php?id=378607

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் பரினாம வளர்ச்சியில் பாலூட்டிகளே கூர்ப்பில் முன்னேறிய நிலையில் இருக்கின்றன..! ஆனால் பூமியின் காலமாற்றங்கள்.. கூர்ப்பின் விளைவைத் தீர்மானிக்கும் போது.. மனிதனும் வேறொரு இனப்பெருக்க வடிவத்துக்குள் தன்னை கொண்டு செல்லலாம். அல்லது மனித இனம் முற்றாக பூமியில் இழக்கப்படலாம்.

நெடுக்ஸ்சிற்கு ,

பாத்து ....... பாத்து ....... விதை ,

முத்தப்போகுது ........ :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ்சிற்கு ,

பாத்து ....... பாத்து ....... விதை ,

முத்தப்போகுது ........ :rolleyes:

அப்படிப் பார்த்தா.. இப்ப முத்தி வெடிச்சுப் பறந்திருக்கனுமே. ஆனால்....??! :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்படிப் பார்த்தா.. இப்ப முத்தி வெடிச்சுப் பறந்திருக்கனுமே. ஆனால்....??! :rolleyes:

ஆனால் ........ என்றால் ,

என்ன , மிச்சத்தையும் சொல்லுங்கோ ...... :rolleyes:

Link to comment
Share on other sites

ஆனால் ........ என்றால் ,

என்ன , மிச்சத்தையும் சொல்லுங்கோ ...... :rolleyes:

என்ன சிறி

ஊரிலே இளனியையும் தேங்காயையையும் பார்த்திருப்பீர்கள் தானே. இளனியாக இருக்கும் போது என்ன மதமதப்பு பருமன். அதுவே தேங்காயாக வரும்போது சுருங்கிப்போய் ஒடுங்குவது ஞாபகம் வருதே...... ஞாபகம் வருதே........ என்று பாடத் தோணலையா???

Link to comment
Share on other sites

ஆனால் ........ என்றால் ,

என்ன , மிச்சத்தையும் சொல்லுங்கோ ......

நெடுக்ஸ்சிற்கு ,

பாத்து ....... பாத்து ....... விதை ,

முத்தப்போகுது ........

நெடுக்ஸ், பழமும் திண்டு கொட்டையும் போட்ட மனிதன். சும்மா கழத்தில் குட்டையை குழப்புவார். வீட்டுக்கு போனால் நல்ல சமத்து.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன சிறி

ஊரிலே இளனியையும் தேங்காயையையும் பார்த்திருப்பீர்கள் தானே. இளனியாக இருக்கும் போது என்ன மதமதப்பு பருமன். அதுவே தேங்காயாக வரும்போது சுருங்கிப்போய் ஒடுங்குவது ஞாபகம் வருதே...... ஞாபகம் வருதே........ என்று பாடத் தோணலையா???

நெடுக்சை , நினைக்க அதுவும் தோணுதே ....... வசம்பு . :rolleyes:

Link to comment
Share on other sites

என்ன சிறி

ஊரிலே இளனியையும் தேங்காயையையும் பார்த்திருப்பீர்கள் தானே. இளனியாக இருக்கும் போது என்ன மதமதப்பு பருமன். அதுவே தேங்காயாக வரும்போது சுருங்கிப்போய் ஒடுங்குவது ஞாபகம் வருதே...... ஞாபகம் வருதே........ என்று பாடத் தோணலையா???

ஓ நெடுக்ஸ்க்கு பெண்களை பிடிக்காததற்கு இதுவும் ஒரு காரணமோ!

இல்லை இதுதான் காரணமோ? :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ், பழமும் திண்டு கொட்டையும் போட்ட மனிதன். சும்மா கழத்தில் குட்டையை குழப்புவார். வீட்டுக்கு போனால் நல்ல சமத்து.

பொன்னி அண்ணா உந்த விசயத்தில நான் ஒரு பழம் தின்று ஒரு கொட்டையும் போட்டிருந்தால்.. உலகத்தில மற்றவங்க 100 பழமும் தின்று 100 கொட்டையும் போட்டிருப்பாங்க. அந்த வகையில... உங்களோட.. மற்றவங்களோட ஒப்பிடேக்க.. நான் சமத்துதான்...! :rolleyes::rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓ நெடுக்ஸ்க்கு பெண்களை பிடிக்காததற்கு இதுவும் ஒரு காரணமோ!

