Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ் மீது புலிகள் தாக்குவார்களா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் மீது புலிகள் தாக்குவார்களா?

">
" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கேள்வி நல்லா இருக்கே.....!

இப்போதைக்கு ஊடறுப்பு தாக்குதல்கள்தான் சிறந்த உத்தி....

:wub:

காலம் கனிந்து வரும்போது, நிச்சயம் நடக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

அதுதானே

தலைவரே சொல்லிவிட்டார்

இதைவிட பெரிய வில்லங்கங்களெல்லாவற்றையும்

[b]கண்டு

வென்று விட்டோம்

இது வெறும் சுசுப்பி..................

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யார் என்னத்தைச்சொன்னாலும் நடப்பது சிங்களத்திற்கு வாழ்க்கையிலேயே தமிழரை இனிமெல் சீன்டாத அளவுக்குத்தான் சங்கு முழங்கும்

  • கருத்துக்கள உறவுகள்

சுனாமி வர முதல் கடல் நீரை நன்றாக உள்ளிழுக்குமாம். அது போல உள் இழுக்கப்பட்ட சிங்களப்படைக்கு என்ன நடக்கப் போகிறதென்று வெகு விரைவில் தெரிய வரும்.

சுனாமி வர முதல் கடல் நீரை நன்றாக உள்ளிழுக்குமாம். அது போல உள் இழுக்கப்பட்ட சிங்களப்படைக்கு என்ன நடக்கப் போகிறதென்று வெகு விரைவில் தெரிய வரும்.
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல உபமானம்

நடப்புலகுடக் இணைந்தஉதாரணம்

அட... இன்னமும் குறுக்ஸை காணவில்லை... இப்பவெல்லாம் அவருக்கு யாழ் பார்க்க நேரம் கிடைக்கிறதே இல்லை போல

அதுதானே

தலைவரே சொல்லிவிட்டார்

இதைவிட பெரிய வில்லங்கங்களெல்லாவற்றையும்

[b]கண்டு

வென்று விட்டோம்

இது வெறும் சுசுப்பி..................

என்றாவது ஒரு நாள்...ஒரே ஒரு நாள்.. நீங்கள் தெளிவாக, வாசிக்க இலகுவாக உந்த கீழ் கோடு எல்லாம் போடாமல் (underline & Bold) கொஞ்சம் விளங்குகின்ற மாதிரி எழுத மாட்டீர்களா? அதைப் பார்த்த பின் தான் இந்த கட்டை வேகும்...

Edited by NIZHALI

  • கருத்துக்கள உறவுகள்

அதுதானே

தலைவரே சொல்லிவிட்டார்

இதைவிட பெரிய வில்லங்கங்களெல்லாவற்றையும்

கண்டு

வென்று விட்டோம்

இது வெறும் சுசுப்பி..................

இப்ப கட்டையில போக......வேணாம்

இப்ப கட்டையில போக......வேணாம்

சுனாமி வர முதல் கடல் நீரை நன்றாக உள்ளிழுக்குமாம். அது போல உள் இழுக்கப்பட்ட சிங்களப்படைக்கு என்ன நடக்கப் போகிறதென்று வெகு விரைவில் தெரிய வரும்.
  • கருத்துக்கள உறவுகள்

யாழ் மீது புலிகள் போர் தொடுப்பார்களா இல்லையா என்பதை விட அப்படி நடக்கவேண்டியது தேவையானது. ஆனால் இப்போதைய நிலமையில் அது சாத்தியமா என்று தெரியாது.

யாழ்ப்பாணம் மட்டுமல்ல தமிழீழத்தின் அனைத்துப் பகுதிகளும் மீட்கப்படவேண்டும்.