இல்லை இதுதான் காரணமோ? :rolleyes:

நெடுக்சை , நினைக்க அதுவும் தோணுதே ....... வசம்பு . :rolleyes:

குரும்பை.. இளநீயாகி.. இளசாகி.. தேங்காய் ஆகி.. செத்தலாகி.. கொப்பரா ஆகத்தான் செய்யும் அதுதான் இயற்கை.

முட்டை.. குஞ்சாகி.. கோழியாகி.. இறுதியில் தூங்கி விழத்தான் செய்யும்.. அதுதான் இயற்கை..!

அதேபோல்.. மொட்டு.. பூவாகி.. பழமாகி.. கொட்டையாகி.. விதையாகி.. முளையாகத்தான் செய்யும். அதுவும் இயற்கை..!

இதில நீங்கள் ஒவ்வொருவரும் எங்க நிக்கிறீங்க என்று பாருங்கோ. உதில கருத்தெழுதின பலர்.. கொட்டை.. விதையாகி முளைவிட்ட செடிகளோட இருந்து கொண்டு.. நெடுக்ஸைப் பார்த்து...???! ம்ம் காலமடா சாமி..! :lol:

Link to comment
Share on other sites

குரும்பை.. இளநீயாகி.. இளசாகி.. தேங்காய் ஆகி.. செத்தலாகி.. கொப்பரா ஆகத்தான் செய்யும் அதுதான் இயற்கை.

முட்டை.. குஞ்சாகி.. கோழியாகி.. இறுதியில் தூங்கி விழத்தான் செய்யும்.. அதுதான் இயற்கை..!

அதேபோல்.. மொட்டு.. பூவாகி.. பழமாகி.. கொட்டையாகி.. விதையாகி.. முளையாகத்தான் செய்யும். அதுவும் இயற்கை..!

இதில நீங்கள் ஒவ்வொருவரும் எங்க நிக்கிறீங்க என்று பாருங்கோ. உதில கருத்தெழுதின பலர்.. கொட்டை.. விதையாகி முளைவிட்ட செடிகளோட இருந்து கொண்டு.. நெடுக்ஸைப் பார்த்து...???! ம்ம் காலமடா சாமி..! :rolleyes:

குளப்பீட்டீங்க நெடுஸ் :lol:

இப்ப நான் எந்த நிலையில் இருக்கிறேன் என்று எப்படி கண்டுபிடிப்பது? :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முனிவர்

:rolleyes: உங்களுக்கு போட்டியாக சுவி ஆச்சிரமம் தொடங்கிற நோக்கம் போல கிடக்கு. :rolleyes: எதற்கும் உங்க ஆச்சிரமத்து சிஷ்யைகள் பத்திரம். :lol: ஏனெனில் சுவி வந்து அவையை ஆராய்ச்சிக்கென்று அழைத்துச் செல்ல முயற்சிக்கலாம்:. :D

அதில் நான் உசாராக இருப்பேன் வசம்பண்ணே முனிவரா கொக்கா :D:(:D

Link to comment
Share on other sites

தும்பளையான்! நன்பரே நீங்கள் ஒன்டுக்கும் யோசிக்கவும் வேண்டாம், குழம்பவும் வேண்டாம். சில ஆயிரம் வருஷத்துக்குப்பின் நடப்பதைப் பற்றி முன்யோசனையாக ஒரு நல்ல கேள்வி கேட்டுள்ளீர்கள். இதற்கு ச்சும்மா எழுந்தமானமாகப் பதில் சொல்ல முடியாது. நன்றாக ஆராய்ந்துதான் முடிவுகூற வேண்டும்.நான் இப்பவே இந்த ஆராச்சியைத் தொடங்கப் போகிறேன். உங்களுக்கு ஆட்சேபனையில்லையெனில் தயவு செய்து ஒரு நூறு வருடம் பொறுத்திருங்கள்!!!