இந்த ஒளிப்பட ஆராய்வு, பேரினவாத இராணுவம் மடுவை பிடித்த காலகட்டத்தில் எடுக்கப்பட்டதாக தெரிகின்றது. அதன் பின் பல பல விடயங்கள் நிகழ்ந்து விட்டன. புலம் பெயர்ந்த எமது பங்களிப்பு புலிகளையும் அவர்களின் தாங்கு சக்தியான எம் மக்களையும் அரசியல் ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் பலப்படுத்துவதாகவே இருக்க வேண்டும். இத்தகைய பழைய ஒளிப்படங்கள் மீது நம்பிக்கை வைத்து சுனாமியையும் விடுதலை போராட்டத்தினையும் குழப்புவதாக இருக்க கூடாது

Edited by NIZHALI

  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயமாகப்புலிகள் யாழ் குடா மீது தாக்குவார்கள் ஏனெனில்

1.இந்த வன்னிப்போரின் இதயம் யாழ் குடாவிலேயே உள்ளது(யாழ் குடாவுக்கு தரை வழிப்பாதையைத்திறக்க மன்னாரின் மேற்கு கரையோரமாக கடலை பாதுகாப்பாகக்கொண்டும் மறுபுறமாக நீண்ட நிலப்பரப்பை தன்னகத்தே காப்பதன் மூலம் ஊடறறுப்பு தாக்குதல் நிகழ்வை முற்றிலுமாகத் தடுத்தவண்ணமே சிங்களம் மிகவும் பாதுகாப்பான நகர்வை மேற்கொண்டுள்ளது.)

2.விடுதலைப்புலிகளின் படையணிகள் கட்டுகோப்புகுலையாமல் இருக்கின்ற படியால் அவர்கள் மரபுவழிப்படையணியிலிருந்து கெரில்லா யுத்தத்திற்கு ஒரு போதும் திரும்பாது அவ்வாறு செய்யின் அது ஒரு தற்கொலைக்குச்சமமாகும்.(சிறிய குழுக்களாக மாறும் போது அதன் மரபு வழி போர் கட்டமைப்பு சிதறடிக்கப்பட்டு விடும் ஆயுத ரீதியாக)

3.இப்பொழுது ஒரு மரபு வழிப்ப்டையணி தொடர்ந்தும் உயிர் வாழ அதற்கு அத்தியாவசியாமான ஆயுத ,ஆளணி வசதிகளைப்பேண யாழ் குடாவே வசதியானது.

4.இது எவ்வாறு ஆனையிறவுக்கொரு இத்தாவில் சமரோ,அதே போல் வன்னிச்சமருகான திறவுகோலாக யாழ் குடா மீட்பு அமையும் ஏனெனில் யாழ்குடா மீட்புச்சமர் நடைமுறை சிக்கல் கொண்டதாக தற்போது மாறி விட்டது ஆனாலும் எதிரி எதிர் பாராத இடத்தில் துணிச்சலாக நடவடிக்கையில் ஈடுபட்டு வெற்றி ஈட்டுவதுதான் தமிழரின் பாணி.

  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயமாகப்புலிகள் யாழ் குடா மீது தாக்குவார்கள் ஏனெனில்

1.இந்த வன்னிப்போரின் இதயம் யாழ் குடாவிலேயே உள்ளது(யாழ் குடாவுக்கு தரை வழிப்பாதையைத்திறக்க மன்னாரின் மேற்கு கரையோரமாக கடலை பாதுகாப்பாகக்கொண்டும் மறுபுறமாக நீண்ட நிலப்பரப்பை தன்னகத்தே காப்பதன் மூலம் ஊடறறுப்பு தாக்குதல் நிகழ்வை முற்றிலுமாகத் தடுத்தவண்ணமே சிங்களம் மிகவும் பாதுகாப்பான நகர்வை மேற்கொண்டுள்ளது.)

2.விடுதலைப்புலிகளின் படையணிகள் கட்டுகோப்புகுலையாமல் இருக்கின்ற படியால் அவர்கள் மரபுவழிப்படையணியிலிருந்து கெரில்லா யுத்தத்திற்கு ஒரு போதும் திரும்பாது அவ்வாறு செய்யின் அது ஒரு தற்கொலைக்குச்சமமாகும்.(சிறிய குழுக்களாக மாறும் போது அதன் மரபு வழி போர் கட்டமைப்பு சிதறடிக்கப்பட்டு விடும் ஆயுத ரீதியாக)

3.இப்பொழுது ஒரு மரபு வழிப்ப்டையணி தொடர்ந்தும் உயிர் வாழ அதற்கு அத்தியாவசியாமான ஆயுத ,ஆளணி வசதிகளைப்பேண யாழ் குடாவே வசதியானது.