கிளம்பீட்டாங்கைய்யா கிளம்பீட்டாங்க, நூறு வருடமா? எனக்கு அவ்வளவு காலம் பொறுக்க முடியாது, தேவை எண்டால் முனிவரின் உதவியை நாடுங்கள், அவர்தான் முக்காலமும் உணர்ந்த ஞானி ஆச்சே.. :(

கோழியே தான்.

நான் பல்கலைக்கழகத்தில் படிக்கும் போது நண்பர்கள்.. சொல்வார்கள்.. மச்சான் வெடக்கோழி வருகுதடா என்று. அப்பாவித்தனமா எங்கையடா கோழி.. யுனி வளவுக்க என்று கேட்டு.. அவமானப்பட்டு...! :(

அப்ப உங்களுக்கும் விஷயம் தெரியும் போல.. :D

பெண்களின் மார்பகத்தை.. குழூக்குறியாக "கோழி" என்றும் அழைக்கிறார்கள் என்று பின்னர்தான் அறிந்து கொண்டேன்..! நீங்கள் இரட்டை அர்த்தத்தில் கேட்ட படியாலும்.. பெண்களும் தங்களை ஆண்கள் எவ்வாறெல்லாம் மறைமுக வார்த்தைகளால் வர்ணித்து சிற்றின்பம் காண்கிறார்கள் என்றும் அறிய இதை எழுதுகிறேன்..! :)

நெடுக்கண்ணை, என்னால உண்மையா முடியல. போட்டு பின்னீட்டீங்க போங்க.. :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிளம்பீட்டாங்கைய்யா கிளம்பீட்டாங்க, நூறு வருடமா? எனக்கு அவ்வளவு காலம் பொறுக்க முடியாது, தேவை எண்டால் முனிவரின் உதவியை நாடுங்கள், அவர்தான் முக்காலமும் உணர்ந்த ஞானி ஆச்சே.. :(

தாங்களுக்குதானே சந்தேகம் நீங்களே வாங்கள் நன்கு விளக்கப்படும் :icon_mrgreen::):(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முனிவர்ஜி! நான் ஏற்கனவே ஒரு ஆச்சிரமத்தில் கடைநிலைச் சிஸ்யனாக இருக்கிறேன். எங்களின்ட குருஜி இப்போது பாத யாத்திரையில் தேச சஞ்சாரம் செய்து கொண்டு இருக்கிறார். சிஸ்ய, சிஸ்யைகளும் ஆங்காங்கே சஞ்சாரம் செய்துகொண்டுதான் இருக்கின்றனர். நம்ம ஆச்சிரமம் மகாசிரமத்தில இருந்து இப்ப மரத்தடிக்கு வந்திட்டுது.

ஆகவே நீங்கள் உந்த ஆச்சிரமத்தை இவ்வளவுக்கு கொண்டு நடத்துவதே பெரிய காரியம். மேலும் நான் எனது ஆராச்சிக்கு ஏலியன்களைப் பயன்புடுத்தத் தீர்மானித்திருக்கின்றேன். காரணம் அவர்கள்தான் இப்ப ஆடிக்கடி பூமிக்கு வந்து போகின்றார்கள்தானே! அப்படி ஒரு ஏலியன் மாமி பூமிக்கு வரேக்க ஒரு வெள்ளை வானில கடத்திட்டாப் போச்சு. உங்களிடம் ஏதேனும் வான் இருந்தால் ரகசியமாகச் சொல்லவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முனிவர்ஜி! நான் ஏற்கனவே ஒரு ஆச்சிரமத்தில் கடைநிலைச் சிஸ்யனாக இருக்கிறேன். எங்களின்ட குருஜி இப்போது பாத யாத்திரையில் தேச சஞ்சாரம் செய்து கொண்டு இருக்கிறார். சிஸ்ய, சிஸ்யைகளும் ஆங்காங்கே சஞ்சாரம் செய்துகொண்டுதான் இருக்கின்றனர். நம்ம ஆச்சிரமம் மகாசிரமத்தில இருந்து இப்ப மரத்தடிக்கு வந்திட்டுது.