4.இது எவ்வாறு ஆனையிறவுக்கொரு இத்தாவில் சமரோ,அதே போல் வன்னிச்சமருகான திறவுகோலாக யாழ் குடா மீட்பு அமையும் ஏனெனில் யாழ்குடா மீட்புச்சமர் நடைமுறை சிக்கல் கொண்டதாக தற்போது மாறி விட்டது ஆனாலும் எதிரி எதிர் பாராத இடத்தில் துணிச்சலாக நடவடிக்கையில் ஈடுபட்டு வெற்றி ஈட்டுவதுதான் தமிழரின் பாணி.

  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயமாகப்புலிகள் யாழ் குடா மீது தாக்குவார்கள்

என்றுதான் எல்லா ஆய்வாளர்களும் கூறுகிறார்கள்

பூனகரி திறப்புக்கூட அனுமதிக்கப்பட்டமைகூட யாழைமுற்றுகை இடவே

கடந்தமுறை யாழ்முற்றுகையின்போது

தப்புவதற்கு வழியமைக்காததால்தான் வெளிநாடுகளின் அழுத்தம் அதிகரித்ததாக எனது கணிப்பு

எதிரி எதிர் பாராத இடத்தில் துணிச்சலாக நடவடிக்கையில் ஈடுபட்டு வெற்றி ஈட்டுவதுதான் தலைவரின் பாணி.

ஆனால் இதை நான் இங்கு எழுதினால் ......................????????????

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் இதை நான் இங்கு எழுதினால் ......................????????????

ஆய்வாளர் பட்டம் கிடைக்கும்! :lol:

கிட்லருக்கு ஒரு லெனின்கிராட், மகிந்தக்கு கிளிநொச்சி தான் அழிவின் ஆரம்பம், தமிழீல படைகளின் வெற்றியும் சிங்கள காடையர்களின் தோல்வியின் ஆரம்பமும் வெகு தூரத்தில் இல்லை, கடந்த முறை ஓயாத அலைகள், எந்த முறை சுனாமி அலைகள் தான்

யாழ் எண்டு பாத்துட்டு என்னடா எங்கட யாழ்மேல புலிகளுக்கு என்ன கோபம் எண்டு பயந்துட்டன். :)

நடக்கும் நடக்கும், முதலிலே ஈழத்தின்ர தலையில உக்காந்திருக்கிற சனியனுக்கு பூசை பண்ணித்தான் மிச்சம் எல்லாம் நடக்கும் :D

அதைப் பார்த்த பின் தான் இந்த கட்டை வேகும்...

ஏன் நிழலி அக்கா இப்ப என்ன அவசரம் உங்களுக்கு :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஒளிப்பட ஆராய்வு, பேரினவாத இராணுவம் மடுவை பிடித்த காலகட்டத்தில் எடுக்கப்பட்டதாக தெரிகின்றது. அதன் பின் பல பல விடயங்கள் நிகழ்ந்து விட்டன

இப்போதல்ல யாழ் மாவட்டம் புலிகளின் கட்டுப்பாட்டுக்கு வரும் வரை பொருந்தும்.

இட்முதலிலே ஈழத்தின்ர தலையில உக்காந்திருக்கிற சனியனுக்கு பூசை பண்ணித்தான் மிச்சம் எல்லாம் நடக்கும் :)

சனி மாற்றம் அல்லது வியாழ மாற்றம் 30 வருடங்களாக தானே வந்து போகிறது.

ஏன் நிழலி அக்கா இப்ப என்ன அவசரம் உங்களுக்கு :)

:):D:lol::D

...கடவுளே கடவுளே...

:D:lol::D :D

...கடவுளே கடவுளே...

ஐயோ !!! ஏன் அழுறீங்கள் ? :)

அழுவாதிீங்கோ அக்கா, நான் சும்மா விளையாட்டுக்குத்தான் :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ யசி ,நிழலி அக்கா இல்லை அண்ணா. ஒகெய்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.