ஆகவே நீங்கள் உந்த ஆச்சிரமத்தை இவ்வளவுக்கு கொண்டு நடத்துவதே பெரிய காரியம். மேலும் நான் எனது ஆராச்சிக்கு ஏலியன்களைப் பயன்புடுத்தத் தீர்மானித்திருக்கின்றேன். காரணம் அவர்கள்தான் இப்ப ஆடிக்கடி பூமிக்கு வந்து போகின்றார்கள்தானே! அப்படி ஒரு ஏலியன் மாமி பூமிக்கு வரேக்க ஒரு வெள்ளை வானில கடத்திட்டாப் போச்சு. உங்களிடம் ஏதேனும் வான் இருந்தால் ரகசியமாகச் சொல்லவும்.

:):rolleyes::huh:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முனிவர்ஜி! நான் ஏற்கனவே ஒரு ஆச்சிரமத்தில் கடைநிலைச் சிஸ்யனாக இருக்கிறேன். எங்களின்ட குருஜி இப்போது பாத யாத்திரையில் தேச சஞ்சாரம் செய்து கொண்டு இருக்கிறார். சிஸ்ய, சிஸ்யைகளும் ஆங்காங்கே சஞ்சாரம் செய்துகொண்டுதான் இருக்கின்றனர். நம்ம ஆச்சிரமம் மகாசிரமத்தில இருந்து இப்ப மரத்தடிக்கு வந்திட்டுது.

ஆகவே நீங்கள் உந்த ஆச்சிரமத்தை இவ்வளவுக்கு கொண்டு நடத்துவதே பெரிய காரியம். மேலும் நான் எனது ஆராச்சிக்கு ஏலியன்களைப் பயன்புடுத்தத் தீர்மானித்திருக்கின்றேன். காரணம் அவர்கள்தான் இப்ப ஆடிக்கடி பூமிக்கு வந்து போகின்றார்கள்தானே! அப்படி ஒரு ஏலியன் மாமி பூமிக்கு வரேக்க ஒரு வெள்ளை வானில கடத்திட்டாப் போச்சு. உங்களிடம் ஏதேனும் வான் இருந்தால் ரகசியமாகச் சொல்லவும்.

அப்படியா சுவி ஜீ மரத்தடிக்கு வந்தால் மக்கள் கூட்டம் தான் அலைமோதும் ஆனால் மிச்சம் கவனம் துண்டை உருவி விடுவார்கள் :):rolleyes:

என்னது ஏலியனா?? :huh::wub:

வான் இல்லை மாட்டு வண்டிதான் இருக்கிறது எப்படி வசதி அப்பதான் புதையாது :lol::)

இதுக்குள்ள அவருக்கு சிரிப்பு வேறு[தமிழ் சிறி] :D:D

Link to comment
Share on other sites

வான் இல்லை மாட்டு வண்டிதான் இருக்கிறது எப்படி வசதி அப்பதான் புதையாது :wub::lol:

:)எது புதையாது??? :rolleyes::huh:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:)எது புதையாது??? :rolleyes::huh:

மாட்டு வண்டிலின் சில்லை சொன்னேன் நீங்க வேறு :lol::):wub:

Link to comment
Share on other sites

தாங்களுக்குதானே சந்தேகம் நீங்களே வாங்கள் நன்கு விளக்கப்படும் :):rolleyes::wub:

எனக்கு உங்க பாலைவனப்பக்கம் வரேலாது பாருங்கோ முனி அண்ணா, நீங்கள் பேசாமல் ஒரு நல்ல ஒட்டகத்தைப் பிடிச்சுக் கொண்டு அவுஸ் பக்கம் வாங்கோ. இங்கயும் நடுவுக்குல ஒரே பாலைவனம் தான்... :huh:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு உங்க பாலைவனப்பக்கம் வரேலாது பாருங்கோ முனி அண்ணா, நீங்கள் பேசாமல் ஒரு நல்ல ஒட்டகத்தைப் பிடிச்சுக் கொண்டு அவுஸ் பக்கம் வாங்கோ. இங்கயும் நடுவுக்குல ஒரே பாலைவனம் தான்... :)

ஏய் தும்ஸ் ஒட்டகத்தை புடிச்சு எப்ப நான் வந்து சேர்வது அவுஸ்சுக்கு அதனால கங்காரு ஒன்றை அனுப்பும் பாய்ந்தாவது வந்திருவன் அங்க வந்தால் நல்ல நல்ல எல்லாம் பார்க்கலாமாமே உன்மையோ? :rolleyes::huh:

ஆனால் செய்யும் சில்மிசங்களுக்கு நீங்கள்தான் பொறுப்பு [அடி உதை வேண்ட வேணும்] சரியோ :lol::wub:

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு மாதிரி இந்தச்சமாச்சாரம் முடிவுக்கு வந்திட்டுது :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கட்டுரை எழுதிய ச.அருணாசலம் இன்னொரு கட்டுரையும் எழுதியுள்ளார் .ஒக்டோபர் 7 ஹமாஸ் பயங்கரவாதிகள் பெண்கள் குழந்தைகள் மக்கள் மீது தாக்குதல் நடத்தி 1200 பேரை படுகொலை செய்ததை இஸ்ரேலிய துருப்புகள் 1200 பேர் மீதான ஹமாஸ் தாக்குதல் என்றும் அதற்கு பழிவாங்க இஸ்ரேல் பாலத்தீனிய மக்களை கொல்கின்றது என்று எழுதியவர்.
    • இது ஜப்பான முஸ்லிம் https://www.jaffnamuslim.com/2024/05/blog-post_916.html இராஜாங்க அமைச்சர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பேயாட்டம் ஆடிய சம்பவம் பதிவு.  Madawala News  14 hrs ago        கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த இராஜாங்க அமைச்சர் ஒருவர் பயணிகளின் பயணப்பொதிகளை கொண்டு செல்லும்  ஊழியர் ஒருவரை (போர்ட்டர்) கன்னத்தில்  அறைந்து, பாதுகாப்பு அதிகாரிகளையும் அச்சுறுத்தியதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளது .   இந்த இராஜாங்க அமைச்சரின் மனைவி உட்பட சிலரின் வெளிநாட்டு பயணமொன்றுக்காக குறித்த இராஜாங்க அமைச்சர் புதன்கிழமை (15) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளார் .   அவர் தனது பாதுகாவலர்களுடன் நுழைவுச்சீட்டு வாங்காமல் பிரதான நுழைவாயில் ஊடாக விமான நிலையத்திற்குள் பிரவேசிக்க முயற்சித்துள்ளார்.  அவரின் பாதுகாவலர்கள் துப்பாக்கியுடன் இருந்ததால் அவை கொண்டு செல்ல அனுமதிக்க முடியாது என விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் இராஜாங்க அமைச்சரிடம் கூறியுள்ளனர் .   அப்போது, அவர் பாதுகாப்பு  அதிகாரிகளை திட்டி, அவர்களை தனது கைத்தொலைபேசியால் புகைப்படமாகவும் பதிவு செய்துகொண்டுள்ளதாக விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .   பின்னர் , குறித்த இராஜாங்க அமைச்சருடன் வந்தவர்களின் பயணப்பொதிகளை விமான நிலையத்திற்கு  எடுத்துச் செல்வதற்காக வந்த போர்ட்டருக்கு குறைந்த பணத்தை வழங்கியுள்ளதுடன் அவர் உரிய கட்டணத்தை கேட்ட போது ,  ஆத்திரமடைந்த இராஜாங்க அமைச்சர் , தனது காலணியால் போர்ட்டரின் காலை மிதித்து, கன்னத்தில் அறைந்து பாதுகாவலர்களுடன் வெளியேறியதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.   தாக்குதலுக்குள்ளானதாக கூறப்படும் போர்ட்டர், தேவையில்லாத பிரச்னையை ஏற்படுத்திவிடும் என்ற அச்சத்தில் பொலிஸாரிடம்  முறைப்பாடு செய்யவில்லை என தெரியவந்துள்ளது .   அரசியல்வாதியின் இந்த செயல்  தற்போது பகிரங்கமான ரகசியமாக மாறியுள்ளமை  குறிப்பிடத்தக்கது . இது மடுவலவை https://www.madawalaenews.com/2024/05/blog-post_97.html விமான நிலையத்தில் ராஜாங்க அமைச்சரின் சண்டித்தனம் Thursday, May 16, 2024  சர்வதேசம்     கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த இராஜாங்க அமைச்சர் ஒருவர் பயணிகளின் பயணப்பொதிகளை கொண்டு செல்லும்  ஊழியர் ஒருவரை (போர்ட்டர்) கன்னத்தில்  அறைந்து, பாதுகாப்பு அதிகாரிகளையும் அச்சுறுத்தியதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளது .         இந்த இராஜாங்க அமைச்சரின் மனைவி உட்பட சிலரின் வெளிநாட்டு பயணமொன்றுக்காக குறித்த இராஜாங்க அமைச்சர் புதன்கிழமை (15) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளார் .   அவர் தனது பாதுகாவலர்களுடன் நுழைவுச்சீட்டு வாங்காமல் பிரதான நுழைவாயில் ஊடாக விமான நிலையத்திற்குள் பிரவேசிக்க முயற்சித்துள்ளார்.  அவரின் பாதுகாவலர்கள் துப்பாக்கியுடன் இருந்ததால் அவை கொண்டு செல்ல அனுமதிக்க முடியாது என விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் இராஜாங்க அமைச்சரிடம் கூறியுள்ளனர் .   அப்போது, அவர் பாதுகாப்பு  அதிகாரிகளை திட்டி, அவர்களை தனது கைத்தொலைபேசியால் புகைப்படமாகவும் பதிவு செய்துகொண்டுள்ளதாக விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .   பின்னர் , குறித்த இராஜாங்க அமைச்சருடன் வந்தவர்களின் பயணப்பொதிகளை விமான நிலையத்திற்கு  எடுத்துச் செல்வதற்காக வந்த போர்ட்டருக்கு குறைந்த பணத்தை வழங்கியுள்ளதுடன் அவர் உரிய கட்டணத்தை கேட்ட போது ,  ஆத்திரமடைந்த இராஜாங்க அமைச்சர் , தனது காலணியால் போர்ட்டரின் காலை மிதித்து, கன்னத்தில் அறைந்து பாதுகாவலர்களுடன் வெளியேறியதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.   தாக்குதலுக்குள்ளானதாக கூறப்படும் போர்ட்டர், தேவையில்லாத பிரச்னையை ஏற்படுத்திவிடும் என்ற அச்சத்தில் பொலிஸாரிடம்  முறைப்பாடு செய்யவில்லை என தெரியவந்துள்ளது .   அரசியல்வாதியின் இந்த செயல்  தற்போது பகிரங்கமான ரகசியமாக மாறியுள்ளமை  குறிப்பிடத்தக்கது .   இரண்டு முஸ்லிம் இணையமும் ஒரே மாதிரி எழுதி உள்ளன யாவரும் கவனிக்க இங்கு தேவையில்லாத பிரச்சனையை உருவாக்கி குளிர் காய்பவர்கள் யார் என்று புரிந்து கொள்க . இலங்கையில் நாங்கள் இரண்டாம் தர குடிமக்கள் போர் முடிந்தபின் வேறு வழி கிடையாது இன்னும் எழுதலாம் வேணாம் காலையில் நிம்மதியாய் எழுந்து கோப்பி குடிக்கணும் .
    • வழக்கமாக அல்லாகு அக்பர்    இறுதி வெற்றி அல்லாவுக்கே என்றில்லாமல் இறுதி வெற்றி ஜனநாயகத்துக்கே! என்கின்றார். இந்திய மீனவர்களின் ஊடுருவல்களால் நம் நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரம் அழிக்கப்படுகிறது. இதைக்கூட கட்டுப்படுத்த அரசாங்கத்துக்கு திராணியில்லை. ரிஷாட் பதியுதீன்  நல்ல மாற்றம்.
    • பல் என்று சொல்கிறீர்கள் போலுள்ளது ....... அதை நான் ஆமோதிக்கிறேன்......!  😁
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.